diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0478.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0478.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0478.json.gz.jsonl" @@ -0,0 +1,831 @@ +{"url": "http://keelainews.com/2018/11/03/free-medical-camp-6/", "date_download": "2019-01-21T02:19:40Z", "digest": "sha1:VDBEFFPFANAGASF56JEFWTTHKTAX6NMW", "length": 11341, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "காட்பாடியில் இலவச பொது மருத்துவ முகாம் .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகாட்பாடியில் இலவச பொது மருத்துவ முகாம் ..\nNovember 3, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகாட்பாடி தென்னக ரயில்வே பாரத சாரணர், சாரணியர் பாரதிதாசன் கஸ்தூரிபாய் குழு மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் காட்பாடி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. இம்முகாமை Sr.DME பரிமளா குமார் துவக்கி வைத்தார்.\nஇம்முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. காட்பாடி SMR ரவீந்திரநாத், SSE சவுந்தரராஜன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டார்.\nஇம்முகாமிற்கான ஏற்பாட்டை தலைவர் கிருஷ்ணன் துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் குழு தலைவர் மதிமாறன் தலைவி உமாமகேஸ்வரி திரி சாரண தலைவர் மணிகண்டன் சாரண ஆசிரியர் மகேஷ்குமார் ஆசிரியர் சுந்தரேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.\nகே.எம்.வாரியார்:- வேலூர் மாவட்ட செய்தியாளர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து மோதி 100 நாள் வேலைக்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த மூன்று பெண்கள் படுகாயம்..\nஇராமநாதபுரத்தில் “காவலன்” செயலி அறிமுகம்…\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேச��ய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnavaratharjan.blogspot.com/2015/02/blog-post_6.html", "date_download": "2019-01-21T01:07:14Z", "digest": "sha1:CFOVZEA4KTZLPWCDSENELXQG5TSPK4R5", "length": 10975, "nlines": 69, "source_domain": "krishnavaratharjan.blogspot.com", "title": "கிருஷ்ண வரதராஜன்: எதற்காக எழுதுகிறார் எஸ்.ரா.", "raw_content": "\nஇல்லந்தோறும் பள்ளிக்கூடம் என்ற கனவை புத்தகங்களால் நிறைந்த வீட்டின் மூலம் உருவாக்க முயற்சித்து வருபவர்\nஎஸ்.ராவின் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு.\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற கதையின் மூலம் எஸ்.ரா அவர்களின் ஊர் சுற்றலின் ஆழமும் அவர் வாசிப்பின் நீளமும் அவர் கண்ட வாழ்க்கையின் அகலமும் கடற்கரை மணல்போல நம் கண் முன்னே விரிகிறது.\nவிக்டோரியா மகாராணி கேட்ட திரிசடை முத்துக்களை தேடி வரும் டக்ளஸ் பிராங் கடலை உணர்ந்தது போல நமக்கும் பல அபூர்வ தரிசனங்கள் புத்தகம் முழுக���க கிடைக்கிறது.\nதரமணியில் கரப்பான் பூச்சிகள் சிறுகதை விற்பவன் வாங்குபவன் என எல்லோருடைய உளவியலையும் பேசுகிறது..\nபுர்ரா என்றொரு சிறுகதை. சின்னக்குழந்தைகள் உங்கள் வீட்டிலிருந்தால் தயவு செய்து இந்தக்கதையை படித்துவிடுங்கள். வாரம் ஒரு முறை கூட படியுங்கள். உங்கள் குழந்தைக்கு கொஞ்சம் வாழ நேரம் கிடைக்கும்.\nஇந்தக்கதையை புர்ரா என்று கத்திவிட்டு படிக்கத் தொடங்குங்கள். ஏனென்றால் படித்து முடித்ததும் நீங்கள் அதைத்தான் செய்யப்போகிறீர்கள்.\nகணவன் மனைவி என இருவரும் வேலைக்குப் போகும் நகரங்களில் வாழ்பவர்களுக்கு குழந்தைகள், கொண்டாட்டமாக இருப்பதில்லை.\nஇரவில் குழந்தையின் அழுகை பொறுக்க முடியாமல் தலையணையால் முகத்தைப் பொத்திக்கொள்கிற தந்தை இதில் இருக்கிறார். அடுத்த சில வருடங்களில் கதைகளில் வருகிற தந்தைகள் குழந்தைகள் அழுதால் ஒருவேளை குழந்தையின் முகத்தை தலையணையால் அழுத்தக்கூடும். இயந்திர வாழ்க்கை கொடுக்கிற அழுத்தங்களில் அவர்கள் அதையும் செய்யக்கூடும்.\nஅதிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றன இந்தக்கதைகள். கே.கே நகரில் என் வீட்டு அருகில் உள்ள அத்தனை பெற்றோர்களுக்கும் இந்தக்கதையை பிரதியெடுத்து அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.\nபூமியில் சூரிய வெளிச்சம் படாத இடங்களைப்போலவே பேனா வெளிச்சம் படாத இடங்கள் இன்னும் பல வாழ்க்கையில் இருக்கிறது. எஸ்.ரா அதற்காகவே எழுதுகிறார்.\nPosted by கிருஷ்ண வரதராஜன் at 05:43\nதினமும் சாப்பிடுகிறீர்கள். தினமும் புத்தகம் வாசிக்கிறீர்களா\nஎச்சரிக்கை : கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண்களுக்கு மட்டும்\nபுத்தகம் : போக யோகம். ஆசிரியரே இது ஆண்களுக்கு மட்டும்தான் என்று எழுதியிருக்கிறார். போகம் என்றால் பலருக்கு முதலில் செக்ஸ்தான் நினைவ...\nஆசிரியர்களுக்கு, இணையம் இரண்டு சவால்களை முன்வைத்திருக்கிறது . 1: ஆர்வமுள்ள மாணவர்கள் , ஆசிரியர்கள் நடத்தப்போகும் பாட...\nநீங்கள் ஏன் கண்டிப்பாக உத்தமவில்லன் பார்க்க வேண்டும்\nசந்தேகமே இல்லாமல் கமல் ஒரு ம்ருத்யஞ்சன்தான். பாடல் கேட்டவுடனேயே பொழுதுபோக்கு பட வரிசை அல்ல என்று முடிவோடேதான் படத்திற்கு சென்றேன்...\nயுவகிருஷ்ணா ரொம்ப நல்லவர். எந்த அளவுக்கு என்றால் கடன் கொடுப்பதற்கு முன்பு ஒருவரைப்பற்றி விசாரித்தால் அவரிடமே போனைக் கொடுத்து உங்களைப்பற்றி...\nபா.ராகவன் எழுத்துக்களை படிப்பதில் எனக்கு கொஞ்சம் பயமிருக்கிறது. ஒரு முறை இவரது எக்ஸலெண்ட் படித்துவிட்டு எழுதுவதையே கொஞ்ச நாட்களுக்க...\nஇயக்குநர் ரஞ்சித்தின் சூப்பர் படக் கதை\nகதை விவாதத்தில் நானும் கலந்து கொள்கிறேன். கண்டிப்பாக அதில் பைக்கிலிருந்து பலூனுக்கு தாவுகிற அளவுக்க வலிந்து திணிக்கப்பட்ட நாயக அம்சங்...\nநேர்மைக்கும் உண்மைக்கும் ஒரே தண்டனை\nதவறு நடக்கும்போது அதை தட்டிக்கேட்கிற தைரியம் இல்லாத கோழைகள் நாம். ஆனால் நல்லது நடக்கும்போது கை தட்டி பாராட்டுகிற தைரியமாவது இருக்கிறதா\n36 வயதினிலே ... பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய பாடம்\nஉங்கள் கணவருக்கும் சேர்த்து நீங்களே டிக்கெட் புக் செய்து அழைத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டாலும் இந்த படம் பார்த்த பிறகு அடுத்த பட...\nஉங்கள் குழந்தைகள் பேசத்தொடங்கும் முன் இதை படித்துவிடுங்கள்.\nஉங்கள் வயதை குறைத்துக்கொள்ளும் ரகசியம் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது. குழந்தை வளர்ப்பின் அழகான தருணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் வ...\nநாமும் இளம் பருவத்து பெண்களும்..\nபிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் என் மதிப்பிற்குரிய அண்ணி அ.வெண்ணிலாவின் சிறுகதை தொகுப்பு. (அண்ணன் மு.முருகேஷ்) விகடன் வெளியீடு...\nபள்ளியை மாணவன் தேர்ந்தெடுக்க வேண்டுமா\nஎச்சரிக்கை : கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண்களுக்கு ம...\nநேர்மைக்கும் உண்மைக்கும் ஒரே தண்டனை\nஇசைதான் கடவுளோடு பேசும் மொழி\nமீசை என்பது வெறும் மயிர். தாடி என்பது அறிவின் நீட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t345-topic", "date_download": "2019-01-21T01:09:13Z", "digest": "sha1:SSAHGTJA3YGN3OYTTOF2XATQIXS4LTLZ", "length": 8258, "nlines": 70, "source_domain": "tamil.forumotion.com", "title": "ஒரு நாய்.....குட்டிகதை.", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nஒரு நாய் கடைக்கு வந்துச்சு..\nகடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...\nகடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..\nகடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..\nஅந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...\nபச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...\nகடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..\nஅந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..\nஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..\nகண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..\nஇரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...\nகடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...\nநாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...\nகதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...\nநாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....\nகடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க ஏன் அடிக்கறீங்க அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...\nஅதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திர��படங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/reality-of-the-underlying-academic-study-kalaignar-news/", "date_download": "2019-01-21T01:48:40Z", "digest": "sha1:LYSJSINISTJFK2M4GWCNOP5ORLTXAZRM", "length": 7007, "nlines": 130, "source_domain": "tamilan.club", "title": "கீழடி அகல் ஆய்வின் உண்மைநிலை - TAMILAN CLUB", "raw_content": "\nகீழடி அகல் ஆய்வின் உண்மைநிலை\nதமிழன் December 7, 2017 கட்டுரை, வரலாறு, விமர்சனம், வீடியோ No Comment\nகீழடியில் நடந்த அகழாராய்ச்சியும் அதை மறைக்க முயற்சி செய்யும் ஆரிய இந்துத்துவா கூட்டத்தின் தில்லுமுள்ளுகளை அலசுகின்றது இந்த வீடியோ தொகுப்பு. ஒவ்வொரு தமிழனும் இந்த செய்தியை முடிந்தவரை அணைத்து மக்களுக்கும் எடுத்துச்செல்லவேண்டும் .\nபிரபாகரனின் கதை | News7 Tamil\nஅத்தையும் நானும், சொல்ல மறந்த கதை\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_167190/20181023202628.html", "date_download": "2019-01-21T01:37:01Z", "digest": "sha1:JBC4BIHW77JNS3C5IVUZZWO4ALDV7TK5", "length": 8328, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு நிகழ்ச்சி : அன்னம்மாள் கல்லுாரியில் நடந்தது", "raw_content": "அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு நிகழ்ச்சி : அன்னம்மாள் கல்லுாரியில் நடந்தது\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஅயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு நிகழ்ச்சி : அன்னம்மாள் கல்லுாரியில் நடந்தது\nஅன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.\nதூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையமும் இணைந்து உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின நிகழ்ச்சியை நடத்தியது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் ஜாய்சிலீன் சர்மிளா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து தனியார் நுகர்வோர் அமைப்பின் திட்ட மேலாளர் செய்யது அகமது உப்பின் இன்றைய நிலைப்பாடு குறித்து விளக்கவுரை வழங்கினார். திருவாரூர் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர் ரமேஷ் விழாவிற்கு தலைமை தாங்கினார்.\nநுகர்வோர் கடமைகள் பற்றிய தகவல்களை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினரும் எம்பவர் நுகர்வோர் கல்வி மையம் செயல் இயக்குநருமான சங்கர் எடுத்துரைத்தார். தூத்துக்குடியில் உள்ள உணவுக்காக விற்கப்படும் உப்பு மாதிரிகளை அதிகளவில் சேகரித்து அதிலுள்ள அயோடின் அளவுகளை கண்டறிந்த மாணவிகள் திருவேணி, சூரியமல்லிகா, வரோனிக்காபாபி ஆகியோருக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உப்பு ஆலோசகர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரும் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி பேராசிரியையுமான சுதாகுமாரி நன்றியுரை கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\nதிருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் எரிபொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.com/2015/01/", "date_download": "2019-01-21T02:27:18Z", "digest": "sha1:OV2IJ52SD6KZQG2L4XLOTQJS3DSQESSQ", "length": 20450, "nlines": 417, "source_domain": "www.tntjaym.com", "title": "January 2015 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nகி-1: பெயர் : அப்துல் ரஹ்மான்(கொடிக்கால்பாளையம்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2015 அன்று அடியக்கமங்கலம் 2 வது கிளை\nLabels: AYM கிளை-2, பெண்கள் பயான்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-01-2015 அன்று அடியக்கமங்கலம் 2 வது கிளை\nLabels: AYM கிளை-2, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் போஸ்டர் கி-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-1-2015 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, போஸ்டர்\nஜூம்ஆ பயான் 23-01-2015 கி-1&2\nகி-1 பெயர் : சாஹிர்(திருவாரூர்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஇரத்ததான முகாம் போஸ்டர் கி-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-1-2015 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, போஸ்டர்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 20-01-2015\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-01-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17-1-2015\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-1-2015 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகி-1: பெயர்: அனஸ் நஃபீல்(புலிவலம்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nகூத்தாநல்லூர் பொதுகூட்டத்திற்கு வாகன வசதி கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nகி-1: பெயர்: அப்துல் ரஹ்மான்(கொடிக்கால்பாளையம்)\nLabels: AYM கிளை-1, AYM க���ளை-2, ஜூம்ஆ பயான்\nமுஸ்லீம்கள் தீவிரவாதிகள் புத்தகம் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-01-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, புத்தகம் அன்பளிப்பு\nஇஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03-01-2015 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தர்பியா முகாம்\nகி-1 : பெயர் : ஆசிக்(நிரவி)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஓர் இறை ஏகத்துவ கொள்கை வெறுப்பாளர்களுக்கு நன்றி \nகடந்த 26-12-2014 அன்று மவ்லிதுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம்\nஇஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா போஸ்டர்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, போஸ்டர்\nதொழுகை முறை பயிற்சி தர்பியா\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் போஸ்டர் கி-1\nஜூம்ஆ பயான் 23-01-2015 கி-1&2\nஇரத்ததான முகாம் போஸ்டர் கி-1\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 20-01-2015\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17-1-2015\nகூத்தாநல்லூர் பொதுகூட்டத்திற்கு வாகன வசதி கி-1&2\nமுஸ்லீம்கள் தீவிரவாதிகள் புத்தகம் கி-1&2\nஇஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம்\nஓர் இறை ஏகத்துவ கொள்கை வெறுப்பாளர்களுக்கு நன்றி \nஇஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா போஸ்டர்\nதொழுகை முறை பயிற்சி தர்பியா\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்���ால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (24)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (90)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (37)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/india-news/tamilnadu-news/", "date_download": "2019-01-21T01:08:00Z", "digest": "sha1:C3JVZN6P43H7ZSJT7QTC2LYRF7ZV2DSI", "length": 12580, "nlines": 113, "source_domain": "news.thinaseithi.com", "title": "தமிழ்நாடு | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nகொடநாடு வீடியோ விவகாரம் – கைது செய்யப்பட்ட சயான், மனோஜை காவல் மறுப்பு\nகொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதிய\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்சுற்று முடிந்த நிலையில் 2வது சுற்று ஆரம்பம்: புதிய வீரர்கள் களமிரங்கினர்\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி முதல்சுற்று முடிந்ததை அடுத்து 2வது சுற்றில் புதிய வீரர்கள் காளைகளை தழுவி வருகின்றனர். மேலும் முதல் சுற்றில் 81\nபொள்ளாச்சியில் நாளை ��ொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்: கமல்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாளை பொள்ளாச்சி மற்றும் புரவிப்பாளையம் பகுதிகளில் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். சென்னையில் இருந்து கோவை செல்லும் முன் மீனம்பாக்கம்\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை\nTop Stories இந்தியா தமிழ்நாடு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆரம்பம்\nமதுரை: 17ம் திகைத்து நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக\nஎழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை ஜன. 21-ம் திகதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nசென்னை: எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி .வகுப்புகளை ஜன. 21-ம் திகதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அங்கன்வாடிகளுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள்\nதுணை முதலவர் ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் 23-ம் திகதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 21-ம் திகதி அமைச்சர் விஜயபாஸ்கரும், 22 ஆம்\nகொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்\nசென்னை : கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம் கூட பதவியில்\n14ஆம் திகதி அரசு விடுமுறையாக அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 14ஆம் திகதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமதுரைக்கு நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்துள்ளார் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை வளர்ச்சி அடைந்தால் அதனை சார்ந்துள்ள 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/kusal-janith-perera/", "date_download": "2019-01-21T01:25:46Z", "digest": "sha1:UAFWNSWZH2IIE2NQHOWHCKQNPWBHO4MZ", "length": 4692, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "Kusal Janith Perera | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஅவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதியுடன் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கை கிரிக்கட் சபையினால் இந்த பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/why-did-she-praise-the-director-earlier-056596.html", "date_download": "2019-01-21T01:07:26Z", "digest": "sha1:SKKGAWED7KR5HHXIF7QP5TJRXYEFYVGY", "length": 12659, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்போ ஏன் அந்த நடிகை அப்படி சொன்னார்?: உண்மை என்ன? | Why did she praise the director earlier? - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅப்போ ஏன் அந்த நடிகை அப்படி சொன்னார்\nஇளம் நடிகையும் , இயக்குனர்களும் | நடிகை ஏன் அப்படி பேட்டி கொடுத்தார்\nசென்னை: பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஒருவர் கொடுத்த பேட்டி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.\nதமிழ் இயக்குனர் ஒருவர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார் தெரிவித்தார். அதை அந்த இயக்குனர் மறுத்தார். இந்நிலையில் அந்த இயக்குனர் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் படத்தின் ஹீரோயின் ஒருவர் தெரிவித்தார்.\nஉடனே இயக்குனர் அந்த நடிகைக்கு போன் செய்து மிரட்டினார்.\nஅந்த இயக்குனரின் படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகை பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் அதே இயக்குனரின் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில் அந்த இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட நடிகை தற்போது வேறு மாதிரியாக கூறியுள்ளார். அப்படி என்றால் முன்பு அவர் தனது கெரியர் பாதிக்கப்படும் என்ற பயத்தில் அப்படி பேட்டி கொடுத்தாரா இல்லை தற்போது யாராவது தூண்டிவிட்டு புகார் தெரிவித்துள்ளாரா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.\nயார் பேச்சையும் கேட்டு நடப்பவர் அல்ல அந்த நடிகை. அதனால் அவர் யார் சொல்லியும் இயக்குனர் மீது புகார் தெரிவித்திருக்க மாட்டார். முன்னணி நடிகையாக இருக்கும் அவரே பட வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று பயந்து இத்தனை நாட்களாக அந்த இயக்குனரை நல்லவர் என்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமுன்னணி நடிகையே ஒரு இயக்குனர் மீது பாலியல் புகார் தெரிவிக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்ட நிலையில் வளர்ந்து வரும் நடிகைகள் எப்படி வாய் திறப்பார்கள். அவர்கள் பேசினால் அவர்களின் சினிமா வாழ்க்கை நாசமாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியுமே. தைரியமாக பேசி மக்களின் பாராட்டுகளை வாங்கிவிட்டால் பட வாய்ப்பு வராதே என்றே பல நடிகைகள் பயப்படுகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14021147/In-Villupuram-Furore-Entering-the-Government-Hospital.vpf", "date_download": "2019-01-21T02:02:14Z", "digest": "sha1:ZX27H6BIIAXYSY4YEHADXWUKT2AN52BZ", "length": 19580, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Villupuram Furore: Entering the Government Hospital and Attacking Staff || விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் + \"||\" + In Villupuram Furore: Entering the Government Hospital and Attacking Staff\nவிழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்\nவிழுப்புரத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:45 AM\nவிழுப்புரம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளி, துப்புரவு பணியாளர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nவிழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர பலர் உள்நோயாளிகளாகவும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த இளையபெருமாள் (வயது 39) என்பவர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவமனையில் காவலாளியாக பணியில் இருந்த வ��ழுப்புரம் எனதிரிமங்கலத்தை சேர்ந்த ராஜா (32) என்பவர், இளையபெருமாளை தடுத்து எதற்காக செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.\nஅப்போது தனது மனைவியின் தங்கை பிரசவ வார்டில் உள்ளதாகவும், அவருக்கு துணையாக தன்னுடைய மனைவி இருப்பதாகவும் அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று இளையபெருமாள் கூறினார். அதற்கு ராஜா, நீங்கள் குடிபோதையில் இருக்கிறீர்கள், எனவே மருத்துவமனைக்குள் செல்ல வேண்டாம் என்று கூறி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.\nஇதனால் ராஜாவிடம் இளையபெருமாள் தகராறு செய்தார். மேலும் தனது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (32), ராமச்சந்திரன் (28) ஆகியோரை வரவழைத்தார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ராஜாவை திட்டி தாக்கினர். இதனை தடுக்க வந்த மருத்துவமனையின் துப்புரவு பணியாளரான கள்ளக்குறிச்சி அகரத்தார் தெருவை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரையும் அவர்கள் தாக்கினர்.\nஅப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர், செவிலியர்கள் விரைந்து சென்று அவர்கள் 3 பேரிடமும் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களை தகாத வார்த்தையால் 3 பேரும் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.\nஇதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து டாக்டர்கள், விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் பணிக்கு வந்த டாக்டர்கள், ஏற்கனவே நேற்று முன்தினம் இரவுப்பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை கண்டித்தும், இதுகுறித்து புகார் செய்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇந்த போராட்டம் காரணமாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, மருந்து, மாத்திரைகள் வழங்குவது, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் பாதிக்கப்பட்��து.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மருத்துவமனை ஊழியர்களை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். இதனை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.\nஇதையடுத்து அவர்கள் அனைவரும் காலை 9 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இளையபெருமாள், ஸ்ரீகாந்த், ராமச்சந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையபெருமாளை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.\nஇந்த திடீர் போராட்டத்தினால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீர் சாவு - போலீசார் விசாரணை\nவேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதம்\nதிண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது\nவிழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.\n4. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு\nவிழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.\n5. விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம்\nவிழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிற���்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/10769-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-01-21T01:56:47Z", "digest": "sha1:A4MTHB5G5YRUCPNXIKFLLVFOXUUOOF73", "length": 9133, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இனிய அனுபவம் உண்டாகும்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்குத் தகுந்த பாராட்டு கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.\nமிதுனம்: குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். திடீர் பயணம் உண்டு.\nகடகம்: வேலைச்சுமையால் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.\nசிம்மம்: திட்டமிட்டக் காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு கொடுக்கும்.\nகன்னி: காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரம் வி���ிவடையும்.\nதுலாம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற வேலை முடியும். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nதனுசு: குடும்பத்தில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். பண வரவு திருப்தி தரும்.\nமகரம்: உங்களின் திறமைகள் வெளிப்படும். கடினமானக் காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு.\nகும்பம்: உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நவீன கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.\nமீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின், எதிர்காலம், உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nசஷ்டி... சங்கடம் தீர்க்கும் செந்திலாண்டவரை தரிசிப்போம்\n 3 : புனலூர் தாத்தாவைத் தெரியுமா\nதமிழ் திரையுலகிற்கு '2.0' முக்கியமான படம்: ஏன்\nசஷ்டி... சங்கடம் தீர்க்கும் செந்திலாண்டவரை தரிசிப்போம்\n‘‘சீனாவில் கார் தயாரித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ - ஜெனரல் மோட்டார்ஸூக்கு ட்ரம்ப் திடீர் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/06/blog-post_6.html", "date_download": "2019-01-21T00:56:56Z", "digest": "sha1:NG3X44LEYEZUDSCTNFTCI4S3HE2DJP2H", "length": 29967, "nlines": 419, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கிராம தெய்வக் கோலங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 6 ஜூன், 2018\nசுடலை மாடசாமி, கோட்டை, வேட்டை\nஇந்தக் கோலங்கள் 14. 6. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:07\nலேபிள்கள்: கிராமத்து தெய்வங்கள் , குமுதம் பக்தி ஸ்பெஷல் , GRAMA DEIVA KOLANGKAL\n6 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:07\n6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:16\n6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:28\nநாட்டார் தெய்வங்களுக்கும் கோலங்கள் அமைத்தது நல்ல முயற்சி. நன்றி.\n6 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 3:41\nசோழ நாட்���ில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…\nஇவ்வாறெல்லாம் உள்ளதை இப்போதுதான் அறிகிறேன். நன்றி.\n7 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:10\nநன்றி துரை சார். ஆமாம் எல்லாம் இமாஜினேஷன்தான் :)\nநன்றி முத்துசாமி சகோ. முன்பேயும் போட்டிருக்கிறேன். :)\nநன்றி ஜம்பு சார். :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:49\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தே��். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nதாய் சொல்லைத் தட்டாதவன். தினமலர். சிறுவர்மலர் - 24...\nதுபாய் டெஸர்ட் சஃபாரி. DESERT SAFARI ( DUBAI )\nசிரத்தைக்கு எடுத்துக்காட்டு சிரவணகுமாரன். தினமலர் ...\nஎன் மாடித் தோட்டத்தில் ஏகப்பட்ட அறுவடை.\nகாரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்த...\nமெஹ்திப்பட்டிணம் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்ல விர...\nபெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST B...\nதாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்...\nபசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் ...\nஅஞ்சறைப் பெட்டி மருந்திருக்க அலோபதி மருந்தெதற்கு\nதெலுங்கானா பொம்மலாட்டமும் துள்ளியெழுந்த பாம்பும்.\nவெய்யிலு��்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES...\nதுபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO...\nதுபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO...\nஅழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-31-05-42-51", "date_download": "2019-01-21T02:09:15Z", "digest": "sha1:6V7KNRZCCQARLXKV2IRNWBUIHNXQSNEK", "length": 9028, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "ஊடகங்கள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nசேரி பிஹேவியரும் அக்கிரகார பிஹேவியரும்\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\n‘குடும்பப் பெண்’ - பிணத்திற்குச் சமமானவள்\n‘த்தூ’ சொல்ல கற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nஅறச்சீற்றத்துடன் சிறுமைகண்டு பொங்குகிற இறையன்புவின் சிறுகதைகள்\nஅழகு என்ற வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் விபச்சாரத்தனம்\nஇணைய தொலைக்காட்சிகள் (Web TV கள்) தொடங்கி நடத்துவது எப்படி\nஇன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://original.cinthol.com/ta/blog/paalaina-cakataiyautana-unakala-alakaai-ataikaraiyaunakala", "date_download": "2019-01-21T02:00:51Z", "digest": "sha1:VA2MFFBRMHBO65BFVII7JSVU735ES674", "length": 3055, "nlines": 35, "source_domain": "original.cinthol.com", "title": "பாலின் சக்தியுடன் உங்கள் அழகை அதிகரியுங்கள் | ட்ரூபால்", "raw_content": "\nபாலின் சக்தியுடன் உங்கள் அழகை அதிகரியுங்கள்\nபாலிற்கு அதிசிறந்த பலன்கள் உண்டு என்று அறியப்பட்டது. இது உங்கள் சருமத்திற்கு அற்புதம் செய்யும். ஏனென்றால் இது சருமதிற்கு இதமளித்து, ஈரப்பதம் அளித்து எக்ஸ்ஃபோலியேட் செய்து, லேசாக்கும். இதோ பயன்படுத்தி பலன்பெறப்பட்ட மற்றும் விஞ்ஞானத்தால் பரிசோதிகக்பட்ட முறைகள். இதை உடனடியாக நீங்கள் பயன்படுத்தலாம்.\n• க்ரீம் அல்லது பாலை உங்கள் முகத்தின் கருப்பான பகுதிகளில் தேய்த்து சற்று நேரம் அப்படியே விட்டுவைக்கவும். இது உங்கள் சருமத்தை சேலசாக்கும்\n• சென்ஸிட்டிவ் சருமம் உள்ளவர்கள் பாலை ஒரு இயற்கை க்ளென்சராகவும் டோனராகவும் பயன்படுத்தி அழுக்கையும், அதிகப்படியான எண்ணெயையும் நீக்கவும்.\n• பால் அடிப்படையிலான ஸ்பா முறை மூலம் நீங்கள் வெல்வெட் போன்ற ஸ்மூத்தான சருமத்தைப் பெறலாம்.\nஉங்கள் சருமத்திற்கு எக்ஸ்பர்ட்டுகள் பரிந்துரைக்கும் மேலும் ஒரு அழகுக் குறிப்பு சிந்தால் ஒரிஜினல் சோப்பு - உங்கள் சருமப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thinai-benefits-tamil/", "date_download": "2019-01-21T02:17:47Z", "digest": "sha1:RUDQK5M6LBULI7ESRSXO4ZJNQHWCRZKN", "length": 15941, "nlines": 153, "source_domain": "dheivegam.com", "title": "தினை பயன்கள் | Thinai benefits in Tamil | Thinai uses in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் தினை பயன்கள்\nநாம் இக்காலங்களில் வழக்கமாக சாப்பிடும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை தவிர்த்து பல வகையான சிறு தானியங்களை உணவாக உட்கொள்வது நல்லது. சிறுதானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “தினை”. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டிருக்கிறது. இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினை தானியத்தின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று அறிய முடிகிறது. அப்படி பட்ட தினை தானியத்தின் பல்வேறு பயன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தின்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினை கஞ்சியை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள்.\nதிருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றனர். தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.\nஉடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.\nஅதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சிறிது காலத்தில் இவை மன அழுத்தம் பிரச்சனையாக உருவாகிறது. தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.\nஅல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர். தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதினை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், வைட்டமின் பி 1 சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும் ஏனெனில் இந்த வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.\nஉடலின் உஷ்ணம் தட்ப வெப்ப மாறுபாடுகளால் அதிகரிப்பதாலும், நோய் தொற்றுகளாலும் ஜுரம் போன்ற நோய்கள் உடலை மிகவும் பலவீன படுத்தும் காலரா போன்ற நோய்களும் உண்டாகின்றன. ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்ற்வவற்றை கொடுத்து வருவது சிறந்த உணவாக இருக்கும்.\nஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தினை கால்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட ஒரு தானியமாகும். தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும். அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வர உடைந்த எலும்பு���ள் விரைவில் கூடும்.\nநீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகம் மிகுந்த அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு அவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிட்டாலும் அவர்களின் உடல், அவ்வுணவின் முழுமையான சக்தியை பெறாமல் இருக்கும். இவர்கள் தினை உணவனுகளை சாப்பிடுவதால் நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்.\nதினை புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டது அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத சில வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\n9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nவெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/australia-cricket/", "date_download": "2019-01-21T02:04:22Z", "digest": "sha1:RIIEWSGLINNVG3MZJ3T3DTSNIJK756EG", "length": 7248, "nlines": 82, "source_domain": "news.thinaseithi.com", "title": "Australia Cricket | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஅவுஸ்ரேலியாவுடனான போட்டித் தொடரில் இருந்து இலங்கை வீரர் நீக்கம்\nஅவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் பிரதீப்பிற்கு இழந்துள்ளார். இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு போட்டியில் விள���யாட\nஅம்பத்தி ராயுடு பந்துவீச்சு தொடர்பாக முறைப்பாடு – 14 நாட்களில் நடவடிக்கை\nஇந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு பந்துவீச்சு தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் 14 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இந்தியா, அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான\nஆஸியுடனான மூன்றாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இந்தியா …\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய தினம் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணி,\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு எதிர்பார்ப்பு – ஸ்மித்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார். சிட்னியில் நடைபெற்ற ஊடகவியலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5450", "date_download": "2019-01-21T01:39:36Z", "digest": "sha1:Y6QF3IQHDO4CVR47OGGMIUE7CDY3IL3N", "length": 6115, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "G Sankar இந்து-Hindu Pillaimar-Asaivam Not Available Male Groom Dindigul matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6341", "date_download": "2019-01-21T01:36:11Z", "digest": "sha1:V5QCRBIGUNX3FXBT47KZZMQVYQQXFTSQ", "length": 7406, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "M Manykarkarasi M . மங்கையர்க்கரசி - இந்து-Hindu Mudaliar-Sengunthar செங்குந்த முதலியார் Female Bride Rajapalaiyam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nகல்வி தகுதி : MSC(MB),MSC(IT),MEd வேலை/தொழில் : ஆசிரியை(பிரைவேட்) பணிபுரியும் இடம் : சங்கரன்கோவில் சம்பள வருமானம் : 15000 குல தெய்வம் : சீலைக்காரி\nSub caste: செங்குந்த முதலியார்\nபு சு சூ சனி செ கே சந்\nசூ சந் செ பு\nவி கே சனி அம்சம்\nFather Name A . முத்திருளப்பன் -\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7232", "date_download": "2019-01-21T01:32:23Z", "digest": "sha1:OZWEYWK77WJ6MSTSPL4PRDH4YRB7CC34", "length": 6215, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Muthumari Shanmugam இந்து-Hindu Pillai-illathu pillaimar Not Available Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை ப��ன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2187409", "date_download": "2019-01-21T02:37:00Z", "digest": "sha1:2UH3Q43N33G67RE52GMNFJQZEOXWEH3Q", "length": 25868, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "கடத்தப்பட்ட சிறுமி ஹரிணி 3 மாதங்களுக்கு பின் மீட்பு| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 9\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 2\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nகடத்தப்பட்ட சிறுமி ஹரிணி 3 மாதங்களுக்கு பின் மீட்பு\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 136\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 168\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 136\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகாஞ்சிபுரம் : மூன்று மாதங்களுக்கு முன், மாயமான, 2 வயது சிறுமி ஹரிணியை, போலீசார் நேற்று மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட அந்த குழந்தை, திருப்போரூர் அருகே, குழந்தை இல்லாத தம்பதியிடம் இருந்தது, விசாரணையில் தெரிந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே, மானாம்பதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 25. இவரது மனைவி காளியம்மாள், 20. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த, இந்த தம்பதிக்கு, ஹரிணி, 2, என்ற பெண் குழந்தை உள்ளது.\nபவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு காவல் நிலையம் எதிரே, தெருவில், க���ந்த, செப்., 15ம் தேதி இரவு, மனைவி மற்றும் குழந்தையுடன், வெங்கடேசன் உறங்கினார்.காலையில் எழுந்து பார்த்த போது, அருகே படுத்திருந்த சிறுமியை காணவில்லை. அதிர்ந்து போன அவர், அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிறுமியின் பெற்றோர் மற்றும் தனிப்படை போலீசார், அந்த சிறுமியை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தையை கடத்திய நபரின் படம் சிக்கியது.\nஇதற்கிடையே, மதுரை யில் ஹரிணி இருப்பதாகவும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால், சிறுமியை ஒப்படைப்பதாகவும், மர்ம போன் அழைப்புகள் வந்தன; அவை, போலி என்பது, பின் தெரிய வந்தது. தனிப்படை போலீசார், மும்பை, கோல்கட்டாவுக்கு சென்று, குழந்தையை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த, குழந்தையை கடத்திய மர்ம நபர் பற்றிய தகவல், போலீசாருக்கு சமீபத்தில் தெரிந்தது. அந்த நபரின் நண்பர், கல்பாக்கத்தில் இருப்பதாகவும், அவன் பெயர் பிரகாஷ் என்பதும், போலீசாருக்கு தெரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அவனை சுற்றி வளைத்த போலீசார், ரகசியமாக விசாரித்து வந்தனர். அப்போது, செய்யூரைச் சேர்ந்த, வீரபாண்டி என்பவனோடு சேர்ந்து, குழந்தையை கடத்தியதாக, பிரகாஷ் ஒப்புக்கொண்டான். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நபர் தான், வீரபாண்டி என்பதும் தெரிந்தது.\nபிரகாஷ் அளித்த தகவலின்படி, திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு என்ற இடத்தில், வசிக்கும் சங்கீதா - தாஸ் தம்பதியின் வீட்டுக்கு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கிருந்த குழந்தை ஹரிணியை மீட்டனர். அவர்களுடன் சென்ற, வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியிடம், குழந்தை ஒப்படைக்கப்பட்டது. வாரி அணைத்த அவர்கள், குழந்தையை கட்டிப் பிடித்து அழுதனர்; போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். போலீஸ் வருவதை அறிந்த தாஸ், தப்பி ஓடிவிட்டான். அவன் மனைவி, சங்கீதாவை அழைத்து வந்து, விசாரிக்கின்றனர்.\nஇதுகுறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சங்கீதாவும், வீரபாண்டியும் நண்பர்கள். சங்கீதா - தாஸ் தம்பதிக்கு, 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அந்த ஏக்கத்தை தீர்க்க, தெருவில் படுத்திருந்த, சிறுமி ஹரிணியை கடத்தி, சங்கீதாவிடம் வீரபாண்டி கொடுத்துள்ளான். தன் சொந்த மகள் போல, சிறுமி ஹரி��ியை, சங்கீதா, மூன்று மாதங்களாக வளர்த்து வந்துள்ளாள். தலை முடியை வெட்டி, ஆடை, முக அலங்காரங்களை மாற்றி, அந்த தம்பதி வளர்த்து வந்துள்ளனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமாவட்ட, எஸ்.பி.,சந்தோஷ், நேற்று, அணைக்கட்டு வந்து, வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதிக்கு ஆறுதல் கூறினார்; அவரிடம், அந்த தம்பதி நன்றி தெரிவித்தது.சங்கீதாவின் கணவர் தாஸ், தப்பி ஓடி விட்டதால், அவனை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தையை, மூன்று மாதங்களாக பறி கொடுத்திருந்த, காளியம்மாள் தற்போது, ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.\n''குழந்தை கிடைத்தது, குல தெய்வமே கிடைத்தது போல் உள்ளது. கடவுளுக்கு தான், நான் நன்றி சொல்ல வேண்டும். ஹரிணி காணாமல் போனதால், பெண் குழந்தை பிறக்க வேண்டும் என, வேண்டியிருந்தேன். அவள் கிடைத்து விட்டதால், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என, வேண்டுகிறேன்.''\n-காளியம்மாள், ஹரிணியின் தாய், மானாம்பதி\n''பத்திரிகைகள், எஸ்.பி., மற்றும் தனிப்படை போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைவரும் சிரமப்பட்டு தேடியதால் தான், என் குழந்தை கிடைத்துள்ளது. இனிமேல், குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். மீண்டும் ஹரிணி கிடைத்தது சந்தோஷமாக உள்ளது.''\n-வெங்கடேசன், ஹரிணியின் தந்தை, மானாம்பதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த தம்பதியினருக்கு புகலிடம் இல்லாததால் வந்த வினை. நரிக்குறவ இன மக்கள் எண்ணிக்கையில் மிக சொற்பமே. அவர்களின் நல் வாழ்வுக்கு நல வாரியம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என அரசை வேண்டுகிறேன்.\nநம்ம போலீஸ் ஆ இது ,,,நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவருக்கு நியாயம் கிடைக்க செய்தமைக்கு நன்றி,, இதில் SP நேரிடையாக ஈடுபட்டதால் நேர்மை தவறவில்லை,, இல்லயேல்,, நம்ம போலீஸ் ஐ பத்தித்தான் நமக்கு தெரியுமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வ��ர்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/hero-jithan-ramesh-turns-as-villain-in-untitled-movie/", "date_download": "2019-01-21T01:44:34Z", "digest": "sha1:CQBARANVZFVYCRWHDIZSV5PSBZODUBFJ", "length": 5960, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "கமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ்", "raw_content": "\nகமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ்\nகமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ்\nஜித்தன், மதுரைவீரன், புலி வருது, நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ்.\nநீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார்.\nஇவர் வில்லனாக நடிக்கவுள்ள படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.\nகதாநாயகனாக சாய் நடிக்க கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.\nசென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.\nகதாநாயகன் நடித்து இன்று ஏன் வில்லன் என ஜித்தன் ரமேஷிடம் கேட்டோம்…\nபடம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.\nசிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா \nஅது மாதிரி தான் என் காரக்டரை சொல்லனும்னா “ஹை வோல்டேஜ் வில்லன்” என்று சொல்லலாம் என்றார் ஜித்தன் ரமேஷ்.\nநடனம் – பிரேம் ரக்‌ஷித்\nசண்டை பயிற்சி – டிராகன் பிரகாஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – R.ரமேஷ்,ராம்பிரபு\nஎழுதி இயக்குபவர் – வம்சி கிருஷ்ணா மல்லா.\nதயாரிப்பு – ரவி செளத்ரி, நாகார்ஜுனா\nHero Jithan Ramesh turns as Villain in untitled movie, கமலின் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் வில்லனாக ஜித்தன் ரமேஷ், சிகப்பு ரோஜாக்கள், நடிகர் ஜித்தன் ரமேஷ், வில்லன் ஜித்தன் ரமேஷ், வில்லன் நடிகர்கள்\n3 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் *பாகுபலி* பிரபாஸ்\nமொபைல் டேட்டா அவலத்தை தோலுரிக்கும் அமலாபாலின் *ஆடை*\nமங்காத்தா நடிகரை இயக்கும் பாரதிராஜா மகன் மனோஜ்\nஇயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/11/28974/", "date_download": "2019-01-21T02:21:57Z", "digest": "sha1:VM2LWGKAMPVKRWN23263PSJA22NZAPIQ", "length": 6783, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "தந்தையொருவர் இரு பிள்ளைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை – ITN News", "raw_content": "\nதந்தையொருவர் இரு பிள்ளைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nஇலங்கை மருத்துவ சபையின் தலைவர் இராஜினாமா 0 02.ஆக\nநீர்வீழ்ச்சியை பார்வையிட சென்��� மாணவன் சடலமாக மீட்பு 0 18.ஜூலை\nஇதுதான் மாற்றம்-அமைச்சர் சஜித் 0 29.ஜூலை\nதந்தையொருவர் தனது இரு மகன்களுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலைசெய்துகொண்டுள்ளார். பொலன்னறுவை வெலிக்கந்த பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 40 வயதான தந்தை, அவரது 11 மற்றும் 5 வயதான மகன்களே தற்கொலை செய்துகொண்டவர்களென தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வெலிக்கந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/", "date_download": "2019-01-21T01:10:26Z", "digest": "sha1:T5FXJP7U27GU4YOE6CVLJLLMATO3KLBX", "length": 5086, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.\nதென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்\nராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.\nஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nமாநில அளவிலான வாலிபால் போட்டி : திருச்சி அணி முதலிடம்\nபொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன\nநடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி தோல்வி : 3வது சுற்றில் ஷரபோவாவிடம் வீழ்ந்தார்\nமகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://original.cinthol.com/ta/blog/unakala-kanakala-paecatatauma", "date_download": "2019-01-21T01:40:03Z", "digest": "sha1:IKKHMLVCHEZDWQQYU24V4FZ5IQM3C4NT", "length": 2856, "nlines": 34, "source_domain": "original.cinthol.com", "title": "உங்கள் கண்கள் பேசட்டும் | ட்ரூபால்", "raw_content": "\nகண் வளைவுகளில் உள்ள சருமம்தான் உங்கள் முகத்திலேயே மிகவும் நாசூக்கான சருமம் ஆகும். உங்கள் கண்ணை சுற்றியுள்ள சருமம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகிறது. அதை வழக்கமாக க்ளென்சிக் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அந்த சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை ஸ்மூத்தாக கண் வளையை ட்ரீட்மெண்ட் செய்யவும். உங்கள் கண்களுக்கு நீங்கள் விரும்பும் அழகான தோற்றத்தைப் பெறுவதற்கு உதவுதற்காக நீங்களே செய்யக்கூடிய ஸ்மூத்தாக்கும் முறை இதோ.\n• தேங்காயெண்ணெய், விட்டமின் E எண்ணெய் மற்றும் பிரிம்ரோஸ் எண்ணெய் இவற்றை சூடாக்கி நரிஷிங் ஐ க்ரீம் தயாரிக்கவும்\n• அவகாடோ மற்ற்றும் பாதாம் எண்ணெயின் கலவையை தயாரிக்கவும். இதில் விட்டமின்களின் கலவை உள்ளதால் இது உங்கள் சருமத்தை மிருதுவாகவும் நெகிழ்வாகவும் வைக்கும்.\nஆலோ வேரா ஜெல் மற்றும் வெள்ளரியின் கலவை மூலம் ஐ மாஸ்க் தயாரித்து அதைப் பயன்படுத்தி சுருக்கங்களைத் தடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/07/2018.html", "date_download": "2019-01-21T01:12:05Z", "digest": "sha1:M5SIV4LAANTQN4FMVMJ7Z3XEUDSWCEI2", "length": 7868, "nlines": 84, "source_domain": "www.thambiluvil.info", "title": "பிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2018 - Thambiluvil.info", "raw_content": "\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2018\nJuly 29, 2018 கிரிக்கெட் சுற்றுப்போட்டி Edit this post\nபிரமாண்டமான மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2018 நிகழ்வு ஒன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய ப...\nபிரமாண்டமான மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி - 2018 நிகழ்வு ஒன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் 2000 வருட சாதாரண தர மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇப்போட்டி நிகழ்வானது எதிர்வரும் 2018 ஆகஸ்ட் மாதம் 03,04,05 திகதிகளில் தம்பிலுவில் ஆதவன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டி அணிக்கு 07 வீரர்கள் கொண்ட 5 ஓவர் மட்டுபடுத்தப்பட்ட சுற்றுப் போட்டியாகும் .\nமேலும் இப்போட்டியின் போது 1ஆம் இடம் பெறும் அணிக்கு 40,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், 2ஆம் இடம் பெறும் அணிக்கு 20,000/= பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும், இறுதி போட்டியின் ஆட்டநாயகன், தொடரின் சிறந்த துடுப்பாட்டுவீரர், தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதுகளும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியின் அனுமதி கட்டணமாக 3000/= செலுத்தப்படவேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0772273874-பிரியன், 0759799977-திசாந்தன் தொடர்பு கொள்க.\nஇப் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பிரதான அனுசரணையாளராக தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் சின் அனுசரணையினை எமது தம்பிலுவில்.இன்போ (thambiluvil.info) வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதுடன் வெற்ரிநியூஸ்.கோம் உம் மற்றும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதுடன் கேபிடல் எப் எம் ஆகியனவும் உம் அனுசரணை வழங்குகிறது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம��பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/NPC_4.html", "date_download": "2019-01-21T02:32:26Z", "digest": "sha1:ZOJQ6ZX7SNYHJGK36KF3WT5FOUAE365A", "length": 15435, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "மாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு\nமாகாணசபை அனுமதியின்றி காணி பிடிப்பு\nடாம்போ June 04, 2018 இலங்கை\nயாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிப்பதானால் நேரடியாக அரசாங்க அதிபர் மற்றும் நேரடியாக பிரதேச செயலாளர்களுக்கு மத்திய காணி அமைச்சு உத்தரவிடமுடியாது. மாகாண காணி அமைச்சின் ஊடாக செயற்படுத்த வேண்டும். மாகாண காணி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். இனி வரும் காலங்களில் காணி அமைச்சு எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும் சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதற்கு முன்னர் மாகாண காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமென்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பினைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்ட��் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.\nஇதன்போது, யாழ். மாவட்டத்தில் மண்டைதீவுப் பகுதியில் கடற்படையினரால் பொது மக்களின் 15 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான விளம்பர அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது வலி.வடக்குப் பகுதிகளில் காணி விடுவிப்பது போன்று பாசாங்கு செய்துகொண்டு மறுபுறத்தில் மண்டைதீவில் கடற்படையினர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வேலணை பிரதேச செயலர், மத்திய காணி அமைச்சின் செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிற்கு தெரியப்படுத்தி அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொது மக்களின் ஆட்சேபனைகளையும் காணி அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 25 குடும்பங்களின் பதினைந்து ஏக்கர் காணிகள் சுவீகரிப்பதற்கான நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுவீகரிப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கோ மாகாண சபைக்கோ தெரியப்படுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பியதுடன் கடற்படையினரால் பொது நோக்கத்திற்காக காணிகளை சுவீகரிக்க முடியாது. காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றங்களிற்குச் செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்திற்குச் செல்வோம். காணி சுவீகரிப்புக்கெதிராக உரிய தீர்மானத்தினை எடுக்க வேண்டும். 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபையின் அங்கிகாரத்தினைப் பெறாமல் எவ்வாறு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்” என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.\n”மாகாண சபைக்கு காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரியப்படுத்தினீர்களா படையினருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பாதுகாப்பின் நிமித்தம் எனின் மாகாண சபைக்கு தெரியப்படுத்த வேண்டும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்���னர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-jul-10/inspiring-stories/141972-the-worlds-shortest-woman-jyoti-amge.html", "date_download": "2019-01-21T01:12:57Z", "digest": "sha1:GW6H3PQHHMRVIVCPCDZQ5A32QM6M2R5U", "length": 21016, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்! - ஜோதி ஆம்கே | The world's shortest woman Jyoti Amge - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்\n``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்\nபொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\nவெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க - சேலம் ���ிவசாயக் குடும்பங்களின் கண்ணீர்\n - `தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்\nஉலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி\nதலைமுறைகள் தாண்டி தொடரும் பழக்கம்\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nவீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்\n - `புயல்' அஞ்சலி பாட்டீல்\nகலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\nகீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி\nகோகனட் வித் சாக்லேட் சாஸ்\nசுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\n“எட்டு வயதில், என் உயரத்தை நினைத்து நான் அழுதிருக்கிறேன். ஆனால், என் 18-வது பிறந்த நாளன்று, உயரம் காரணமாகவே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தபோது, வாழ்வின் திசை மகிழ்ச்சியை நோக்கித் திரும்பியது’’ - மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார் ஜோதி ஆம்கே. ‘உலகின் குள்ளமான பெண்’ என கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்ற நாக்பூர் பெண். வயது 24, உயரம் 2.06 அடி. ஆம்... இரண்டு வயதுக் குழந்தையின் உயரத்திலேயே இருக்கிறார் ஜோதி.\n“ `Achondroplasia’ என்ற வளர்ச்சிக் குறைபாடு எனக்கு. நான்கு வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்தபோது, என் உயரத்துக்கேற்ற டெஸ்க் மற்றும் நாற்காலி ஏற்பாடு செய்துகொடுத்தார்கள்’’ என்கிறவரின் வீட்டில், கட்டில், மெத்தை, சாப்பாடு மேஜை, தட்டு, டம்ளர், நாற்காலி, கைப்பை என அவருக்கென பிரத்யேக அளவுகளில் தயார்செய்யப்பட்ட பொருள்கள் நிரம்பியிருக்கின்றன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிக���் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234619.html", "date_download": "2019-01-21T01:51:41Z", "digest": "sha1:DTORB7T5BJFTHWO4FUHEBW4ZBQLAA4ZV", "length": 12400, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..!! – Athirady News ;", "raw_content": "\nசிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..\nசிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்..\nஇந்தியாவை சேர்ந்தவர் உதயகுமார் தட்சணாமூர்த்தி (31). இவர் சிங்கப்பூரில் தங்கி ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கியிருந்த குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஅந்த சிறுமி இவரை ‘மாமா’ என அன்புடன் அழைத்து வந்தாள். ஆனால் இவரோ அந்த சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார். அவளை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம், சாக்லேட், பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.\nபின்னர் அந்த சிறுமியை கற்பழித்தார். அவளை நிர்வாண போட்டோவும் எடுத்தார். அந்த சிறுமியை 2-வது திருமணம் செய்ய விரும்புவதாக தனது கர்ப்பிணி மனைவியிடம் தெரிவித்தார்.\nஇதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர் மீது சிங்கப்பூர் ஜுடிசியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பங் கஞ்ச் சயூ விசாரித்து தீர்ப்பளித்தார்.\nஅதில் சிறுமியை கற்பழித்த உதயகுமாருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். மேலும் 12 பிரம்படி தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.\nபாரீஸ் நகரின் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம் \nபோதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து – ஈக்வடார் நாட்டில் 18 பேர் உடல் கருகி பலி..\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த ���திர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/07/blog-post_15.html", "date_download": "2019-01-21T00:56:56Z", "digest": "sha1:5EJIN3LZXPMBODAFAHIURKOTVZTZ4N2B", "length": 12375, "nlines": 215, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடாவின் ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் .", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடாவின் ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் .\nகனடாவில் உள்ள புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 16 ஆவது ஆண்டு ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வுகள் கனடாவில் உள்ள Morningside Paek Area 3, 4&5 இல் ஓகஸ்ட் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் என கனடா வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா உறுப்பினர்கள்.\nLabels: அமைப்புக்கள், புலம்பெயர் மக்கள்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளம���க அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_05.html", "date_download": "2019-01-21T01:59:32Z", "digest": "sha1:ET5HXLXW3FCKLOLJXNUBYKNB2MC7BVSW", "length": 20171, "nlines": 247, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பாலிடிக்ஸா?பாலிடிரிக்ஸா?", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:14:00 AM சினிமா.அரசியல்.நகைச்சுவை, நையாண்டி, ஜோக்ஸ் 13 comments\n1. 2011 அதுக்குள்ளே வந்துடுச்சே-னு தலைவர் ஏன் புலம்பறாரு\n2011-ல் CM ஆவது திண்ணம்-னு 2006-ல சவால் விட்டிருந்தாராம்.\n2. தலைவருக்கு சொல்புத்தியும் கிடையாது, சுயபுத்தியும் கிடையாது.\n காமன்வெல்த் போட்டி பற்றி என்ன நினைக்கறீங்க\nகாமனா எல்லாருக்கும் வெல்த் ஏற்படுத்தற ஹெல்த்தான போட்டி-னு\n4. உன் காதலன் ஒரு டுபாக்கூர் பார்ட்டி-னு எப்படி சொல்றே\nலவ் லெட்டர் ஒவ்வொண்ணுலயும் “படித்தவுடன் கிழித்துவிடவும்.\nஆதாரமாக இதை வைத்துக்கொள்ளவேண்டாம்” அப்டினு எழுதியிருக்கானே\n5. அயோத்தி தீர்ப்பு சொதப்பல் ரகம்-னு எப்படி சொல்றீங்க தலைவரே\nநமக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காத எல்லாமே சொதப்பல் ரகம்தான்.\n6. ஜட்ஜ்: நீ கொலை பண்ணுனதைப் பார்த்த சாட்சி இருக்கு.\nகைதி: சாட்சியோட அட்ரஸ் குடுங்க. அவனையும் கொன்னுட்டா போச்சு.\n7. தேவையே இல்லாம எதுக்கு அரசியல்வாதிங்க கூட கான்டாக்ட் வெச்சு இருக்கீங்க ஏதாவது கான்ட்ராக்ட் (CONTRACT) கிடைக்கும்னுதான். 8. வரவர தலைவர் குழப்ப ஆரம்பிச்சுட்டார். எப்படி ஏதாவது கான்ட்ராக்ட் (CONTRACT) கிடைக்கும்னுதான். 8. வரவர தலைவர் குழப்ப ஆரம்பிச்சுட்டார். எப்படி சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்-னு சொல்றாரே சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்-னு சொல்றாரே சொல்லாம அது எப்படி வாக்குறுதி ஆகும் சொல்லாம அது எப்படி வாக்குறுதி ஆகும் 9. டெரரிஸ்ட் எல்லாரும்ம் சாமியார் மாதிரி டிரஸ் பண்ணி இருக்காங்களே, ஏன் 9. டெரரிஸ்ட் எல்லாரும்ம் சாமியார் மாதிரி டிரஸ் பண்ணி இருக்காங்களே, ஏன் காவி தீவிரவாதமா இருக்குமோ 10. தலைவர் கட்சிமாநாட்ல மைக்ராஸ்கோப் எடுத்துட்டு வந்திருக்காரே,ஏன் கட்சியோட வளர்ச்சியை பார்க்கப்போற��ராம். 11. தலைவரே கட்சியோட வளர்ச்சியை பார்க்கப்போறாராம். 11. தலைவரே ஆட்சில பங்கு வேணாம்-னு திடீர்-னு பல்டி அடிச்சிட்டீங்களே, ஏன் ஆட்சில பங்கு வேணாம்-னு திடீர்-னு பல்டி அடிச்சிட்டீங்களே, ஏன் கிடைச்சவரைக்கும் லாபம்-னு குடுக்கற சீட்டை வாங்கிக்கலாம்-னு முடிவு பண்ணிட்டேன். 12.தலைவரு பயமே இல்லாம தெனாவெட்டா இருக்காரே, எப்படி கிடைச்சவரைக்கும் லாபம்-னு குடுக்கற சீட்டை வாங்கிக்கலாம்-னு முடிவு பண்ணிட்டேன். 12.தலைவரு பயமே இல்லாம தெனாவெட்டா இருக்காரே, எப்படி பதவில இருக்கறவரைதான் பதவியை காப்பாத்த பயப்படனும். அவரைத்தான் தூக்கிட்டாங்களே பதவில இருக்கறவரைதான் பதவியை காப்பாத்த பயப்படனும். அவரைத்தான் தூக்கிட்டாங்களே டிஸ்கி - மைனஸ் ஓட்டு போடும் நண்பர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைத்தேடி குழம்ப வேண்டாம்,டைட்டிலை க்ளிக் பண்ணவும்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபாஸ் alignment சரியா இல்லை பாருங்க. மத்தபடி செம கலக்கல்.\nஎல்லாத்தையும் நையாண்டிச் செய்ய கிளம்பிட்டீங்க. ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபாஸ் alignment சரியா இல்லை பாருங்க. மத்தபடி செம கலக்கல்.\nஎல்லாத்தையும் நையாண்டிச் செய்ய கிளம்பிட்டீங்க. ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...\nஅரசியல் நையாண்டி உங்களுக்கு செமையா வருது வாழ்த்துக்கள்\nஅரசியல் நையாண்டி உங்களுக்கு செமையா வருது வாழ்த்துக்கள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜ��\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2019-01-21T02:11:15Z", "digest": "sha1:HES5CGGNEWMR3IJ2NGKIE5KBYQ4IUD43", "length": 31774, "nlines": 381, "source_domain": "eelamnews.co.uk", "title": "மகிந்த பிரதமர் அடுத்து என்ன? சிறிலங்காவின் அரசியல் ஆட்டப்பார்வை! – Eelam News", "raw_content": "\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இது சிறிலங்கா அரசியலை பொறுத்தவரை இன்று மாலை இது பழையமொழி. புகையில்லாமல் நெருப்பு வந்து மகிந்த பிரதமாராகி விட்டமை புதிய செய்தி.\nஎல்லா நகர்வுகளுமே டொமினோ கட்டைகள் போல படபடவென சரிந்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகிய பின்னர் இவை யாவும் சடுதியாக படபடவென மாறின. படபடவென கொழும்பில் பட்டாசுகளும் வெடித்தன.\nஅரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளும் இனி மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு என றிசாட் பதியுதீன் போன்றவர்கள் பல்டி அடித்த சாட்சிகளும் வந்தன.\nஆகமொத்தம் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது தவணையை முழுமையாக முடிக்காத ராசியற்ற பிரதமர் என்ற ராசியை ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டார்.\nஎனினும் மகிந்த பதவியேற்ற பின்னரும் நானே பிரதமர் என பதறிய ரணில் சட்டவிரோத நியமனம் என நாட்டு மக்களுக்கு சொன்னார்.\nமஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது என்பதால் பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாகவும் ரணில் சொல்கிறார். மங்கள சமரவீரவும் ஆமென் என அறிக்கைவிட்டார்.\nஆனால் இன்றை நகர்வுகளுக்கு முன்னர் ஒரு சூட்சும நகர்வு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எஸ்.பி திசாநாயக்கா வீட்டில் ஓரு இராப்போசன விருந்துடன் இரகசியச் சந்திப்புநடந்ததாக செய்தி வெளியாகியபோதே இதற்குரிய சுழிகள் போடப்பட்டன.\nஇந்தப் பேச்சுக்களில் மஹிந்தவைப் பிரதமராகக் கொண்ட, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. மைத்திரியை படுகொலை செய்வது தொடர்பான சதித்திட்டம் தொடர்பாக, அவருக்கே தெரியாத அதிர்ச்சி தகவல்களை, மஹிந்த வெளிப்படுத்தினார்\nஇந்தச்சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியானவுடன், எந்தத் தரப்பும் அதை மறுக்கவில்லை. பின்னர் மெல்லமெல்ல மறுத்தன. ஆனால் இன்று முன்னிரவில் மைத்திரி முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளுடன் இது உறுதிப்படுத்தப்பட்டது.\nநாடாளுமன்ற ஆசனங்களின் யதார்த்தப்படி ஒன்றிணைந்த எதிரணியான மகிந்தாவாதிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்த்தால் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.\nஇதனால் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, அவற்றை உடைத்தோ, அல்லது ஐ.தே.கவின் பக்கத்தில் இருந்து சிலரை இழுத்தோ தான், இந்தத் திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதுதான் இனி நடக்கும்.\nதற்போதைய அரசாங்கம்; கவிழ்ந்துவிட்டது இனி யாருக்கு என்ன இலாபம்\nஎஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் திரிசங்கு நிலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும், இப்போது, பிரதமர் மகிந்தவின் கீழ்.\nவிமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல போன்றவர்கள் அவசரத்துக்கும ஒரு அவசர தீர்வு இனி அவர்களுக்கும் அரசாங்கத்தின் சலுகைகள் கிட்டும்.\nஒன்றிணைந்த எதிரணியைப் பொறுத்த வரையில், அரசாங்கத்தைக் கவிழ்த்து மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கிய கைங்கரியத்தை செய்துவிட்டது.\nஇனி இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்தினால், ஆட்சியைப் பிடிப்பதும் சுலபம். ஏன்ற கணக்கு உள்ளது.\nஇயலுமானால் முடிந��தால், 19ஆவது திருத்தத்தில், திருத்தம் செய்து, அரசதலைவருக்காக அதிகாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், மஹிந்தவே பிரதமர்\nஆகமொத்தம், ஐ.தே.க என்ற யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டு, இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றும் இந்தத் திட்டம் ஒன்றிணைந்த எதிரணியால் கச்சிதமாக்கபட்டுவிடடது. ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வினைகள் இனி சவாலாகத்ததான் இருக்கும்.\nஇனி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்;று பொதுஜன பெரமுனவை அவரது கட்சியாக மாற்ற முடியும்.\nபொதுஜன முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டால், இனியும் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம்\nஇதேபோல மைத்திரியை பொறுத்தவரையில், அவர் மீண்டும் அரசதலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறார்.\nஅவருக்கு உள்ள ஒரே தெரிவான பொதுஜன பெரமுனவிடம் தஞ்சமடைந்துவிட்டார். இதனால்தான் இன்று அவர் தனக்கு முன்னால் மகிந்தவை சத்தியப்பிரமாணம் செய்யவைத்தார்.\nஇப்போது பொதுஜன பெரமுனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துள்ளதால் அவரை அரசதலைவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியும்.\nஆகமொத்தம் நல்லாட்சியை உருவாக்கியபோது மைத்திரிக்கு வழங்கப்பட்ட மக்களாணையை மிதிக்கபட்டுள்ளது. மைத்திரி மக்களாணையை மதிப்பார் என்ற ஐ.தே.கவின் நம்பிக்கையும் பொய்த்தது. மைத்திரி முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகள் தமிழ்மக்களையும் அச்சப்படுத்தியுள்ளது.\nஆனால் இந்தகுறுக்கு வழியில் ஆட்சி தொடருமா முட்டுச்சந்தில் முட்டுமா என்பதை இனிவரும் கொதிநிலையாக நாட்கள்தான் தீர்மானிக்கும்.\nஇலங்கையின் அரசியலிலும் அறம் ஏதும் இல்லை யாருடைய கை ஓங்குகிறதோ அந்தப்பக்கம் கைகள் ஓங்கக்கூடும்;.\nஆல் பழத்தால் இங்கே கிளி அரசுபழத்தால் இங்கே கிளி இதுதாக் அரசியல்.. இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கிளிகள் எந்தப்பக்கம் அதனிடமுள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி நீடிக்குமா இனி தான் அவர்களின் ஆட்டம் ஆரம்பிக்கும்.\nஅலரிமாளிகைக்குள் நுழைந்து ரணிலை துரத்துவேன்\n மூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்க���ள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண ந���ள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/05/blog-post_508.html", "date_download": "2019-01-21T02:11:38Z", "digest": "sha1:PM6TJAPXFGYDZEYUAD7K76UYCJBQ6W7A", "length": 56911, "nlines": 552, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: பாலச்சந்திரனின் யாரும் அறியாத பதைபதைக்கும் உள்ளக் குமுறல்", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nபாலச்சந்திரனின் யாரும் அறியாத பதைபதைக்கும் உள்ளக் குமுறல்\n“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன்.\nபன்னாட்டுக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன்.\nஇன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான் அந்தக் குழந்தை. துரு துரு என ஓடும் அவன் கால்களும் எந்நேரமும் அறிவார்ந்த சிந்தனையும் கற்றவர்களை கூட ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் கேள்விக் கணைகளால் துளைக்கும் அவனது கற்றார்ந்த திறமையும், அவனை அனைவராலும் கவரப்பட்டவனாக வெளிகாட்டியது என்றால் அதில் எந்த மிகையும் இல்லை.\n1996 ஐப்பசி திங்கள் பத்தாவது நாள் முல்லைத்தீவு மண்ணில் இருந்து கொடியவர்களை விரட்டியடித்த வெற்றி செய்தியை தாயகம் கொண்டாடி கொண்டிருந்த தருணம் தேசிய தலைவருக்கு முள்ளியவளை மண்ணில் இருந்து ஒரு செய்தி வருகிறது. “ஆண் பிள்ளை பிறந்துள்ளது”\nஒரு பெரும் வெற்றி செய்தியோடு வந்து உதித்தவன் தான் பாலச்சந்திரன். ஆனால் பெரும் வரலாற்று முடிவு நேரத்தில் அதே முல்லை மண்ணில் கொடியவர்களால் பலிகொள்ளப்பட்டு விட்டான் என்பதை ஏற்க மறுக்கிறது மனது. பிறந்தது முதல் ஒரு மகா வீரனின் மகனாக மட்டும் அல்லாது ஒரு மாவீரனின் (தாயின் சகோதரன் பாலச்சந்திரன்) நாமத்தையும் தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த குழந்தையாக வளர்ந்து வந்தான்.\nஒரு சகோதரனோடும் செல்லமான ஒரு அக்காவோடும் கூட பிறந்த பாலச்சந்திரன் அனைவரையும் விட தனது தந்தையில் அதிக பாசமும் அன்பும் கொண்டவனாக வளர்ந்தான். எதையும் ஆய்வு செய்வதிலும் அவை குறித்து தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதும் அவனுள் சிறுவயது முதல் வளர்ந்த ஒரு சிறப்பம்சம்.\nபாலச்சந்திரன் குறித்து அவனது பாதுகாப்பணியில் இருந்த ஒரு போராளி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது\n“தம்பி சரியான சுட்டி எதை பார்த்தாலும் எதையாவது செய்து கொண்டே இருப்பான். சும்மா இருக்க மாட்டான். எடுத்து காட்டாக கூறின் அண்ண எப்போதாவது ஒரு நாள் வீட்டுக்கு இவர்களை பார்க்க வருவார்.\nவரும் போது அவருடனே எப்போதும் இருக்கும் அவருடைய கைத்துப்பாக்கி யாரும் எடுத்து விடக்கூடாது என்ற கட்டள��யுடன் அதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அதையாரும் எடுக்க மாட்டார்கள். அவரின் வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைய.\nஅதனால் அனைவரும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே இருப்பார்கள் ஒரே ஒருவனைத் தவிர… பாலா ஒருநாள் பிஸ்டலை எடுத்து வந்து அதைப் பற்றி தந்தையிடமே “இது எப்பிடி அப்பா பயன்படுத்துவது “ என்று வினவுகிறான். அதைப் பார்த்த அண்ண அவனிடம் இருந்து பிஸ்டலை வாங்கி அது தொடர்பாக வயது வரும்போது கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். அப்போது பாலாவுக்கு 2 அல்லது 3 வயது இருக்கும் என பகிர்ந்து கொள்கிறார்.\nஎதையும் தேடும் முயற்சியுடைய பாலா தலைவரை போன்ற உருவம் மட்டுமல்ல அவரது அனைத்து பண்புகளையும் கொண்டு முள்ளியவளை மண்ணில் வளரத்தொடங்கினான். அனைவருடனும் சந்தோசமாக பழகுவதற்கும் விரும்பும் இடத்திற்கெல்லாம் எம்மை போல விரும்பிய நேரத்தில் கிளம்பி செல்வதற்கும் பாதுகாப்பு சிக்கல்கள் பாலச்சந்திரனுக்கு இடமளிக்காது.\nசிறு வயது முதல் குறித்த சில நண்பர்களுடனும் போராளிகளுடனும் பழகி வந்த பாலாவுக்கு பாடசாலை கல்வி என்பது பலத்த மகிழ்ச்சியை கொடுத்தது என்பது உண்மை. இந்த நிலையில் அங்கு தன்னுடன் கற்ற சக மாணவர்கள் அனைவரையும் சம உரிமையுடன் பழகுவதும் ஆசிரியர்கள் அனைவர் மீதும் அதீத மரியாதையுடன் நடப்பதும் அவனது சிறப்பம்சம்.\nதலைவன் மகன் என்ற பெருமையில்லாத நட்பு அவன் பள்ளியில் அனைவராலும் கவரப்படுவதற்கு ஒரு காரணம். வெளியில் இருப்பவர்களுக்கு அவன் யார் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அவரது பண்புகளும் செயற்பாடுகளும் அவரை இனங்காட்டி விடும், இது சாதாரண குழந்தை அல்ல மிகப்பெரிய அறிவாற்றல் நிறைந்த குழந்தை என அனைவரும் நினைக்கும் வண்ணம் அவனது செயல்பாடுகள் மனதைக் கவரும்.\nசாதாரணமாக எம்மில் பலர் அவர்களது தந்தை உயர் நிலையில் இருந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். மற்றவர்களை தூக்கி எறிவதும், அவர்களை அவமதிப்பதும் பலரது கீழ்த்தரமான நடத்தைகளில் ஒன்று, இது அனைத்துக்கும் இடையில் இந்த புனிதன் வேறுபட்டவனாக தான் இருந்தான், நான் தலைவரது மகன் என்று பெருமைப்பட வேண்டிய அவன் அதை பெருமையாக பேசியதே கிடையாது. அத்தனை அடக்கமும் நட்பும் மிகுந்தவன் பாலா.\n“ஒருநாள் அவன் கல்வி கற்ற பாடசாலையில் வைக்கப்பட்���ிருந்த தலைவரது புகைப்படத்தை பார்த்து கொண்டு நிற்கிறான் வேறொரு சிறுவன். அவன் அருகில் வந்த பாலா, யார் இது என்று வினவ- இவர் எங்கட மாமா எனக்கு இவரை ரம்ப பிடிக்கும் என்று சொல்ல. எந்த உணர்ச்சியையும் காட்டாது சிரித்துவிட்டு சென்று விடுகிறான். அதைத் தவிர அவர் என் தந்தை என்பதை அவன் கூறிப் பெருமைப்படவில்லை. அப்படியான பெருமை இல்லாதவன் எங்கள் தம்பி.\nஎதற்கும் அடிபணியாத அண்ணனை போன்ற உருவம் மட்டுமல்ல அண்ணனின் அனைத்து பண்புகளையும் கொண்டவன் தலைவர் வீட்டில் இருக்கும் போது என்ன எல்லாம் செய்கிறாரோ அத்தனையையும் தானும் செய்து பார்க்க வேண்டும் என்று முயலுவான்.\nஅண்ணைக்கு சமையல் என்றால் மிக விருப்பம். அத்தனை வேலைப்பழுக்களுக்கு இடையிலும் நிறைவாகவும் சுவையாகவும் சமைத்து தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு உணவு கொடுப்பார் அந்த நேரத்தில் பாலாவும் அவரை போலவே சமையல் பழகுவதில் முனைப்பு காட்டுவான். சாதாரணமாக சமையலறையில் செய்யும் சமையல் தொடக்கம் ஆயுத கையாள்கை வரைக்கும் தானும் செய்ய வேண்டும் என்று அனைத்திலும் தனது ஆர்வத்தை காட்டி அண்ணனை போலவே தன்னை வளர்த்து கொள்ள முனைப்பு காட்டியவன். ஆனால் இறுதி வரைக்கும் அவன் துப்பாக்கிகள் தொடர்பாக கற்றது இல்லை அவனுக்கு அதுக்கான வயது வரவில்லை.\nபாலச்சந்திரனது இசை ஆற்றல் மற்றும் ஆர்வம் பற்றியும் கட்டாயமாக பதிவிட வேண்டும். பாலச்சந்திரனுக்கு தலைவனை போலவே மிக அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் தமிழீழ எழுச்சி காணங்கள் முக்கிய இடம் பிடிக்கும்.\nவெளியிடங்களுக்கு செல்லக் கிளம்பும் போது வாகனத்தில் ஏறியவுடனே தமிழீழ எழுச்சி கானங்களை போட்டு கேட்க தொடங்கி விடுவான். தனது முயற்சிகளில் எப்போதும் தோற்று விடக்கூடாது என்ற நினைப்பு உள்ளவன். அதனால் அனைத்து விடயங்களிலும் அதிக அக்கறை எடுத்து செயல்படுவான். விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இவரது அணி தோற்ற்று விட்டால் தான் வெற்றியடையும் வரை அனைவரும் தன்னுடன் விளையாடும் படி அன்பு கட்டளையிடும் பாலச்சந்திரன் தான் வெற்றியடைந்தவுடன் தான் விளையாட்டை முடிக்க அனுப்பதிப்பான்.\nபாலச்சந்திரனுக்கு அப்போது 6 வயது, மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த அணில் குஞ்சு ஒன்றை தூக்கி தன் நெஞ்சோடு அனைத்து கொண்டவன் பாத���திரத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலினை ஒரு துணியில் நனைத்து நனைத்து எடுத்து அணிலுக்கு ஊட்டி விட்டதும்.\nஅதை தடவி கொடுத்து வளர்த்ததும் இப்போது என் கண்களில் மறையாமல் நிற்கிறது, அன்று முதல் அணில் பாலாவின் நண்பனாகி அவருடனே கூட இருந்து விளையாடும். பறவைகள் நாய் என்று அனைத்து மிருகங்களிலும் பாசம் வைத்து கவனிக்கும் இந்த குழந்தையை. வெறி நாயை விட மிக கேவலமாக சுட்டு கொலை பண்ணி இருக்கிறது கொடிய சிங்களம்.\nகுறித்த ஒரு கல்லூரி நிகழ்வு. அங்கே தாயுடனும் செஞ்சோலை பொறுப்பாளர் ஜனனி அக்காவுடனும் வந்திருந்தான் பாலச்சந்திரன். அங்கே தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய உருவாக்கங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.\nஒவ்வொன்றையும் மிக துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். அங்கே காட்சிப்படுத்தி இருந்த மாணவர்களை கலங்கடிக்கும் புரியாத பல வினாக்களை கேட்கிறான்.\nமுதலில் யார் இந்த சிறுவன் என்று தெரியாது இருந்தாலும் கூட வந்திருந்த தாயை கண்டவுடன் பலர் புரிந்து கொள்கின்றனர். அவர்களும் அவனிடம் நெருங்கி அதற்கான விடைகளை அல்லது விளக்கத்தைக் கொடுத்து கொண்டிருந்தனர்.\nஅப்போது தான் அந்த சங்கடம் அரங்கேறியது. அங்கு இருந்த மாணவி ஒருத்தியிடம் வந்த பாலா கேட்ட வினாவுக்கான விடை அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவனுக்கு அது தொடர்பான சிறு அறிமுகம் தெரிந்திருந்தது. அதனை அவளுக்கு உரைத்து இது தொடர்பாக இன்னமும் நீங்க படிக்க வேண்டும் படியுங்கோ என்று கூறி நகர்ந்தான். அவளுக்கோ அவனை தூக்கி முத்தமிட தோன்றியது ஆனால் அண்ணனின் பிள்ளையை எப்படி… மனதில் எழுந்த தாள்புனர்ச்சி அவளைத் தடுத்தது.\nஅதைத் தாண்டிச் சென்று அடுத்த காட்சிப்படுத்திய மாணவியிடம் சென்றவன் E-Medicien என்ற உயர் தொழில்நுட்ப உற்பத்தியைப் பார்க்கிறான். இரண்டு மடிக்கணனிகள் மற்றும் இணையத் தொடர்பின் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சையை எங்கோ தூர இருந்தே செய்ய முடியும் என்பதை அந்த மாணவி கண்டு பிடித்திருந்தாள்.\nஅது பற்றி பாலா நிறையக் கேள்விகளை அந்த மாணவியிடம் கேட்கிறான். கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் பாலா வேகமாக அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட போது சமாளிக்க முடியாமல் அந்த மாணவி சிரிக்கிறாள்.\nதாயை நிமிர்ந்து பார்க்கிறா���். தாய் சிறு புன்னகையுடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மாணவியையே பார்த்துக் கொண்டி நிற்கிறார். அது வேறு யாரும் இல்லை பாலாவின் சகோதரி துவாரகா தான். அமைதியின் உச்சம். புன்னகையின் மறு உருவம். பழகும் போது அன்பும் மகிழ்வும் பொங்கி வரும் தாயின் உருவம்.\nதம்பி… என்ன நீங்கள் இப்பிடி அக்காவ கேள்வி கேட்கிறீங்கள் அக்கா வீட்டை வந்து தம்பிக்கு சொல்லித்தாறன். சரியா\nஅவளுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் தம்பியிடம் வேண்டுகோள் விடுக்கிறாள். பாலாவும் புன்னகையோடு சரி அக்கா என்று நகர்கிறான். இவற்றை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் சரியான சுட்டி…. முனுமுனுத்துக் கொண்டார்கள்.\nவீட்டில் இருக்கும் போது சாதாரணமாக சகோதர சண்டை வரும் அக்காவும் தம்பியும் எதற்காக என்றாலும் சண்டை பிடிப்பார்கள். ஆனால் மறு நிமிடம் பாலா “அக்கா மன்னிச்சு கொள்ளுங்கோ மன்னிச்சு கொள்ளுங்கோ “ என்று அக்காவை சமாதானப்படுத்துவதும், துவாரகா தம்பியை பார்த்து சிரிப்பதும்.\nவழமையாக நடக்கும். தனது மடிக்கணனி திரையில் அதிகமாக தானும் தம்பியும் சேர்ந்தெடுத்த படத்தையே திரையின் பின்னணியில் வைத்திருக்கும் துவாராவுக்கு அதிகம் பிடித்த உறவென்றால் பாலாதான். எப்போதும் தம்பி தம்பி என்று அவனில் உயிரையே வைத்திருப்பாள். அதைப் போலவே பாலாவும் அக்காவில் சரியான பாசமுள்ளவன்.\nஅணில் குஞ்சைக் கூட காப்பாற்ற நினைத்த இந்த பிஞ்சு உள்ளத்தை. நாயை கூட தனது உறவு என்று நினைத்து பாசம் காட்டும் இந்த பண்பாளனை, வெற்றிக்காக என்றும் முனைப்புடன் செயற்படும் இந்த குழந்தையை சிங்களவன் வெற்றுடலாக்கியதை நினைக்க ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல இந்த உலகமே கண்ணீரில் இருண்டு கிடந்தது.\nகையில் சிற்றுண்டியை கொடுத்து உண்ண சொல்லும் சிங்களத்தின் கொலைகார கூட்டத்தின் சுயரூபத்தை கூட உணர்ந்திருப்பான் இந்த பிள்ளை. தன்னை கொல்லப்போகிறார்கள் என்பதை கூட புரிந்து கொண்டிருப்பான் ஏனெனில் அவன் தலைவரை மாதிரி தீர்க்கதரிசனமானவன். ஆனாலும் நாயை கூட உண்ண கொடுத்து அடிக்காத தமிழனின் பிள்ளை, தனக்கு சாப்பிட சொல்லி கொடுத்த உணவு தொண்டை வழி உள்நுழையும் முன்பே தன்னை கொல்வான் இந்த சிங்களவன் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான்.\nபசித்திருந்த குழந்தைக்கு பசிக்கு துப்பாக்கி ரவைகளை உணவ���க கொடுத்த சிங்கள தலைமைகளும், சிப்பாய்களும் இன்று சுதந்திரமாக மீண்டும் மீண்டும் தமிழனது தலைமுறையை அழிப்பதற்காக முனைப்பு காட்டி வருவது ஒவ்வொரு தமிழனுக்கும் எத்தகைய ஆபத்து என்பது வெளிப்படை உண்மை.\nஇவனைப் போலவே பல ஆயிரம் குழந்தைகளை சிங்களப் படைகள் அழித்தது என்பதை உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது புரியவில்லை. தாய்ப்பால் வற்றி பசியில் துடித்த சிறுவர்களுக்கு வாய்ப்பனும், பால் மாவும் கொடுப்பதற்குத் தானே வலைஞர்மடத்தில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மேலே எப்படி இந்த சிங்களத்தால் எறிகணைகளை ஏவ முடிந்தது.\nசாகப்போகிறேன் எனத் தெரிந்தும் தான் சாப்பிட்ட வாய்ப்பனை இறுகப் பற்றிக் கொண்டருந்த 3 வயது சிறுமி ஒருத்தியின் கைகளைக்குள் இருந்த வாய்ப்பன் இந்த பன்னாட்டுக்கு இனியும் எதை உரைக்க வேண்டும்…\nகால் கைகளை இழந்து கண் பார்வை இழந்து இன்னும் துயரப்படும் என் தேசக் குழந்தைகளுக்கு இந்த சர்வதேசம் என்ன பதிலைத் தரப் போகிறது பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது பன்னாடே அதி உச்ச நம்பிக்கையில் தான் உன் முன்னே செந்த இந்தப் பிஞ்சுகளின் உயிரற்ற உடல்களை கிடத்தியுள்ளோம். அவர்களுக்கான நீதியை அவர்களின் பாதங்களில் பரிசளிப்பாய் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்…\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற ��ாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஇனியநண்பர் பொறியாளர் சுரேஸ் மகன் செல்வன் விக்ரம் -செல்வி மதுமிதா திருமண வரவேற்பில்.\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nசபரிமலையில் சாதி ஆதிக்கவாதிகளே பிரச்சனை ஏற்படுத்தியது.. கேரள முதல்வர் பேச்சு\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nத���ிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமதச்சார்பற்ற சர்வதேச புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅமெரிக்க இஸ்ரேலிய உறவின் நடுவில் பலஸ்த்தீனம்\nஉரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nவெளிநாடுகளில் புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து \nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_153813/20180214173427.html", "date_download": "2019-01-21T01:50:19Z", "digest": "sha1:V74DG56M5AIJPO5ENQ7XTU7RCWRJ2KHB", "length": 7858, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்", "raw_content": "மருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்\nமருத்துவமனைகளில் டாக்டர்களின் பரிந்துரையின்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஅடிக்கப்படும் கேட்கப்படும் கேள்விகளுக்கு வருவாய் துறை விளக்கம் அளித்து வருகிறது. அதன்படி தற்போது மருத்துவர்கள் வழங்கும் சேவை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு வருவாய் பதில் அளித்துள்ளது. அதில் மருத்துவமனை நிர்வாகங்கள் பணி அமர்த்தும் மூத்த டாக்டர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழங்கும் சேவைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது. அவர்களின் சேவை மருத்துவபராமரிப்பு பிரிவில் வருவதே இதற்கு காரணம்.\nமருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது. அதேசமயம் புறநோயாளிகள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுஜராத்தில் தனியார் பீரங்கி தொழிற்சாலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்\nமோடி தலைமையிலான பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன: மம்தா ஆவேச பேச்சு\nதேச விரோதிகளுக்கு ராகுல் காந்தி வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறார் : ஸ்மிருதி இரானி\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே மோடியை வீழ்த்தும்: கொல்கொத்தாவில் ஸ்டாலின் பேச்சு\nகுரு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் திரும்ப எடியூரப்பா அழைப்பு\nஇளம் விஞ்ஞா���ிகள் திட்டத்தில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: இஸ்ரோ தலைவர் தகவல்\nஇடி, மின்னலை முன்கூட்டியே கணிக்க புதிய தொழில் நுட்பம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51012-celebrities-remarks-on-sc-verdict.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T02:02:48Z", "digest": "sha1:RZH72HMWWDG2BXNKN45PYFJISVFNJOCO", "length": 12218, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..! | Celebrities remarks on SC Verdict", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\n377 தீர்ப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய த்ரிஷா, வரு, கமல்ஹாசன்..\nதன்பாலின உறவு குற்றமல்ல எனும் தீர்ப்பிற்கு நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் த்ரிஷா, வரலக்ஷ்மி சரத்குமார் உள்பட ஏராளமான திரைப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஒரு பாலின உறவை குற்றம் என குறிப்பிடும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை த்ரிஷா எல்லோருக்கும் சம உரிமைக்கான பாதையில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது எனும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nதன்பாலினச் சேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள�� நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் நன்றியை எதிர்பார்க்கவில்லை என்றாலும், இத்தீர்ப்புக்காக உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nநடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியனாக இருப்பதில் இன்று பெருமை கொள்கிறேன். நீங்கள் யாரை விரும்ப வேண்டுமென்று மற்றவர்கள் உங்களிடம் சொல்ல முடியாது. அது உங்களின் தனிப்பட்ட முடிவு.. நீங்கள் நீங்களாகவே இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரேயொரு முறைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.\nஇதைபோல நடிகைகள் ப்ரீத்தி ஜிந்தா, சோனம் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோஹர், அனுஷ்கா சர்மா என திரையுலக பிரபலங்கள் பலரும் தன்பாலின உறவு குற்றம் கிடையாது எனும் தீர்ப்பிற்கு பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.\n“ஒரு வாரத்தில் என்‌ மகனின் விடுதலை சாத்தியமாகலாம்” - அற்புதம்மாள் பேட்டி\nமாதவராவ் உட்பட 6 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு - இந்தியன் தாத்தா வேடத்தில் வந்த கமல்\nசபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..\nபாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nநாளை தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு...\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\n“முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்” - கமல்ஹாசன்\nRelated Tags : எல்ஜிபிடி , உச்சநீதிமன்றம் , த்ரிஷா , வரு சரத்குமார் , கமல்ஹாசன் , Kamal hassan , Trisha\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஒரு வாரத்தில் என்‌ மகனின் விடுதலை சாத்தியமாகலாம்” - அற்புதம்மாள் பேட்டி\nமாதவராவ் உட்பட 6 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/11924-battle-of-telcos-airtel-counters-jio-offers-free-data-for-three-months.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:31:19Z", "digest": "sha1:JFHRCGXOP3V2NJ2VE2LK5HTHEBJBY4TY", "length": 13161, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர் | Battle of telcos: Airtel counters Jio, offers free data for three months", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆரம்பிக்கப்பட்ட, ஒரு மாதத்திற்குள்ளாக 16 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், கேபிள் வழியான பிராட்பேண்ட் இணைய சேவையில், அழைப்புக்கட்டணம், மற்றும் டேட்டா கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிவேக வயர்லெஸ் இணைய சேவையில் அளவில்லா டேட்டாக்கள் மற்றும் அழைப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சேவை வரும் டிசம்பரில் முடிவடையவுள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி நிறுவனமான ஏர்டெல், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, 3 மாதங்களுக்கு அளவில்லா டேட்டாக்களை(unlimited data) இலவசமாக வழங்குகிறது.\nபோட்டி நிறைந்த தொலைத்தொடர்பு சேவையில், தொழில்நுட்பங்களை அதிகரித்து இணைய வேகத்தை அதிகரிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் நம்புகிறது. இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், vectorisation என்ற தொழில்நுட்பம் மூலம் பிராண்ட்பேட் வேகத்தை 100 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கும் (உள்கட்டமைப்பில் மாற்றம் செய்யாமல்) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளில் 1000 ரூபாயில் (ஒரு முறை முதலீடு) மோடத்தை மாற்றித்தருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை அதிக மக்கள் வாங்க ஆரம்பித்துவிட்டதால், டேட்டாக்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதிக இண்டர்நெட் வேகம் கொண்ட வை-பை டிவைஸ்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதற்கு அதிக கட்டணம் செலவழிக்கும் நிலை உள்ளது. எனவே அதற்கு மாற்றாக ஏர்டெல் நிறுவனம் பைபர் கேபிள் மூலம் இண்டர்நெட் வேகத்தை அதிகரித்து, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், ஐடியா உள்பட மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வயர்லஸ் இண்டர்நெட் சேவையில் அதிக கவனத்தை செலுத்துகின்றன.\nபோட்டிகள் அதிகரித்துள்ளதையடுத்து, ஏர்டெல் நிறுவனம் மை ஹோம் பிளான் படி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு (போஸ்ட் பேய்ட் மற்றும் டிடிஹெச் வாடிக்கையாளர்களும்) ஐந்து ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா ���ழங்குவது குறிப்பிடத்தக்கது\nஇன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம்\nபாக்., மக்களையும் காப்பாற்றியவர்கள் இந்திய ராணுவத்தினர்: மோடி பு‌கழாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று உலக முட்டை தினம்: நாமக்கலில் இலவசமாக முட்டை விநியோகம்\nபாக்., மக்களையும் காப்பாற்றியவர்கள் இந்திய ராணுவத்தினர்: மோடி பு‌கழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/05/2016.html", "date_download": "2019-01-21T02:01:18Z", "digest": "sha1:GVGEW4SYKALW5HZISNHXTRBUL5RUURPA", "length": 5650, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடந்த திருக்குளிர்த்தி உற்சவம் - 2016 - Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடந்த திருக்குளிர்த்தி உற்சவம் - 2016\nசெந்நெல்லும் கமுகும் பசுந்தெங்கும் விளைந்திடும் தம்பிலுவில் பதிதனிலே வீற்றிருந்து மங்காப் புகழுடன் மக்களைக் காக்கும் கண்ணகித் தாயவளின் திரு...\nசெந்நெல்லும் கமுகும் பசுந்தெங்கும் விளைந்திடும் தம்பிலுவில் பத��தனிலே வீற்றிருந்து மங்காப் புகழுடன் மக்களைக் காக்கும் கண்ணகித் தாயவளின் திருக்குளிர்த்தி உற்சவத்தில் கலந்து தாயவளின் அருளைப் பெற அனைவரையும் அழைக்கின்றோம். அனைவரும் வருக, அன்னையின் அருளைப் பெறுக.............\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2019/01/7-dead-5-critical-in-cuban-bus-crash/", "date_download": "2019-01-21T01:08:36Z", "digest": "sha1:O5MATSIKZMGQ436CVWS57OMKQW66B7S5", "length": 6882, "nlines": 66, "source_domain": "news.thinaseithi.com", "title": "கியூபாவில் விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ��� – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nகியூபாவில் விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு\nகியூபாவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுற்றுலாப்பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டமையினாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்துக்குள்ளான பேருந்தில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் ஹொலன்ட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 சுற்றுலாப்பயணிகளும், 18 கியூப பிரஜைகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தநிலையில் விபத்துக் குறித்து விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n← அரசியல் கைதிகளுக்கு விரைவில் நற் செய்தி -தலதா அத்துகோரள\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து வியாபாரத்தில் இராணுவம் →\nஎரிபொருள் விலைகளில் ‘ஏற்ற இறக்கம்’ – அடுத்த ஆண்டு விலை தொடர்பில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி\nபாதுகாப்பு விடயத்தில் சமரசத்திற்கு இடமில்லை – சீனாவிற்கு பதிலடி கொடுத்தது கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/makkal-needhi-maiam-general-meeting-started-trichy-316279.html", "date_download": "2019-01-21T01:08:09Z", "digest": "sha1:B6CE5HE3WLA65IOJIEJK6TBIPO5ZQTL7", "length": 11461, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அள்ளிய கூட்டம்.. காவிரியே பெரிது என காட்டிய திருச்சி! | Makkal Needhi Maiam general meeting started in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப���படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அள்ளிய கூட்டம்.. காவிரியே பெரிது என காட்டிய திருச்சி\nகாவிரி பிரச்சனையில் சாக்கு போக்கு சொல்லும் மத்திய அரசு\nதிருச்சி: மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.\nதிருச்சியில் மக்கள் நீதிமய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் சென்றார்.\nஇந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதே இந்த பொதுக்கூட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கமீலா நாசர், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் டிவிட்டியுள்ளார்.\nஅதாவது காவிரி பெரிதா கங்கை பெரிதா என்ற கேள்விக்கு காவிரியே பெரிது எனக்காட்டிய திருச்சிக்கு நன்றி ஊர் கூடி தேர் இழுப்போம் அனைவரும் வாரீர் ஊர் கூடி தேர் இழுப்போம் அனைவரும் வாரீர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vijayendrar-is-going-become-next-seer-kanchi-math-312821.html", "date_download": "2019-01-21T02:00:43Z", "digest": "sha1:5KV7NIWMR2ETFU3XDEOYXOJDC5FLXA5I", "length": 12798, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயேந்திரர் மறைவு.. புதிய மடாதிபதியாகிறார் விஜயேந்திரர்: அடுத்த இளைய மடாதிபதி யார்? | Vijayendrar is going to become Next Seer of Kanchi Math - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஜெயேந்திரர் மறைவு.. புதிய மடாதிபதியாகிறார் விஜயேந்திரர்: அடுத்த இளைய மடாதிபதி யார்\n19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மடத்தின் மூத்த பீடாதிபதியான ஜெயேந்திரர் உயிரிழந்த நிலையில் தற்போது இளைய மடாதிபதியாக உள்ள விஜயேந்திரர் மடாதிபதியாகிறார். சங்கரராமன் கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கிய அவரது தம்பி ரகு இளைய மடாதிபதியாகிறார் என்று தகவல்கள் வருகின்றன.\nசர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் இன்றைய தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவரது உடல் சங்கர மடத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1954-ம் ஆண்டு 19-ஆவது வயதில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் காஞ்சி ஜெயேந்திரர்.\nஇதைத் தொடர்ந்து அப்போது மடாதிபதியாக இருந்த மகாபெரியவர் காலமான நிலையில் 69-வது மடாதிபதியாக 1994-ம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றார்.\nதற்போது ஜெயேந்திரரும் காலமாகிவிட்டதால் அந்த பொறுப்பை விஜயேந்திரர் ஏற்பார் என தகவல்கள் வந்துள்ளன. ஆனால் அடுத்த இளைய மடாதிபதி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஇப்பதவிக்கு விஜயேந்திரரின் த���்பி ரகு இளைய மடாதிபதியாகலாம் என்று கூறப்படுகின்றன. இவர் சங்கர ராமன் கொலை வழக்கில் சிக்கி சர்ச்சைகளில் அடிபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram vijayendrar jayendrar காஞ்சிபுரம் சங்கர மடம் விஜயேந்திரர் ஜெயேந்திரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_04.html", "date_download": "2019-01-21T02:01:20Z", "digest": "sha1:5H3RXAEJB5HVG4HFZU5L5NRR5CPDEUR7", "length": 26583, "nlines": 346, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன். ஏன்னா.???? ( ஜோக்ஸ்)", "raw_content": "\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன். ஏன்னா.\nசி.பி.செந்தில்குமார் 12:50:00 PM CINEMA, COMEDY, JOKS, POLITICS, அரசியல், அனுபவம், கவிதை, சினிமா, நாட்டு நடப்பு, ஜோக்ஸ் 22 comments\n1.நேரம் மனிதர்களுக்காக காத்திருப்பது இல்லை, ஆனால் மனிதர்கள் (நல்ல) நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் # சகுனம்,சாஸ்திரம்,சம்பிரதாயம்,ஜோதிடம்\n2. ஒவ்வொரு பெண்ணின் தோல்விக்குப்பின்னும் 2 ஆண்கள் இருக்கிறார்கள் 1. தந்தை 2 கணவன் ( விதி விலக்குகள் இருக்கலாம்)\n3. பெண்களின் தேகமும் ,ஆண்களின் இதயமும் மென்மையானவை, பெண்களின் இதயமும் ,ஆண்களின் தேகமும் வலிமையானவை\n4. கிட்டாதாயின் வெட்டென மற என ஈஸியா சொல்லிடறாங்க,ஆனா மனித மனம் எது கிடைக்கலையோ அதன் மேல் தான் அதீத ஆர்வம் கொள்கிறது\n5. உன் நினைவுகள், உன் வாசங்கள், உன் நேசங்கள் அனைத்தையும் உன் கைக்குட்டைகள் எனக்குத்தந்து விடுகின்றன\n6. வாகனங்களுக்கு ஸ்பீடாமீட்டர் பொருத்துவது போல், ஆண்களுக்கு கற்பு மீட்டர் பொருத்தினால் பல ராமர்களின் ராவணத்துவம் வெளிப்பட்டு விடும்\n7. என்னுடன் நீ வாழ்ந்தால் உனக்கு நேரும் ஒரே இழப்பு உன் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் மட்டுமே\n8. ஒரு பாம்பை பார்த்ததும் அது விஷம் உள்ளதா இல்லையா என்பதை கண்டு பிடித்து விடலாம், ஆனால் பெண் விஷயத்தில் அது முடிவதில்லை\n போயும் போயும் போஸ்ட்கார்டுல லவ் லெட்டர் ஏன்\nச்சே, ச்சே ,நோ ,காஞ்சனா மஞ்சள் மங்களகரம்,ஈரோடு மஞ்சள் மாநகரம்.\n10. கோபக்காரி,ராங்கிக்காரி என பேர் எடுத்த பெண்கள் கூட அவர்கள் மனம் கவர்ந்தவன் அருகில் இருக்கையில் குழைவாய் ,காதலாய் இருப்பார்கள்\n11. பல ஏற்ற இ��க்கங்களை சந்தித்தாலும் சந்தோஷமாகவே முடிகிறது நம் முத்தப்பரிவர்த்தனைகள் # ஹார்ட் ஷேர் & ஹாட் ஷேர்\n12. காலம் காலமாய் நாம் காண்பது - காதலிக்கும் பெண்கள் குற்றப்பரம்பரை, ஆண்கள் அவர்களிடம் தோற்ற பரம்பரை\n13. கொடுத்துக்கொடுத்து சிவந்த அதரங்கள் என்னுது, தடுத்து தடுத்து தோற்றுப்போன கைகள் உன்னுது\n ஐ ஆல்வேஸ் ஹால்ட் & தென் கோ டைப் # டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றவன்னு சொல்ல வந்தேன்பா\n15. பெண்ணுக்கு அழகு வெட்கப்படுவது, ஆணுக்கு அழகு அவளை வெட்கப்படுத்துவது\n16. ரகசியம் என்பது ஆண்பால் அல்ல ஏனெனில் அது பெண்களிடம் தங்குவதே இல்லை\n17. நீ வாசலில் போடும் கோலத்தை ஓவியர்கள் ரசிக்கட்டும், நீ கோலம் போடும் கோலத்தை மட்டும் நான் ரசிக்கிறேன்\n18. என்னிடம் இருந்தது அனைத்தையும் உனக்குப்பரிசாக தந்து விட்டதால் இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை\n19. ஜெ ஜனவரி 20-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில ஆஜராகிறார் # தமிழ்நாட்டில் கலகம் பண்ண நினைப்போர் கவனிக்க, நல்ல சமயம் இது,டோண்ட் மிஸ்\n20. மீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன்.\nஓஹோ, ஆவி மீடியா அமுதா ஓக்கேவா\n21. இன்றைய டாப் ஹீரோ அன்னா ஹசாரே தான் தலைவரே\n ஒரு படத்துல நடிக்க அவர் எவ்வளவு சம்பளம் வாங்கறார்\n22. தலைவரோட மகளுக்கு விளம்பர மோகம் ஜாஸ்தி..\nபூப்பெய்திய நாளை கூட ”வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் அடிச்சு கொண்டாடுதே\n23. உயர் குடியில் பிறந்தவள் நீ துயர் குடியில் வளர்ந்தவன் நான்,உன் அலட்சியங்கள்,ஆணவங்கள்,சுடு சொற்களை தாங்குவதில் கஷ்டங்கள் ஏதும் எனக்கில்லை\n24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட சந்தோஷம் தருவது அவனது படைப்புக்கான அங்கீகாரம், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மட்டுமே\n25. நான் எது சொன்னாலும் முட்டாள்தனமாய் அதை நம்பி விடுகிறாயே அது ஏன் என்றாள் காதலி. காதல் என்பது நம்பிக்கை என்றேன்\nஅண்ணே 18 வது டாப்புன்னே\n24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட\nவிக்கியண்ணே, புது பதிவு போட்டிருக்கியாண்ணே\n// என்னுடன் நீ வாழ்ந்தால் உனக்கு நேரும் ஒரே இழப்பு உன் கண்ணீர் சுரப்பிகளுக்கு வேலை இல்லாமல் போகும் அபாயம் மட்டுமே\nவழக்கம் போல கலக்கல் பதிவு.\nஎன்ன சிபிசார் இன்று எக்கச்சக்க லவ் ட்வீட்ஸ் ஆக போட்டுத்தாக்குறீங்க.....அதுவும் பெண்களை ஐஸ் வைத்து...\nகாலையி்ல் வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டுட��டு வந்துட்டு இப்ப சமாதானப்படுத்த இப்படியெல்லாம் ட்விட்ஸ் போட்டு அவங்களை ஏமாத்துறீங்களா\nநகையும் சுவையா இருந்தது..பொம்பள புள்ளைங்க பொம்மையும் நல்லா இருந்தது..\nசெத்த ஒரெட்டு வந்துட்டு போறது..\nMANO நாஞ்சில் மனோ said...\nடேய் முதல்லயே சதீஷை காலை வாறிட்டியே....\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன்னாது அதுல விதி விளக்கு வேற இருக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nவிக்கியை தாக்குறதா இருந்தா தைரியம் இருந்தா நேரடியா தாக்கிப்பாறேன் ராஸ்கல் மறைமுகமா தாக்குது பாரு ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடேய் இதுல உனக்கு பயங்கர அனுபவமோ...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nமுத்த பரிவர்த்தனை ரெண்டும் காதல் ரசம்...\nஇன்றைய டுவிட்டில் சொந்த கதை தலை காட்டுதே # டவுட்டு\nMANO நாஞ்சில் மனோ said...\nமனோ ஒடுலேய் மக்கா, சிபி சூனியம் வைக்க வந்துட்டான்....\n24. ஒரு படைப்பாளிக்கு உச்ச கட்ட\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந��தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_4789.html", "date_download": "2019-01-21T02:15:01Z", "digest": "sha1:7VKDGQEZDTM44SLPJD73PYILXB7KDBGF", "length": 38152, "nlines": 298, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி - சினிமா விமர்சனம்", "raw_content": "\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 5:18:00 PM FILM REVIEW, MOVIE, அஞ்சலி, அனுபவம், சினிமா, திரை விமர்சனம், நகைச்சுவை 19 comments\nகன்னி ராசியை (பிரபு, ரேவதி ) மறந்தவங்க கூட ஆண் பாவத்தை மறக்க முடியாது,காதல் கசக்குதய்யா புகழ் ஆர் பாண்டியராஜன்க்கு பர்சனலா ஒரு அட்வைஸ் சொல்லி இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கறேன், எஸ் ஏ சி பாருங்க, விஜய்க்கு எவ்ளவ் சப்போர்ட் பண்றாரு.. அவர் கம்முனு இருந்தாலும் தேரை இழுத்து தெருவுல விடற மாதிரி அரசியலுக்கு அவரை இழுத்துட்டு வராம ஓய மாட்டார் போல.. ஆனா நீங்க உங்க பையனுக்கு என்ன செஞ்சீங்க அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு, போஸ்டர்லயாவது அட்லீஸ்ட் ஆர் பாண்டியராஜன் -ன் மகன் பிருத்வி நடிக்கும்னு போட வேணாம்...\nபடத்தோட கதை கிடக்குது கழுதை , கதை ஓட்டத்துக்கு என்ன பண்ணலாம்னு டைரக்டர் கண்ல சிக்குனது களவாணி கதையும், நாடோடிகள் செகண்ட் ஆஃபும்.. ஆனா இவர் என்ன பண்ணி இருக்கனும்னா படத்துல கதை கம்மி, சதையும் கம்மி () அதனால காமெடி போர்ஷன் கலக்கலா அமைச்சுட்டாலே படம் ஓக்கே ஆகிடும்னு 10 பேரை உக்கார வெச்சு ஸ்டோரி டிஸ்கஷன்ல ஆளுக்கு 2 ஐடியா குடுங்கன்னு 10 புரோட்டா வாங்கி கொடுத்தாலே போதும்.. ஆனா இப்போ வர்ற புது டைரக்டர்ங்க எல்லாம் கதை , திரைக்கதை , வசனம், பாடல்கள் இசை எல்லாம் நம்ம பேர் தான் வரனும்கற பேராசைல யாரையும் மதிச்சு டிஸ்கஷன் உக்கார்றதே இல்லை\nஹீரோ பிருத்வியும் அவர் கூட்டாளி நண்பர்கள் 3 பேரும் சிங்கம்புலியின் சாமியானா பந்தல் போடும் காண்ட்ராக்டர் கடைல வேலை செய்யறவங்க ,அவங்க ஊர்ல சாவு விழுந்தாலும் சரி , சில்ஃபான்சிங்க சடங்குக்கு உ��்காந்தாலும் சரி பந்தல் போட இவங்க தான் போவாங்க..\nஹீரோயின்க்கு 15 வயசு எட்டாங்கிளாஸ் படிக்குது.. யாரும் பயப்படாதீங்க, கதைப்படி தான் பாப்பாவுக்கு வயசு 15 , ஆனா உண்மைல 18 டூ 20 இருக்கும் ( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்தியான்னு எடக்கு மடக்கா கேக்கக்கூடாது , எல்லாம் ஒரு உத்தேசமா, குத்து மதிப்பா சொல்றதுதான் )\nஹீரோயின் வீட்ல ஒரு பெருசு சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிடுது.. பந்தல் போட வந்த ஹீரோ ஹீரோயினை பார்த்து லுக் விடறாரு.. அடுத்த நாளே பாப்பா வயசுக்கு வந்துடுது. மறுபடியும் ஹீரோ & கோ அங்கே ஆஜர்.. 2 பார்வைலயே செட் ஆகிடுச்சு.. அடங்கோ..\nஅப்புறம் காமெடி பாருங்க ஹீரோயினுக்கு ஒரு தங்கச்சி.. அதாவது ஹீரோவுக்கு மச்சினி.. அதுக்கு வயசு 12, அதுவும் வயசுக்கு வந்துடுது ( அட போங்கப்பா ) மறுபடியும் ஹீரோ ஹீரோயின் லுக் காதல் கண்றாவி எல்லாம் நடக்குது.. ( நீங்க நினைக்கற கண்றாவி இண்ட்டர்வெல்க்கு அப்புறமா)\nஎன்னடாது படம் ஜாலியா போய்ட்டு இருக்கேன்னு யோசிக்கறப்ப ஹீரோயினோட முறை மாமன் வில்லனா வர்றான்.. அமைதிப்படைல சத்யராஜை பயமுறுத்துன ஜோசியர் மாதிரி வில்லனை இங்கேயும் ஒரு ஜோசியர் பயமுறுத்தறார் , அதாவது இன்னும் 10 நாள் தான் டைம், அதுக்குள்ள மேரேஜ் பண்ணிக்கலைன்னா ஜென்மத்துக்கும் மேரேஜே நடக்காதுன்னு , நானா இருந்தா ஐ ஜாலின்னு விட்டிருப்பேன்.. ஆனா வில்லன் உடனே பரிசம் போடறார்..\nஹீரோயின் ஹீரோ கிட்டே மேட்டரை சொல்றார், அவங்க 2 பேரும் எஸ் ஆகறாங்க டட்டடய்ங்க் இடைவேளை.. இதுக்குப்பிறகுதான் கதை சூடு பிடிக்கறதா . டைரக்டர் நினைச்சுட்டாரு.. அதாவது இப்போ ஹீரோயினுக்கு 18 வயசு கம்ப்ளீட் ஆக 6 நாள் டைம் இருக்கு. 6 நாள் தலை, கால், உடல் எல்லாம் மறைவா இருக்கனும்..\nவில்லன் கோஷ்டிங்க 25 ஜீப்ல ஆட்களோட துரத்தலாம்னு கிளம்பலை, ஏன்னா இது லோ பட்ஜெட் படம், அதனால் ஒரே ஒரு ஜீப்ல அவங்க , இன்னொரு டாட்டா ஏஸ் ஆட்டோல ( சின்ன யானை) ஹீரோ, ஹீரோயின், & கோ போறாங்க.. எப்படி மேரேஜ் நடக்குது, அதுக்கு முன்னாடியே எப்படி ஃபர்ஸ்ட் நைட் நடக்குதுங்கறதுதான் கதை..\nபடத்தோட மெயின் ஆள் டைரக்டர் கம் காமெடியன் சிங்கம்புலிதான்,, அவருக்கு வாய்ஸ் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாம் செமயா வருது.. படத்தை கொஞ்சமாச்சும் போர் அடிக்காம கொண்டு போறது அவர் தான்.. ஆங்காங்கே சொந்த டயலாக்ஸ் பேசி அப்ளாஸ் வாங்கறார்/...\nபி��ுத்விதான் ஹீரோ.. என் உயிர்த்தோழன் பாபு மாதிரி கெட்டப்ல வர்றார்.. பாஸ் மார்க் தரலாம்.. அப்பாவோட சாயல் எதுவும் இல்லாம இருக்கறது பலமா பலவீனமான்னு அடுத்த படத்துல தான் தெரியும்.. ( சப்போஸ் அடுத்த படத்துல சான்ஸ் வந்தா .. )\nஹீரோயின் ஸ்ரீநிஷா.. ரவுண்டு ஃபேஸ்.. 50 மார்க் தான் தேறும்.. படம் முழுக்க அப்பாவி மாதிரி முகத்தை வெச்சுட்டு, பாடல் காட்சிலயும், அந்த காட்டு வாசிக கில்மா காட்சில மட்டும் நல்லா விளைஞ்ச கட்டை போலவும் ஃபேஸ் எக்ஸ்பிரஷன் குடுக்குது..\nவில்லனா வர்றவர்க்கு ஒரு வார்த்தை .. டேய் டேஏஏஎய்னு கத்தறது மட்டும் வில்லத்தனம் இல்ல..\nஹீரோயின் ஃபேமில வர்ற எல்லாருமே எதார்த்தமான நடிப்பு. முடிஞ்சவரை எல்லாம் புதுமுகங்களா போட்டிருக்காரு டைரக்டர்.. வெல் செட்..\nஇயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்\n1. சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்பிடிச்ச மாதிரி திரைக்கதை அமைச்சு முதல் பாதி காதல் கலாட்டா , பின் பாதி சேசிங்க்- காமெடி கலாட்டா என கொண்டு போன விதம்..\n2. சிங்கம்புலியை சுத்தியே கதை போற மாதிரி சாமார்த்தியமா காட்சிகளை அமைச்ச விதம்..\n3. ஹீரோயினுக்கு தோழிகளா வர்ற 3 ஜிகிடிகள் ,ஹீரோயின் தங்கை என நல்ல லட்சணமான பொண்ணுங்களை அப்பாயிண்ட் பண்ணுனது..\n4. கிராமங்களில் நடக்கும் விசேஷங்கள், காது குத்து வைபவங்கள் என மண் மணம் மணக்க சொன்னது , பாதிபடம் விசேஷங்களை காட்டியே படத்தை ஓட்டிட்டாரே\nஇயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்\n1. என்ன தான் கிராமம் ஆகட்டும், பந்தல், சேர்கள் 100, பெட்ஷீட், குடை என எல்லாம் வேன்ல கொண்டு போய் 4 ஆட்கள் வேலையும் செய்ய ரூ 600 தான் சார்ஜா ரொம்ப கம்மியா இருக்கே நகரங்களில் அதற்கு ரூ 6000 சார்ஜூம், கிராமங்களில் அதற்கு ரூ 3000 சார்ஜும் பண்றாங்க\n2. பொதுவா பொண்ணுங்க வயசுக்கு வந்து குடிசைல உக்கார வெச்சா மினிமம் 9 நாட்கள் வெளீல வரக்கூடாது, மேக்சிமம் 11 நாட்கள், ஆனா ஹீரோயின் சடங்குல உக்காந்த அன்னைக்கே அதே விழாவுல வந்த ஜனங்களுக்கு பந்தி பரிமாறுது.. ஹீரோயின் ஹீரோ சந்திப்புக்காக போட்ட திட்டம் தான் ஆனாலும் இது தப்பு தான் ஹி ஹி ( கிராமங்களில் அப்படி பொண்ணை பந்தி பரிமாற விட மாட்டாங்க )\n3. ஹீரோயின் படத்துல ஸ்கூல்ல இருக்கற மாதிரி எல்லா காட்சிலயும் ஸ்கூல் யூனிஃபார்ம்லயே இருக்கு, ஆனா வில்லன் பொண்ணு பார்க்க வர்றப்ப : இருங்க பொண்ணு ஸ்கூல்ல இர��ந்து இன்னும் வர்லை, வந்துடுவா”ன்னு அப்பா சொல்றாரு, அப்போ ஹீரோயின் அன்யூனிஃபார்ம்ல வருது.. ( ஸ்கூலுக்குப்போறப்ப யூனிஃபார்ம், வர்றப்ப சிவில் டிரஸ்\n4. ஒரு சீன்ல ஹீரோவோட ஃபிரண்ட் சரியான பசின்னு வயக்காட்ல இருக்கற கரும்பை சாப்பிடறார்.. கிராமத்துல இருக்கறவங்களுக்கு கரும்பு ஜீரண சக்தியை அதிகரித்து பசியை மேன்மேலும் உண்டாக்கும்னு தெரியாதா வயல்ல, தோட்டத்துல சாப்பிட வேற திங்க்ஸா இல்ல\n5. கதைப்படி ஹீரோயின் வயசு சான்றிதழ்க்கு ரேஷன் கார்டு வேணும்.. வேலைக்காரி ரேஷன் கார்டுல அரிசி வாங்கறதா காட்றாங்க.. அரிசி வாங்கற ரேஷன் கார்டு மஞ்சள் அல்லது பச்சை கலர் தான்.. ஆனா லைட் ப்ளூ கலர்ல காட்டறாங்க\n6. ஹீரோயின் பட்டு சேலை கட்டிட்டு வெறும் கையை வீசிட்டுதான் வருது, ஹீரோ & கோ கூட காட்டுல 4 நாட்கள் தங்குது, ஆனா கன கச்சிதமா மேட்ச் ஜாக்கெட்டோட இருக்கு..2 செட் தாவணி செட் கடைல வாங்குனாலும் சுடி தானே வாங்க முடியும் டெய்லர்ட்ட குடுத்து தைக்கவும் நேரம் இருக்காதே\n7. ஒரு ஸீன்ல ஸ்கூல் கேட் பூட்டி இருக்கு, வாட்ச்மேன் ஹீரோ & ஹீரோயினை துரத்தி விடறார்.. அப்போ உள்ளே இருந்து ஒரு டீச்சர் எட்டி பார்த்து அவங்களை உள்ளே அனுப்புங்கன்னு சொல்றாங்க.. யாருமே இல்லாத ஸ்கூல்ல அந்த டீச்சர் என்ன பண்றாங்க அவங்க எப்படி ஹெச் எம் இல்லாம டி சி தர்றாங்க\n8. வில்லனோட ஆட்கள் 2 பேரு ஸ்கூல் வாசல்ல நிக்கறாங்க, அவங்க பிளான் என்னன்னா ஹீரோ ஹீரோயினின் டி சி வாங்க வந்தா தடுக்கனும்.. ஹீரோ அவங்களை டபாய்ச்சுட்டு டி சி வாங்கிடறார்.. எனக்கு என்ன டவுட்னா ஹீரோ எப்போ வருவான்னு தேவுடு காத்துட்டு இருக்காம வில்லன் ஆட்கள் நேரா ஸ்கூல்க்குள்ளே போய் ஹீரோயின் டி சி குடுங்கன்னு இவங்க முன்னால முந்தி இருக்கலாமே\n9. ஹீரோயின், ஹீரோ தனிமைல கில்மா நடத்திடறாங்க, அந்த மேட்டர் எல்லார்க்கும் தெரிஞ்சுடுது.. கில்மா நடந்த அடுத்த நாளே ஹீரோயின் வாமிட் எடுக்கறா.. உடனே எல்லாருக்கும் டவுட், மருத்தவச்சியை கூட்டிட்டு வந்து செக்கப் பண்றாங்க , எப்படியும் 17 நாட்கள் ஆகும்ப்பா வாமிட்க்கு\n10. க்ளைமாக்ஸ்ல செம காமெடி.. எல்லா எதிர்ப்புகளையும் சமாளிச்சுட்டு வில்லன் ஹீரோயின் கழுத்துல தாலி கட்டற கடைசி செகண்ட்ல ஹீரோ எண்ட்டர் ஆகி நிறுத்துன்னு சொன்னதும் வில்லன் டக்னு ரிமோட்டால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட டி வி மாதிர��� அப்படியே அசையாம ஆன்னு வேடிக்கை பார்க்கறான் , நானா இருந்தா சட் புட்னு தாலியை கட்டி இருப்பேன்\n11. இதை சொல்ல கொஞ்சம் சங்கடமா இருக்கு, இருந்தாலும் நிறைய பேரு இதே தப்பை பண்றாங்க.. அதாவது கதைப்படி காட்டு வாசிங்க டான்ஸ்.. அதுல பொண்ணுங்க எல்லாம் ஜாக்கெட் போடாம முதல் மரியாதை ராதா கணக்கா டேன்ஸ் ஆடுதுங்க, ஆனா எல்லார் முதுகுலயும் பிரா பட்டை இருந்த தடம் அப்பட்டமா காட்டுது.. இதை அவாய்டு பண்ண அந்த க்ரூப் டேன்சர்ஸ் கிட்டே 4 நாள் ஒழுங்கா தேச்சு குளிங்கன்னு சொல்லனும் ஹி ஹி\nசி.பி கமெண்ட் - இந்தப்படம் டி வில போட்டா பார்த்துக்கலாம்\nஎதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39\nஎதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்\nஈரோடு ஸ்டார்-ல் படம் பார்த்தேன்\nவிமர்சனம் அருமை..ஒரு தடவை பார்க்கலாம்.. இல்லையா\nஇந்த படத்தைகூட உட்டு வெக்க மாட்டீங்களா சாமி \nMANO நாஞ்சில் மனோ said...\nஇப்போ படம் பார்க்கலாம்னு சொல்றியா வேண்டாம்னு சொல்றியா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே நீ சொல்றதை பார்த்தா படத்துல கொஞ்சம் காமெடி நல்லா இருக்கும் போல தெரியுதே...\nMANO நாஞ்சில் மனோ said...\nபாண்டியராஜன் மகன் முதல் படமே ஒரு நாடகம் பார்த்த பீலிங்க்தான் இருந்துச்சு...\nநல்ல நேரம் சதீஷ்குமார் said...\nஇந்த படத்துக்கும் மெனக்கெட்டு...நாலு பக்கம் விமர்சனம் எழுதறீங்க..அதுக்கு 50 ரூப்பா செலவு பண்றிங்க..மெனக்கெட்டு பார்க்குறீங்க ..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎப்படியோ நகைச்சுவையாவது நல்லாயிருந்தா சரி...\nப்ருத்வியின் நடிப்பு எடுபடாதது எனக்கும் வருத்தமே மீன்குஞ்சுக்கு நீந்தக் கத்துக் கொடுக்கணுமா மீன்குஞ்சுக்கு நீந்தக் கத்துக் கொடுக்கணுமா அப்பிடீன்னு சொல்லுவாங்க.. ப்ருத்வி விசயத்தில அது பொய்யாப் போச்சு போல\nசிங்கம்புலி காமெடி எனக்கும் பிடிக்கும்.\nமொக்க படத்த கூட இவ்ளோ டீட்டெய்லா நோட் பண்றதுக்கு தனி திறமை வேணும்ங்னா..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபோட்டோலாம் சைவமா இருக்கு .. மனோ சொன்னதால மாறிடின்களா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .\nஎன்னங்கண்ணா.. பெண்களே இல்லாத ஒரு படத்தைப் போட்டு உங்க பதிவையும் கேவலப்படுத்தி, படிக்கற எங்களையும் கேவலப்படுத்தீட்டிங்க.. நியாயமா\nஇந்தப்படத்துக்கு கூட இவ்வளவு பெரிசா விமர்சனமா\n//நானா இ��ுந்தா சட் புட்னு தாலியை கட்டி இருப்பேன்//\nஇந்த நேர்மைதான் பாஸ் உங்கள்ள எனக்கு பிடிச்சது.\nநீங்க மட்டும் நல்ல படியா யோசிச்சு இருந்தால் Grand Master ஆ வந்திருப்பீங்க.lol\nபடத்த ஸ்கிப் பண்ணிட்டு ஆதித்யால சரி சிரிப்பொலில சரி நம்ம சிங்கம்புலியின் காமெடியை பார்த்துக்கிருவோம்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உல��� வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/page/19/", "date_download": "2019-01-21T01:18:01Z", "digest": "sha1:VFMPUQ46JBDT5AM53VHBNQWBUCTVZIEK", "length": 17175, "nlines": 347, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்ப��யர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nதமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .\nநாள்: டிசம்பர் 03, 2010 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nபிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது. Seeman @...\tமேலும்\n[காணொளி இணைப்பு] தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .\nநாள்: டிசம்பர் 02, 2010 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nபிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.\tமேலும்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_46.html", "date_download": "2019-01-21T02:37:52Z", "digest": "sha1:LRBNXK7KYQG7W7VTDARTSMPORN7O7U3I", "length": 10311, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "புலிக்கொடி மற்றும் கிளைமோர் கைப்பற்றிய சம்பவத்தில் மேலும் இருவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புலிக்கொடி மற்றும் கிளைமோர் கைப்பற்றிய சம்பவத்தில் மேலும் இருவர் கைது\nபுலிக்கொடி மற்றும் கிளைமோர் கைப்பற்றிய சம்பவத்தில் மேலும் இருவர் கைது\nநிலா நிலான் June 22, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதப்பியோடிய இருவரில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்த வகையில் தற்போது வரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது தொடரும் வாய்ப்புக்கள் இருக்கிறது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08125318/1007942/Srilankan-Government-restricts-meeting-between-India.vpf", "date_download": "2019-01-21T01:40:43Z", "digest": "sha1:CSA5JRH2GLM3HK6SLWSIPAFHTNW37TV5", "length": 10790, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போடுகிறது - அமைச்சர் ஜெயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போடுகிறது - அமைச்சர் ஜெயகுமார்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 12:53 PM\nஇந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.\nஇந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 163 விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மீட்க முடியாமல் போனால் புதிய படகுகள் வாங்க மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nதிருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .\n\"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலனை - அமைச்சர் ஜெயக்குமார்\nநீதிமன்றத்தையும், போலீஸாரையும் கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nமின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் : செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nசென்னையில் தனியார் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atomyogi.blogspot.com/2010/02/blog-post_23.html", "date_download": "2019-01-21T01:27:51Z", "digest": "sha1:NNJN6UMKWJXY3OKO24HI77P3PBZO5HDX", "length": 6413, "nlines": 131, "source_domain": "atomyogi.blogspot.com", "title": "ஆடு பாம்பே !!!! ~ மாயாவி", "raw_content": "\nஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்.....\nஇச்ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்.....\nதுச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்.....\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்று விட்ட போதினும்.....\nஇச்சை கொண்ட பொ���ுளெல்லாம் இழந்து விட்ட போதினும்.....\nகச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்.....\n‘உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி \nஅஞ்ஞானம் போகாது மூடருக்கென்று ஆடு பாம்பே ‘\nபூசை செய்ததாலே சுத்த போதம் வருமோ \nபூமி வலம் செய்ததனால் புண்ணியம் உண்டோ\nஅடையலாம் என்று துணிந்தாடு பாம்பே\nதன்னை அறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்\nபின்னையொரு கடவுளை பேண நினையார்\nபேரொளியைக் காணுவர், என்றாடு பாம்பே ‘ ‘\nநேற்று முன்தினம் ரத்தக்கண்ணீர் படம் பார்த்தேன். அதன் முடிவில் வரும் இந்த பாம்பாட்டி சித்தரின் பாடல் எனக்குள் எதையோ துவக்குவதை உணர்கிறேன்..\nLabels: ஆடு பாம்பே, பாம்பாட்டி சித்தர், ரத்தக்கண்ணீர்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...\nஇர‌வு நேர‌த்தில் இப்ப‌டியும் ஒரு கொள்ளை (1)\nஏன் எதற்கு எப்படி (1)\nசின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பு (1)\nசின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பும், இளவரசனின் ரெட்ட...\nஎங்கடா அவன்.. கையில கிடச்சான்னா அவ்ளோதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-937381718", "date_download": "2019-01-21T02:02:07Z", "digest": "sha1:L4WZ7IKUYCNKBRBGD7IIIVOXNOWXRHJL", "length": 11890, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "ஜூலை2013", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஜூலை2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n‘சமஸ்கிருதம்’ கடவுள் மொழி என்பது கற்பனையே\nமனிதத்தைக் கொல்லும் ஜாதி வெறியே திரும்பிப் பார்\nரகசியம்-பரம ரகசியம் எழுத்தாளர்: கோடங்குடி மாரி��ுத்து\nநீதிபதி பி.சதாசிவம்: சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதீண்டாமை குற்றங்கள் - நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை இடை நீக்கம் செய்க எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nசி.பி.அய். விசாரணை வளையத்தில் அய்.அய்.டி எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nவரலாற்று மீட்டுருவாக்கத்தில் எச்சரிக்கைத் தேவை எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஎழுச்சி நடை போடுகிறது - ‘சுயமரியாதை-சமத்துவப்’ பரப்புரை எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nஒரு முற்போக்கான தீர்ப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n’ எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nபந்தாடப்படுகிறது (13ஏ) சட்டத்திருத்தம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே\nவினாக்கள்... விடைகள்... எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநெய்வேலி பங்கு விற்பனை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுற்றுச் சூழல் சீரழிவு - பக்தர்கள் வருகைக்கு தடை வருமா\n13ஆவது திருத்தம் - ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகூடங்குளம் எந்திரங்களில் கோளாறு எச்சரிக்கிறார், அணு விஞ்ஞானி கோபால கிருட்டிணன் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://littlebharathi-vasanth.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2019-01-21T01:55:22Z", "digest": "sha1:G23LEVNCTI26OUEEWBTJFAK4ALPDCJ2B", "length": 4600, "nlines": 112, "source_domain": "littlebharathi-vasanth.blogspot.com", "title": "\"பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? \" மகாகவி பாரதியார்: ரணம்", "raw_content": "\"பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஇன்னும் சொல்ல வாய் கூசும்\nஎதிர்நிற்கும் மனிதனின் அடையாள வேறுபாட்டில்\nஅவனையும் மனிதனெனக் கொள்ளத் தயங்குகிறது...\nபிரித்து ஆள மதம் படைத்த அன்றே\nநமக்கும் மதம் பிடித்து விட்டது...\nகதைமாந்தர்களை வழிபட்டு என்ன பயன்\nஇன்னொரு மனிதனின் குருதி வழிய\nசுகம் கொள்ளும் குரூர இனத்தில் பிறந்து விட்டு\nபசிக்குக் கொல்லும் விலங்குகளை மிருகம் எனக் கூறுகிறோம்.\nமுதலில் மனிதனை மனிதனாய் பார்க்கும்\nமூளையின் மூலையில் - இதய அறைகளில்\nவெறுத்தொழிக்க ஆயிரம் காரணம் இங்கிருக்க\nமாற்றம் தொடங்குவது நம்மிடம் இருந்தே...\nநாம் தொடங்குவோம்... மனிதனாக மாற....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/islamic-center/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-21T01:52:28Z", "digest": "sha1:SOX5ZVY2M2IYCONWYSB4CJ547MJ26W4W", "length": 22426, "nlines": 238, "source_domain": "www.qurankalvi.com", "title": "Al Khobar Islamic Center – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\n (பாகம் – 2) | The World of Jihn | உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 09 – 01 – 2019, புதன்கிழமை கிழமை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா Subscribe to our …\nஜுமுஆ நாள் தொடர்பான சில சட்டங்கள் | Rulings on Jumma |\nஅல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திரா மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜுமுஆ நாள் தொடர்பான சில சட்டங்கள் உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 03 – 01 – 2019, வியாழக்கிழமை இடம்: அல் கோபார் தாவா நிலைய நூலகம் …\n (பாகம் – 1) | The World of Jihn | உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 02 – 01 – 2019, புதன்கிழமை கிழமை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா Subscribe to our …\nDecember 31, 2018\tஅகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்), அறிவுரைகள், கட்டுரைகள், சமூகவியல், பித்அத், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n-ஷெய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும். தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் …\nஉரை: மவ்லவி மஸூத் ஸலபி அழைப்பாளர் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம் அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு இடம்: அல்கோபர் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு மய்யம், யுனிவைட் மேல்மாடி, அல்கோபர். நாள்: 27/12/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:45 முதல் 9:45 வரை\nஅகீதா சில கேள்வி பதில்கள்\nDecember 24, 2018\tVideo - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅகீதா சில கேள்வி பதில்கள் உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி\nஃபஜ்ருடைய தொழுகைக்கு எழுவதற்கான வழிமுறைகள்\nDecember 17, 2018\tVideo - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஅல்ஹம்துலில்லாஹ் உரை : மெளலவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை\nஅகீதாவில் அறிய வேண்டிய சில அடிப்படைகள்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி அகீதாவில் அறிய வேண்டிய சில அடிப்படைகள், உரை : அஷ்ஷெய்க் முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 06-12-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு “பிஸ்மில்லாஹ்” உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி நாள்: 29/11/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:45 முதல் 9:45 வரை இடம்: அல்கோபர் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு மய்யம், யுனிவைட் மேல்மாடி, அல்கோபர்.\nஅல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவதற்கு அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம் பெற்ற பிரார்த்தனைகள்\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுவதற்கு அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம் பெற்ற பிரார்த்தனைகள் உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி நாள்: 28/11/2018, புதன்கிழமை கிழமை இரவு 8:00 முதல் 9:00 வரை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா\nபுர்தா ஓதுவது நபி வழியா\nஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு புர்தா ஓதுவது நபி வழியா உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி நாள்: 28/11/2018, புதன்கிழமை கிழமை இரவு 8:00 முதல��� 9:00 வரை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா\nNovember 24, 2018\tVideo - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nஜும்மா உரை லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள் மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி இடம் குளோப் போர்ட் கேம்ப் தம்மாம் சவுதி அரபியா நாள்: 23/11/2018\nஇரத்த உறவுகளோடு சேர்ந்து வாழ்தல் உரை: மவ்லவி மஸூத் ஸலஃபி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மர்க்க விளக்க வகுப்பு நாள்: 22/11/2018, வியாழக்கிழமை கிழமை இரவு 8:45 முதல் 9:45 வரை இடம்: அல்கோபர் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு மய்யம், யுனிவைட் மேல்மாடி, அல்கோபர்.\nமனிதர்களில் மிகச் சிறந்தவர் யார் \nNovember 22, 2018\tமௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nமனிதர்களில் மிகச் சிறந்தவர் யார் மௌலவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி\nதொழுகையின் ஸப்ஃகளில் மிகச் சிறந்தது எது\nNovember 21, 2018\tமௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nதொழுகையின் ஸப்ஃகளில் மிகச் சிறந்தது எது மௌலவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி\nசம்பாதிப்பதில் மிகச் சிறந்தது எது\nNovember 20, 2018\tVideo - தமிழ் பயான், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nசம்பாதிப்பதில் மிகச் சிறந்தது எது மௌலவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி\nநபிகளாரின் பிறந்த தினம் கொண்டாடும் ஆதாரங்களுக்கு மறுப்பு\nNovember 20, 2018\tமௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\nநபிகளாரின் பிறந்த தினம் கொண்டாடும் ஆதாரங்களுக்கு மறுப்பு உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 14/11/2018, புதன்கிழமை கிழமை இரவு 8:00 முதல் 9:0௦ வரை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ��ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T01:46:13Z", "digest": "sha1:TVO6FWHJMY2BJ67MWMJG2W5P4N5IDRQQ", "length": 7226, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்­பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகொழும்பு - தூத்­துக்­குடி கப்பல் சேவை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை\nகொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்­கு­மி­டையில் பய­ணிகள் கப்பல் சேவை­யொன்றை ஆரம்­பிக்க முத­லீட்­டா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ம...\nஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படாது ; இராணுவ தலைமையகம்\nஓமந்தை இரா­ணுவ முகாமை அகற்­று­வ­தற்கு எவ்­வி­த­மான தேவையும் இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. எனவே குறித்த இரா­ணுவ முகாம் தொட...\nமஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்ற...\nவிதிகளை மீறிய சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகொழும்பு நகர் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதிகளில் கடந்த 4 நாட்களில் குறித்த போக்குவரத்து விதிகளை மீறிய 2,200 இற்கும் மேற...\nகொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு\nகொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச...\nகொழும்பில் இ��்று முதல் கடுமையான வீதிச் சட்டம்\nகொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nகொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு\nகொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்க...\nயாழில் ரயிலுடன் கார் மோதி விபத்து: ஒருவர் பலி மூவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒ...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-21T01:53:09Z", "digest": "sha1:2PMZ2KVT4GZ3QAKEYBSVUXNEICFB2V7X", "length": 5897, "nlines": 95, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விருந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விருந்து யின் அர்த்தம்\n(ஒருவரை அல்லது பலரை அழைத்து மரியாதை செய்வதற்காகவோ ஒன்றைக் கொண்டாடும் விதத்திலோ) உபசரித்து சிறப்பான உணவு வழங்குதல்/மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவு.\n‘நண்பருக்குப் பிறந்த நாள் என்பதால் விருந்துக்கு எங்களை அழைத்திருந்தார்’\n‘பதவி உயர்வு கிடைத்தால் விருந்து வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்’\n‘கல��யாண விருந்து எப்படி இருந்தது\n‘அரசாங்க விருந்தில் கலந்துகொள்ள முக்கியமானவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டது’\n‘தன் மகன் வெளிநாடு செல்வதை ஒட்டி உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து விருந்து வைத்தார்’\n‘உன் பிறந்த நாளுக்கு விருந்து கொடுப்பாயா\n‘கப்பலின் மேல்தளத்தில் விருந்து நடந்துகொண்டிருந்தது’\nபுலன்களை மகிழ்விக்கும் வகையில் அமைவது.\n‘கண்களுக்கு விருந்தாக அமைந்த இயற்கைக் காட்சிகள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-21T01:37:50Z", "digest": "sha1:T6OLDIHHZDEDUNL5JPTL5OYLUBUI55KO", "length": 22922, "nlines": 406, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயம்பேடு சந்திப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயம்பேடு ரவுன்டான என அழைக்கப்படும் கோயம்பேடு சந்திப்பு (ஆங்கிலம்:Koyambedu Junction) என்பது சென்னை, தமிழ்நாடு மாநிலம், இந்தியாவிலுள்ள முக்கியமான சாலைச் சந்திப்பு ஆகும். இது சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தால் எடுத்துவரும் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் பகுதியாகும்.\nதாமஸ் பாரி (சென்னை வியாபாரி)\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nடி. ஜி. வைஷ்ணவா கல்லூரி\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nசென்னை அரசினர் பொது மருத்துவமனை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை\nசென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை\nசென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை\nசர்வதேச தொழில்நுட்ப பூங்கா, சென்னை\nசென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் பட்டியல்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nஅண��ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வெளி வட்டச் சாலை\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-sep-01/health/143344-if-you-worry-do-you-have-fever.html", "date_download": "2019-01-21T01:37:55Z", "digest": "sha1:CHPKDHCGDRIIA4JODR3OELYO4EGBYQII", "length": 17971, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "கவலைப்பட்டால் காய்ச்சல் அடிக்குமா? | If you worry, do you have a fever? - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nடாக்டர் விகடன் - 01 Sep, 2018\nஒரு கதை... உங்கள் குழந்தைகளின் உளவியலை மாற��றும்\nமொபைல் போதை மீள்வது எப்படி\nகால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு\nநமக்கு நாமே செய்யும் தீங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - யோகா சிகிச்சை\nஉடலைத் துருப்பிடிக்காமல் காக்கும் ரத்ததானம்\nஎடை குறையும்போது என்ன நடக்கிறது\nSTAR FITNESS: மனசும் உடம்பும் வேற வேற இல்லை\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 7\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 20\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஅலர்ஜி அறிகுறிகள் காரணங்கள் தீர்வுகள்\nஉடலின் வெப்பநிலை திடீரென அதிகரித்தாலோ, சில்லிட்டுப் போனாலோ பயப்படுகிறோம். உடல் வெப்பநிலை சொல்லும் தகவல்கள் என்னென்ன, ஏற்ற இறக்கங்களுக்கு என்ன காரணம் விளக்குகிறார் குழந்தைகள்நல மருத்துவர் சி.திருப்பதி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nSTAR FITNESS: மனசும் உடம்பும் வேற வேற இல்லை\nஇரா.செந்தில் குமார் Follow Followed\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-apr-10/holytemples/139479-thirukalyana-thiruthangal.html", "date_download": "2019-01-21T02:28:12Z", "digest": "sha1:2F22OUG27VTH3Z24KZPHV3CDD6UCWOX7", "length": 19589, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்! | Thirukalyana Thiruthangal - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்�� விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசக்தி விகடன் - 10 Apr, 2018\nவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nமலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nபங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி\nபங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா\nகந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்\nஆஹா ஆன்மிகம் - திருமணக் கோலம்\nஅடுத்த இதழ்... - 15-ம் ஆண்டு சிறப்பிதழ்\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nபங்குனி உத்திரம் சிறப்புத் தொகுப்பு\nதிருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஅத்தகைய குறைகளைக் களையவும், தடைகளை அகற்றவும் வழியே இல்லையா உண்டு. கல்யாண வரம் அருளும் கடவுள் வழிபாடுகள் குறித்து ஞானநூல்கள் விவரிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பங்குனி உத்திர வழிபாடும், தரிசனமும். குலம் செழிக்க அருள் வழங்கும் சாஸ்தாவை வழிபட உகந்தத் திருநாள் பங்குனி உத்திரம். அதுமட்டுமா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nமு.ஹரி காமராஜ் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1232647.html", "date_download": "2019-01-21T01:22:23Z", "digest": "sha1:3NQBGZ2TATB27DNQX34RXAFPIF3EDLHC", "length": 11214, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி\nஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் பலி\nமட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nமேலும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார்\nமோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு மோட்டார் சைக்கிளுடனும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதுண்டுள்ளது.\nபலியானவர் ஆரையம்பதியை சேர்ந்த இராசதுரை ஜீவநாதன் அண்மையில் திருமணம் செய்த இவரின் மனைவி 5 ��ாதம் கர்ப்பமாகவுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nவடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹெரிசன்\nகனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின், “உதவி வழங்கல்” நிகழ்வு..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்��்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/11/blog-post_22.html", "date_download": "2019-01-21T01:53:25Z", "digest": "sha1:S663RP5UIWHCACGXPCVUENHYKFXFNLAB", "length": 23104, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை நிர்வாணமாக்கி நடக்கவிட்டவராம் சிவசக்தி ஆனந்தன். சொல்றார் சிறிதரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை நிர்வாணமாக்கி நடக்கவிட்டவராம் சிவசக்தி ஆனந்தன். சொல்றார் சிறிதரன்\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணியின்) பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். இவர் அண்மையில் மஹிந்த பக்கம் தாவுகின்றார் என தமிழ் ஊடகங்கள் புரளி கிளப்பி விட்டிருந்தது.\nஅதேநேரம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலன் மற்றும் சரவணபவான் ஆகியோரும் அரசுடன் பணத்திற்காக இணையவுள்ளதாகவும் அதற்காக அவர்கள் வேண்டி நின்றவற்றையும் போட்டுடைத்திருந்தார் எம்பி ஆனந்தன்.\nசிவசக்தி ஆனந்தனது மேற்படி கருத்தை மறுத்துரைத்துள்ள கிளிநொச்சி எம்பி சிறிதரன், சிவசக்தி ஆனந்தன் புலிகளின் தளபதி ஒருவரின் தந்தையை இந்தியாவில் தெருவொன்றில் நிர்வாணமாக நடக்கவிட்டவராம் என தெரிவித்துள்ளார்.\nஇன்று பத்திரிகைகள், தொலைகாட்சிகள், ஊடகங்கள் எல்லாம் பல்வேறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது. இந்த மண்ணிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், வவுனியாவில் தன்னை முதன்முதல் கரும்புலியாக ஆகுதியாக்கிய மாப்பாணர் மகன் போர்க் அவர்களின் தாய் தந்தையர்களை தெருவிலே பிச்சை எடுக்கவைத்த பாராளுமன்றஉறுப்பினர், பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தந்தையை படுகொலை செய்து மலக்குளிக்குள் போட்ட அந்தபாராளுமன்ற உறுப்பினர், ஈரோஸ் போராளிகள் 13 பேரை இந்த வுனியாவில் வைத்து உமியுடன் கொளுத்திய அந்த பாராளுமன்ற உறுப்பினர், மூத்த போராளி அமுதனின் தந்தையை இந்தியாவில் வைத்து நிர்வாணமாக்கி நடக்க வைத்த அந்தபாராளுமன்ற உறுப்பினர் கூறியிருக்கிறார் சாள்ஸ், சிறிதரன், சரணவணபவன் போன்றோர் மகிந்தவிற்கு ஆதரவளிக்க போகின்றனர் என்று.\nஇந்திய ராணுவம் வந்தபோது அவர்களோடு நின்றுபல படுகொலைகளை செய்தீர்கள், இலங்கை ரானுவத்துடன் ஒட்டுக்குழுவாக இருந்து உங்களை வளர்த்துகொண்டவர்கள் என்றார் சிறிதரன்:\nஎது எவ்வாறாயினும், சிறிதரன் மீதும் இவ்வாறான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nபுலிகளின் விமானப்பிரிவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை சிறிதரன், கோத்தபாயவிற்கு மாட்டிவிட்டதாக புலிகள் தரப்பு குற்றஞ்சுமத்துகின்றது.\nஅதேநேரம், சிறிதரன் கிளிநொச்சியில் பாடசாலை அதிபராக இருந்தபோது, புலிகளின் வலுக்கட்டாய ஆட்சேர்ப்புக்கு துணைபுரிந்தாக ஐ.நா குற்றஞ்சுமத்தியுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம�� என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/andhra-3", "date_download": "2019-01-21T01:05:09Z", "digest": "sha1:6IV3PXNKWOL344TT2U6X6NNXY4PAN3E5", "length": 12074, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nந��ுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா ஆந்திரா ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில்...\nஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சாத்தியக்கூறு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்ததையடுத்து, விஜயவாடாவில் தெலுங்கு தேச எம்பி-க்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nமுதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு அந்தஸ்து கோரி, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.\nஅதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையருகே கூடிய தெலுங்கு தேசம் எம்பி-க்கள், ஆந்திராவை மறுசீரமைப்பு செய்திட வலியுறுத்தியும், சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,தங்கள் கோரிக்கைகள் நிறைவேற மத்திய அரசை வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம்பி-க்கள் கோஷமிட்டனர்.\nஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில், பிரதமர் மோடியின் உதவியை நாட தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.\nஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சாத்தியக்கூறு இல்லை என மத்திய அம���ச்சர் அருண்ஜெட்லி கூறியதையடுத்து, விஜயவாடாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி-க்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி, பிரதமர் மோடியை சந்தித்து தெலுங்கு தேசம் எம்பி-க்கள் பேசவிருப்பதாக கூறிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமரின் பதிலைப் பொருத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார். தெலுங்கு தேச எம்பி-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கூடுதலாக மரக் கன்றுகளை நட்டு, சாலைகளை சுத்தம் செய்து, ஆக்கப்பூர்வமாக, அமைதியாக போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nPrevious articleஅதிநவீன ரேடார் கருவியுடன் இந்திய பகுதிகளை உளவு பார்த்த சீனா. வெளிநாட்டு உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அதிர்ச்சி தகவல்.\nNext articleதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் நேரில் சந்திக்கப்போவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/srilanka/page/7", "date_download": "2019-01-21T01:00:55Z", "digest": "sha1:AVBBGWP5ORCDBQZ3CPOZEXYWV7EXL6LZ", "length": 7246, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை | Malaimurasu Tv | Page 7", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட��ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஇலங்கை கடற்படையினரால் மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது..\n2 நாட்களில் தமிழக மீனவர்கள் 28 பேர் கைது\nதமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை \nஇலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது..\nகச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது..\nதமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படை அடாவடி நடவடிக்கை..\nஇலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார...\nமுன்னாள் இலங்கை வீரர் ரஸல் அர்னால்டின் டிவிட்டர் பதிவுக்கு இந்திய வீரர் வி.வி.எஸ். லட்சுமண்...\nஇலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தொடர் ரன் குவிப்பில் இந்திய அணி\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மீது பயிற்சியாளர் பாய்ச்சல்\nஇலங்கையில் ஒகி புயலால் பல இடங்களில் கனமழை \nஇலங்கை அணியின் ஒருநாள், டி 20 போட்டிகளின் கேப்டனாக திசாரா பெரேரா நியமனம்\nஇந்தியா-இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்களில் சுருண்டது இலங்கை அணி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/11/93.html", "date_download": "2019-01-21T00:55:26Z", "digest": "sha1:W44MS56LEYTQW3YYQD7FWX5APZH2QOCG", "length": 6849, "nlines": 84, "source_domain": "www.thambiluvil.info", "title": "பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 93வது அவதார தின விழா (தம்பிலுவில், திருக்கோவில் சாயி நிலையங்கள்) - Thambiluvil.info", "raw_content": "\nபகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 93வது அவதார தின விழா (தம்பிலுவில், திருக்கோவில் சாயி நிலையங்கள்)\nபகவான் சத்யசாயி பாபா அவர்களின் 93வது ஜனனதினத்தினை முன���னிட்டு பகவானின் 93வது அவதார தின விழாவானது இன்று 23.11.2018 வெள்ளிக்கிழமை தம்பிலுவில...\nபகவான் சத்யசாயி பாபா அவர்களின் 93வது ஜனனதினத்தினை முன்னிட்டு பகவானின் 93வது அவதார தின விழாவானது இன்று 23.11.2018 வெள்ளிக்கிழமை தம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் மற்றும் திருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையங்களில் வெகு விமர்சியாக இடம்பெற்றது. இவ்விழாவினை தம்பிலுவில் சாயி நிலைய தலைவர் K.புவனராசா மற்றும் திருக்கோவில் சாயி நிலைய தலைவர் திரு. பிரசாந் ஆகியோரின் தலைமையில் இரு சாயி நிலையங்களிலும் இடம்பெற்றது.\nஇதன் போது சுவாமிக்கு ஓம்காரம், வேத பாராயணம், பஜனை. ஆன்மீக சொற்பொழிவுகள், திருவூஞ்சல், மற்றும் மஹாமங்கள ஆராத்தி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்று விபூதி பிரசாதம் வழங்கலுடன் நிறைவுற்றது. இவ் விழாவில் ஏராளமான சாயி பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.\nதம்பிலுவில் சத்ய சாயி சேவா நிலையம் -\nதிருக்கோவில் சத்ய சாயி சேவா நிலையம் -\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/me-too-nadigar-sangam-takes-action-056470.html", "date_download": "2019-01-21T01:04:50Z", "digest": "sha1:QGNCQN7XJJZ37LHXIVR4L4W2LWNNPFEW", "length": 10589, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீவிரமடைந்த மீ டூ: தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை | Me Too: Nadigar Sangam takes action - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதீவிரமடைந்த மீ டூ: தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை\nசென்னை: படப்பிடிப்பு தளங்களில் நடிகைகள், நடிகர்கள் பாதுகாப்புடன் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபலங்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.\nஇது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதிரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மனஅழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக சுயமரியாதையோடு தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலை தக்க வைத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும்.\nஅவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்க குழு ஒன்றையும் அமைக்கும் என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-release-us-first-056443.html", "date_download": "2019-01-21T01:57:46Z", "digest": "sha1:IGMJEODKGE57XNMQ56NM3XZPU7XZW7ET", "length": 11128, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்! | Sarkar to release in US first - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமுதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு… சர்கார் ரிலீஸ் இப்படித்தான்\nசென்னை: சர்கார் திரைப்படம் முதலில் அமெரிக்காவில் ரிலீஸாக உள்ளது.\nஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.\nஇந்த தீபாவளி தளபதி தீபாவளியாக பட்டாசு வெடிக்கப்போகும் நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்களை விட சர்கார் திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்கும் வாய்ப்பு அமெரிக்கா வாழ் ரசிகர்களுக்கு கிடைக்கப் போகிறது.\nசர்கார் திரைப்படத்தின் அமெரிக்க திரையரங்க உரிமையை நர்மதா ட்ராவல்ஸ் மற்றும் கோலிவுட் மூவீஸ் யூ.எஸ்.ஏ பெற்றுள்ளன. அமெரிக்காவில் நவம்பர் ஐந்தாம் தேதி பல இடங்களில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன.\nஅதனால் சர்கார் திரைப்படத்தை முன்கூட்டியே பார்க்க விரும்பும் ரசிகர்கள் அமெரிக்கா செல்லலாம்.\nபடத்தின் சில முக்கிய காட்சிகளை லாஸ் வேகாஸ் மற்றும் சில பகுதிகளில் ஷூட் செய்திருக்கிறார்கள். அதனால் அப்பகுதியிலுள்ள ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது நாஸ்டால்ஜிக் அனுபவத்தைக் கொடுக்கும்.\nசன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/04/vodafone-idea-begin-life-with-focus-on-cost-cuts-jackpot-customers-012244.html", "date_download": "2019-01-21T01:08:30Z", "digest": "sha1:PKXSC5R7M2NXBWAQRT6BVTG3VBFF5CUW", "length": 6373, "nlines": 36, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! | Vodafone Idea To Begin Life With Focus On Cost Cuts. Jackpot To Customers - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nடே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனம், லாபமீட்டும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே வோடாபோன் ஐடியாவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nதொடக்கத்திலிருந்தே அதிரடி நடவட��க்கைகளைத் தொரட முடிவு செய்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், விநியோகஸ்தர்கள் மற்றும் அலைவரிசை கோபுரங்களில் மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. விளம்பரம் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவினங்களைக் குறைக்கவும், பணி நியமனம் மற்றும் பணிநீக்கம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது\n2017 ஆம் ஆண்டு இணைப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட வோடபோன், ஐடியா நிறுவனங்கள், செலவின சேமிப்பை 8400 கோடியாக மதிப்பீடு செய்தது. நிதி நெருக்கடியில் பலவீனமடைந்துள்ளதால், செலவினங்களின் சேமிப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\n430 மில்லியன் சந்தாதார்கள், 37 சதவீதம் சந்தை வருவாய் பகிர்மானங்களைக் கொண்ட இந்த நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயையும், 1,25,000 கோடி ரூபாய் கடனை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.\nவேலைநீக்க நடவடிக்கையைச் சிறிது காலத்துக்குத் தள்ளிப்போட முடிவு செய்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனங்கள், பணிநியமனங்களைத் துரிதப்படுத்தியுள்ளது. திறமையான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஇரண்டு நிறுவனங்களும் இணைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் அலைவரிசை கோபுரங்கள் மூலம் சேவையைத் தொடங்குகிறது. கவர்ச்சிகரமான விலைத் திட்டங்களை அறிவித்தால், உறுதி இழந்த சந்தையைப் புதுப்பிக்கலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nவோடபோன் ஐடியா நிறுவனங்களின் சேவை விரைவில் தொடங்கவுள்ளதால், ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரைவில் சலுகைகளைப் பெறவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.\nRead more about: வோடாபோன் ஐடியா தொடக்கம் வாடிக்கையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/deepavali-vendors-gear-up-a-cracker-a-sale-sivakasi-332499.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:06:10Z", "digest": "sha1:JN4FFUDEZK5HPZELYHS4SN4XYU63CKBX", "length": 19190, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிக்கி மவுஸ்... சோட்டாபீம், லட்சுமி வெடி, யானை வெடி எல்லா வெடிகளும் விற்பனைக்கு வந்தாச்சு | Deepavali: Vendors gear up for a cracker of a sale in sivakasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே க���டும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமிக்கி மவுஸ்... சோட்டாபீம், லட்சுமி வெடி, யானை வெடி எல்லா வெடிகளும் விற்பனைக்கு வந்தாச்சு\nசிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் தீபாவளி நாளை நம்பி ஆண்டு முழுவதும் உழைத்து வருகின்றனர். குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.\nசிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுவதில், பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தாண்டு நவம்பர் ஆறாம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.\nதற்போது பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை கடைகளில் களைகட்டியுள்ளது. நீண்ட நேரம் வெடிக்கும் 10 ஆயிரம் வெடி, பூத்தொட்டியில் இருந்து நட்சத்திரம்போல மேல் எழும்பும் புதிய ரக பட்டாசு வரை ஏராளமான பட்டாசு வகைகளும் குவிக்கப்பட்டுள்ளது.\nசிவகாசியில் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள் பட்டாசுப் பிரியர்களைக் கவரும் வகையில் புதுப்புது பட்டாசு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ண வண்ண புகைகளை வெளியிடும் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பிக்பாம் டார்சான் சரவெடி என புதிய ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.\nபிஜிலி முதல் ஆட்டாம் பாம் வரை\nஆட்டம் பாம், ஹைட்ரோ பாம், கிங் ஆப் கிங், பென்சில், நூறு வாலா முதல் 10 ஆயிரம் வாலா சரவெடிகள், பேன்சி வெடிகள், கண்ணைக் கவரும் ரிப்பீட்டீங் சாட்ஸ், மேனிக் பேன்சி, மல்டி கலர் சாட், ட்ரி கலர் பங்சன்,ஹிப் ஹாப் சில்வம், டோலக்பூர் எக்ஸ்பிரஸ், பிஜிலி கிராக்கர்ஸ், ராக்கெட்டுகள், கண்ணைக்கவரும் பூச்சட்டிகள், தரைச்சக்கரம், மெகா டீலக்ஸ் கிராக்கர்ஸ், ஜெயன்ட் டீலக்ஸ், லட்சுமி வெடி, குருவி வெடி, கிளிவெடி என கண்ணைக் கவரும் காதுகளை பதம் பார்க்கும் பட்டாசு ரகங்கள் விற்பனைக்குக் குவிந்துள்ளன.\nபட்டாசுகளை வெடிப்பதில் பெரியவர்களைவிட சிறுவர்களே அதிக ஆர்வம் காட்டுவர். அதற்காக சிறுவர்களைக் கவரும் வகையிலான பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்களே அதிகம் விற்பனையாகும். அந்த வகையில், வழக்கமான பட்டாசு ரகங்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ஆண்டு புதிய ரக மத்தாப்பு மற்றும் பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பென்டென், சோட்டா பீம், பிளாக் தண்டர், மிக்கிமவுஸ், பக்ஸ்பண்ணி ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு வகைகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளன.\nஆங்கிரி பேட்ஸ், கிளாஸ் ஆப், கிளான்ஸ், தண்டர்பேடு, லூனி டியூன்ஸ் போன்ற பட்டாசு ரகங்களும், ஸ்டார் ரெயின் பவர் ரெயின், ஹெடெக், ஸ்பிரிங் டிராகன், ருட்டோ, டாம் அண்ட் செர்ரி, மேஜிக்பாப், மைபாட், பைரோ டாப், பாப்கான், டிடு, கோகி டிரிம், யாகூ பவுன்டென், சூப்பர் மேன், ஐயன்மேன், ஐகான், பவர்ரெயின், விலிக்கர், பீகாக், அல்க் என பல புதிய ரக பட்டாசுகள் கலர் கலராக புதுவித வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.\nஇந்த தீபாவளிக்கு பல வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருப்பது பட்டாசு பிரியர்களான சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற மத்தாப்பு மற்றும் பட்டாசு ரகங்களுக்கு சிறுவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜிஎஸ்டி வரி, பட்டாசு மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களால், இந்தாண்டு பட்டாசுகள் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விலை குறைந்துள்ளது. பல கடைகளில் 50 சதவிகிதம் தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்படுகின்றன. சிவகாசிக்கு பட்டாசு வாங்கப் போன அள்ளிக்கிட்டு வரலாம். என்ன கிளம்பிட்டீங்களா\nமேலும் சிவகாசி செய்திகள்View All\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nஎச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி\nபிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்\nபட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\n\"அணு குண்டு\" விற்பனை சரிந்தது.. \"லட்சுமி\"யை சீந்துவார் இல்லை.. கவலையில் சிவகாசி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeepavali crackers sivakasi தீபாவளி பட்டாசு சிவகாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-01-21T01:28:33Z", "digest": "sha1:PWFP26ZF253Z3FSLTQFFCEBNK3Q7YNPJ", "length": 18602, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "நிழற்படதொகுப்புகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nநாள்: அக்டோபர் 15, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\n“மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்\nநாள்: அக்டோபர் 15, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nவீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம்.\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nகோளாற தங்கவயல் ஐ.நா. தீர்மானத்தை எதிர்த்���ு உண்ணாநிலை போராட்டம்\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nபுதுவை – புதுவை கலந்தாய்வு கூட்டம்\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nநீதிக்கான நடைபயணம் – செந்தமிழன் சீமான் கைது\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nபண்ருட்டி முல்லை பெரியாறு அணை போராட்டம்\nநாள்: அக்டோபர் 14, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nகலை இலக்கிய பண்பாட்டு விழா\nநாள்: அக்டோபர் 13, 2013 பிரிவு: நிழற்படதொகுப்புகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enrenrum16.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2019-01-21T02:21:54Z", "digest": "sha1:IH5RNDVKQJEMTOHXSUV4PZDKVHJUDEKT", "length": 13473, "nlines": 195, "source_domain": "enrenrum16.blogspot.com", "title": "புன்னகை வலை!: குழந்தைப் பேச்சு-2!", "raw_content": "\nபிறந்த குழந்தைகள் பேசியதாக இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படும் இரண்டு ஆதாரங்களைப் பார்த்தோம். இப்போ மூன்றாவது ஆதாரம்:\nஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் ப்ட்டாடையணிந்தவராக விலையுயர்ந்த ஒட்டகத்தில் செல்வதைப் பார்க்கிறாள். அப்பொழுது அவள் இவ்வாறு இறைவனிடம் ப்ரார்த்திக்கிறாள். 'இறைவா என் குழந்தையையும் இவரைப்போல் ஆக்குவாயாக என் குழந்தையையும் இவரைப்போல் ஆக்குவாயாக'. அதைக் கேட்ட அக்குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு 'இறைவா'. அதைக் கேட்ட அக்குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு 'இறைவா தயவுசெய்து என்னை இம்மனிதனை போல் ஆக்கிவிடாதே' என்று சொல்லிவிட்டு பால் குடிப்பதைத் தொடர்கிறது.\nஅத்தாய் பின் சிறிது நேரத்தில் ஒரு அடிமைப்பெண் கொடுமைப்படுத்தப்ப���்டு தெருவில் இழுத்துச் செல்லப்படுவதைக் காண்கிறாள். கண்டவுடன் 'இறைவா என் குழந்தையை இவள் போல் ஆக்கிவிடாதெ என் குழந்தையை இவள் போல் ஆக்கிவிடாதெ' என்று வேண்டுகிறாள். உடனே அக்குழந்தை பால் குடிப்பதைய நிறுத்திவிட்டு 'இறைவா' என்று வேண்டுகிறாள். உடனே அக்குழந்தை பால் குடிப்பதைய நிறுத்திவிட்டு 'இறைவா என்னை இந்த பெண்ணைப் போல் ஆக்குவாயாக என்னை இந்த பெண்ணைப் போல் ஆக்குவாயாக' என்று சொல்லிவிட்டு திரும்பவும் பால் குடிக்கிறது.\nஇதைக் கேட்ட அத்தாயானவள் ' உன்னைப் பணக்காரனாக ஆக்க இறைவனிடம் வேண்டும்போது மறுத்த நீ இந்த அடிமையைப் போல் ஆக வேண்டுகிறாயே ஏன்' என்று தன் குழந்தையிடம் கேட்கிறாள். அதற்கு அக்குழந்தை ' பட்டாடை உடுத்தி வந்த மனிதன் மிகவும் மோசமான குணங்களைக் கொண்டவன். அதனால் இறைவனிடம் அந்த மனிதனைப் போல் ஆவதிலிருந்தும் பாதுகாவல் தேடினேன். அந்த அடிமைப் பெண் மேல் மக்கள் அவள் செய்யாத அவதூற்றைக் கூறினார்கள். அவள் மிகவும் நல்ல குணங்களைக் கொண்டவள். அதனால் அவளைப் போல் நல்ல குணங்களை எனக்குத் தருமாறு இறைவனிடம் வேண்டினேன்' என கூறுகிறது.\nஇந்த ஹதீஸின் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுரை:\nமனிதர்களை அவர்களின் தோற்றத்தைக் கொண்டு எடைப் போடக்கூடாது.\nஇந்த மூன்று ஆதாரங்களுமே இஸ்ராயீல் மக்களிடையே நிகழ்ந்தவை என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஹதீஸ்கள் புதிதாக கேள்விப்படுபவையாக இருக்கிறது...\nஅறிவிப்பாளர் பெயர் குறிப்பிடும் போது..ஹதீஸ் கிரந்தங்களின் பெயர்களும்,முடிந்தால ஹதீஸ் எண்களும் கொடுத்துவிடுங்கள்..\nஅதற்கு முன் அவை ஸஹீஹான ஹதீஸா என அறிந்து கொள்ளுங்கள்..\nஏனென்னில்..இட்டுக்கட்டப்பட்ட,மற்றும் பலகீனமான ஹதீஸ்கள் உள்ளன...\nமாரல் ஆஃf தி ஸ்டோரி குறிப்பிட்டது சிறப்பு..\nநம்மால் நம்பமுடியவில்லை என்பதற்காக ஸஹீஹான ஹதீஸ் இல்லை என்று ஒதுக்கிவிடக்கூடாதல்லவா... ஹதீஸ் எண் சொல்லாத என் தவற்றை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..\nஸஹீஹ் புகாரியில் பார்க்கவும்... எண்கள்: 1206,3435\nதாங்கள் கொடுத்த ஹதீஸ் எண்களுக்கான ஹதீஸ் புஹாரியில் காணக்கிடைக்கிறது..நன்றி..\n/நம்மால் நம்பமுடியவில்லை என்பதற்காக ஸஹீஹான ஹதீஸ் இல்லை என்று ஒதுக்கிவிடக்கூடாதல்லவா.../\n/ஹதீஸ் எண் சொல்லாத என் தவற்றை சுட்டிக்காட்டியதற்கு நன்றி../\nசிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக...\nநாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்ம...\nஎத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை ச...\nபூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இட...\nஉன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்\nசூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு,...\nஉம்மத் குழுவினரின் சில அரிய படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/27/us-electrician/", "date_download": "2019-01-21T02:27:18Z", "digest": "sha1:DOSLXRIS3I6QIJZG6FD3OASLPCXC7TWI", "length": 15997, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "அமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு இந்திய எலக்ட்ரீசியன் மகன்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஅமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு இந்திய எலக்ட்ரீசியன் மகன்…\nAugust 27, 2018 உலக செய்திகள், செய்திகள் 0\nடெல்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ரூ70 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு கிடைக்கும் அதிகபட்ச தொடக்க சம்பளம் இதுவே ஆகும். டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் படித்த முகமது அமீர் அலி என்ற மாணவருக்குதான் இப்படியொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nமுகமது அலியின் தந்தை ஒரு எலக்ட்ரீசியன். 12ம் வகுப்பில் அதிக ம���ிப்பெண்கள் எடுக்காததால் அவருக்கு கல்லூரியில் இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இஞ்னியரிங் படிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் முகமது அலி, ஜமியா மில்லியா இஸ்லமியா கல்லூரியில் 2015ம் ஆண்டு மெக்கானிகல் பிரிவில் டிப்ளமோ இஞ்னியரிங் சேர்ந்துள்ளார். இஞ்னியரிங் படிப்பில் சேரமுடியவில்லை என்றாலும், தன்னுடைய கனவான எலக்ரிக் பிரிவில் சாதிக்க கடுமையாக உழைத்திருக்கிறார் இவர்.\nஅவரது கடுமையான உழைப்புக்கு பலனாக அவரை பிரிஸ்ஸன் மோட்டார் வெர்க்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் டாலர் சம்பளத்திற்கு பல்கலைக் கழகத்தில் இருந்து வேலைக்கு எடுத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 70 லட்சம் சம்பளம், ஆண்டு வருமானமாக இவருக்கு இது கிடைக்க உள்ளது. குக்கிராமத்தில் வசிக்கும் இவருக்கு இது ஒரு பெருந்தொகை. இதற்கு முக்கிய காரணம் அவர் படிக்கின்ற காலத்தில் செய்த புராஜெட்தான். பாட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் இஞ்சினியர் என்ற பணிக்குதான் இவரை அமெரிக்க நிறுவனம் அமர்த்த உள்ளது. தன்னுடைய புராஜெட் குறித்து முகமது அலி, “தன்னுடைய புராஜெட் வெற்றிபெற்றால், செலவே இல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களை இயக்க முடியும்” என்கிறார்.\nமேலும் முகமது அலி பேசுகையில், “தொடக்கத்தில் என்னை என்னுடைய ஆசிரியர்கள் யாரும் நம்பவில்லை. எலக்டீரிசியன் பிரிவில் இது புதிய ஐடியா ஆகும். இருப்பினும், என்னுடைய உதவிப் பேராசிரியர் வக்கார் ஆலம் தான் என்னிடம் உள்ள திறமையை அறிந்து கொண்டு ஊக்கப்படுத்தினார். வாழ்வில் முன்னேற கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றுதான் எல்லோரிடமும் கூறுவேன்” என்றார்.\nஒருநாள் முகமது அலி ஒரு புரோடோ டைப் என்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை செய்துள்ளார். முகமது அலியின் இந்த ஆராய்ச்சி பிடித்து போனதால் அதனை பல்கலைக் கழக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார், இந்த ஆராய்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல், அவர்களின் இணையதளத்தில் உள்ள வீடியோ புராஜெட்டை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஸ்ஸின் மோடார் நிறுவனம் பார்த்து வியந்துள்ளது. அந்த மாணவருக்கு, வேலை வாய்ப்பினையும் வழங்கியுள்ளது. அதேபோல், முகமது அலியின் தந்தை ஷம்ஷட் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபவளப்ப��றைகளால் உருவான தனுஷ்கோடி – மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்…\nகேரள வெள்ள நிவாரணத்திற்காக பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேகரித்த இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34063", "date_download": "2019-01-21T02:08:48Z", "digest": "sha1:4HDJ7URXXCVJBKQYZIYV5CTAU6AWYDZ6", "length": 8502, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "முத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 3\nஅழகு பார்த்தது - பள்ளிக்கூடம்.\nஅழகு பார்க்கிறது - சமுதாயம்.\nதிருப்பி கொடுக்க நினைக்கும் மனசு\nவாங்கிய கடனை திருப்பி கொடுக்க\nமிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளமைக்கு எனது நன்றிகள் \nமந்த்லி டார்கெட் - இதற்கு முன்பு எழுதிய‌ கவிதை தொடர்பானதா\nநா - நான் நினைவில் வைத்திருக்க‌ மறக்கும் விடயம், இங்கு கவிதையாக‌. :‍)\nகவிதைகளை அட்மினுக்கு அனுப்புமுன், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டக் கூடிய‌ யாரிடமாவது படிக்கக் கொடுங்கள். ஆக்கியவர் எத்தனை தடவை படித்தாலும் மூளை சரியாக்கிப் படிப்பதனால் எழுத்துப் பிழைகள் கவனத்திற்கு வராது.\nசகோ ... இமா அவர்களுக்கு\nகண்டிப்பாக இனி வரும் காலங்களில் முயற்ச்சி செய்கிறேன் \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/kovil.html", "date_download": "2019-01-21T02:17:59Z", "digest": "sha1:5B7UCA42ZCDW3Q3CGPD2CEM4E54UADEK", "length": 11073, "nlines": 78, "source_domain": "www.vathiri.com", "title": "Kovil - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nயாழ். வதிரி பற்பைவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தவனேஸ்வரன் சிவனேஸ்வரி அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (மேலும்)\nதிருமண அழைப்பிதழ் 25.06.2014 திரு இரமணீதரன் சிவரஞ்சினி (மேலும்)\nசுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் 2014 புகைப்படத்தொகுப்பு வெளியாகியுள்ளது (மேலும் பார்க்க)\n30.05.2014 நடைபெறவிருக்கும் (வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வுக்காக மரக்கறிகள் வெட்டும் காட்சி இதோ புகைப்பட தொகுப்பு (மேலும்)\nசுவிஸ் வதிரி ஒன்று கூடல் அழைப்பிதழ் 2014 (மேலும்)\nஇன்றைய இலங்கை வதிரி நெல்லியடி கொழும்பு (மேலும்.)\nபிரான்சில் நடைபெற்ற வதிரி ஒன்றுகூடல் 2013 வீடியோ (மேலும்.)\nயாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகம் அவர்கள் 05-05-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். (மேலும்)\nயாழ் வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 05-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (மேலும்)\n22.09.2013 பிரான்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் புகைப்பட தொகுப்புக்கள் (மேலும்)\nபிரான்ஸ் ஒன்று கூடல் நேரலை 22.09.2013\n22.09.13 பிரான்சில் நடைபெறவுள்ள வதிரி ஒன்றுகூடலின் நேரடி ஒளிபரப்பு பிரான்ஸ் நேரப்படி 15 00 மணி தொடக்கம் நிகழ்வு இறுதி வரை ஒளிபரப்பப்படும் வதிரி இணைய தொலைகாட்சியில் கண்டுகளிக்கலாம். <மேலும்\nவதிரி அம்மன் ஆலய 2013ம் ஆண்டு திருவிழாகள் வதிரி இணையம் மூலம் வழமை போல நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு பலர் விரும்புகிறார்கள். இவ் ஒளிபரப்பிற்கு வழமைபொல உங்கள் ஆதரவை வழங்கினால் (மேலும்)\nபிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் இரண்டாம் கட்டம் 05.07.2012\nபிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் நிர்வாகக்குழு தெரிவு வீடியோ இணைப்பு (மேலும்)\nசுவிஸ் வதிரி ஒன்றுகூடல் வரவு செலவு விபரம் 03.07.2013\nசுவிஸ் வதிரி மக்களின் ஒன்றுகூடல் வரவு செலவு விபரம்2013 (மேலும்)\nவதிரி ஒன்றுகூடல் பிரான்ஸ் 27.06.2013\nவதிரி இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வதிரி ஒன்றுகூடல் சந்திப்பு பிரான்ஸ் வீடியோ இணைப்பு (மேலும்)\nபிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் 20.06.2013\nபிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் நடாத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கூட்டம் ஒன்று வதிரி இளைஞர்களால் (மேலும்)\nவதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு 15.06.2013\n15.06.2013 அன்று சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு (மேலும்)\nஇன்று நடை பெற உள்ள சுவிஸ் வதிரி ஒன்று கூடல் சுவிஸ் நேரப்படி 13:00 மணியளவில் நேரடி ஒளிபரப்பாகும் (LIVE)\nவதிரி மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. 15.06.2013\nகாலம்:15.06.2013 நேரம்:12:00 இல் இருந்து (LINK)\n‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு‘‘\nமுதன் முதலாக இணைய உலகத்திலும் ,கூகிளிலும் வதிரி பெயரை முதலில் பதித்த வதிரி இணையம் (மேலும்)\nபிறந்தநாள்,திருமணம்,பூப்புனித நீராட்டு விழா மற்றும்\nநிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் உறவுகள் மற்றைய நாடுகளில் வீட்டில் இருந்தவண்ணம் பார்த்த மகிழும் வகையில் நாம் நேரடி தொலைக்காட்சி அஞ்சல் செய்து தர காத்திருக்ககின்றோம் (மேலும்)\nவதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய 15ம் திருவிழா புகைப்பட தொகுப்பு 2014 (மேலும்)\nவல்லிபுர ஆழ்வார் கோயில் தேர் திருவிழா 2011\nபிரபலமான வல்லிபுர ஆழ்வா��் கோயில் தேர் திருவிழா புகைப்பட தொகுப்பு வெளிநாடில் வாழும் வதிரி மக்களுக்கு (மேலும்)\nநிகழும் கர வருசம் ஆவணி மாதம் 29ம் நாள(15.09.2011)\nவியாழக்கிழமை வரும் ரேவதி நட்சத்திரமும் (மேலும் )\nவதிரி கண்ணகை அம்பாள் தேவஸ்தானம்\nபுலம் பெயர் நாடுகளில் வாழும் எம்\nஅறியத்தருவது என்வென்றால் எமது ஆலயத்தின் ( மேலும் வாசிக்க ..)\n4 .6.10 அன்று நடை பெற்ற புலவராவோடை அன்னதான..\n4 ஜூன் 2010 அன்று நடை பெற்ற புலவராவோடை (பூசபந்தல்) அன்னதான நிகழ்வின் பொது பங்குபற்ற அடியார்களின் சில புகைப்படங்கள் (மேலும்)\nவல்லிபுர ஆழ்வாரும் வங்களாவிரிகுடாவும் 23.09.2010\nவல்லிபுர ஆழ்வார் பற்றிய சில ஆய்வும் திருவிழா புகைப்படங்களும். வடமராட்சியில்\nதுன்னாலை என்னும் இடத்தில் இருக்கும்\nஅம்மன் திருவிழா புகைப்படங்கள் 2011\nஅணைத்து திருவிழா புகைப்படங்களை பார்ப்பதுக்கு இங்கு தொடுக்க பட்ட இணைப்பை அழுத்தி பார்க்கலாம் (மேலும்)\nஉல்லியனெல்லை அம்மன் சார்பாக ஓர் வேண்டுகோள்\nஉல்லியனெல்லை அம்மன் சார்பாக ஓர் வேண்டுகோள்.\nபுலம்பெயர் வாழ் வதிரி மக்களே, அம்பாளின் (மேலும்)\nஉல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயவரலாறு\nஆதியில்,வதிரி உல்லியனொல்லை அம்பாள் தேவஸ்தான பகுதியில் ஓர் வேப்பமரத்தின் கீழ் ,(மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sandakozhi-2-twitter-review-056435.html", "date_download": "2019-01-21T02:34:05Z", "digest": "sha1:P6TFK2EYQ6ODEMKH3NMXN52EB6AMWLMN", "length": 13555, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம் | Sandakozhi 2: Twitter review - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசண்டக்கோழி 2: கீர்த்தி பயந்தது போன்றே நடந்துவிட்டது- ட்விட்டர் விமர்சனம்\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசென்னை: விஷால் நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது.\nபடத்தை பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் கருத்துகளில் சிலவற்றை பார்ப்போம்.\n[துரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் 'வடசென்னை' - விமர்சனம்]\nவிஷால் ஓபனிங் ஸீன் மாஸ் ஓவர்கலோடட்🔥🔥🔥🔥\nசண்டக்கோழி 2 பக்கா கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். படத்தின் மற்றொரு ஹீரோ யுவன் ஷங்கர் ராஜா. கீர்த்தி, வரலட்சுமி ஆகியோரின் நடிப்பு அருமை என்கிறார் நடிகர் ஆதவ் கண்ணதாசன்.\n#Sandakozhi2 விஷால் என்ட்றிய விட கீர்த்தி என்ட்ரிக்கு தேட்றே செதறுது கூஸ்பம்பா இருக்கு பாக்கவே 😍😍😍🔥🔥🔥\n#Sandakozhi2 விஷால் என்ட்றிய விட கீர்த்தி என்ட்ரிக்கு தேட்றே செதறுது கூஸ்பம்பா இருக்கு பாக்கவே 😍😍😍🔥🔥🔥\nவரலட்சுமி சரத்குமாரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர். வேற லெவல் என்கிறார்கள்.\nஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு #Sandakozhi2 @VishalKOfficial உயரத்துக்கு அவரை நிமிந்து தான் பார்க்கனும் இந்தபடதத்துக்கப்பறம் நடிப்பில் அன்னாந்து பார்க்க வச்சுட்டார்\nஊர் திருவிழாவில் ஊர்காரங்களுடன் கொண்டாடி மகிழும் உணர்வு #Sandakozhi2\n@VishalKOfficial உயரத்துக்கு அவரை நிமிந்து தான் பார்க்கனும் இந்தபடதத்துக்கப்பறம் நடிப்பில் அன்னாந்து பார்க்க வச்சுட்டார்\nசண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக வரலட்சுமி அனைவரையும் கவர்ந்துவிடுவார் என்று கீர்த்தி சுரேஷ் பயந்ததாக செய்திகள் வெளியாகின. அவர் பயந்தது போன்று தான் நடந்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் வரலட்சுமியின் நடிப்பை தான் பாராட்டுகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\nவிஜய்க்கு ஜோடி பி��் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_27.html", "date_download": "2019-01-21T01:54:43Z", "digest": "sha1:3UKLUQ2H4SVP2JXP4JPZ66CHDO4474AL", "length": 51838, "nlines": 559, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா?", "raw_content": "\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nசி.பி.செந்தில்குமார் 8:21:00 AM .அனுபவம், .நகைச்சுவை, jokes, POONAM PANDAE, tweets, அரசியல், பூனம் பாண்டே 66 comments\n1.சிம்பு கோ படத்தை திட்டினாரா என்பது எனக்குத்தெரியாது- ஜீவா#ச்சே ,ச்சே இருக்காதுங்க.. அவர் நயன் தாராவை மட்டும் தான் திட்டுவாரு\n2.சிறந்த படம் மைனா ; நார்வே விருதுகள் அறிவிப்பு#மைனாவுக்கே குடுக்கறப்ப குருவிக்கு ஏன் குடுக்கலைன்னு விஜய் போராட்டம் பண்ணுவாரோ\n3.இன்றும் வசூலில் சாதனை படைக்கும் எம்.ஜி.ஆர்., படங்கள்#அவரை வெச்சு ஓட்டு வேட்டையே நடக்குது,வசூல் வேட்டை நடக்காதா\n4.கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா கருணாநிதி கேள்வி#தலைவாகண்ணுக்கெட்டுன தூரம் வரை உங்க குடும்பம் மட்டும் தான் தெரியுது...\n5.மும்பை பெண் நிருபரை கரம்பிடித்தார் நடிகர் பிருத்விராஜ்#பேட்டி எடுக்க வந்த பொண்ணு கூட லூட்டியா\n6.செம்மொழி ஆகிய தமிழ்மொழியாம்-சம்மன் வாங்கிய கனிமொழியாம் #பத்திரிக்கை செய்தி அடடா என்னா ஒரு ரைமிங்க்.\n7.ராமகிருஷ்ணன் -மனிதனின் வாழ்க்கை திசையை மாற்றும் திறன் புத்தகத்திற்கு உண்டு# ஃபேஸ்புக் ஆரம்பிச்சு 2மாசம் ஆகுது ஒரு ஃபிகர் கூட மாட்டலையே\n8. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்# அப்ப உடனடியா ஆஃபீஸ்ல பெட்ரோல் அலவன்ஸ் ஹைக் பண்ண சொல்லி கேட்க வேண்டியதுதான்,மாட்னாரு மேனேஜர்\n9. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை#ரொம்ப சின்ன பேருதானே.. ஏன் சேர்த்தாம விட்டாங்க\n10.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70 ஆகும்-செய்தி#மக்களை தினமும் வாக்கிங்க் போக வைக்க எங்கள் அரசு கொண்டு வந்த திட்டம் தான் இது.\n11. தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு#நீங்க க���டத்தான் தமிழை கொன்னேடுத்தீங்க படத்துல நாங்க சகிச்சுக்கலையா\n12. பருத்தி, நூலிழை விலை சரிவு; துணி விலையும் குறைந்தது:ஜவுளி உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை#பருத்தி விலையை படுத்தி எடுக்கப்போறீங்களா\n13. கூத்தாடிகளுக்கு அரசியல் தர்மம் உண்டா- சுப்பிரமணியன்சாமி#அதெல்லாம் எதுக்கு.. நடிக்கத்தெரிஞ்சா போதாதா\n14.ரூ.50க்கு குழந்தை : கோவையில் புது பிசினஸ்: அதிர்ச்சி தகவல் அம்பலம்#மீண்டும் அய்யா ஆட்சி அமைந்தால் இலவச குழந்தை திட்டம் அமல் ஆகும் கபர்தார்\n15. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இலவசங்களை அறிவித்து, மக்களை பிச்சைக்காரர் ஆக்கவில்லை-சீமான் #அப்போ கலைஞரை பெக்கர் மேக்கர்ங்கறீங்களா\n16. ரியாலிட்டி ‌ஷோ மூலம் கலக்க வருகிறார் பூனம் பாண்டே# நிகழ்ச்சி ஹிட் ஆனா பிட் உண்டா\nடிஸ்கி -1 கமெண்ட் போட வர்றவங்க பதிவை படிச்சுட்டு ஏதாவது கருத்து கூறவும்.அதை விட்டுட்டு சாப்டாச்சா வீட்ல திட்டா என சம்பந்தமில்லாமல் கேட்டு கடுப்படிக்க வேண்டாம்..ஹி ஹி\nடிஸ்கி 2 - கண்ணியமான பதிவர் நடத்தும் கவுரவமான வலைத்தளம் இது என்பதால் டீசண்ட்டான கமெண்ட்ஸ்சை போடவும். இப்படிக்கு மானமிகு பதிவர் சி பி. ஹி ஹி\nடிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.சரியான பதில் அளிக்கவில்லை எனில் அவர்கள் தளத்தில் மைனஸ் ஓட்டு போடப்படும் ஹி ஹி\nதிரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா\nடீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட்\nதிரு டக்கால்டி தன்னை \"டீசென்ட்\" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி\nதிரு டக்கால்டி தன்னை \"டீசென்ட���\" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி\nஹூம்.. எதை வேணாம்கறோமோ அதைத்தான் செய்யுதுங்க பய புள்ளைங்க\nதிரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா\nஎல்லோரும் அப்படி போடத்தேவை இல்லை/.. டீசண்ட்டா இருக்கறவங்க மட்டும் போட்டா போதும்\nடிவிட்டர் தான் சைடுல ஓடுதே அப்பறம் அது பதிவா வேற போடணுமா\nடீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட் டீசென்ட்\nஅண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்\nதிரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா\nஎல்லோரும் அப்படி போடத்தேவை இல்லை/.. டீசண்ட்டா இருக்கறவங்க மட்டும் போட்டா போதும்\"\nநல்லா படி அதுல நான் என்னை சேர்த்துக்கல ஹிஹி\nடிவிட்டர் தான் சைடுல ஓடுதே அப்பறம் அது பதிவா வேற போடணுமா\nஅரசி நலத்திட்டங்களை அறிவிப்பது அனைவருக்கும் தெரிகிறது.. ஆனால் மீண்டும் மீண்டும் டி வி யில் , நியூஸ் பேப்பரில் விளம்பரமாக வருவதில்லையா மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி ஹி ஹி\nதிரு சிபி அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சுவதால் இனி டீசன்ட்டாக கமண்ட்ஸ் போடுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...ஹேய் சிரிக்காதிங்கப்பா\nஎல்லோரும் அப்படி போடத்தேவை இல்லை/.. டீசண்ட்டா இருக்கறவங்க மட்டும் போட்டா போதும்\"\nநல்லா படி அதுல நான் என்னை சேர்த்துக்கல ஹிஹி\nஏன்னா உன்கூட சேர்ந்துட்டு எப்படி டீசென்டுன்னு பொய் சொல்றது ஹிஹி\nன்னு டைட்டில் வைக்க நினைச்சேன்.சென்சார்ல விடலை\nதிரு டக்கால்டி தன்னை \"டீசென்ட்\" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி\nஎதை எழுதினாலும் இந்த ஆளு இண்டீசென்ட்ன்னு சொல்லி ஒதுக்கிடுவாரு...அதுனால தான்\nஅவாள் இவாள் என்ற ஏக வசனம் எதற்கு...மாட்டுனாய்யா ஹிஹி\nஏன்னா உன்கூட சேர்ந்துட்டு எப்படி டீசென்டுன்னு பொய் சொல்றது ஹிஹி\nஇனம் இனத்தோடு தான் சேரும் ஹி ஹி\nஅண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்//\nதுணி என்கிட்டே இருக்கு மணிய நீயே வெச்சுக்கோ...அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு\nதிரு டக்கால்டி தன்னை \"டீசென்ட்\" கமன்ட் போடுபவர் என்று நிருபித்து விட்டார் ஹிஹி\nஎதை எழுதினாலும் இந்த ஆளு இண்டீசென்ட்ன்னு சொல்லி ஒதுக்கிடுவாரு...அதுனால தான்\nச்சே ச்சே அப்படி இல்லை. இண்டீசண்ட் பிகேவியர்,இண்டீசண்ட் புரோப்போசல், த இண்டீசண்ட் ஒய்ஃப் போன்ற டீசண்ட் படங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு ஹி ஹி\nச்சே ச்சே அப்படி இல்லை. இண்டீசண்ட் பிகேவியர்,இண்டீசண்ட் புரோப்போசல், த இண்டீசண்ட் ஒய்ஃப் போன்ற டீசண்ட் படங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு ஹி ஹி//\nஅதான் இந்த வலையுகத்துக்கே தெரியுமே...ஹி ஹி...\nஅண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்//\nதுணி என்கிட்டே இருக்கு மணிய நீயே வெச்சுக்கோ...அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு\nமணீயை நான் வெச்சுக்கலாம்னு தான் பார்க்கறேன். ஆனா தக்காளி விக்கி மணியை பி ஏ மிஸ் மணியை 6 மாசமா வெச்சிருக்கார் ஹி ஹி\nச்சே ச்சே அப்படி இல்லை. இண்டீசண்ட் பிகேவியர்,இண்டீசண்ட் புரோப்போசல், த இண்டீசண்ட் ஒய்ஃப் போன்ற டீசண்ட் படங்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு ஹி ஹி//\nஅதான் இந்த வலையுகத்துக்கே தெரியுமே...ஹி ஹி...\nரகசியமா வெச்சிருக்கலாம்னு பார்த்தா எப்படியோ வெளில வந்துடு நம்ம மேட்டரு ஹி ஹி\nஹி ஹி பாசிட்டிவ் கமெண்ட்.. சரி ஏன் கீ போர்ட் ரிப்பேரா\nவிக்கி ,தக்காளி 2 பேரையும் கேட்கறேன்,மனசாட்சியோட பதில் சொல்லனும்.. பதிவை படிச்சாச்சா ஹி ஹி கேள்வி கேட்கப்போறேன்\nமணீயை நான் வெச்சுக்கலாம்னு தான் பார்க்கறேன். ஆனா தக்காளி விக்கி மணியை பி ஏ மிஸ் மணியை 6 மாசமா வெச்சிருக்கார் ஹி ஹி//\nசிங் மங் சங் மேட்டர் நமக்கு எதுக்கு தல\n ஹி ஹி கேள்வி கேட்கப்போறேன்//\nகேளுங்க கேளுங்க...கேளுங்க கே கே கேளுங்க...\nஅண்ணனுக்கு ஒரு டீ ஒரு செண்ட் பாட்டில் பார்சல்//\nதுணி என்கிட்டே இருக்கு மணிய நீயே வெச்சுக்கோ...அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரு\nமணீயை நான் வெச்சுக்கலாம்னு தான் பார்க்கற���ன். ஆனா தக்காளி விக்கி மணியை பி ஏ மிஸ் மணியை 6 மாசமா வெச்சிருக்கார் ஹி ஹி\"\nதிரு சிபி சற்று நிதானத்துடன் டைப்பவும்...நேத்து மரத்துல கட்டி வச்சி உதச்சும் தாங்கள் திருந்த வில்லையா ஹிஹி\nஎன்னங்க உங்களபத்தி ரஹீம் கஸாலி அங்க திட்றாரு போய் பாருங்க\n) காப்பி பேஸ்ட் பதிவர்கள்\nவிக்கி ,தக்காளி 2 பேரையும் கேட்கறேன்,மனசாட்சியோட பதில் சொல்லனும்.. பதிவை படிச்சாச்சா ஹி ஹி கேள்வி கேட்கப்போறேன்\"\nபாருங்கப்பா இந்த கொடுமைய தனக்கு பதில் தெரியாதுங்கறத எவ்ளோ நாசுக்கா சொல்றாங்க ஹிஹி\nஅதுவும் ஒரே ஆளுகிட்ட ரெண்டு பேருல ஹிஹி\nதிரு சிபி சற்று நிதானத்துடன் டைப்பவும்...நேத்து மரத்துல கட்டி வச்சி உதச்சும் தாங்கள் திருந்த வில்லையா ஹிஹி\nஇவரென்ன லோ பட்ஜெட் பதிவரா மரத்துல கட்டி வெச்சு அடிக்க...முடிஞ்சா துப்பாக்கியால் சுட்டு பிரபல பதிவரை கவுரவப் \"படுத்த\" வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிக்கொள்கிறேன்...\nஅகில உலக சிபி நற்பணி மன்ற கோ.ப.செ\nடிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.\nநாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)\n//என்னங்க உங்களபத்தி ரஹீம் கஸாலி அங்க திட்றாரு போய் பாருங்க\n) காப்பி பேஸ்ட் பதிவர்கள்\nசாரி லிங்க் குடுக்க மறந்துட்டேன்\nஹி ஹி பாசிட்டிவ் கமெண்ட்.. சரி ஏன் கீ போர்ட் ரிப்பேரா\nஆமாம், ஏன் உங்க செலவுல ரிப்பேர் செஞ்சுத் தரப் போரீங்களா\n//என்னங்க உங்களபத்தி ரஹீம் கஸாலி அங்க திட்றாரு போய் பாருங்க\n) காப்பி பேஸ்ட் பதிவர்கள்\nசாரி லிங்க் குடுக்க மறந்துட்டேன்\nஅதுல அவரு போட்டிருக்க கமெண்ட்டை போய் பாருங்க..இன்னா செய்தாரை நன்னயம் செய்கிறாராம்...\nடிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.\nநாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)\"\nசகோ தீக்குளிக்க என்பதை தலைக்கு குளிக்க சொல்லுகிறேன் என்று மாற்றி கொள்ளவும் ஹிஹி\nடிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர���களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.\nநாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)\"\nசகோ தீக்குளிக்க என்பதை தலைக்கு குளிக்க சொல்லுகிறேன் என்று மாற்றி கொள்ளவும் ஹிஹி\nசரிப்போனாப் போகுது. ச்கோ விக்கி தலைக்கு குளிப்பார்னு அறிவிச்சுடுறேன்.(ம்ம்ம்இப்படிலாம் குளிச்சாத்தான் உண்டு போல.)\nடிஸ்கி 3 - பதிவைப்பற்றி கவலையே படாமல்,படித்தே பார்க்காமல் ஆஹா அபாரம் என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுபவர்களிடம் க்ராஸ் கொஸ்டீன் கேட்கப்படும்,.\nநாங்க பிட் அடிப்போமில்ல (இதுக்கு ஏடாகூடமா கமெண்ட் வந்தது சகோ விக்கியை தீக்குளிக்க சொல்வேனாக்கும்)\"\nசகோ தீக்குளிக்க என்பதை தலைக்கு குளிக்க சொல்லுகிறேன் என்று மாற்றி கொள்ளவும் ஹிஹி\nசரிப்போனாப் போகுது. ச்கோ விக்கி தலைக்கு குளிப்பார்னு அறிவிச்சுடுறேன்.(ம்ம்ம்இப்படிலாம் குளிச்சாத்தான் உண்டு போல.)\"\nஹிஹி விடுங்க விடுங்க இதெல்லாம் அரசியல் ராசதந்திரம்\nடிஸ்கி: பதிவைப் படித்தவர்கள் மட்டும் ஓட்டுப் போடவும். படிக்காமல் விழும் ஓட்டுகள் அண்ணன் தன்மானச்சிங்கம் சிபிக்குத் தேவையில்லை\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅப்பா மைனஸ் ஓட்டு நிச்சயம் ..\nடிஸ்கி: பதிவைப் படித்தவர்கள் மட்டும் ஓட்டுப் போடவும். படிக்காமல் விழும் ஓட்டுகள் அண்ணன் தன்மானச்சிங்கம் சிபிக்குத் தேவையில்லை\nஅப்பிடினா ஒரு ஓட்டு கூட விழாதே\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\n கோவிக்காம என் பின்னால வாங்கண்ணே\nஇந்த பதிவுக்கு ஐடியாவெல்லாம் எப்படி தான் வருதோ ஒருவேளை ஒரு குழு நியமித்து யோசிக்க சொல்லுவாரோ.\nஇந்த பதிவுக்கு ஐடியாவெல்லாம் எப்படி தான் வருதோ ஒருவேளை ஒரு குழு நியமித்து யோசிக்க சொல்லுவாரோ\nஒருவேளை புளூக் கலர் சட்டை போட்டிக்கிட்டு இருக்குறதால இப்படிலாம் யோசிக்கத் தோனுதோ\n ஆமா அடி கிடி ஒன்னும் விழலியே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபதிவுலகிலையே மிக சிறந்த பதிவு\nநான் என்ன சொல்றனா... said...\nஹி.ஹி.ஹிக்கு மொக்கை சொல்லலாமுன்னு பார்த்தா க்ளிக் ஆக மாட்டேங்குதே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ரா���்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\n���ிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=33&cat=Album", "date_download": "2019-01-21T02:35:11Z", "digest": "sha1:JEGJ2KG7T4ZZH6CYHGXZJV4R62PXYS7H", "length": 9753, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில் பங்க��ற்க அணிவகுத்து நின்ற ஆயிரக்கணக்கான காளைகள்.\nமேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள கரியாகாட் சந்தைப் பகுதியில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nபீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.,வினர் கட்சி எம்.பி., சத்ருகன் சின்ஹா, கோல்கட்டாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்டதை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்தனர்.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நித்தின் கட்காரிக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை போலீசார் தடுத்தனர்.\nதிருப்பூர் அடுத்த இடுவம்பாளையம் நத்தக்காடு தோட்டம் பகுதியில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட இடத்தை துனை கமிஷனர் உமா விசாரணை மேற்கொண்டார்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14820-kejriwal-about-cow.html", "date_download": "2019-01-21T01:54:20Z", "digest": "sha1:GY4OPLWBHXI4VYEYIDFYX7CFELIHDO6Y", "length": 7065, "nlines": 95, "source_domain": "www.kamadenu.in", "title": "பசுக்களின் பெயரால் வாக்கு கோருபவர்கள் அதற்கு தீனியும் அளிக்க வேண்டும் –பாஜக மீது கேஜ்ரிவால் தாக்கு | kejriwal about cow", "raw_content": "\nபசுக்களின் பெயரால் வாக்கு கோருபவர்கள் அதற்கு தீனியும் அளிக்க வேண்டும் –பாஜக மீது கேஜ்ரிவால் தாக்கு\nபசுக்களின் பெயரால் தேர்தலில் வாக்கு கோருபவர்கள் அவைகளுக்கு தீனியும் அளிக்க வேண்டும் என டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பாஜகவ தாக்கும் வகையில் அவர் தன்னை சந்திக்க வந்த கோசாலை நடத்துபவர்களிடம் இதை தெரிவித்தார்.\nஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜ்ரிவால் தம் மாநில வளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் ராயுடன் இன்று டெல்ல்லியில் பவானாவிலுள்ள ஒரு கோசாலைக்கு சென்றிருந்தார். ’ஸ்ரீகிருஷ்ணா கோசாலா’ எனும் பசுபாதுகாப்பகத்திற்கு சென்றிருந்தார்.\nமேற்கு டெல்லி மாவட்டத்தின் அந்த மாநகராட்சி பாஜகவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து வரவேணிடிய பசுப்பாதுகாப்பு நிதி கடந்த இருவருடங்களாக கிடைக்கவில்லை என கோசாலை நடத்துபவர்கள் புகார் முதல்வர் கேஜ்ரிவாலிடம் புகார் அளித்தனர்.\nஇது குறித்து செய்தியாளர்��ளிடம் பேசிய கேஜ்ரிவால் கூறும்போது, ‘எங்கள் கட்சி பசுக்களின் பெயரால் வாக்கு சேகரிப்பதில்லை. பசுக்களின் பெயரால் வாக்கு சேகரிப்பவர்கள் அதற்கு தீனியையும் அளிப்பது அவசியம்.’ எனத் தெரிவித்தார்.\nஇதுபோல், பசுக்களின் பெயரால் அரசியல் செய்வது தவறு எனவும் கூறிய கேஜ்ரிவால், உடனடியாக அதற்கான நிதியை டெல்லியின் முனிசிபல் மாநகராட்சி வழங்க வலியுறுத்தினார்.\nபிராணிகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பு குறித்து டெல்லி அரசு சமீபத்தில் ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியின் சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா கோசாலாவில், 7.552 பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன\nபசுக்களின் பெயரால் வாக்கு கோருபவர்கள் அதற்கு தீனியும் அளிக்க வேண்டும் –பாஜக மீது கேஜ்ரிவால் தாக்கு\n10% இட ஒதுக்கீடு மசோதா: குடியரசு தலைவர் ஒப்புதல்\nகுஜராத் என்கவுன்ட்டர் சம்பவம் இனப்படுகொலை அல்ல: விசாரணை அறிக்கையில் தகவல்\nமாயாவதி - அகிலேஷ் கூட்டணி அறிவிப்பு எதிரொலி: காங்கிரஸ் தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/8234-competition-for-trichy-election-seat.html", "date_download": "2019-01-21T01:51:19Z", "digest": "sha1:GOF2YXA3WUZGJGITJTKQBS72DIEXJTK4", "length": 16190, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "மக்களவைத் தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதியை குறிவைக்கும் வி.ஐ.பி.க்கள் | competition for trichy election seat", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதியை குறிவைக்கும் வி.ஐ.பி.க்கள்\nமக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஒவ்வொரு கட்சியும் ரகசிய ஆய்வுகள் மூலம் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து, அமையவிருக்கும் கூட்டணியிடம் இருந்து அவற்றைக் கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇதனடிப்படையில் திருச்சி மக்களவைத் தொகுதியைக் கேட்டுப் பெறவும் இங்கு போட்டியிடவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வி.ஐ.பி.க்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.\nகூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில் திருச்சியில் களமிறங்க முயலும் விஐபிக்கள் குறித்த தகவல்கள் வருமாறு:\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் த��ைவர் சு.திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள தீயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியைக் காட்டிலும், திருச்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதுவதால் இங்கு போட்டியிட சு.திருநாவுக்கரசர் முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது திருச்சி மன்னார்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரான கே.எம்.காதர் மொய்தீன், 2004-ம் ஆண்டு வேலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியை திமுக கூட்டணியில் கேட்டுப் பெற்று, காதர்மொய்தீனை வேட்பாளராக்க அவரது கட்சியினர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.\nகடந்த 1998, 1999ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் இத்தொகுதியில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகவும் இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் மறைந்த பிறகு, 2004-ல் நடைபெற்ற தேர்தலில் அவரது சகோதரியான லலிதா குமாரமங்கலம் திருச்சியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.\nதற்போது மகளிர் ஆணையத் தலைவராக உள்ள இவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கட்சியின் மேலிட நிர்வாகிகள் இதை விரும்புவதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.\nஇவர் போட்டியிட விரும்பாத பட்சத்தில் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி அல்லது திருச்சி தொகுதி பொறுப்பாளரான பொறியாளர் சுப்பிரமணியம் களமிறங்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஆளும்கட்சியான அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள ப.குமார், திருச்சி தொகுதியில் கடந்த 2009, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர். வரும் தேர்தலில் அமமுகவும் களத்தில் இருப்பதால், அதிமுக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலு���் குமாரையே இத்தொகுதியில் போட்டியிட வைக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, திருச்சி தொகுதியில் 3-வது முறையாக களமிறங்குவதற்கான பணிகளை ப.குமார் தரப்பினர் தொடங்கிவிட்டனர்.\nதிருச்சி மாநகர திமுக செயலாளரும் முன்னாள் துணை மேயருமான மு.அன்பழகன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.\nதற்போதுள்ள அரசியல் சூழ லால் திமுகவினர் உற்சாகமாக பணியாற்றி வரும் நிலையில், இம்முறையும் திருச்சி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட மு.அன்பழகன் முயற்சி செய்து வருகிறார்.\nஇதுதவிர புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகியான அப்துல்லா என்பவரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.\nதிருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான், கடந்த 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பா ளராக போட்டியிட்டு ப.குமாரிடம் தோல்வியடைந்தார்.\nதற்போது அமமுக அமைப்புச் செயலாளராக உள்ள இவர், இம்முறை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட முயற்சிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியைக் காட்டிலும், திருச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதுவதால் இங்கு போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமார்ச்சில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை\n22 ஆயிரம் ஒன்றியங்களில் பிப்ரவரி 2-ல் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல்: பிப். 10, 19 தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகை; அனைத்துத் தொகுதிகளிலும் மார்ச் 2-ம் தேதி இருசக்கர வாகனப் பேரணி\nமேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் இன்று மாநாடு: திமுக உட்பட 18 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 41% பேர் ஆதரவு\nமோடிக்கு நீங்கள் வாக்களிப்பதே எங்களுக்குத் தரும் திருமணப் பரிசு: அழைப்பிதழில் மணமக்கள் வேண்டுகோள்\nமக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டி: காங்கிரஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட திருச்சி தொகுதியை குறிவைக்கும் வி.ஐ.பி.க்கள்\nவிஜய்சேதுபதி, பசுபதி, விமலை உருவாக்கியவர்; கூத்துப்பட்டறை முத்துசாமி காலமானார்\nஈரோடு மஞ்சள் சந்தையில் பழைய மஞ்சள் வரத்து அதிகரிப்பால் தொடரும் விலை வீழ்ச்சி\nஈரோடு மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை: ஆட்சியர் சி.கதிரவன் தகவல் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-sep16", "date_download": "2019-01-21T01:35:46Z", "digest": "sha1:P7CFCUPMM4K5O4XBNUKLCFNXHEDBRVHD", "length": 9061, "nlines": 202, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - செப்டம்பர் 2016", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - செப்டம்பர் 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாட்டாறு செப்டம்பர் 2016 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: Keetru\nசைவம் எழுத்தாளர்: டாக்டர் பெரியார்செல்வி\nசுவையிலும் நிம்மதி, சுவைப்பதிலும் நிம்மதி உங்கள் திருப்தியே எங்கள் நிம்மதி உங்கள் திருப்தியே எங்கள் நிம்மதி எழுத்தாளர்: பல்லடம் விஜயன், தீபா, நாராயணமூர்த்தி\nபன்றி இறைச்சி விற்பனையில் வெற்றிபெற்ற நிறுவனம் எழுத்தாளர்: ஹென்றி\nபெரியார் என்ற ஒற்றை மனித இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66273/anushka-latest-pic-conterversy", "date_download": "2019-01-21T01:31:18Z", "digest": "sha1:5H7J2772ULVKCSG4CKFLFPW3GLED4YH2", "length": 7597, "nlines": 117, "source_domain": "newstig.com", "title": "லூசாக ஆடை அணிந்ததால் வெளியான அனுஸ்காவின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nலூசாக ஆடை அணிந்ததால் வெளியான அனுஸ்காவின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்\nசூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை அனுஸ்கா ஷெட்டி. நடிக்க தொடங்கி ஓராண்டு இடைவேளைக்கு பிறகு தமிழில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படம் இவருக்கு சுமாரான படமாகவே அமைந்ததால் அதை தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லை.\nஎனினும் இந்த படத்தில் இடம் பெற்ற மொபைலா பாடல் பல ரசிகர்களையும் கவனிக்க வைத்தது. தமிழில் இவர் தொடர்ந்து நடிக்காவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் அங்கு முன்னணி நடிகையானார். இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\nதொடர்ந்து தமிழில் சிங்கம், தெய்வ திருமகள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழில் இவர் கடைசியாக பாகமதி படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியானது. நடிகைகளின் ஒரு சில புகைப்படங்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரும் அந்த வகையில் அனுஸ்கா வானம் படத்தில் நடித்த ஒரு காட்சியில் தளர்வான உடையை அணிந்து நடித்துள்ளார். இந்த காட்சியின் புகைப்படங்களை யாரோ வெளியிட தற்போது அது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nPrevious article உங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nNext article சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்..\n14 வருடம் கழித்து பிரபல நடிகருக்கு மீண்டும் ஜோடியாகும் நடிகை அனுஷ்கா\nபறந்து கொண்டு இருந்த விமானத்தில் பிரியங்கா செய்த கூத்தை பாத்திங்களா :அம்மோவ்\nஆண்மையில்லாதவன் என கூறிய மனைவி: வேறொரு பெண்ணுடன் வீடியோ எடுத்து அனுப்பிய கணவன்\nசீரியல் நடிகர்கள் சினிமாவில் நடிக்கக் கூடாதா மேல் நாட்டு மருமகன் ஹீரோ ராஜ்கமல் குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/07/blog-post_9537.html", "date_download": "2019-01-21T01:53:10Z", "digest": "sha1:QRMHEPZQBMB6PBTTEXW5Q53TMYNOJ7LP", "length": 21855, "nlines": 220, "source_domain": "www.ttamil.com", "title": "ஆராய்ச்சியாளரின்செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nத���ய்மை நிலையிலிருக்கும் பெண்கள் கைப்பேசியை உபயோகிப்பது அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு உணர்வு, மனநிலை ரீதியான பல இன்னல்களை உருவாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 13,000 பெண்களை உட்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனை, கைப்பேசியை தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் உபயோகித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்னடத்தை இல்லாமலும், மற்ற குழந்தைகளோடு உறவாடுவதிலும், நட்பு கொள்வதிலும், இணைந்து வாழ்வதிலும் பல உறவு மற்றும் உணர்வு வகையிலான சிக்கல்களுக்கு ஆளாகும் எனவும் அதிர்ச்சி முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறது ரஷ்யாவின் கதிரியக்க ஆராய்ச்சிக் குழுவினரின் அறிக்கை ஒன்று,\nகுழந்தைகள் கையில் கைப்பேசியைக் கொடுப்பதும் மது புட்டியோ, சிகரெட்டோ கொடுப்பதும் ஒன்றே என கூறி அலற வைக்கிறது.\nமனிதன் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு\nலண்டன்: பால் மண்டலத்தில் பூமியைப் போல மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் (ரெட் ட்வார்ப்) உள்ளன. இதில் 40 சதவீதம் பூமியைப் போலவே (சூப்பர் எர்த்) உள்ளன.\nஅவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப உள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொ ன்றும் பூமியைப் போல 1 முதல் 10 மடங்கு பெரியதாக உள்ளன. எனினும், நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடும்போது 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது, மங்கலாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜூபிடர் மற்றும் சனி கிரகங்களைப் போல மிகமிக தொலைவில் இவை அமைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nA \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை\nA \\C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \\C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \\C ஐ இயக்கவேண்ட���ம் .\nஇது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .\nசாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .\nவீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .\nஅதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம் .\nஇதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .\nகார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .\nஇதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \\C காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு அப்புறமா A \\C ஐ ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.\nமனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் :\nமனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு காரணம் மனித மூளையின் சக்திதான் .\nஇதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்) தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .\nஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .\nகேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .\nநரம்பு உயிரியல் பேராசிரியர்\" சைமன் லாலின்\" மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும் மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .\nமூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள் மூளையில் இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .\nகேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் \"எட் புல்மோர்\" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால் கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .\nசிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும் (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .\nஇவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .\nஇதைத்தான் நம்மவர்கள் \"சுவரில்லாமல் சித்திரம் இல்லை\" என்று சொல்லியிருப்பார்களோ .\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM3873", "date_download": "2019-01-21T01:19:56Z", "digest": "sha1:EAN2FALHFA7O2NDAPOAHT2RLFPE6VHET", "length": 7096, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "R.MEENACKSHI R.மீனாட்சி இந்து-Hindu Naidu-Gavara நாயுடு -கவரா-பாலகோத்ரம் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: நாயுடு -கவரா-பாலகோத்ரம்\nசந் சுக்பு வ சூரி கே\nரா மா குரு (வ)\nகுரு (வ) சூரி கே மா\nசந் பு அம்சம் செ\nரா ல சுக் (வ)\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரி���ிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4764", "date_download": "2019-01-21T01:16:00Z", "digest": "sha1:Z7GEUOXAM2YOENFU2KOAYTIN3BGRBNBV", "length": 7023, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "N Saravanan சரவணன் இந்து-Hindu Agamudayar இந்து-அகமுடையார் Male Groom Bhavani matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசொந்தத் தொழில் ,மாதவருமானம்: 25,000-30,000\nகே ச பு சூரி சுக் கு\nலக் சனி ரா சு மா\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5655", "date_download": "2019-01-21T01:12:05Z", "digest": "sha1:YXUG2PBZUO3QRDBZDNNC7JOYTS4NRM6B", "length": 6678, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "t.nivetha T.நிவேதா இந்து-Hindu Devendrakula Vellalar(Pallar) PL - இந்து Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7437", "date_download": "2019-01-21T01:05:04Z", "digest": "sha1:3UX4BCZNHWOJBAZ5OWRXNCSRURDOO3IK", "length": 7313, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "v.navanitha kirushnan(vinoth) வெ.நவனித கிருஷ்ணன்(வினோத்) இந்து-Hindu Naidu-Velama நாயுடு-வெலம Male Groom Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nsslc படித்து சொந்தமாக travels வைத்துள்ளார்.மாத வருமானம்-25000.குலதெய்வம்-கொத்தகோட்ட அம்மன் ,மங்கமாள்பட்டி.\nவி சூ பு சு\nசனி சூ ரா ல பு\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/class-11-student-allegedly-gang-rape-thanjavur-316158.html", "date_download": "2019-01-21T02:24:31Z", "digest": "sha1:BWYGCFB6XPQ5YQPUJK52NDLHXALFJS6F", "length": 16418, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சையில் ஒரு நிர்ப���ா... நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி கூட்டு பலாத்காரம் - 6 பேர் கைது | Class 11 student allegedly gang rape in Thanjavur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதஞ்சையில் ஒரு நிர்பயா... நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி கூட்டு பலாத்காரம் - 6 பேர் கைது\nநண்பனுடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை\nதஞ்சாவூர்: பள்ளி மாணவனுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட மிருகங்கள் கூட்டு பலாத்காரம் செய்து சூறையாடிய சம்பவம் தஞ்சாவூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நண்பனுடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சூறையாடியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. பெண்களை பாதுகாக்க எத்தனையோ திட்டங்கள் போடப்பட்டும் நாடு முழுவதும் தினசரியும் ஏதாவது ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nதஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, அவருடன் பள்ளியில் படிக்கும் மணிமாறன் என்பவனுடன் நெய்வாசல் ஆற்றங்கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக ரவிச்சந்திரன் என்பவர் மாணவியின் நண்பனை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை இழுத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரது நண்பன் இளவ���சனுக்கு போன் செய்து அழைத்துள்ளார்.\nஇளவரசன் அங்கு வரவே அந்த மாணவியை அவரிடம் விட்டு விட்டு ஓடிவிட்டார் ரவிச்சந்திரன். பின்னர் இளவரசனும், அவரது தம்பியும் இணைந்து அந்த மாணவியை சூறையாடியுள்ளனர்.\nஇதைப்பார்த்த அந்த பகுதியில் மணல் அள்ளும் இளைஞர்களும் மாணவியை காப்பாற்றாமல் சீரழித்தனர். அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் சிலர், தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஉடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்ட போலீசார், அவரை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன், தம்பி உட்பட அதே பகுதியை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். மாணவியை அடுத்தடுத்துஆறு பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற கும்பலுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது போல, இந்த குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தஞ்சாவூர் நகர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தஞ்சாவூர் செய்திகள்View All\nகொசு கடியில் தப்பிக்க மின் விசிறி.. சத்துக்கு கடலை மிட்டாய் ஸ்பெஷல் கவனிப்பில் ஜல்லிக்கட்டு காளைகள்\nஒரத்தநாடு அருகே விளையாடிய குழந்தைகளை தாக்கிய கணவன்.. தடுக்க வந்த மனைவி படுகொலை\nபெற்ற மகனை விற்ற பரிதாப தந்தை.. குவியும் உதவிகள்.. நீங்களும் உதவலாமே\nநெஞ்சம் துடிக்கிறது.. குடிசையை சீரமைக்க.. 10,000க்கு மகனை அடகு வைத்த பரிதாப குடும்பம்\nஎன்னையா அடிக்க வர்றீங்க.. திருவையாறு பஜாரில் டிராபிக் ராமசாமி ஆவேசம்\nதஞ்சை அருகே வேதனை... இறந்தவரின் உடலை தகனம் செய்ய இடமில்லை... 2 நாட்களாக கிராம மக்கள் அவதி\nகஜா புயலால் சீர்குலைந்த கிராமம்.. உதவிகள் கிடைக்காததால் மறியல்.. சாலையில் சமைத்து போராட்டம்\nஇரவோடு இரவாக திடீரென திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை.. தஞ்சையில் பரபரப்பு\nநல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு.. கண் கலங்கிய மக்கள்.. அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmolestation gang rape thanjavur பாலியல் வன்கொடுமை பலாத்காரம் பள்ளி மாணவி தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/13152716/Sri-Reddy-shocking-comments-on-Raghava-Lawrence.vpf", "date_download": "2019-01-21T02:14:53Z", "digest": "sha1:7IBI5G52CSRRP2I4KHYGFMTA2INZFBUQ", "length": 17178, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Reddy shocking comments on Raghava Lawrence || தமிழ் திரை உலகை மையம் கொண்ட ஸ்ரீலீக்ஸ் : இன்று ஸ்ரீ ரெட்டி ராகவாலாரன்ஸ் மீது புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழ் திரை உலகை மையம் கொண்ட ஸ்ரீலீக்ஸ் : இன்று ஸ்ரீ ரெட்டி ராகவாலாரன்ஸ் மீது புகார் + \"||\" + Sri Reddy shocking comments on Raghava Lawrence\nதமிழ் திரை உலகை மையம் கொண்ட ஸ்ரீலீக்ஸ் : இன்று ஸ்ரீ ரெட்டி ராகவாலாரன்ஸ் மீது புகார்\nபடுக்கையில் தள்ளி என்னிடம் ... நடிகை ஸ்ரீரெட்டி ராகவாலாரன்ஸ் மீது புகார் தமிழ் திரை உலகை மையம் கொண்ட ஸ்ரீலீக்ஸ் புயல் #tamilleaks\nநடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதுகுறித்து மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி இருக்கிறது.\nஅமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் தன்னிடம் இருப்பதாக இன்னொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார். தமிழ் பட டைரக்டர் ஒருவர் மீதும் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். அவரது பெயரை வெளியிடவில்லை.\nதனது முகநூல் பக்கத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு தொடர்ந்து அவர்கள் மீது புகார் தெரிவித்து வருகிறார். நடிகர் நானியும் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறினார். இதனை மறுத்த அவர் ஸ்ரீரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.\nஇந்த நிலையில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.\nதனது முகநூல் பக்கத்தில், “ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ் ஜி. நலமாக இருக்கிறீர்களா பசுமையான நட்சத்திர ஓட்டல் நினைவிருக்கிறதா பசுமையான நட்சத்திர ஓட்டல் நினைவிருக்கிறதா வெளிகொண்டா சீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய... இதுவரை எனக்கு நீங்கள் எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. நீங்களும் கூட சிறந்த நபர்தான் சார்” என்று கூறியுள்ளார்.\nரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் முருகதாஸ். இப்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தை டைரக்டு செய்து வருகிறார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “5 வருடங்களுக்கு முன்னால் ஐதராபாத்தில் ஓட்டலில் நடந்த சி.சி.எல். கிரிக்கெட் விருந்து நினைவிருக்கிறதா. நீங்கள் என்னுடைய....(ஆபாச வார்த்தைகள்). கிளப்பில் நாம் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியபோது படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே. உங்களுக்கு நினைவிருக்கிறதா” என்று பதிவிட்டு இருக்கிறார்.\nமேலும் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் திரையுலக நேரம் என்றும் கூறியிருக்கிறார்.\nஸ்ரீரெட்டி சொல்லி இருப்பது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு குண்டை தூக்கி வீசி உள்ளார். ஸ்ரீ ரெட்டி அது நடிகர் ராகவா லாரன்ஸை பற்றியது.\nஇது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:\nஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன்.\nஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.\nஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார்.\nஅதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை\" எனத் தெரிவித்துள்ளார்.\n1. பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி\nபிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy\n2. லாரன்ஸ் சவால், அவர் போல் ஸ்டைல் காட்டி வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nசினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக அவர் போல் ஸ்டைல் காட்டி புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence\n3. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\nதிரைப்படத்துறையினர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. #SriReddy\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/13145-facebook-owner.html", "date_download": "2019-01-21T02:02:19Z", "digest": "sha1:PKIA4SZLBRX22PKXTYAXAPDTPP3XV54Q", "length": 8287, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "2018-ல் ஆடிப்போன உலகப் பணக்காரர்கள்: ரூ.1.70 லட்சம் கோடியை இழந்த பேஸ்புக் நிறுவனர் | facebook owner", "raw_content": "\n2018-ல் ஆடிப்போன உலகப் பணக்காரர்கள்: ரூ.1.70 லட்சம் கோடியை இழந்த பேஸ்புக் நிறுவனர்\n2018-ம் ஆண்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த ஓராண்டில் பல துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் பேஸ்புக் நிற��வனர் மார்க் ஜூகர்பெர்க் உட்பட உலகப் பணக்காரர்கள் பலரும் பல கோடி ரூபாய் சொத்தை இழந்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.\nஉலகம் முழுவதும் நிலவும் பொருளாதாரச் சூழல், வர்த்தக வாய்ப்பு இவை மட்டுமின்றி பங்குச்சந்தைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் அடிப்படையில் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் மாறுவது வழக்கம். தனிநபர்களின் முதலீடு மட்டுமின்றி அவர்களது நிறுவனங்களின் முதலீடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் 2018-ம் ஆண்டில் அதிகமாக பணம் குவித்தது யார் பணத்தை இழந்தது யார்\nஅதன்படி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து கோலோச்சி வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 2018-ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார்.\nஅதேசமயம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. செப்டம்பரில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும் பிறகு அதில் 5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. எனினும் இந்த ஆண்டின் மொத்த கணக்கீடுபடி அவரது சொத்து மதிப்பு அதிகரித்தே உள்ளது.\nஇதுபோலவே மெக்ஸிகோவைச் சேர்ந்த மொபைல் போன் உற்பத்தியாளர் கார்லோஸ், பிரேசில் நாட்டு தொழிலதிபர் ஜோர்ஜ் பவுலோ உள்ளிட்டோரின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள் இந்த ஓராண்டில் 37 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதுமட்டுமின்றி ரஷ்யாவைச் சேர்ந்த கச்சா எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள், சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த பணக்காரர்கள் என பலருக்கும் 2018-ம் ஆண்டில் அதிகமான சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதவறுகளை சரி செய்ய சில ஆண்டுகள் தேவை: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தகவல்\n2018-ல் உலகப் பணக்காரர்களுக்கு மோசமான ஆண்டு: ரூ.1.70 லட்சம் கோடியை இழந்த பேஸ்புக் நிறுவனர்\n2018-ல் ஆடிப்போன உலகப் பணக்காரர்கள்: ரூ.1.70 லட்சம் கோடியை இழந்த பேஸ்புக் நிறுவனர்\nசபரிமலைக்கு சென்ற பெண்கள்: காயத்ரி ரகுராம் கடும் சாடல்\nஅடங்கமறு' படத்துக்கு அதிகரிக்கும் வரவேற்பு; ஜெயம் ரவி நெகிழ்ச்சி\n‘பெரிய தினம், பெரிய வாய்ப்பு... அடையாளம் ஏற்படுத்து...’ மூத்த வீரர்கள் அளித்த ஊக்கம்: மயங்க் அகர்வால் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5656", "date_download": "2019-01-21T01:35:22Z", "digest": "sha1:AW7R5AAL4MNFOMF3KZWO2ADD4TAZTDKG", "length": 7121, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "g.sathyapriya G.சத்யபிரியா இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் -சத்ரியர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் -சத்ரியர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T02:34:32Z", "digest": "sha1:5P3KKBA4HGIMOA4Z4S2M35TL6EBEE7ZP", "length": 4486, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அலட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அலட்டு ய���ன் அர்த்தம்\n(சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி மனத்தை) வருத்திக்கொள்ளுதல்; கவலைப்படுதல்.\n‘நீ தப்பான காரியம் ஒன்றும் செய்துவிடவில்லையே; ஏன் மனத்தை அலட்டிக்கொள்கிறாய்\n‘எதற்கும் தன்னை அலட்டிக்கொள்ளாத சுபாவம் அவருக்கு’\n‘உனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அலட்டாதே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44531/2-point-o-music-review", "date_download": "2019-01-21T02:32:45Z", "digest": "sha1:CVW7D4LA557NAYGTP4FLYBSOFDK3TKGO", "length": 11116, "nlines": 77, "source_domain": "top10cinema.com", "title": "2.0 - இசை விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n2.0 - இசை விமர்சனம்\nஇதுபோன்றதொரு ஆடியோ விழாவை இந்திய திரையுலகமே கண்டிராது. துபாயிலுள்ள உலகிலேயே உயர்ந்த கட்டிடடத்தில் ‘2.0’ இசை விழா நடத்தி ஒட்டுமொத்த உலகத்தையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது லைக்கா புரொடக்ஷன் நிறுவனம். ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எப்போதுமே பிரம்மாண்டம் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அந்த எதிர்பார்ப்பை இந்த ‘2.0’ படத்தின் பாடல்களும் தக்க வைத்திருக்கிறதா\nபாடியவர்கள் : பிளாஸே, அர்ஜுன் சண்டி மற்றும் சித் ஸ்ரீராம்\nபாடலாசிரியர் : மதன் கார்க்கி\nஇந்தப் பாடலை முதல்முறை கேட்டுவிட்டு இது எப்படிப்பட்ட பாடலாக இருக்கும் என்ற முடிவுக்கு கண்டிப்பாக யாராலும் வந்துவிட முடியாது. இதுவரை தமிழ் சினிமா பாடல்களில் எங்குமே கேட்டிர முடியாத இசை ஒலிகளை இப்பாடலெங்கும் பல அடுக்குகளில் படரவிட்டு அதிரடித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒருமுறை கேட்டுவிட்டால்போதும், மீண்டும் மீண்டும் கேட்டு அதிலுள்ள நுண்ணொலிகளையும் உள்வாங்க நமது செவியும், மூளையும் நம்மை தன்னிச்சையாக இயங்கச் செய்யும். எதுமை மோனை ஸ்டைலில் இப்பாடலுக்கான வரிகளை உருவாக்கியிருக்கும் மதன் கார்க்கியின் எழுத்துக்கள் பாடலுக்கு பெரிய ப்ளஸ். முள்ளங்கி - பீரங்கி, பட்டாஸு - பூட்ட கேஸு என பாடல் முழுவதும் ஜாலியான வரிகளைத் தூவியிருக்கிறார் கார்க்கி. ரஹ்மானின் ஃபாஸ்ட் மோட் இசைக்கு ஈடுகொடுத்துப் பாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்க��றார் அர்ஜுன் சண்டி. அவருக்கு உறுதுணையாக ஒலிக்கின்றன பிளாஸே மற்றம் சித் ஸ்ரீராமின் குரல்கள்.\nபாடியவர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் சாஷா திருப்பதி\nபாடலாசிரியர் : மதன் கார்க்கி\nசாஷா திருப்பதியின் மயக்கும் குரலில் ஆரம்பிக்கும் இப்பாடல் அருமையான மெலடி ரகம் போன்ற தோற்றத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்துகிறது. ஆனால், போகப்போக பாடலின் இசையில் எனர்ஜியை ஏற்றிக்கொண்டே சென்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ரோபோக்கள் பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவோ என்னவோ முழுக்க முழுக்க பாடகர்களின் குரல்களை கம்ப்யூட்டரைஸ்டு வாய்ஸ்களாக மாற்றியிருக்கிறார்கள். பாடல் முழுவதும் டெக்னோ பீட்களாலான ஒவ்வொரு ஒலியும் காதுவழியே இதயத்தில் இறங்குகிறது. எந்திரலோகத்து சுந்தரியே, மின்சார சம்சாரமே என வார்த்தைகள் அத்தனையும் புதிய அனுபவத்தைத் தருகின்றன. ஷங்கருக்கும், கார்க்கிக்கும் தனியே ஒரு ‘வேவ் லென்த்’ இருப்பதை இரண்டு பாடல்களுமே பறைசாற்றுகின்றன. கேட்டவுடன் பிடித்துப்போகும் இந்தப் பாடலும் கேட்டுக்கொண்டே இருக்கத்தூண்டுகிறது.\nமொத்தமே இரண்டு பாடல்கள் என்பது மட்டுமே ‘2.0’ ஆல்பத்தின் ஒரே குறை. ஆனால், இந்த இரண்டு பாடல்களுக்காகவே 20 பாடல் உருவாக்கத்திற்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ரஹ்மான் என்பது நிதர்சனம். ஒலி வடிவில் கேட்ட இந்த பாடலின் ஒளி வடிவையும் பார்க்க மனசு பற பறக்கிறது. அதுதான் ஷங்கர் - ரஹ்மானின் மிகப்பெரிய பலம். ‘எந்திரனி’ன் அப்டேட் வெர்ஷன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது ‘2.0’வின் பாடல்கள்.\nமொத்தத்தில், ‘2.0’ இசையும் ஒலியும் தமிழ் சினிமாவிற்குப் புதிது\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅஜித்திற்கு ஒரு ‘ஆலுமா... டோலுமா’ சிவாவிற்கு ஒரு ‘கருத்தவன்லாம் கலீஜாம்...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\nவிஜய்சேதுபதி வழங்கிய பிறந்த நாள் பரிசு\nவிஜய்சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கியவர் அருண் குமார். இவர் இயக்கத்தில்...\nரிலீஸ் தேதி குறித்த ‘பேரன்பு’\nராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, குழந்தை நட்சத்திரம் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி...\nநடிகை ப்ரியா பவானி ஷங்கர் - புகைப்படங்கள்\nஎந்திரலோகத��து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:58:23Z", "digest": "sha1:B3O7BR4KGAZBQQKD7BHIB36NWWW3OJMV", "length": 4610, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nசெப்டம்பர் 21ல் விக்ரமின் சாமி2 மோதும் நான்கு படங்கள்\nவிக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்…\nநான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்\nஇவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா…\nநாளை ஜூன் 3ஆம் தேதி சாமி-2 படத்தின் மெகா ட்ரீட்\nஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சூரி, ராதாரவி, பாபி சிம்ஹா, பிரபு,…\nபொங்கல் திருநாளில் விசுவாசம் படத்தின் முக்கிய அறிவிப்பு\nகடந்த சில வருடங்களாக V என்ற ஆங்கில எழுத்தில் தலைப்பை தொடங்கி M…\nஇணையத்தில் வைரலாகும் கமல்-அமலாபால் இணைந்த படம்\nவிஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன்…\nகமல்-சூர்யா-விஜய்யை முந்தி ரஜினியை நெருங்கிய தனுஷ்\nஒவ்வொரு ஆண்டு முடியும்போது, அந்த ஆண்டின் சிறந்த பிரபலங்கள் யார்\n சிவகார்த்திகேயன் முன்னிலையில் விக்ரம் பேச்சு\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா…\nடபுள் கனெக்ஷன் ஆகும் இருமுகன்-ரெமோ\nவிக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இருமுகன். ஆனந்த் ஷங்கர்…\nவிக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, நயன்தாரா படங்களுக்கு பிலிம்பேர் விருது..\nதென்னிந்திய சினிமாக்களை பாராட்டி கௌரவிக்கும் விழாவாக பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Personalities/181-farmer-help-poor-students-to-study.html", "date_download": "2019-01-21T01:59:13Z", "digest": "sha1:XAHW5LT6YOWN2J4OR7DEPW332BMDBWVR", "length": 10228, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "கல்விக்கு கைகொடுக்கும் விவசாயி | Farmer help poor students to study", "raw_content": "\nபடிக்காததால் தனக்கு நேர்ந்த அவமானங்கள் இனி யாருக்கும் நேரக்கூடாது என்ற வைராக்கியம்தான் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரத் தூண்டியிருக்கிறது பெரியகுளம் விவசாயி சரவணனுக்கு.\nதேனி மாவட்டத்தில் 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ம���வட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி விழாவின்போதும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறார் விவசாயி சரவணன். இந்த உதவிகளைச் செய்வதற்காகவே ஸ்ரீ குரு தட்ஷிணாமூர்த்தி சேவா சங்கத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.\nபெரியகுளத்தில் அவரைச் சந்தித்து அவரது சமூக சேவை பற்றி கேட்டபோது, “எனது முன்னோர்கள் விவசாயத் தொழில் செய்து வந்தனர். அதே தொழிலை எனது தந்தை செய்தார். நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் படிப்பை பாதியில் விட்டேன். காலம் செல்லச் செல்ல படிக்காத காரணத்தால் வெளியிடங்களில் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் தினமும் புதுப்புது அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. படிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்ந்தேன். நான் செய்த தவறை எனது குழந்தைகள் செய்யக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து வருகிறேன்” என்றார்.\nமாணவ, மாணவிகளுக்கு முடிந்தவரை உதவிகளை செய்யும் சரவணன் 2009 முதல் பரிசுத்தொகைகளை வழங்கத் தொடங்கினார். இதற்காக தொடங்கப்பட்டதுதான் ஸ்ரீ குரு தட்ஷிணாமூர்த்தி சேவா சங்கம். உதவித் தொகை வழங்குவதற்கான நிதி ஆதாரம் குறித்து கேட்டபோது, “முதலில் ரூ.50 வீதம் பொதுமக்களிடம் நன்கொடை பெற்றோம். ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டி வந்ததால் நன்கொடை பணம் போதுமானதாக இல்லை. எனவே எனது சொந்த பணத்தை கொடுக்க தொடங்கினேன். தற்போது வரை அது தொடர்கிறது” என்று சொன்னார்.\nகல்விக்கு உதவுவது மட்டுமல்லாமல் ஏழை பெண்கள் திருமணத்துக்கு சீர்வரிசை கொடுத்து புது வாழ்க்கை தொடங்கவும் காரணமாக இருக்கிறார். இதற்காக கோயில்கள் மற்றும் ஜமாத்தில் (பள்ளிவாசல்) சொல்லி வைத்து ஏழை பெண்களை தேர்வு செய்கிறார். இதுவரை 15 பேரின் திருமணம் இவரது சீர்வரிசையால் சிறப்பாக நடந்துள்ளது.\nஇதுபோக ஏழை மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள வசதியாக ‘திண்ணை’ என்ற கல்வி நிறுவனத்தின் உதவியுடன் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார். இதுதவிர ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கவும் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட உழுபடைக் கருவிகளை ஏழை விவசாயிகள் வாடகைக்கு எடுப்பதை தடுக்க அவர்களுக்கு சொந்தாக வாங்கித் தரவும் திட்டமிட்டு இருக்கிறார் விவசாயி சரவணன்.\nஅனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி\nதமிழக கிராமப்புற 5-ம்வகுப்பு மாணவர்கள் 59 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை: ஆய்வில் தகவல்\nபசுக்களுக்கு அழகுப்போட்டி நடத்தி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அலங்காநல்லூர் விவசாயி\n7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை மாநில அரசின் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்\nவரும் கல்வியாண்டு முதல் 10% இடஒதுக்கீடு அமல்\nமீண்டும் வைரலான விஷாலின் திருமணச் செய்தி: விஷால் தரப்பு மறுப்பு\nஆக்ரோஷ கொக்கரக்கோ: உடலே ஆயுதம்.. உடனே வியூகம்\nமாற்றுத்திறனை தனித்திறனாக மாற்றிய சாதனையாளர் சஞ்சய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59214/", "date_download": "2019-01-21T00:56:10Z", "digest": "sha1:3KTZGAZKY4IJRU4F2AFFUNTU5EDBREDE", "length": 10942, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வடபிராந்திய போக்குவரத்து சபையின் போராட்டம் முடிவு: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடபிராந்திய போக்குவரத்து சபையின் போராட்டம் முடிவு:\nவடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், வடக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையே இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே, வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 40:60 என்ற இணைந்த நேர அட்டவணை அடிப்படையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க வடபிராந்திய போக்குவரத்துச் சபையும் வடக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் இணக்கம் கண்டன.\nவடக்குக்கான சேவையில் ஈடுபடும் வெளி மாகாண பேருந்துகள் வவுனியா பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நண்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது இடம்பெற்ற பேச்சுக்களின் பிரகாரம் வ��லைநிறுத்தத்தை கைவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதோடு, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nTagstamil tamil news இலங்கை சி.வி.விக்னேஸ்வரன் போராட்டம் முடிவு முதலமைச்சர் வடபிராந்திய போக்குவரத்துச் சபை வடமாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nவேட்பாளர் மிரட்டுவதாக இளைஞர் குற்றச்சாட்டு\nவத்தளையில் ஏற்பட்ட தீவிபத்து – 10 கடைகள் முற்றாக அழிவு\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/64560/", "date_download": "2019-01-21T01:34:34Z", "digest": "sha1:NX4EIJ2U2YTU3CY3MIFDBIXJ5IIBQRJT", "length": 31234, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "“எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு முதல்வரின் வாரம் ஒரு கேளிவியும் பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரக் கேள்வி வேலைப்பளுக்களின் நிமித்தம் சற்றுத் தாமதமடைந்தே பதிலிறுக்கப்பட்டது. அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வழங்கிய முக்கிய பதில் இங்கு தரப்படுகிறது.\nகேள்வி – வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே அதற்கு உங்கள் விளக்கம் என்ன\nபதில் – எதனை நாங்கள் புறக்கணித்தோம் எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் என்னிடம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கக் காணி வேண்டும் என்று கேட்டார். நாங்கள் மண்டைதீவில் காணியை அடையாளப்படுத்தி எங்கள் மற்றைய அலுவலர்களுடன் சென்று எனது பிரத்தியேகச் செயலாளர் காணியைக் காட்டினார்.\nபின்னர் காணியைத் தமக்கு மாற்றித் தரும்படி கேட்டார். அதற்கு நான் இசையவில்லை. நாம் இந்த செயற்றிட்டத்தை பங்குதாரர்களாகச் செய்வோம் என்றேன். அப்படியில்லை. வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கிடைக்கப்போகின்றது. ஆகவே காணியை எமது பெயருக்கு மாற்றினால்த்தான் அவர்களுடன் பேசிப் பணம் பெறமுடியும் என்று கூறினார். நாங்கள் தானே நன்மை அடையப்போகின்றவர்கள். எம்முடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தினால்த்தான் பொருந்தும் என்றேன்.\nஏற்கனவே இவ்வாறான கிரிக்கெட் மைதானங்கள் நாட்டின் வேறு இடங்களில் கட்டப்பட்டு அவை போதுமானவாறு பாவிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. அவை சம்பந்தமாக பலவிதமான குற்றச்சாட்டுக்களையும் பலர் கூறக்கேட்டுள்ளேன். ஆகவேதான் எமது கட்டுப்பாட்டுக்குள் இந்தச் செ���ற்றிட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.பல மாதகாலம் இதுபற்றி எதுவும் அவர் பேச முன்வரவில்லை. மிக அண்மையில் ஆளுநருடனும் யாழ் அரசாங்க அதிபருடனும் அதே காணியைப் பார்க்கப் போயிருந்ததாகப் பத்திரிகையில் வாசித்தேன். காணியை விடுவிக்க அவர்கள் என்னிடம் வர வேண்டும் என்ற படியால் நான் வாளாதிருக்கின்றேன். இவ்வாறான நடவடிக்கைகள் உங்களுக்கு எமது புறக்கணிப்பாக எடுத்துக் கூறப்பட்டதோ எனக்குத் தெரியாது.\nநாங்கள் சில தருணங்களில் வெளிப்படையாகவும் பொறுப்புக் கூறலுக்கு மதிப்பளித்தும் நடவடிக்கைகளைக் கொண்டு நடாத்த முற்பட்டால் அது அரசாங்க உறுப்பினர்களையுந்தான், தனியார் துறையினரையுந்தான் சற்று பின்வாங்க வைக்கின்றது. காரணம் பலர் பிழையான நடவடிக்கைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். வெளிப்படைத்தன்மையைப் புறக்கணிக்கின்றார்கள். அதற்கான காரணத்தை யூகிக்கலாம். தனிப்பட்ட நன்மைகளைப் பெற தரப்பார் ஏங்குகின்றார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும். ஆகவே வடமாகாண மக்களுக்குக் கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதே நேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம்.\nஇது விடயமாக வேறு சில விடயங்களை இத்தருணத்தில் கூறவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு இன்றைய (31.01.2018) தமிழ் மிரரின் பக்கம் 3 ஐப் பாருங்கள். ‘வடகிழக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்’ என்ற தலையங்கத்தின் கீழ் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட கிழக்கு மக்களுக்கு நன்மை பயப்பதான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் யாருக்கு இந்த உதவிகளை பெற்றுக் கொடுக்க அவர் விருப்பமாக இருக்கின்றார் என்பது புரியும். மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி பெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nமொரகஹகந்த திட்டம் பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால் மகாவலி நதியின் ஒரு சொட்டு நீர் கூட வடமாகாணத்திற்கு இதுவரை வரவில்லை. ஆனால் வரவிருக்கும் நீரை மேற்கோள் காட்டி ‘எல்’ வலயம் என்ற வலயத்தைத் திறந்து அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்கனவே ��டைபெற்றுள்ளது. ஆகவே வட கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டதாயினும் வடகிழக்கில் உள்ள சிங்கள பலவந்தக் குடியேற்ற வாசிகளின் நன்மையையே அது குறிக்கின்றது.\nஇன்னொன்றைக் கூறுகின்றேன். பலவிதமான பிரச்சனைகளை எங்கள் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அண்மையில் ஒரு அமைச்சர் வன்னியில் 600 ஏக்கர் காணியை திறந்த மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விட வேண்டும் என்று கேட்டிருந்தார். அதாவது சுற்றுலாப் பயணிகள் ‘ஸ்ஃபாரி’ (ளுயகயசi) எனப்படும் மிருகக் காட்சி பெற சவாரியில் செல்லக்கூடிய விதத்தில் ஒரு பூங்கா அமைக்கக் கேட்டிருந்தார். யானைகளின் நடைபவனிப் பாதை செல்லும் வழியை ஆராய வேண்டியிருந்தது. வன மிருகங்கள் இவ்வாறான சவாரிகள் அமைப்பதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துவன என்ற விடயம் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் பரிசீலிக்காது யாரோ கேட்டார் என்பதால் நாம் கொடுக்க முன்வந்தோமானால் அதில் எங்காவது சில சிக்கல்கள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருந்தோம். ஆகவே எனது தாமதம், நான் அவர்கள் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என்று அமைச்சரை வெளிப்படையாகக் கூறவைத்தது.\nஅடுத்து இன்னுமொரு நிகழ்வு. சில வருடங்களுக்கு முன்னர் மத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவர் உரிய அறிக்கைகளைப் பெறாது, தக்கதா அந்தச் செயற்றிட்டம் என்பதை ஆராயாமல் எமது தீவகப் பகுதியில் 30 தட்டுகளுக்கும் மேலான அடுக்கு மாடிக் கட்டடத்தை சுற்றுலா உணவகத் தங்குமிடத்திற்காகத் தேர்ந்தெடுத்து அஸ்திவாரமும் வெட்டத் துணிந்தார். அதிர்ஸ்ட வசமாக எமது அப்போதைய அமைச்சர்களுக்கு அது தெரியவந்து அந்தச் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டது. முப்பதுக்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் கட்டடத்தை எமது தீவுகளில் கட்ட முயன்றால் தீவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நாம் மிக உன்னிப்பாக ஆராய வேண்டும். பணம் சம்பாதிக்கலாம் என்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது மக்களும் அவர்களின் வாரிசுகளுமே காலக்கிரமத்தில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.\nஅரசாங்கம் வருமானம் ஈட்டுதலை மட்டுமே ஒரேயொரு குறிக்கோளாக வைத்து சில தருணங்களில��� செயற்றிட்டங்களை வடமாகாணத்திற்கு வகுக்கின்றார்கள். அது தவறு. எமது சுற்றுச் சூழல், சீதோஷ;ண நிலை, கலை கலாச்சாரப் பின்னணி, எமது வாழ்க்கை முறை, எமது எதிர்பார்ப்புக்கள் போன்ற பலதையும் கணக்கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்டும். இதற்காகத்தான் சட்டம் பலவிதமான அறிக்கைகளைக் கோரி நிற்கின்றது. சுற்றுச் சுழல் அறிக்கை, கடற்கரைப் பாதுகாப்பு திணைக்கள அறிக்கை என்ற பலதையும் சட்டம் எதிர்பார்க்கின்றது. எம்மவர் இவற்றையெல்லாம் புறக்கணித்துத் தமக்குத் தனித்துவமாகக் கிடைக்க இருக்கும் நன்மைகளை முன்வைத்தே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது. பதவி இருந்தால் எதையுஞ் செய்யலாம் என்ற தப்பவிப்பிராயத்தை நாங்கள் இனியேனும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின்பற்றி நடக்கவே சட்டம் என்றொன்று உண்டு.\nசெலவைக் குறைக்க சில ஒப்பந்தக்காரர்கள் குறைபாட்டுடன் பள்ளிக் கூடக் கட்டடங்களைக் கட்டி எழுப்புகின்றார்கள். சில வருடங்களில் அவை பழுதடைந்து வீழ்ந்து சில நேரங்களில் குழந்தைகளின் உயிர்களையும் பறித்து விடுகின்றன. நாம் வருங்காலத்தை யோசிக்காது உடனே கிடைக்கும் நன்மைகளை மட்டும் பார்த்தோமானால் அது பல சிக்கல்களை எமக்கு உண்டாக்கும்.\nஅரசாங்க உதவிகளை நாங்கள் இன்னொரு கண்கொண்டும் நோக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை அரசாங்கங்கள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாகத் தரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு. தருவதாக இருந்தால் எம்முடைய வாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சனைகளைத் தீர்த்திருக்கும். தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தின் பணத்தை எமக்குச் செலவழிக்க முன்வருவார்கள். உதாரணத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணத்தைத் தருவதாகக் கூறுவார்கள். அவர்களுக்கு அந்தப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறி தாம் எமக்காகக் கடன்பட்டுள்ளதாகக் கூறுவார்கள். ஆனால் எமது உரிமைகள் எவற்றையுந்தர மறுப்பார்கள்.\nஆகவே தரவருபவர்களின் தானத்தின் தாற்பரியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது உரித்துக்களைத் தராது விடுத்து எமக்கு பொருளாதார உதவிகள் பலதையும் அளித்து எம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாக வைத்திருப்பதை எமது மக்கள் விரும்புகின்றார்களா என்பதை முதலில் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.\nஎன்னைப் பொறுத்த வரையில் எமது உரிமைகளே முதன்மையுடையது. மற்றவை யாவும் பின் செல்பவை.\nஉதவிகள் பெற்றுக்கொண்டால் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுவிடுகின்றோம். அதன் பின் சிங்களக் குடியேற்றம், படையினர் தொடர் வசிப்பு, மீன்பிடியில் தென்னவர் ஆக்கிரமிப்பு என்று பலதையும் நிரந்தரமாக்கி விடுகின்றார்கள். நாம் பேசா மடந்தைகளாக கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோம். எனினும் உதவிகள் எமக்குத் தேவை. கட்டாயந் தேவை. மனிதாபிமானத்துடன் தரப்படும் உதவிகளை நாம் பெற்று வருகின்றோம்.\nமேற்கூறிய எனது கருத்துக்களே நான் மத்தியின் உதவிகளைப் புறக்கணிக்கின்றேன் என்று கூற வைத்திருக்க வேண்டும். நான் புறக்கணிக்கவில்லை. நாம் பங்குதாரர்களாக செயற்றிட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றேன். அவ்வளவுதான்.\nதென்னாபிரிக்காவில் முதலில் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்தார்கள். அதன் பின்னரே உண்மைக்கும் நல்லுறவுக்குமான ஆணைக்குழுவை அமைத்தார்கள். நாம் முதலில் எமது உரித்துக்களை உரியவாறு பெற்றுக் கொள்ளாது விட்டால் காலக்கிரமத்தில் ‘உங்களுக்கு நாம் அது தந்துவிட்டோம் இது தந்துவிட்டோம்’ என்று கூறி மேலும் எதுவும் அரசியல் ரீதியாகத் தரமுடியாது என்று கைவிரித்து விடுவார்கள். அரசாங்கங்களோ தனியார்களோ கொண்டுவரும் சகல செயற்றிட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்தே நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.\nTagsசி.வி - வாரத்துக்கொரு கேள்வி நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீ��்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nபலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் :\nகென்யாவின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:41:51Z", "digest": "sha1:CS5IABGURGCXKXHTBABIGPSN3VQK7IF4", "length": 14890, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றச் செயல்கள் – GTN", "raw_content": "\nTag - குற்றச் செயல்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை இடைநிறுத்துமாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உண்டு – மேர்வின் சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் ���ழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை – மனித உரிமை கண்காணிப்பகம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப் பொருள் காரணமாகவே அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்காவிட்டால் படையினர் அஞ்சத் தேவையில்லை – சரத் பொன்சேகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீருடை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் – புலிகளின் யுத்தக் கப்பல்களை இல்லாதொழித்த தாம் பிரபல்யம் அடையவில்லை – கடற்படைத் தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை குறித்து க்ளோபல் தமிழ் போராம் அதிருப்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் குற்றச் செயல்கள் நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு\nகடந்த ஆண்டில் ஒரு மில்லியன் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன\nகடந்த ஆண்டில் ஒரு மில்லியன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களை மேற்கொண்ட குழுக்கள் இராணுவத்தில் இருக்கவில்லை – கோதபாய ராஜபக்ஸ\nஅரசியலுக்கு வருவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என...\nகுற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து இந்நாட்டை பாதுகாக்க வேண்டும் – அர்ஜூன ரணதுங்க\nகடந்த காலத்தை போன்றே இன்றும் குற்றச் செயல்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை இலங்கையில் நீடிக்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலைமை இலங்கையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த அரசாங்க ஆட்சிக் கால கொலைகள் தொடர்பில் கோதா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளிடம் விசாரணை\nகடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம்\nரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென வட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை குறித்த உத்தேச தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பு\nஇலங்கை குறித்த உத்தேச தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் படையினர் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலை நீடிக்கின்ற��ு – யஸ்மீன் சூகா\nஇலங்கையில் படையினர் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலை நீடிக்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை\nஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடிக்கின்றது – யாஸ்மின் சூகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் தண்டிக்கவில்லை – நாமல் ராஜபக்ஸ\nபோதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பிலான கைதுகளின் எண்ணிக்கை 23 வீதத்தினால் உயர்வு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-21T01:18:00Z", "digest": "sha1:GXZH2E2ZZVY6UPK3H3LYW5PSSQ4QJEFG", "length": 7992, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்திம வீரக்கொடி – GTN", "raw_content": "\nTag - சந்திம வீரக்கொடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்படும் – சந்திம வீரக்கொடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைய போவதில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி அறிவிக்கும் வரை பதவி வகிக்க SLFPஅமைச்சர்கள் தீர்மானம்\nநீண்ட காலத்திற்கு கூட்டாக ஆட்சி செய்யும் திட்டமில்லை – சந்திம வீரக்கொடி\nநீண்ட காலத்திற்கு கூட்டாக ஆட்சி செய்யும் திட்டமில்லை என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதியே போட்டியிட வேண்டும் – சந்திம வீரக்கொடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகார அமைச்சர் பதவியொன்றினை சுதந்திரக் கட்சி எதிர்க்கின்றது – சந்திம வீரக்கொடி\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/canada/61032/life-history-of-justin-trudeau", "date_download": "2019-01-21T00:55:52Z", "digest": "sha1:KBL22JSVW54ITUFYLTJNQBPHELRSSLKZ", "length": 11093, "nlines": 133, "source_domain": "newstig.com", "title": "ஏழை எளியோருக்கு உதவவே குத்துச்சண்டை போட்டி நம்ப முடிகிறதா கனடா பிரதமரின் மறுபக்கம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் கனடா\nஏழை எளியோருக்கு உதவவே குத்துச்சண்டை போட்டி நம்ப முடிகிறதா கனடா பிரதமரின் மறுபக்கம்\nகனடா அதிபர் ஜஸ்டின் டுரோடு ஒருவார கால அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்\nஅரபு ஷேக்கு முதல் இசுரேல் அதிபர் வரை வெளிநாட்டு அதிபர்களை கட்டிப்பிடித்து நட்புநாடாக ஆதரிக்கும் மோடி அவர்கள், ஜஸ்டின் ட்ரோடுவை வரவேற்க தில்லி விமான நிலையம் போக வில்லை. ஏன் என தெரியவில்லை..\nகனடாவில் இருந்து டெல்லி வந்து சேர்ந்தபோதும் அமைச்சரவையில் கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.\nபிரதமர் நரேந்திர மோடி சில சமயங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nசமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் இந்தியா வந்த பொழுது விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.\nஆனால் கனடா பிரதமரை காலம் தாழ்த்தி சந்தித்து உள்ளார்..சமூக வலைதளங்களின் உந்துதல் காரணமாக,தான் மோடி இவரை சந்தித்து உள்ளார் என்ற டாக் ஒரு பக்கம் உள்ளது..\nஇந்தியாவிற்கு வந்ததில் எந்த வெளிநாட்டு அதிபரையும் பிரதமரையும் மக்கள் இந்த அளவிற்கு கொண்டாடவில்லை, இவரை மட்டும் ஏன் கொண்டாடுகிறார்கள்..\nகனடாவில் பன்னிரண்டு மொழிகள் பெரும்பான்மையாக பேசபடுகிறது, அதில் தமிழின் பங்கு அளவற்றது..\nதன் நாட்டு மக்களால் அதிகமாக பேசப்படும் அந்தபன்னிரண்டு மொழிகளிலும், கனடா நாட்டின் தேசிய கீதத்தை மொழி பெயர்த்த பெருமை இவரையே சேரும்..\nஅந்த நாட்டின் 150 ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தேசிய கீதத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஒலிக்கச் செய்தார் ஜஸ்டின்..\nகடந்த பொங்கல் தினத்தன்று, தமிழர் பாரம்பரிய உடை அணிந்து இவரும் கனடா வாழ் தமிழ் மக்களுடன் கொண்டாடினார்..கனடாவில் தமிழுக்கும், தமிழருக்கும் டுரோடு தரும் அங்கீகாரம் அளப்பரியது.\n��வரது இளமை காலம் பற்றிய சிறிய தகவல்,\nஇவரது குடும்பமே அரசியல் குடும்பம் தான்..ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பிர்ரே எலியட் ட்ரூடோ, முன்னாள் கனடா பிரதமர்\nஇளைஞராக இருந்தபோது மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக கலக்கியவர் ஜஸ்டின் ட்ரூடோ,\nகருணையுள்ளம் கொண்டவர் ஜஸ்டின், ஆனால் களத்தில் சற்றே வித்தியாசம்.. பல அறக்கட்டளைகள், தங்களுக்காக போட்டியில் கலந்து கொண்டு நிதி திரட்ட வேண்டும் என்பதை ஏற்று பல குத்து சண்டைகளில் வென்றுள்ளார்..\nஇவரது திருமணம் காதல் திருமணமாகும்.. தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியென்.\nஎப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, தலை சிறந்த குத்துசண்டை வீரர் என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அது தான் உண்மை, இல்லாதவர்களுக்கு உதவவே இதை கற்றுக்கொண்டுள்ளார்..\nPrevious article ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் முதல்நிலை வீராங்கனையுடன் மோதும் சாய்னா நெவால்\nNext article கோழியைப் போல் முட்டையிடும் வினோத சிறுவன் ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநோட்டா படத்தின் திரை விமர்சனம்\nநாளை அஜித் ரசிகர்களுக்கு பீக் சர்ப்ரைஸ் :பிரபலம் போட்ட டுவிட்\nபஸ் கட்டண உயர்வு பற்றி எரியும் தமிழகம் வலுக்கும் போராட்டத்தால் விழி பிதுங்கும் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/66272/love-secerets", "date_download": "2019-01-21T02:01:00Z", "digest": "sha1:KAVQBF5PV7D4EKRKZE4NKIPPSMSYGILE", "length": 17423, "nlines": 145, "source_domain": "newstig.com", "title": "உங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு? இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nமுன்னெல்லாம் நமக்கு இந்த கெமிஸ்ட்ரி பத்தி ஒண்ணுமே தெரியாது. சயின்ஸ் பாடப் புத்தகத்துல நிறையா பேருக்கு மண்டையில ஏறாதது தான் கெமிஸ்ட்ரினு நெனச்சுட்டு வந்தோம்.\nஎப்ப நிறையா டிவி சேனல்கள்ல டான்ஸ் நிகழ்சிகள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சதோ, அப்ப தான் இந்த நடுவர்கள் மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்லி, சொல்லி உறவுளையும் கெமிஸ்ட்ரி, பாண்டிங், கெமிக்கல் ரியாக்ஷன் எல்லாம் இருக்குன்னு சொல்லிக் கொடுத்துட்டு போனாங்க.\n சும்மா, கட்டிபிடிச்சு ஆடுறது, ரொமான்ஸ் பண்றதா\nஒரு உறவுல கெமிஸ்ட்ரி கரக்டா வர்க்கவுட் ஆச்சுனா, அவங்க லைப்ல சந்தோசமும் பெருகி வழியும். ஒருவேள, எதிர்பாராத விதமா கெமிஸ்ட்ரில ரியாக்ஷன் எக்குத்தப்பா ஆபோசிட் ரியாக்ஷன் ஆயிடுச்சுன்னா விரிசல் பெருசாயிடும், இல்ல... ரிசல்ட் புட்டுக்கும். ஆமா இந்த கெமிஸ்ட்ரி கரக்டா இருந்தா காதல் செட்டாகுமா\nஉடல் ரீதியான கெமிஸ்ட்ரி எப்படி வர்க்கவுட் ஆகுது, கெமிஸ்ட்ரினால உண்டாகுற நன்மைகள் என்ன இதுக்கும் காதலுக்கும் எதாச்சும் ஒற்றுமை இருக்கா இதுக்கும் காதலுக்கும் எதாச்சும் ஒற்றுமை இருக்கா வாங்க நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்...\nஉண்மையில ஒரு ஆண், பெண்ணுக்கு நடுவுல உருவாகுற கெமிஸ்ட்ரிக்கு அவங்க முதல் சந்திப்பு, அந்த சந்திப்புல அவங்க ரெண்டு பெருக்கும் நடுவுல ஏற்பட்ட தாக்கம் மிக பெரிய ரோல் ப்ளே பண்ணுதாம்.\nஅதனால, ஒரு நபர் கூட சரியா, பக்காவா கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆகணும்னா, முதல் சந்திப்பு நல்ல படியா நடக்கணும். நாம, விரும்புற அந்த நபருக்கு நம்ம மேல நல்ல அபிப்பிராயம் ஏற்படணும்.\nஒருவேளை, அந்த நபர் மேல உங்களுக்கு ஈர்ப்பு இல்ல, நீங்க எதையும் எதிர்பார்க்காம சாதரணமா தான் பார்க்க போறீங்கன்னாலும். அந்த முதல் சந்திப்பு இனிமையா துடங்கி, முடிஞ்சதுன்னா, பிற்காலத்துல கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆக உதவும். ஆகையால, முதல் சந்திப்பு தான் நல்லதொரு கெமிஸ்ட்ரிக்கு முதல் படி.\nஇந்த முதல் சந்திப்புல உங்களுக்குள்ள காதல் பெருக்கெடுத்து ஓடாம இருந்தாலும். வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குறது, மண்டைக்கு மேல லைட் எறியிறது, மணி அடிக்கிறதுன்னு ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டிருக்கும். ஆனா, நீங்க அத சரியா நோட்டீஸ் பண்ணாம விட்டிருப்பீங்க.\nசப்போஸ், ஒரு நபர் கூட பின்னாட்கள கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆச்சுன்னா, நீங்க ஆரம்பத்துல முதல் சந்திச்சிக்கிட்டப்ப, அந்த சந்திப்பு எப்படியானதா இருந்துச்சு, உங்களுக்குள்ள பட்டாம்ப்பூச்சி, லைட்டு, மணி எல்லாம் தென்பட்டுச்சான்னு க்ராஸ் செக் பண்ணிக்கிங்க.\nஇந்த உடல் ரீதியான கெமிஸ்ட்ரின்னு எடுத்துக்கிட்டாலே அதுல கலவுதல் இல்லாம இருக்காது. ஏன்னா, இதோட கருவே அதுதான். ஒரு அட்ராக்ஷன், கவர்ச்சி எல்லாம் கலந்தது தான் இது. ஒருத்தர கிஸ் பண்ணும் போது கட்டிப்பிடிக்கும் போது நிச்சயமா இந்த கெமிஸ்ட்ரியில கெமிக்கல் பாண்டிங் ரியாக்ட் ஆகுறத நாம உணர முடியும்.\nஎன்னப்பா கிஸ் பண்ணா, கடிப்பிடிச்சா கண்டிப்பா ரியாக்ஷன் வர தானே செய்யும்னு நீங்க கேட்கலாம். ஒரு வாழ்த்து சொல்லி நண்பர்கள், தோழிகள் எல்லாருமே கட்டிப்பிடிக்கலாம். எல்லார் மேலயுமா நமக்கு ரியாக்ஷன் ஏற்படுது இல்லவே.. இல்ல. நமக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ நாம ஈர்க்கப்பட்ட அந்த நபர் கட்டிப்பிடிக்கும் போதுதான் இந்த கெமிஸ்ட்ரி வெளிப்பட துவங்கும்.\nஇந்த கெமிஸ்ட்ரி வெளிப்பட்ட எதுல போய் முடியும். இதுவொரு சிறந்த கெமிஸ்ட்ரினு எத வெச்சு முடிவு பண்ண முடியும் இதோட ரிசல்ட் எத வெச்சு தெரிஞ்சுக்கிறது இதோட ரிசல்ட் எத வெச்சு தெரிஞ்சுக்கிறது ஒருவேளை உங்க லவ்வர் இல்ல மனைவி கூட கெமிஸ்ட்ரி பக்காவா இருக்குன்னு வெச்சுக்குங்களே.. உங்களுக்குள்ள நடக்குற எல்லா கலவுதல் செஷனும் ரெண்டு பேருக்குமே சௌகரியமா, திருப்தியானதா அமைஞ்சிருக்கும். கெமிஸ்ட்ரி ரெண்டு பேருக்குள்ள பர்பெக்டா இருக்குன்னு இத வெச்சு தான் தெரிஞ்சுக்க முடியும்னு... நிபுணர்கள் சொல்றாங்க.\nஒரு ஜோடிக்கு நடுவுல கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்குன்னு வெச்சுக்குங்களே.. அவங்க ஒருத்தர், ஒருத்தர் சேர்ந்து இருக்கும் போது கை சும்மாவே இருக்காதாம். உடனே தப்பா எடுத்துக்க வேணாம். கைக்கோர்த்து இருப்பாங்க, ஆசையா, கொஞ்சிக்குவாங்க, கைலயே பேசிக்குவாங்க, சைகை காமிச்சுக்குவாங்க. பொது இடங்கள்ல கூட இவங்க கொஞ்சம் நெருக்கமா தான் காணப்படுவாங்க.\nஎனவே, இதெல்லாம் வெச்சு... ரெண்டு பேர்க்கு நடுவுல கெமிஸ்ட்ரி பக்காவா மேட்ச் ஆகியிருக்குன்னு கண்டுப்பிடிச்சிடலாம்.\nஇங்க நீங்க புரிஞ்சுக்க வேண்டிய, தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயமே இதுதான். இந்த கெமிஸ்ட்ரி இருந்துட்டா உறவு நிலைச்சு ஆரோக்கியமா இருக்கும்னு நெனச்சுக்க வேணாம். இது வெறும் உடல் ரீதியான கெமிஸ்ட்ரி. இதுக்கு காதல், திருமணம் ஆகிய உறவு நிலை எல்லாம் இருக்கனும்கிற அவசியமே இல்ல.\nஒண்ணா வர்க் பண்றவங்க, ஃபிரெண்ட்லியா பழகுறவங்க, ஏன் ஸ்ட்ரேஞ்சர்ஸ் மத்தியில கூட இந்த கெமிஸ்ட்ரி வர்க்கவுட் ஆகலாம். இதுவெறும் கலவுறவுக்கான நன்மையா மட்டுமே தான் இருக்கும். ஆகையால, இந்த கெமிஸ்ட்ரி பக்காவா இருந்தா தான் அது நல்ல உறவா இருக்க முடியும்னு தப்புக் கணக்கு போட்டுட வேண்டாம்.\nஇந்த கெமிஸ்ட்ரியானது உடலுறவு சிறப்பா இருக்க உதவுமே தவிர, நிலையான உறவு அமைய உதவுமானா அது பெரிய கேள்வி குறி தான். ஒருவேளை, காதலிக்கிற ஜோடி, கணவன் - மனைவி உறவுல இந்த கெமிஸ்ட்ரி சிறப்பா இருந்தா, அதுக்கு பேரு தான் ஜாக்பாட்\nநீங்க ஒரு சரியான நபரோட உறவுல இருந்தீங்கனாலே கெமிஸ்ட்ரி ஸ்ட்ராங்கா தான் இருக்கும். எனவே, கவலைய விடுங்க மக்கா\nPrevious article 27-ம் தேதிவரை ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு கேட்டை ஆட்டக்கூடாது... இடைக்காலத் தடை சர்கார் இயக்குநர்\nNext article லூசாக ஆடை அணிந்ததால் வெளியான அனுஸ்காவின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nமரணப்படுக்கையில் காதலன்… கட்டியணைத்தபடி பிரியாவிடை கூறிய காதலி: நெஞ்சை உருக்கும் புகைப்படம்\nஇளைஞரை ஒருதலையாக காதலித்த பெண்: காதலை ஏற்காததால் செய்த மோசமான செயல்\nஹீரோயின் ஆனார் VJ ரம்யா என்ன படம் ஹீரோ யாருன்னு தெரியுமா\nப்பா.. என்னா வில்லத்தனம். 'சண்டக்கோழி 2' வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nமுன்னாள் திமுக அமைச்சருக்கு சம்பந்தியாகிறாரா ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/technology/news/63341/For-the-next-1-year-a-free-jio-Prima-subscription-will-not-be-available-to-anyone", "date_download": "2019-01-21T00:58:45Z", "digest": "sha1:KCET2GNDNYSF6XWXMIJONGWGJAMJKOHU", "length": 10493, "nlines": 129, "source_domain": "newstig.com", "title": "அடுத்த 1 ஆண்டுக்கு இலவச ஜியோ ப்ரைம் சந்தா யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கு கிடைக்காது - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nஅடுத்த 1 ஆண்டுக்கு இலவச ஜியோ ப்ரைம் சந்தா யாருக்கெல்லாம் கிடைக்கும் யாருக்கு கிடைக்காது\nரூ.99/- மதிப்புள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையானது ஒரு ஆண்டுககு செல்லுபடியாகும் என்றும் கடந்த ஆண்டிற்கான செல்லுபடி இன்றோடு (மார்ச் 31, 2108) முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலைப்பாட்டில் தான் ஜியோ இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பை அறிவித்துள்ளது.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையஸ் ஜியோவின், ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவின் செல்லுபடியை மேலும் ஒரு வருடத்திற்கு, முற்றிலும் இலவசமாக நீட்டிப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.\nரூ.99/- மதிப்புள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையானது ஒரு ஆண்டுககு செல்லுபடியாகும் என்றும் கடந்த ஆண்டிற்கான செல்லுபடி இன்றோடு (மார்ச் 31, 2108) முடியும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலைப்பாட்டில் தான் ஜியோ இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பை அறிவித்துள்ளது.\nஇந்த வாய்ப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும். இந்த வாய்ப்பை பெற உதவும் ஆப்ட்-இன் செயல்முறை என்றால் என்ன. இந்த வாய்ப்பை பெற உதவும் ஆப்ட்-இன் செயல்முறை என்றால் என்ன.\nமார்ச் 31, 2018-க்கு முன்னர்.\nஇன்று, அதாவது மார்ச் 31, 2018-க்கு முன்னர் ரூ.99/- என்கிற ஜியோ ப்ரைம் சந்தாவை ரீசார்ஜ் செய்த்துள்ள அனைத்து ஜியோ பயனர்களுக்கு இந்த வேலிடிட்டி நீட்டிப்பு சலுகை கிடைக்கும். அதாவது, கடந்த ஆண்டிற்கான ஜியோ ப்ரைம் சந்தாவை ரீசார்ஜ் செய்து இருந்தால் போதும், இந்த ஆண்டுக்கான ரூ.99/-ஐ ரீசார்ஜ் செய்ய வேண்டியது இல்லை.\nஅடுத்த 12 மாதங்களுக்கான வேலிடிட்டி நீட்டிப்பு\nகடைசியாக நீங்கள் ஜியோ ப்ரைம் சந்தாவை ரீசார்ஜ் செய்தது மார்ச் மாதமா அல்லது ஆகஸ்டு அல்லது ஜனவரி மாதமா என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. ஒருமுறையேனும் ரூ.99/- ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அடுத்த 12 மாதங்களுக்கான வேலிடிட்டி நீட்டிப்பு கிடைக்கும்.\nஒருவேளை தற்போது வரையிலாக ரூ.99/- என்கிற ப்ரைம் மெம்பர்ஷிப் ரீசார்ஜை செய்யாமல் ஜியோ நன்மைகளை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், ஏப்ரல் 1-க்கு பின்னர் நீங்கள் ரூ,99/- என்கிற ஜியோ ப்ரைம் ரீசார்ஜை செய்ய வேண்டியது இருக்கும்.\nஅடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை.\nஏற்கனவே ரீசார்ஜ் செய்தவர்கள், ஒரு எளிமையான ஆப்ட்-இன் செயல்முறையை நிகழ்த்துவதின் வழியாக, அவர்களிஜ் ஜியோ ப்ரைம் சந்தாவை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை நீட்டித்துக்கொள்ளலாம். சரி அதை நிகழ்த்துவது எப்படி.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article இனி ரயில்களில் யாரும் தப்பு பண்ண முடியாது ரயில்வேத்துறை அதிரடி நடவடிக்கை\nNext article விவசாயிகள் பற்றி பொதுமேடையில் இப்படியா கூறினார் சிவகார்த்திகேயன்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசர்க்காரை ஓட ஓட விரட்டி அடித்த விஸ்வாசம் : உலகளவில் முதலிடம் பெற்ற அஜித்\nஇளசுகளின் தூக்கத்தை கெடுக்கவுள்ள நடிகை அஞ்சலி விபரம் மற்றும் புகைப்படம் உள்ளே\nவெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். பெருங்குடிகாரி நான் சுயசரிதையில் மனம் திறக்கும் நம்பர் ஒன் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234821.html", "date_download": "2019-01-21T02:20:06Z", "digest": "sha1:YTCBEEXOGAM2L276ECSB67TSHDXLHCOY", "length": 11298, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி..\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி..\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காஸா முனைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் காஸா பகுதி போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலும் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று காஸா முனைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது ஒரு குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nமேற்கண்ட தகவலை பாலஸ்தீன சுகாதாரத்துறை மந்திரி அஷரப் குவத்ரா தெரிவித்தார்.\nஅட்டன் டன்பார் தோட்டத்தில் பாரிய தீ\nகடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை – பிரதமர் மோடி பெருமிதம்..\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை மு���ாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/12/school-morning-prayer-activities_11.html", "date_download": "2019-01-21T00:58:37Z", "digest": "sha1:4N7YA7O33JKHQECJWVGRPI5KFF2RGQPB", "length": 26343, "nlines": 365, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 11.12.2018", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nதான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.\nமனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்ற��்படுகிறது\n2) கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது\nஒற்றைக் கொம்பனும் முதலை வாயனும்\nபள்ளி இறுதி படிக்கும் மணி, நீலனைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்தான். ஒரு வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தி, மணி அடித்தான். சத்தம் கேட்டு வெளியே வந்தான் நீலன்.\n“என்ன மணி, இவ்வளவு தூரம்\n“எனக்கு ஒரு உதவி செய்யணும் நீலன். பள்ளிக்கூடத்தில் காடு பற்றி ஒரு பிராஜக்ட் செய்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் காட்டைச் சுற்றிக் காட்டினால், எனக்கு உதவியாக இருக்கும். என்னைக் கூட்டிட்டுப் போறீயா” என்று கேட்டான் மணி.\n“இதெல்லாம் ஒரு உதவியா மணி தினமும் நான் போற இடம்தானே தினமும் நான் போற இடம்தானே காடு பத்தி உனக்கு அதிகம் தெரியாது. அதனால காட்டுக்குள்ள நுழைஞ்சதிலிருந்து என்னோடதான் இருக்கணும். நான் சொல்றபடிதான் நடந்துக்கணும். அதுக்கு ஒத்துக்குறதுன்னா உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்றான் நீலன்.\n“எதுக்கு இவ்வளவு பயம் காட்டறே காட்டுக்குள்ள வீணா ஆபத்தில் சிக்கிக்கக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் நீலன். உன் சொல்படி கேட்கறேன், வா” என்றான் மணி.\nஇருவரும் பேசிக்கொண்டே காட்டுக்குள் நுழைந்தனர். ஓரிடத்தில் இரண்டு மரங்கள் ஒன்றாகப் பிணைந்திருந்தன. சற்றுத் தூரத்தில் சுவர் எழுப்பியதுபோல் மரங்கள் நெருக்கமாகவும் வரிசையாகவும் நின்றன. இந்தக் காட்சிகளை எல்லாம் படம் எடுத்துக்கொண்டான் மணி.\nஅப்போது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. உஷாரானான் நீலன். “மணி, ஒத்தக் கொம்பன் வர்ற மாதிரி இருக்கு. நாம ரெண்டு பேரும் அந்தப் பாறைக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிடலாம். வேகமா வா” என்று மணியை அழைத்துக்கொண்டு சென்றான் நீலன்.\nசில நிமிடங்களில் இரண்டு கொம்புகளுடன் கம்பீரமாக ஒரு யானை அந்தப் பக்கம் நடந்து சென்றது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பாறையை விட்டு இருவரும் வெளியே வந்தனர்.\n“என்னப்பா, ஒத்தக் கொம்பன்னு சொன்னே, அதுக்கு ரெண்டு தந்தம் இருக்கே” என்று கேட்டான் மணி.\n“நான் சொன்னதுக்கு கொம்பு இருக்கிற ஒத்தை யானைன்னு அர்த்தம். இந்த மாதிரி யானை எப்பவும் கோபமா இருக்கும். மனுசங்களைக் கண்டால் விடாது. இது யானைக் கூட்டத்துல இருந்து விரட்டப்பட்ட யானை” என்று நடந்துகொண்டே சொன்னான் நீலன்.\nவிதம்விதமான பறவைகள், பறவைகளின் கூடுகள், தேன் கூடு, மான் கூட்டம், கு��ங்குகள் என்று வரிசையாகப் படம் பிடித்தபடி நடந்தான் மணி.\nசிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் ஒரு குளத்தை அடைந்தனர்.\n“இந்தப் பாறையில் உட்கார்ந்து ஓய்வு எடு மணி. நான் இந்த மரத்தில் ஏறி, உனக்கு ஈச்சம் பழங்களைப் பறித்துப் போடுறேன்” என்று சொல்லிவிட்டு, மரத்தில் ஏறினான் நீலன்.\nகுளத்தில் தண்ணீர் தெளிவாக இருந்தது. களைப்பில் தாகம் எடுத்தது. மெதுவாகக் குளத்துக்குள் இறங்கினான் மணி. தண்ணீர் குடித்தான். திடீரென்று குளத்தில் குளிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. கைப்பையைப் பாறையில் வைத்துவிட்டுத் திரும்பலாம் என்று நினைத்தபோது, நீலன் கத்தினான்.\n“மணி, கையில் இருந்த பையை அந்த முதலை வாயில் வீசிட்டு, வேகமா கரையேறு” என்று சொல்லிக்கொண்டே மரத்திலிருந்து குதித்தான் நீலன்.\nமணியும் பையைக் கழற்றி முதலையின் வாய் மீது வீசினான். இரை என்று நினைத்த முதலை, பையைக் கவ்வியபடி தண்ணீருக்குள் மூழ்கியது. மணி வேகமாகக் கரையேறினான்.\n“நல்லவேளை நீலன், உன்னாலதான் இப்ப உயிரோட இருக்கேன். தண்ணியில நின்ன நானே கவனிக்கல. நீ எப்படிக் கவனிச்சே” என்று படபடப்புடன் கேட்டான் மணி.\n“பாறையிலதானே உன்னை உட்காரச் சொன்னேன். நீ என்கிட்ட சொல்லாமல் குளத்தில் இறங்கிட்டே. அதான் உன்னைக் கவனிச்சிட்டே இருந்தேன். முதலை மெதுவா உன்னை நோக்கி வாயைத் திறந்துகிட்டு வந்தது. உன்னை இறங்கி வந்து காப்பாத்த நேரமில்லை. அதான் பையை வீசச் சொன்னேன்.”\n“ரொம்ப நன்றி நீலன். அந்தப் பையில் கொஞ்சம் ரூபாயும் நீ சொன்ன விஷயங்களின் குறிப்புகளும் வச்சிருந்தேன். எல்லாம் போச்சே…”\n“போகட்டும் மணி. உயிர் பிழைச்சதே பெரிசு. இந்த ஈச்சம் பழங்களைச் சாப்பிட்டுக்கிட்டே நட” என்று ஈச்ச மரக் குச்சிகளைக் கொடுத்தான் நீலன்.\nநீலனின் அனுபவ அறிவை நினைத்து வியந்தபடி, ஈச்சம் பழங்களைச் சுவைத்துக்கொண்டே நடந்தான் மணி.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n2.பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்' -க்கு அரசு அனுமதி\n3.சிறப்பு வகுப்பில் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு1.69கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க முடிவு.\n4.ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செ��்தார்\n5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nஅங்கன்வாடியில் மழலையர் வகுப்புகளை 21ஆம் தேதி தொடங்குவதில் சிக்கல் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள் SSTA பொதுச்செயலாளர் திரு.ராபர்ட் பேட்டி\nSSTA-FLASH: 2009 & TET போராட்ட குழுவுடன் முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\n2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட\nSSTA-FLASH :பொங்கல் மிகை ஊதியம் குறித்து அரசாணை வெளியீடு\n2009 & TET இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முத்தாய்ப்பாக திரு. சங்கர் (தந்தி டிவி) அவர்கள் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்\nஇடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு தொடர்பான சித்திக்குழு மற்றும் ஓய்வூதியம் தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையை தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்\nசற்றுமுன் நம்முடைய போராட்டம் கடந்து வந்த பாதை புதிய தலைமுறை தொலைக்காட்சியில்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவனை\nசெவிலியர் ஊதியம்: சுகாதாரத் துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/11/4.html", "date_download": "2019-01-21T02:05:21Z", "digest": "sha1:4WJF3ZSAACVS6YLGNRYHALH7GO7Y5CJ2", "length": 20373, "nlines": 233, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nதேவ நாதன் தேவநாதன், இராம நாதன் இராமநாதன் என வருவது வடமொழிமுறையாகும் . தேவன் நாதன் என்றும், இராம நாதன் என்றும் கொண்டு தேவனாதன்என்றும், இராமனாதன் என்றும் எழுதுவது முறையாகாது.\nவேலை கொடு - வேலைக் கொடு\nவேலை கொடு என்றால் உழைப்பதற்கு வேலை கொடு என்ற பொ���ுள் தரும்.. வேலைக்கொடு என்றால் கூரிய ஆயதமாகிய வேலினைக் கொடு என்ற பொருள் தரும். எனவேபொருள் உணர்ந்து எழுதுக.\nபூவை முகருகிறோம் - பூவை மோக்கிறோம்\nபூவை முகருகிறோம் என்பது தவறாகும். பூவை மோக்கிறோம் என்பதே சரியாகும்.திருக்குறளில் ''மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து''என்று வருவதைக் காண்க.\nஇச்சொற்களைப் பொருள் உணர்ந்து எழுதுதல் வேண்டும். எத்தனை என்பது எண்நைக்குறிக்கும். எவ்வளவு என்பது அளவைக் குறிக்கும். எத்தனை பாடல் எழுதினாய்எவ்வளவு துணி வாங்கினாய் என எழுத வேண்டும். எவ்வளவு நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய்என்பது தவறாகும். எத்தனை நாளிதழ் விற்றாய் என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு என்பதே சரியாகும். எத்தனை அழகுஎன்பது தவறாகும். எவ்வளவு அழகு\nஆம் என்பது எண்ணோடு சேர்ந்து வரும். ஆவது என்பதும் எண்ணோடு சேர்ந்துவருவதுண்டு. ஆம் என்பது எண்ணிக்கையைக் குறிக்கும். ஆவது வரிசை முறையைக்குறிக்கும். சான்று: ''முதலாம் பாகம், இரண்டாம் பாகம்.'' ''இரண்டாவது பதிப்பு, ஆறாவதுபதிப்பு''. ஆவது ஐயப்பொருளிலும் வரும், செடி யைஆடாவது மாடாவது மேய்ந்திருக்கும்.ஐயத்தைக் காட்டும் சொல்லாக ஆவது பயன் படுத்தும்போது இடையில் அல்லது என்றசொல் வருதல் கூடாது. செடியை ஆடாவது அல்லது மாடாவது மேய்ந்திருக்கும்என்றெழுதுவது தவறாகும்.\nமங்கலம் என்னும் சொல்தான் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. தமிழிலுள்ளஅகர முதலிகள் மங்கலம் மங்களம் என்னும் இரண்டிற்கும் ஒரே பொருளைத்தான்தந்துள்ளன. மங்கலம் என்னும் சொல்லே தொன்மையும் செம்மையும்வாய்ந்தது.மங்களம் என்பது போலிச் சொல்லாகும்.\nகருப்புக் கொடி - கறுப்புக் கொடி\nகறுப்பு என்பது வெகுளியைக் குறிக்கும், நிறத்தையும் உணர்த்தும் என்று தொல்காப்பியர்கூறுகின்றார். ''கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள'' ''நிறத்து உரு உணர்த்தற்கும் உரியஎன்ப'' (தொல். உரி, 74, 75) பிங்கல நிகண்டு கறுப்பு என்ற சொல்லுக்கு ''கருநிறமும்சினக்குறிப்பும் கறுப்பே'' என்கிறது.\nகருப்பு என்னும் சொல்லுக்குப் பஞ்சம் என்பதுதான் பொருளாக இலக்கியங்களிலும்அகரமுதலிகளிலும் காணப் படுகிறது.கறுப்புச்சாமி, கறுப்பண்ணன் என்று எழுதுவதே மரபாகக் கொள்க என அ. கி. பரந்��ாமனார்கூறுகிறார்\nகறுப்பு - கருமை நிறம், கறுப்பன் - கருமை நிறம் உள்ளவன், கறுப்பி - கருமை நிறம்உள்ளவள், கறுப்புத் தேள் - கருந்தேள், கருமை என்பது கார் என்னும் சொல்லின் அடியாகப்பிறந்தது. கார் என்பதன் அடியாகப் பிறந்த கருமை என்னும் பொருளைத்தரும்மேற்காட்டப்கட்டுள்ள சொற்கள் நான்கும் அடிப்படைச் சொல்லில் உள்ள இடையினஎழுத்திற்கு(ரு) மாறாக வல்லின எழுத்தைப்(று) பெற்றுப் பயன்கடுவது தமிழ் மரபில்ஏற்பட்டுள்ள ஒரு புதிர் போலும்.\nகருமை என்பது கரிய நிறம் என்னும் பண்பைக் குறிக்கும். கருமை என்பதன் அடியாகப்பிறந்த கருப்பு என்ற வடிவத்தை மூ. வரதராசனாரும், பாவாணரும் பயன்படுத்தியுள்ளனர்.\nகருப்புக் கொடி, கருப்புச்சாமி, கருப்பண்ணன் என எழுதுவது பிற்கால வழக்காகும்.\nஇறை - உயிரீறு உயர்திணைப்பெயர், உயர்திணைப் பெயரீற்று உயிர்முன் வல்லினம்இயல்பாகும்.(நன்னூல்.159) எனவே இறைபணி என்று இயல்பாக எழுத வேண்டும்.ஆனால் அறம் 10 பணி ஸ்ரீ அறப்பணி என்று மிகுத்து எழுத வேண்டும். (மெய்யீறுவேற்றுமையில் மகரவீறு கெட்டு அற என நின்று வரும் வல்லனம் மிகுந்து அறப்பணிஎன்றாகும்)\nதுணை கொண்டு - துணைக்கொண்டு\nதுணை என்னும் சொல் தனிச்சொல்லாக நின்று துணையைக் கொண்டு என்ற\nபொருளில்இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரும்போது வருமொழி வினையாகவந்தால்,பெரியோர் துணை கொண்டு வினை செய்தான் என்பது போல் இயல்பாக வரும். (நன்னூல். 255)\nதுணைக்கொள் என்று இரண்டு கொற்கள் ஒட்டி ஒரு வினையாக வரும் போது மிகுந்துவரும். ''பெரியாரைத் துணைக்கோடல்'' (திருக்குறள், அதிகாரம் 45) ;. ''பெரியாரைத்துணைககொள்'' (ஆத்திசூடி 83) என்பன காண்க.\nபின்புரம், மேற்புரம் என்பன தவறாகும். பின்புறம் மேற்புறம் என்றே எழுத வேண்டும்.புறம் - இடத்தைக் குறிக்கும், புரம் - ஊரைக் குறிக்கும். (விழுப்புரம், பிரமாபுரம்) இடது புறம்,வலது புறம் என்பன பிழையாம். இடப்புரம், வலப்புரம் என்பனவே சரியாம்.\nநன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் [அடுத்த வாரம் தொடரும்]\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் ��ொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_5575.html", "date_download": "2019-01-21T02:02:01Z", "digest": "sha1:MQ44BA7XOBR4HP6FJ2MDG6RD3SESORTD", "length": 60429, "nlines": 500, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்", "raw_content": "\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 2:03:00 PM FILM REVIEW VIJAY, அனுபவம், இலியானா, சினிமா, திரை விமர்சனம், விமர்சனம், விஜய், ஷங்கர் 67 comments\nஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்படுத்தி ஓடை ஆக்கும்போது, நதியாகி ஓட வைக்கும்போது நீர் நிலைகள் அமைதியான அழகு பெறுகின்றன.. தமிழ்த்திரை உலகில் ரஜினிக்கு அடுத்து மாஸ் ஹீரோ அந்தஸ்து உள்ளவரும்,கிராண்ட் ஓப்பனிங்க் வேல்யூ உள்ளவருமான விஜய் எந்த விதமான ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், சண்டைக்காட்சிகள் இல்லாமல் சேரன் போல் யதார்த்த நாயகனாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும் அண்டர் ப்ளே ஆக்டிங்க் ஹீரோவாக நடித்ததற்காக அவரையும், அப்படி நடிக்க வைத்ததற்கு ஷங்கரையும் பாராட்டலாம்..\nகொஞ்சம் ஏமாந்தால் சச்சின், பறவைகள் பல விதம், கல்லூரி வாசல், ஏப்ரல் மாதத்தில் மாதிரி ஒரு சாயல் வந்து விடும் அபாயம் உள்ள கல்லூரி கேம்பஸ்-இல் நடக்கும் இளமையான கதைதான்..\nஎல்லாம் நன்மைக்கே ( ALL IS WELL) என்று நினச்சாலே போதும் , வாழ்க்கைல ஜெயிச்சுடலாம் என்ற நேர்மறை எண்ணம் கொண்ட இளைஞன் - நம்ம மனசுக்குப்பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழனும்,மனசுக்குப்பிடிச்ச வேலையைத்தான் நாம தேர்வு செய்யனும்கற கொள்கை கொண்ட இளைஞன் -சுத்தி இருக்கற நண்பர்களுக்கும், மனிதர்களுக்கும் தன்னாலான ஆலோசனை, உதவி செய்யும் குணம் உள்ள நல்ல மனிதனின் கல்லூரிக்கதைதான் படம்..\nஎஞ்ஜினியர் காலேஜ் முதல்வர் சத்யராஜ் ஒரு கட்டுப்பட்டியான, வறட்டுப்பிடிவாதம் உள்ள ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம், மயக்கம் என்ன பட ஹீரோ தனுஷ் மாதிரி விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள ஃபோட்டோகிராஃபரான ஸ்ரீகாந்த் அப்பாவின் ஆசைக்காக இஞ்சினியரிங்க் காலேஜில் சேர்ந்து படிக்கிறார்.. வறுமை நிலையில் குடும்பம் இருந்தாலும், வாரிசு பெருமை நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோருக்குப்பிறந்த ஜீவா படிப்பில் சுமார் ரகம் என்றாலும் எஞ்சினியர் காலேஜில் சேர்கிறார்.. படிப்பில் நெம்பர் ஒன்னாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தின் கல்வி முறை , பயிற்றுவிக்கும் முறை இவற்றில் மாற்றம் வேண்டும் என நினைக்கும் காலேஜ் ஸ்டூடண்ட்டாக விஜய்.. இவர்கள் 4 பேரின் மோதல் , காமெடி கலாட்டாக்கள் தான் கதை..\nஅய்யய்யோ, அப்போ இலியானாவுக்கு என்ன வேலை என யாரும் பதற வேணாம்.. அவரை சத்யராஜின் மகள் ஆக்கிட்டா மேட்டர் ஓவர் என்பது இயக்குநருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. காமெடிக்கு சத்யன்..\nபடத்தில் உள்ள முக்கியமான 6 பேரில் நடிப்பில் முதல் இடம் சத்யராஜ்க்கே.. படத்தின் முதல் பாதியில் கனம் கோர்ட்டார் அவர்களே பட கெட்டப்பை நினைவு படுத்துவது போல் ஆள் சீரியஸாக இருந்தாலும் நமக்கு சிரிப்பு வர வைக்கும் பாடி லேங்குவேஜ் .. நடிப்பு, வசன உச்சரிப்பு என மனிதர் ஜமாய்க்கிறார்.. பின் பாதியில் வில்லாதி வில்லன் பூ கேரக்டர் போல் கெட்டப்.. அந்த கெட்டப் வந்ததுமே ஆட்டோமேடிக்காக அவர் கண்களில் , முகத்தில் வில்லன் களை தாண்டவம் ஆடுகிறது.. சபாஷ் சத்யராஜ்...\nஅடுத்து விஜய்.. காவலன் படத்திலாவது ஃபைட் இருந்துச்சு, இதுல அதுவும் இல்லை.. இருந்தாலும் திரைக்கதை, பாத்திர வடிவமைப்பு எல்லாம் பக்க பலமாக இருப்பதால் ரசிக்க வைக்கும் அமைதியான நடிப்பை தருகிறார்.. கொஞ்சம் ஏமாந்தா புதிய கீதை ரேஞ்சுக்கு போர் அடிக்கும் உபதேசவிலாஸ் உப்பிலி கேரக்டர் ஆகி இருக்கும்.. நூல் இழையில் தப்புகிறார்.. ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு அழகான விஜயை பார்க்க முடிகிறது..\n3 வது இடம் சத்யனுக்கு.. செம காமெடி ரவுசு பார்ட்டிப்பா.. இவர் வந்தாலே தியேட்டர் களை கட்டுகிறது.. க்ளைமாஸில் செம நடிப்பு.. இவர் டயலாக் டெலிவரி, கணீர்க்குரல் நல்ல பிளஸ்..\nஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் சம அளவு வாய்பு, + நடிப்பு.. கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து அழகாக செஞ்சிருக்காங்க.. 13 வருடங்கள் முந்திய கதையிலும் சரி, நிகழ்கால கதையிலும் சரி இருவரின் கெட்டப் சேஞ்ச், பாடி லேங்குவேஜ் மாறம் எல்லாம் பக்கா.. ( ஆனா ஹீரோ விஜய் அந்த அளவு மெனக்கெடலை.. நோ கெட்டப் சேஞ்ச்..)\nகடைசில ஊறுகாய் இலியானா.. அழகு பொம்மை தான் நோ டவுட்.. ஆனா அவருக்கான ஆடை வடிவமைப்பு, சில கேமரா கோணங்கள் அவர் கொஞ்சம் “சின்ன” பொண்ணு என்பதை உணர்த்தி விடுவதால் எள்ளலான புன்னகையுடன் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ( தமிழனுக்கு குஷ்பூ மாதிரி, ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் பெண்களே கனவுக்கன்னி)\nஇவர் துணிச்சலான ஹீரோயின் என்பதை காட்டுவதற்காக விஜய் உடன் ஒரு லிப் டூ லி���் சீன் வெச்சிருக்காங்க..\n1. ஒரே சமயத்தில் 2 கைகளாலும் , 2 கால்களாலும் எழுதும் திறமை படைத்த மல்டி பர்சனாலிட்டி ஆளாக சத்யராஜின் பாத்திர வடிவமைப்பு தமிழுக்கு புதுது..\n2. ஏழையான ஜீவாவின் அம்மா நண்பர்கள் குழாமுக்கு உணவு பரிமாறும்போது விலை வாசி உயர்வை பட்டியல் இடும் கேரக்டராக காட்டி அவர்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் சீன் நச்..\n3. ஓப்பனிங்க் ஷாட்டில் ஊட்டியை நோக்கி பயனப்படுகையில் ஏரியல் வியூ ஷாட்டாக ஹேர்ப்பின் பெண்ட் 12 வளைவுகளை அட்டகாசமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளரை உபயோகப்படுத்திய விதம்..\n4. அஸ்கு புஸ்கு பாடல் காட்சியில் விஜய் -இலியானாவை யாரும் கவனிக்க வைக்காமல் குரூப்டேன்சர்களை உற்றுப்பார்க்க வைக்கும் அளவு கண்களை உறுத்தாத கிளாமரில் ஃபிரெஸ் பெண்கள் அதாவது இதுவரை நாம் திரையில் பார்க்காத புது பெண்களை களம் இறக்கி இருப்பது.. இது வரை வந்த ஷங்கர் படங்களில் இந்த பாடல் காட்சி தான் உயர்ந்த பட்ச கிளாமர் காட்சி கொண்ட படம்..\n5. ஆல் ஈஸ் வெல் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் , ஒளிப்பதிவு, நடன அமைப்பு அனைத்தும் இதம்..\n6. ALL IS WELL பாடலில் வடையில் இருந்து வரும் நூலில் இருந்து பட்டம் விடுவது நல்ல நகைச்சுவை..\n7. சத்யன் ஞான சூன்ய லேகியம் சாப்பிடுவதும்.. கற்பித்த முதல்வர் என்று பேசுவதற்குப்பதில் கற்பழிக்கும் என மாற்றிப்பேசுவதும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சர் என கலாய்க்கும் அந்த 10 நிமிஷ விழா மேடை காமெடி கலக்கல் ரகம்..\n8. விஜய் இலியானா காதல் காட்சியில் ஜீவா பேசக்கூடாது... நினைத்தாலே இனிக்கும் போன்ற ஹிட் சாங்க்சை எடுத்து விடுவதும் , குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சியும்...\n9. இயக்குநர் ஷங்கரே ஒரு பாடல் காட்சியில் ஆஜர் ஆகி லொக்கேஷன் சேஞ்ச், கெட்டப்சேஞ்ச் பற்றி போர்டு வைத்து சுய எள்ளல் செய்து கொள்வது..\n10. படத்தின் பின் பாதியில் ஹீரோவை படம் பூரா காட்டியே ஆக வேண்டும் என்ற போலியான பதட்டம் ஏதும் இல்லாமல் திரைக்கதை தேவைக்கு மட்டும் அவரை உபயோகப்படுத்திய விதம்..\n11. ஒரு பாடல் காட்சியில் ரயில் அலங்காரம், டிசைன் கலக்கல்.\n12. க்ளைமாக்ஸில் விஜய் மருத்துவ படிப்பறிவு இல்லாமல் இலியானாவின் அக்கா அனுயாவுக்கு லேப்டாப்பில் வரும் ஆர்டர்களை கொண்டே பிரசவம் பார்க்கும் பர பரப்பான படத்துக்கு ஜீவன் அளித்த முக்கிய காட்சியை உயிரோட்டமாக படம் பிடித்த விதம்..\n13. ஜஸ்ட் 5 நிமிஷமே வந்தாலும் கலகலக்கவைக்கும் எஸ் ஜே சூர்யா நடிப்பு செம\nஇயக்குநர் ஷங்கர் சார்.. யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்.. ( லாஜிக் மிஸ்டேக்ஸ்)\n1. ஓப்பனிங்க் ஷாட்ல ஜீவா பேண்ட் போட அவசரத்துல மறந்துடறார், ஓக்கே, தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரி அவசரமா விஜயை பார்க்க ஸ்ரீகாந்துடன் ஸ்பாட்க்கு போறார்.. அங்கே அவர் இல்லை.. இதுவரை ஓக்கே, இனி ஊட்டி கிளம்பறாங்க.. சாவகாசமாத்தான் போறாங்க.. போற வழில ஒரு பேண்ட் க்டைல வாங்கி போட்டுக்க மாட்டாரா 179 கி மீ அப்படியே போவாங்களா 179 கி மீ அப்படியே போவாங்களா\n2. விஜய் ராக்கிங்க் பண்ற சீனியர் ஸ்டூடண்ட்டை கலாய்க்க கரண்ட் ஷாக் கொடுத்த பின் ஸ்கேலை இடுப்புக்கு கீழ் பிடிச்சுட்டு வர்றது ரொம்ப விரசமா இருக்கு.. சிங்கார வேலன் படத்துல இதே மாதிரி கமல் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பாடலில் இடுப்புக்கு கீழே வைத்து ஆபாச அசைவு செய்து கெட்ட பேர் வாங்கிக்கொண்டார்.. அதை தவிர்த்திருக்கலாம்..\n3. காலேஜ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸும் நீட்டா சர்ட் அல்லது காலர் வெச்ச டி சர்ட் போட்டுட்டு வர்றாங்க. ஸ்ரீகாந்த், ஜீவா உட்பட.. ஆனா அண்ணன் விஜய் மட்டும் 5 வருஷமும் எப்பவும் காலர் இல்லாத ரவுண்ட் நெக் பனியன் போட்டுட்டுதான் வர்றார்.. அது எப்படி காலேஜ்ல சனிக்கிழமை மட்டும் தான் அப்படி பனியன் போட முடியும்..\n4. ரியலிஸ்டிக்கா காட்றேன்னு சில காட்சிகளில் ஹீரோக்கள் 3 பேரும் காலேஜ் ஹாஸ்டல்ல ஷேவ் பண்றப்ப பாத்ரூம் போற மாதிரி பலர் நடந்துக்கறது உவ்வே..\n5. பயந்தாங்கொள்ளி என வர்ணிக்கப்படும் ஜீவா அவர் கைல போட்டிருக்கற 6 வெவ்வேற கலர்ல உள்ள தாயத்து கயிறைக்காட்டி விஜய் கிண்டல் பண்றார்.. ஆனா அந்த ஒரு சீனும், 20 நிமிஷம் கழிச்சு அதை கழட்ற சீனிலும் மட்டும் தான் தாயத்து கயிறு இருக்கு.. மற்ற அனைத்துக்காட்சிகளிலும் ஜீவா வெறும் கைல தான் இருக்கார்.. நோ தாயத்து.\n6. இலியானா தான் வர்ற சீனிலெல்லாம் அவர் வெச்சிருக்கறது ஸ்கூட்டினு டயலாக் பேசறார், ஆனா விஜய் அதை ஸ்கூட்டர் என்கிறார்..\n. 7. சத்யராஜ் ஒரு திண்ணை மாதிரி சோபால படுத்து அடி ஆள் மூலமா ஷேவிங்க் பண்ற மாதிரி சீன் வருது 3 இடங்கள்ல , ஆனா எப்பவும் அவர் கன்னம் மழு மழுன்னுதான் இருக்கு.. அந்த சீன் டைம்ல மட்டுமாவது தாடி லைட்டா இருக்கற மாதிரி காட்டி இருக்கலாம்..\n8. ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவுல சொ���்தக்கதை சோகக்கதையை எல்லாம் உருக்கமா சொல்றார்.. எந்த இண்டர்வியூவுல அதை எல்லாம் பொறுமையா கேட்கறாங்க..\n9. தண்ணி அடிச்சுட்டு இலியானா பேசறப்ப ரொம்ப லோக்கலா சேரி பாஷை பேசுது ஒரு காலேஜ் பிரின்சிபாலோட பொண்ணு அதெப்பிடி\n10. வில்லனோட மாப்பிள்ளை டிரஸ் ஸை அயர்ன் பண்ற மாதிரி ஒரு சீன்.. பொதுவா மேரேஜ் அன்னைக்கு போடற டிரஸ் புதுசாத்தான் இருக்கும்.. அதை யார் அயர்ன் பண்ணுவாங்க.. அதுவும் அவர் ஒரு மல்ட்டி மில்லியனர்..\n11. பக்காவான ஐ டி இளைஞர் போல் காட்சி அளிக்கும் ஸ்ரீகாந்த் இஞ்சினியர் ஸ்டூடண்ட்.. ஒரு சீனில் ஜீவாவிடம் வண்டியை நிப்பாட்றா என்கிறார்.. இது லோக்கலா இருக்கே\n12. கதை முழுக்க பேக் டிராப்ல ஸ்ரீ காந்த் கதை சொல்ற மாதிரி வைச்சிருக்காங்க.. அது தேவையும் இல்லை.. பல பிராப்ளம் வரும்.. ஏன்னா விஜய் இலியானா சந்திப்புகள்ல அவங்க 2 பேரையும் தவிர யாரும் இல்ல.. அந்த மேட்டர் எல்லாம் எப்படி ஸ்ரீகாந்துக்கு தெரியும்\n13. படத்தில் பாடல் காட்சிகளில் சில செகண்ட்களில் வரும் கோமாளி மாதிரி கெட்டப்பை போஸ்டராக ஒட்டி இருப்பது என்னை பொறுத்தவரை ஒரு மைனஸ் தான்.. இன்னும் நல்லா இந்தப்பட போஸ்டர் டிசைனிங்கை செஞ்சிருக்கலாம்.. ஏன்னா வ்ழக்கமான ஷங்கர் பட ஓப்பனிங்க் மற்றும் எதிர்பார்ப்பு குறைந்ததற்கு இந்த படத்துக்கு வடிவமைக்கப்பட்ட போஸ்டர் டிசைன் முக்கிய பங்கு வகிக்கும்..\n14. ரீமேக்னா ஷங்கர் நீங்க கூட அட்டக்காப்பி அடிக்கனுமா ராகிங்க் சீன்ல பசங்க அடிக்கடி பேண்ட்டை கழட்டி உள்ளாடையுடன் நிற்பது காமெடியா ராகிங்க் சீன்ல பசங்க அடிக்கடி பேண்ட்டை கழட்டி உள்ளாடையுடன் நிற்பது காமெடியா அந்த சீனை இன்னும் கண்ணியமா காட்டி இருக்கலாமே\n15. காமெடி என்ற பெயரில் சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் ஏன்\nஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அமைதியா வந்த படம் என்பதால் போக போக படம் பிக்கப் ஆகிக்கும்னு தோணுது.. 2012 ஓப்பனிங்கில் விஜய்க்கு கிடைத்த ஆரோக்யமான வெற்றிப்படம்..\nஏ செண்டர்களில் 75 நாட்கள். பி செண்டர்களில் 50 நாட்கள், சி செண்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்..\nஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42\nகுமுதம் அதிர்பார்ப்பு விமர்சனம் - ஓக்கே\nசி.பி கமெண்ட் - குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்..\nடிஸ்கி -1 படத்தில் ஷங்கர் எங்கே காணோம் என யாரும் கேட்டுடக்கூடாதேன்னு ஒரு பாட்டு சீன்ல டைரக்டரா வந்து இலியானாவை டச் பண்ணி மூவ்மெண்ட் சொல்லித்தர்றாரு.. டைரக்‌ஷன் டச் ஹி ஹி\nடிஸ்கி 2. - விஜய் தன் வாழ்நாளில் முதல் முறையாக யாரையும் அடிக்காமல், உதைக்காமல் , வதைக்காமல் அமைதியாக நடித்த ஒரே படம் ஹி ஹி\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nவிஜய் எப்ப பாஸ் கெட்டப் சேஞ் பண்ணியிருக்கார் இதுல பண்ண.\nவிமர்சனம் சூப்பர் தல நானும் நண்பன் பார்க்க போய் இன்று பல்பு வாங்கினேன் அது பற்றி என் தளத்தில் ஒரு பதிவு ரெடியாகிகிட்டு இருக்கு\nஇலியானா இலியானா ஹி.ஹி.ஹி.ஹி இலியானா......\nஇந்தப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார் போல இருக்கே\n விமர்சனம் நல்லா இருக்கு ...\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\n\"நண்பன் \" சி .பி .யின் கலக்கல் விமர்சனம் .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nவழக்கம் போல நன்று .\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nவழக்கம் போல முதல் விமர்சனம்\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nவிஜய் படம் நல்லா இருக்கா அப்ப தமிழ்வாசி பிரகாஷ்க்கு வயிறு எரியுமே...\nபடம் பார்க்கப்போறேன், பார்த்துட்டு வந்து விமர்சனத்தை பத்தி கமெண்ட் போடறேன்.\nவெற்றிப்படமா..சரி உடனே பார்க்க வேண்டியதுதான்..\n//பின்னாடி டான்ஸ் ஆடிய குரூப் டான்சர்ஸ்//\nஎல்லாத்தையும் ரொம்ம்ம்ம்ப கவனமா கவனிச்சிருக்கீங்க போல..\nஅந்த போஸ்டர் டிசைனிங் விஷயம்.. உங்கள் கருத்துக்கு நானும் ஒத்துப்போகிறேன்.\nஇன்னும் கொஞ்சம் பெட்டரா டிசைன் பண்ணிருக்கலாம். ஏதோ கார்டூன் பட விளம்பரம் மாதிரி இருக்குது.\nயானைகுட்டி @ ஞானேந்திரன் said...\nநம்ம frienda போல யாரு மச்சான் \nதமிழ்வாசி பிரகாஷ் ...ரொம்ப கூல் பெர்சன்\nலைக் விஜய் போல ........\nஅவரும் விமர்சனம் எழுதி கலக்க போகிறார் பாருங்கள் நண்பா\nபடம் பாக்குறதுக்கும் விமர்சனம் எழுதுறத்துக்குமே வாழ்க்கைல பாதி நேரத்த செலவழிச்சுடுவீங்க போல...வேஸ்ட் ஆஃப் டைம்:)\n\"குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்\"ன்னு போட்டுட்டு கீழ ஒரு photo போட்டிருக்கீங்க பாருங்க, செம\nநல்ல விமர்சனம். ஆனா, சில கேள்விகள் வேணும்னே குறை சொல்ற மாதிரி இருக்கு.\nநீங்க சொன்னாலும், சொல்லாட்டியும் கண்டிப்பா இந்தப் படத்த பாப்பேன்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபடம் பார்த்தாச்சா..���்ம் விமர்சனம் ஓகே\nஆஹா.... இப்போ தான் தூங்கி எந்திரிச்சேன், விமர்சனம் சூப்பர். நாளை காலை ஸ்பெஷல் ஷோ மாஜாயால்'ல, ஹாவ் ஃபன். ஆல் இஸ் வெல். பை பை....\nஉங்கள நம்பி படம் பாக்க போறேன் மாப்பிள..\nவிமர்சனத்தின்,ஆரம்பகட்ட வரிகள் மிகவும் அருமை. படத்தின் இயக்குனரிடமிருந்து,உங்களுக்கு அழைப்பு வந்தாலும் வரலாம்,அப்படி ஒரு அழைப்பு வந்தால் என்னை மறந்து விடாதீர்கள் ஐயா.\n// ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு அழகான விஜயை பார்க்க முடிகிறது.. //\nஅப்போ படம் கட்டாயம் பார்க்கணும்.\n// தமிழனுக்கு குஷ்பூ மாதிரி, ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் பெண்களே கனவுக்கன்னி //\nநல்ல நேரம் சதீஷ்குமார் said...\nவிமர்சனம் நல்லா வந்திருக்கு.ஷங்கர் படம் என்றாலே கியாரண்டி.அதிலும் த்ரீஇடியட்ஸ் வெற்றிக்களம் இருக்கும்போது பிரச்சனையே இல்லை.\nவிமர்சனம் நல்லா இருக்கு CP...வாழ்த்துக்கள்...\nவிமர்சனம் ஆரம்பத்தில இருந்து வந்தால் ஹிந்தி வர்ஷன் பார்க்காதவர் போல தெரியுது, ஆனால் கடைசில அட்டக்காப்பினு பார்த்தால் போலவும் சொல்றிங்க. :-))\nநீங்க மெனக்கெட்டுபட்டியல் போட்டெதல்லாம் ஹிந்தில இருப்பதே. மேலும் ஷேவ் பண்ணும் போது முடி இருக்கனுமா தினசரி முளைத்தாலும் முளைக்காட்டியும் சவரம் செய்து கொள்ளும் சுத்தம், ஒழுக்கம் என கறார் காட்டுபவர்னு கதாபாத்திரத்தை வடிவமைக்க வைக்கப்பட்ட காட்சி அது.\nஇன்னும் நீங்க படம் பார்க்க கத்துக்கலையா ஒலக சினிமா பிதாமகர்களை கேளுங்க, ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு புதிய விளக்க உரைக்கொடுப்பாங்க. :-))\nஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பதிவை இணைத்துள்ளேன் ...\nநண்பன் : திரை விமர்சனம்\nவிஜய் தன் வாழ்நாளில் முதல் முறையாக யாரையும் அடிக்காமல், உதைக்காமல் , வதைக்காமல் அமைதியாக நடித்த ஒரே படம் ஹி ஹி\nஎன்னவோ படம் ஓடினா சரி... ஆனால் சங்கரின் சொந்தஅறிவு காணாமல் போனது கவலையே..\nபடம் நல்லாயிருக்குதோ இல்லையோ நீங்கள் படத்தை விமர்ச்சித்த விதம் நல்லாயிருக்கு\nஉடுக்கை இடுப்பழகி இலியானா..கொங்கு தங்கங்கள் பெரிய சத்தியா சின்ன சத்யா,ஜீவா # நண்பனின் தூண்கள்\nபடு ஸ்பீட் விமர்சனம். படு அமர்க்களமா இருக்கே.\nஅப்போ படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்க \n@வவ்வால்வவ்வால் சரியா சொன்னீங்க, இவங்க எல்லாம் விமர்ச���க்குறதுக்காகவே படம் பாக்குறாங்க. நீங்க மொதல்ல 3 Idiots பாத்துட்டு விமர்சனம் செய்யுங்க. படத்துக்கு 40 - 45 மதிப்பெண் சொல்லறதுக்கு முன்னால 100 மதிப்பெண்ணுக்கு உங்களால கதை சொல்ல முடியுமான்னு சொல்லுங்க.\nநச்ச்ச்ச்.... இந்த விமர்சனத்த கண்டிப்பா நடிகர் விஜய் படிக்கணும்...அமைதியான நடிப்புதான் ஆர்ப்பாட்டமான வெற்றியத்தரும்னு அவருக்கு புரியணும்...\nமுதல் பத்தி படிக்கிறப்ப எங்க வேற ப்ளாக் வந்துட்டமோனு நினைச்சுட்டேன் ஆனால் போக போக பதிவர் தன்னுடைய வழக்கமான பாணியில் கலக்குகிறார்...\nபுதுசா ஒண்ணுமே இல்லையா..இதுக்கு ஷங்கர் எதுக்கு. ஜெயம் ரவி போதுமே\nஎந்த தியேட்டர் ல படம் பார்த்தீங்க\nசங்கர் படத்துல விரசம், சரசம் எல்லாம் இருக்கத் தான் செய்யும்....\nலாஜிக், மேஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது....\nஅப்படிப் பார்த்திருந்தா...அவரு தான் குறைவான பட்ஜெட்ல படம் எடுப்பவரா இருந்திருப்பாரு \nவிமர்சனத்தில் பிரம்மாண்டம் என்றால் அது சிபி தான் \nஅடுத்த சங்கர் படத்துக்கு உங்களை டிஸ்கஷனுக்குக் கூப்பிடுவ்வர் என்று நம்புகிறேன்\nஅப்புறம் கேட்கணும்னு நினைச்சு மறந்துட்டேன்,\nஊட்டிக்கு 179 கிலோ மீட்டர் எந்த ஊரிலிருந்து, அந்த கல்லூரி சென்னையில் இருப்பதாக படத்தில் வரும் என நினைக்கின்றேன்\nஎந்த ஊரில் பொறியியல் 5 ஆண்டு படிப்பு என்பதையும் சொல்லிடுங்கோ\nஷங்கருக்கு லாஜிக் மிஸ்டேக்ஸ்னு கேட்ட கேள்விகளே இப்படி இருக்கு :-))\nபடம் நல்லா இருக்கும் போல, பாத்துடலாம்\nவிஜய் படத்துக்கு நீண்டகாலத்துக்கு பிறகு இவ்வாறான விமர்சனம் கிடைச்சிருப்பதற்கு 3 இடியட்ஸ் க்கும் ஷங்கரும்தான் காரணம்..\nஷங்கரிடம் நீங்கள் கேட்கு லாஜிக் கேள்விகள் அத்தனையும் அனைத்து ரசிகர்கள் கேட்கதுடிக்கும் கேள்விகள்\nராகிங் சீ ன்தான் இப்படி ஆனால் நிஜத்தில் அதைவிட மோசமாக இருக்குமே,அதுசரி ஏன் அடிக்கடி டவுசரை கழட்டி ஆசீர்வாதம் கேட்கிறாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்ன��� புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:08:08Z", "digest": "sha1:Q2JCG67HQQGXTQ7H6AHE6T4JQASKKNPT", "length": 22949, "nlines": 358, "source_domain": "eelamnews.co.uk", "title": "இரணைமடு வெள்ள அனர்த்தம்! புதிய விசாரணைக்குழு குழு அமைத்த புதிய ஆளுநர் ! அதிரடி ஆரம்பம் – Eelam News", "raw_content": "\n புதிய விசாரணைக்குழு குழு அமைத்த புதிய ஆளுநர் \n புதிய விசாரணைக்குழு குழு அமைத்த புதிய ஆளுநர் \nவடதமிழீழம், இரணைமடு குளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா, எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்.\nஇன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்ததிற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறித்தலை வி��ுத்துள்ளார்\nஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளராக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றி இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபார்சுக்கு அமைய மொறட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.\nஏற்கனவே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் தலைவர் இரணைமடு விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதனால் அக் குழு நிறுத்தப்பட்டு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\n குளியலறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி \n மட்டக்களப்பில் இன்று மாலை நடந்த சம்பவம்\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத��� தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10870/", "date_download": "2019-01-21T01:43:28Z", "digest": "sha1:ILCWJO3INSSMMEXF6ZNIWVNXJLIJ3B6F", "length": 9484, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nதுருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துருக்கியின் தலைநகரான அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் 62 வயதான தூதுவர் அண்ட்ரே கார்லோவ் (Andrey Karlov) உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தின் போது அவர் உயிரிழந்ததாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் 22 வயதான அங்காராவில் காவல்துறைப்பிரிவில் தொழில்புரிபவர் எனவும் அலப்போவை மறக்காதே , சிரியாவை மறக்காதே என கோசமிட்டபடி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஅண்ட்ரே கார்லோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் துருக்கிக்கான ரஷ்ய தூதுவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nபடுகொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டும். – டக்ளஸ்\nலசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்தும் விளையாட உள்ளார்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:43:11Z", "digest": "sha1:CGPLI7D3HWEAY6FU74EPSNEVG25PIN7G", "length": 9754, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூயோர்க் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிராந்திய ஒத்துழைப்பிற்கு இந்தியா தடையாக உள்ளது….\nஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து, ஐநாவில் பரிந்துரைப்பாரா ஜனாதிபதி\nஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபை��ின் அமர்வுகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூயோர்க் ரைம்ஸ் அலுவலகத்திற்கு முன், ராஜபக்சக்களை கேலி செய்யும் போராட்டம்…..\nகடந்த 2015 ஆம் ஆண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் அறக்கட்டளை மீது நியூயோர்க்கின் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல்\nதொடர்ச்சியாக சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக குற்றம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூயோர்க் சட்ட மா அதிபர் இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்\nநியூயோர்க் சட்ட மா அதிபர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க கிழக்கு கடலோர மாகாணங்களை கடுமையாக தாக்கிய பனிப்புயலில் 5 பேர் பலி..\nஅமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களை கடுமையாக தாக்கிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nFACE BOOKல் டிரம்பை எச்சரித்த பின் நியூயோர்க் தாக்குதலை நடத்தினார் அகாயத் உல்லா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரட்டை கோபுர தாக்குதல் கட்டிட உரிமையாளருக்கு சுமார் 6 லட்சத்து 25 ஆயிரம் பவுண்ட்கள் நட்டஈடு…\nகடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உலக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூயோர்க் ட்ரக் தாக்குதலுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் – ட்ராம்ப்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அல���யும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T01:36:15Z", "digest": "sha1:MK7YENXEMNXG3ZAJMLJDPWKP6ECPQBUX", "length": 12828, "nlines": 200, "source_domain": "globaltamilnews.net", "title": "பதவியேற்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் ரணில் பதவியேற்பு\nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – 5 அமைச்சர்கள் இன்றும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்..\n5 அமைச்சர்கள் இன்றும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றும் இரண்டு அமைச்சர்கள், ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு :\nஇரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு அமைச்சர்கள், இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு :\nஇரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு\n02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை பதவியேற்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் நேற்று பதவி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி...\nஇந்திய மத்திய தணிக்கை குழுவிற்கு புதிய தலைவர் பதவியேற்பு :\nஇந்தியாவின் மத்த���ய தணிக்கை குழுவின் புதிய தலைவராக ராஜுவ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – வடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாபா பாண்டியராஜனும் பதவியேற்பு\nதமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nகிழக்கு மாகாண புதிய ஆளுநராக ரோஹித போகொல்லாகம...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைகழக புதிய துணைவேந்தர் பதவியேற்பு.\nயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக...\nதமிழக தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ்கான் பதவியேற்பு\nதமிழக தேர்தல் ஆணையாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – வி.கே.சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்\nவி.கே.சசிகலா இன்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமறைந்த முதல்வரின் உடல் செவ்வாய் காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக– ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்பு\nமறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா (68) உடல்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க ��ாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/anbumani-ramdoss", "date_download": "2019-01-21T00:59:09Z", "digest": "sha1:ZFRXCDLDW2OR5LAPIIDYO4FXNFD436BG", "length": 7583, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தாது வளங்களை கையகப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் – அன்புமணி ராமதாஸ் | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome செய்திகள் தாது வளங்களை கையகப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் – அன்புமணி ராமதாஸ்\nதாது வளங்களை கையகப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் – அன்புமணி ராமதாஸ்\nதாது வளங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்த 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்…\nஇதுகுறித்து பேட்டியளித்த அவர், பல்வேறு துறைகள் சார்ந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அளித்த கடி��ங்கள் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பிற மாநில ஆளுநர்களை போல் மரபுகளை கடைப்பிடித்து தமிழக ஆளுநரும் செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில் பசுமையை அழித்துவிட்டு பசுமை வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அன்புமணி ராமதாஸ், தாது வளங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தவே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.\nPrevious articleதமிழக அரசை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் மத்திய அரசு..\nNext articleஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ரூ.19 லட்சம் கொள்ளை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/trichi/page/154", "date_download": "2019-01-21T00:58:07Z", "digest": "sha1:MRKKCUWU4I5MT3X7FA32SUXMQXVFTFZB", "length": 7888, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்சி | Malaimurasu Tv | Page 154", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nதிருச்சி கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..\nதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..\nதிருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு | 500 காளைகளை அடக்க 600 வீரர்கள் ஆர்வம்\nஜல்லிக்கட்டு போட்டிகள் நூறு சதவீத பாதுகாப்புடன் நடத்தப்படும் – மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nகாவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nபெரம்பலூர் அருகே காப்பகத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு மாணவிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nநாமக்கல் அருகே ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\nமணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் மீது, லாரி மோதி ஏற்பட்ட விபத்தில்...\nகாவிரி நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்...\nதஞ்சையில் 41 அணிகள் பங்குபெறும் மாநில அளவிலான இளையோர் கைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் தங்கள்திறமையை...\nதஞ்சை அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட...\nமணப்பாறை அருகே ஆம்னி பேருந்தும், மினி லாரி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில்...\nகாரைக்காலில் அரசு வேலை, மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்தவர்...\nகுற்றங்களைவிட சாலை விபத்துக்களே அதிகம் என திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் ஓட்டுநர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rk-nagar-radha-krishnanj", "date_download": "2019-01-21T02:17:11Z", "digest": "sha1:YX35V3D4CFMWIFI6VXXQTCRXABNGENZA", "length": 8932, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அதிகாரிகள் ஆலோசனை ! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆ��்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அதிகாரிகள் ஆலோசனை \nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அதிகாரிகள் ஆலோசனை \nஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் மாநகர காவல் ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.\nஇதில் 56 இடங்களில் 256 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், பணப் பட்டுவாட்டை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் சோதனை மேற்கொள்வது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nபாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனிக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கண்காணிப்பு பணிக்கு கூடுதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் லக்கானி தெரிவித்தார்.\nதேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பொருத்தப்படும் எனவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்றும் அவர் கூறினார்.\nவிதிமுறை மீறல்கள் தொடர்பாக வாக்காளர்கள் 1950 என்ற இலவச எண்ணிலும், 94441 23456 என்ற வாடஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் எனவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.\nPrevious articleஇந்தியா-இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்துடன் தொடக்கம்\nNext articleஇந்தியா-இலங்கை இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் 205 ரன்களில் சுருண்டது இலங்கை அணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2012/05/2012-05-17.html", "date_download": "2019-01-21T01:20:49Z", "digest": "sha1:ERSEV6GXYP62RRV4BXNHWLGOWOYC5EU6", "length": 5168, "nlines": 82, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் பிரதேச சபை அலுவலகம் 2012 - 05 - 17முதல் இடமாற்றம் - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் பிரதேச சபை அலுவலகம் 2012 - 05 - 17முதல் இடமாற்றம்\nNews By .க.ஜெயசேகர் (கண்ணன்) திருக்கோவில் பிரதேச சபை அலுவலகம் மீண்டும் தம்பிலுவில் வீசி வீதில் அமைந்துள்ள தனது பிரதேச சபை அலுவலக கட்டி...\nNews By .க.ஜெயசேகர் (கண்ணன்)\nதிருக்கோவில் பிரதேச சபை அலுவலகம் மீண்டும் தம்பிலுவில் வீசி வீதில் அமைந்துள்ள தனது பிரதேச சபை அலுவலக கட்டிடத்துக்கு 2012 - 05 - 17முதல் மாற்றப்பட்டுள்ளது\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/1.html", "date_download": "2019-01-21T02:32:01Z", "digest": "sha1:XPOZZPN3EENSZO5P5YR5XMZB3BNS5IWZ", "length": 22361, "nlines": 335, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, பதிவர்கள் சந்திப்பு\n சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)\nநேற்று நெல்லையில் பதிவர்கள் சந்���ிப்பு திரு. சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது. காலை பத்து மணியளவில் ஒவ்வொருவருக்கும் முகமறியா நண்பர்களாகிய நாங்கள் முகமறிய குடும்பமாக ஒன்று கூடினோம். இதில் சுமார் 5, 6 பெண் பதிவர்களும் அடக்கம்.\nவந்திருந்த நண்பர்களை எனக்கு தெரிந்தவரை குறிப்பிட்டுளேன்.\nசி பி செந்தில் குமார்\nஷர்புதீன் ( ரசிகன் )\nகாலை பத்துமணியளவில் மிதிலா ஹாலில்-A/C பா வடிவ மேசையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பார்க்கும் வண்ணம் அமர்ந்தோம். திரு. சங்கரலிங்கம் சார் அனைவரையும் வரவேற்று பேசினார். வரிசையாக ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் வலைப்பூவையும் அறிமுகம் செய்து கொண்டோம். அட்ராசக்க சி.பி அறிமுகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. இன்று பதிவு போட முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. ஒவ்வொருவரின் அறிமுகமும் மிக நகைச்சுவையாக கலகலப்பாக முடிந்தது. பின்னர் சில்லென்ன லெமன் ஜூஸ் குடித்து முடித்தது தான் தாமதம் கோமாளி செல்வா எழுந்து தன் கோக்கு மாக்கு கடிகளை எங்கள் முன் அவிழ்த்துவிட்டார். அதை சொல்ல வேண்டுமானால் தனி பதிவு போட வேண்டி வரும்.\nதிரு. சீனா ஐயா அவர்கள் சீனியர் பதிவர்களை பற்றியும் புதிய பதிவர்கள் பற்றியும் பேசினார். பின்னர் ஒவ்வொருவரும் பதிவுலகை பற்றியும், தாங்கள் எப்படி பதிவு எழுத வந்தோம் என்றும், பிறரின் பதிவுகள் தங்களை எப்படி கவர்ந்தன என்பதை பற்றியும் கலந்துரையாடலாக பேசினோம். பலாபட்டறை சங்கர் சீனியர் பதிவர்கள் பதிவெழுதுவதை குறைத்து விட்டார்கள் என ஆதங்கபட்டார். அவர்கள் கூகிள் பஸ்சிலும், டிவிட்டரிலும் தான் அதிகமாக தென்படுகிறார்கள் என குறிப்பிட்டார். இதே கருத்தை மணிஜியும் சொன்னார். சி.பி அவர்கள் தன் பதிவுகள் பற்றியும், ஹிட் பற்றியும் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நகைச்சுவையாக பதில் சொன்னார்.\nஎங்களை ஏமாற்றிய மனோ.... என்னவென்று தெரிய வேண்டுமா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, பதிவர்கள் சந்திப்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல��� பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\n அப்போ இதை மட்டும் படிங்க..\nசட்டென்று முடிந்த காதல் - 96 பாட்டு புத்தகம்\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nகோமல் தியேட்டரின் ஐந்து குறுநாடகங்கள்\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரே��ாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/madurai-meenakshi-temple-details-tamil/", "date_download": "2019-01-21T01:47:07Z", "digest": "sha1:YV46KGPUDA77Q7DL4RDAD5FF3G4KUJI6", "length": 21549, "nlines": 154, "source_domain": "dheivegam.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | Madurai Meenakshi amman kovil varalaru", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தகவல்கள்\n“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என நமது தமிழ் மக்களின் கொள்கையாகும். மேல்கூறப்பட்ட வரிகளில் நமது நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்தவர்களின் இறைவன் சிவ பெருமான் என உறுதியாகிறது. அந்த சிவ பெருமானுக்கு தமிழ் நாட்டில் உள்ள அளவுக்கு பிற பகுதிகளில் கோவில்கள் இருக்குமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. தமிழர்களின் தொன்மைக்கு சாட்சியாகவும் இன்றும் உயிர்ப்போடு இருக்கும் ஒரு நகரம் மதுரை மாநகரம். அந்த “மதுரையை அரசாளும் மீனாட்சி” அம்மன் வீற்றிருக்கும் “மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் கோவில்” குறித்த சிறப்பு தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல வரலாறு\n“5000” வருடங்களுக்கு மேல் இன்றும் மக்கள் வாழும் உலகின் ஒரு சில நகரங்களில் “மதுரை” மாநகரும் ஒன்று. மேற்குலக நாட்டின் கலாச்சார மையமாக கிரேக்கத்தின் “ஏதென்ஸ்” நகரம் போல கிழக்கத்திய நாட்டின் கலாச்சார மையமாக மதுரை மாநகர் இருந்ததால் இதை “கிழக்கின் ஏதென்ஸ் நகரம்” என அழைக்கின்றனர். மதுரை நகருக்கு “ஆலவாய், நான்மாடக்கூடல்” போன்ற பல பெயர்கள் இருக்கின்றன. இந்த மிகச்சிறந்த பெருமையை தருவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலாகும். இக்கோவிலின் இறைவனான சிவ பெருமான் “சொக்கநாதர், சோமசுந்தரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். அம்பாள் “மீனாட்சி, அங்கயற்கன்னி” என அழைக்கப்படுகிறாள். பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இக்கோவில். கடம்ப மரங்கள் ஒரு காலத்தில் இங்கு அதிகம் காணப்பட்டத்தால் மதுரைக்கு “கடம்பவனம்” என்கிற ஒரு பெயரும் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரமே இருக்கிறது.\nஇக்கோவில் இருக்கும் மதுரை மாநகரம் முற்காலம் முதலே “பாண்டிய மன்னர்களின்” தலைநகரமாக இருந்து வருகிறது. புராணங்களின் படி குழந்தை பேறில்லாமல் தவித்து வந்த “மலையத்துவஜ” பாண்டிய மன்னனுக்கு, அந்த பார்வதி தேவியே மகளாக பிறந்தாள். அக்குழந்தைக்கு தடாதகை என பெயர்சூட்டி வளர்த்து வந்தார் மலையத்துவஜ பாண்டியன். தடாதகை மங்கையாக வளரும் காலத்தில் போர்கலைகளை கற்று, பல்வேறு நாடுகளின் மீது போர் தொடுத்து அவற்றை வென்றெடுத்தாள்.\nகயிலாயத்தில் இருக்கும் சிவபெருமானிடம் போர்புரிய சென்ற போது அவரின் மீது பிரியம் ஏற்பட்டு அவரையே தனது கணவனாக ஏற்க விருப்பம் கொண்டாள. சிவன் பார்வதி திருகல்யாணத்தை தேவலோகவாசிகள், சித்தர்கள், முனிவர்கள் அனைவரும் கயிலையில் திரண்டனர். பிரம்ம தேவன் முன்னின்று இத்திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். பாண்டிய மன்னரின் மருமகன் ஆனதால் சிவபெருமானுக்கு “சோமசுந்தர பாண்டியன்” எனும் பெயர் ஏற்பட்டது. அன்னை பார்வதி மீன் கொடியை கொண்ட பாண்டிய மன்னர் பரம்பரையின் அரசியாக இருப்பதாலும், மீன் எப்படி எந்நேரமும் விழித்திருக்கிறதோ, அப்படி எந்நேரமும் தனது பக்தர்களை துன்பங்களிலிருந்து காத்து, அவர்களுக்கு அருள் புரிவதாலும் இங்கு வீற்றிருக்கும் அன்னை மீனாட்சி என அழைக்கப்படுகிறாள்.\nஅழகிய சிற்பங்கள், வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட இக்கோவில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்திய கோவில்களில் மிகப���பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு தேவியான மீனாட்சியம்மனுக்கே முதலில் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் மீனாட்சியாம்மன் பச்சை பட்டுடுத்தி கையில் கிளியுடன் காட்சி தருகிறாள். சிவ பெருமான் இந்த மதுரை நகரில் 64 திருவிளையாடல்களை புரிந்துள்ளார். சிவபெருமானின் ஐந்து சபைகளில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெள்ளி சபையாக இருக்கிறது. இத்தலத்தில் சிவபெருமான் நடராஜராக பாண்டிய மன்னன் ஒருவருக்கு நடன தரிசனத்தை தந்த போது, அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க தனது கால் மாற்றி சந்தியா தாண்டவம் எனும் நடனத்தை ஆடிக்காண்பித்தார்.\nஇக்கோவிலில் இருக்கும் குளத்திற்கு பெயர் பொற்றாமரை குளம். சிவ பெருமான் தனது சூலாயுததால் தரையில் கீறி இக்குளத்தை உண்டாக்கியதாக தல வரலாறு கூறுகிறது. சிவ பெருமான் தன் மீது பக்தி கொண்ட ஒரு நாரைக்கு இந்த பொற்றாமரை குளத்தில் மீன்களோ, இன்ன பிற உயிரினங்களோ வாழாது என்று அருளிய வாறே இன்றும் இந்த குளத்தில் எந்த ஒரு நீர் வாழ் உயிரிங்களும் இல்லாதிருப்பது அதிசயம் ஆகும்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல சிறப்பு\nமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் பல முறை சீரமைத்து கட்டப்பட்டு, அங்கு பராமரிக்க பட்டு வந்தது. 13 ஆம் நூற்றாண்டில் டில்லியிலிருந்து வந்த துருக்கிய வம்ச மன்னர்களின் படையெடுப்பால் மீனாட்சி அம்மன் கோவில் சேதமடைந்தது. அதற்கு பிறகான காலத்தில் மதுரையை கைப்பற்றி ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்கள் மதுரை மீனாட்சி அம்மனின் கோவிலின் சேதங்களை சீர்படுத்தி மீண்டும் நன்கு கட்டினர். இப்போது இக்கோவிலில் இருக்கும் நான்கு கோபுரங்களும் நாயக்க மன்னர்களால் நன்கு சீர்படுத்தி கட்டப்பட்டவையாகும்.\nநாயக்க மன்னர்களில் திருமலை நாயக்க மன்னர் இக்கோவிலின் இறைவன் மற்றும் இறைவியான மீனாட்சி அம்மனின் தீவிர பக்தராக இருந்தார். இவர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் நன்கு பராமரிக்க பட்டது. இந்த திருமலை நாயக்க மன்னர் தான் மதுரையின் புகழுக்கு மற்றொரு காரணமாக இருக்கும் சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பாக கொண்டாடப்படும் “சித்திரை திருநாள்” விழாவை வெகு விமர்சையாக கொண்டாடும் படி செய்தார்.\nசிற்ப கலைநயமிக்க இக்கோவிலில் 7 ஸ்வரங்களின் ஒலியை எழுப்பும் வகைய��ல் தூண்கள் செதுக்கப்பட்டுள்ள. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்து போகும் வகையில் “1000 கால் மண்டபம்” எனும் தூண்கள் உள்ள பகுதியிங்கு இருக்கிறது. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் வழங்கப்படும் திருநீர் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக பக்தர்களால் கருதப்படுகிறது.\nநவகிரகங்களில் “புதன்” பகவானுக்குரிய சிறந்த பரிகாரத்தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் இருக்கிறது. சிவ பெருமானே “சுந்தரானந்த சித்தர்” என்கிற பெயரில் மதுரையில் வாழ்ந்து, பிறகு இக்கோவிலில் ஐக்கியமாகி பக்தர்களின் அனைத்து குறைகளையும் தீர்ப்பதாக கூறப்படுகிறது. எல்லா வகையான கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களோடு இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், அக்கோரிக்கை நிறைவேறிய உடன் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் செய்தும் தங்களின் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை நகரில் அமைந்துள்ளது. மதுரை மாநகரத்திற்கு செல்ல தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்\nகாலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nமதுரை மாவட்டம் – 625 001\nதிருவண்ணாமலை கோவில் சிறப்பு தகவல்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sasti-viratham-benefits/", "date_download": "2019-01-21T02:09:20Z", "digest": "sha1:G5HGZQCY746WZO3OUP5K6MCZSBDRA6EV", "length": 8243, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "சஷ்டி விரதம் இருப்பதால் ஏற்படும் ���ன்மைகள் | sasti viratham", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்று முருகனை இப்படி வணங்கினால் 4448 வியாதிகள் நீங்கும் தெரியுமா \nஇன்று முருகனை இப்படி வணங்கினால் 4448 வியாதிகள் நீங்கும் தெரியுமா \nஇன்று(டிசம்பர் 24,2017 ) முருகனுக்கு உரிய சஷ்டி என்பது நாம் அறிந்ததே. ஆனால் மாதா மாதம் வரும் சஷ்டியை போல அல்லாமல் மார்கழி மாதத்தில் வரும் இந்த சஷ்டிக்கு விஷேஷம் அதிகம். இன்று விரதம் இருந்து முருகன் கோயிலிற்கு சென்று 36 முறை வளம் வருவது சிறந்தது. அதோடு முருகனுக்கு அர்ச்சனை செய்து திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை படிப்பதன் மூலம் ஒருவருக்கு 4448 வியாதிகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.\nமுருகப் பெருமானை இந்த நன் நாளில் வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை அகலும், கடன் தொல்லை விலகும், தோஷங்கள் நீங்கும், முன் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.\nகுழந்தை பெரு இல்லாதவர்கள் மாதா மாதம் சஷ்டி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம் நிச்சயம் குழந்தை பெரு பெறலாம். இதைத் தான் நம் முன்னோர்கள் ‘சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும்’ என்று கூறியுள்ளனர்.\nஅறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் மந்திரம்\nஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டியில் இருந்தே பலர் விரதத்தை தொடங்குவது வழக்கம். ஆனால் முருகனை நினைத்து விரதம் இருக்க நினைப்பவர்கள் எந்த சஷ்டியில் இருந்து வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆகையால் பல அற்புத பலன்களை பெற இன்று முதலே உங்கள் சஷ்டி விரதத்தை தொடங்கலாம்.\nநாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்\nநாளை தை பௌர்ணமி – நீங்கள் இவற்றை செய்தால் பலன்கள் அதிகம்\nநீங்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6945", "date_download": "2019-01-21T02:21:01Z", "digest": "sha1:GYH3ZVEXTS4SOE6Z4LIQC6K2XUSQTU7H", "length": 7504, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "p.murugeshwari P.முருகேஸ்வரி இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari இந்து-விஸ்வகர்மா-தமிழ் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nசெவ்வாய் சுக்கிரன் லக்னம் சூரியன் புதன் சந்திரன்\nசுக்கிரன் ராகு செவ்வாய் சனி சூரியன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-35-314460.html", "date_download": "2019-01-21T01:57:57Z", "digest": "sha1:L4N6MHIDRRZCLSACDJ4OELJPVG24EL4S", "length": 18270, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35 | Exploring Odhisha, travel series - 35 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. த���ன்னகத்தின் காசி தேடி போலாமா\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nஇடித்தாக்குதலில் கொனாரக் கோவில் கோபுரம் வீழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறதா ஏனென்றால் இருநூற்று இருபது அடிகள் உயரமாக இருந்த அக்கோபுரம் எளிதில் இடிமின்னல் தாக்குதலுக்கு ஆளாகக் கூடியது. பன்னூற்றாண்டுகளில் ஒருநாள் வலிமையாய் வானம் இடித்தபோது விழுந்திருக்கலாம். ஆனால், கோபுரத்தின் சுவர்க்கல்லானது இருபது முதல் இருபத்தைந்து அடிகள்வரை பருமன் கொண்டது. அவ்வளவு வலிய கல்லடுக்கினை இடியினால் தகர்க்க முடியாது என்று கூறுகிறார்கள். அதனால் இடி தாக்கியதில் கொனாரக் சரிந்தது என்று கொள்வதற்கில்லை.\nகொனாரக் கோவிலானது கடற்கரையோரத்தில் அமைந்திருப்பதால் அது அந்நிலப்பரப்பானது மணற்பாங்காகவே இருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் அவ்விடம் ஆற்றுப் படுகையாகவோ பள்ளத்தாக்காகவோ இருந்திருக்கலாம். மணற்பாங்கான பள்ளத்தாக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட கோவிலின் அடித்தளம் சிறிது சிறிதாக வலுக்குன்றியதால் கொனாரக் கோபுரம் சாய்ந்ததா என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.\nகொனாரக் கோவிலின் அடித்தளம் விளையாட்டுத் திடல் அளவுக்கு அகன்ற பரப்புடையது. அவ்வளவு பெரிதாய் அகன்றிருக்கும் அடித்தளம் ஓரிடத்தில்கூட தரையில் இறங்கியதற்கான எந்தச் சுவடும் இல்லை. கட்டியபோது அமைக்கப்பட்ட அடித்தளம் இன்றுவரை எவ்விதச் சரிவுமின்றி உறுதியாகவே இருக்கிறது.\nபொதுவாக, கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிப் போடப்படும் அடித்தளங்கள் ஒரே கல்லுடலாக மாறிவிடும். அவ்வாறு ஒரே கட்டமைப்பாய் மாறிய பிறகு ஏதேனும் ஒரு பகுதியில் அடித்தளம் இறங்க முயன்றாலும் கட்டுமானத்தின் பிற கட்டுகள் அதனைக் கீழிறங்க விடாமல் தாங்கிப் பிடித்துக்கொள்ளும். எவ்வளவு பெரிய கட்டுமானங்கள் என்றாலும் உறுதியான கற்களை அடித்தளமாகப் போட்டுவிட்டால் அஞ்சத் தேவையில்லை.\nஇவ்வுலகில் வரலாற்றுக்கு முந்திய தொன்மையான படைப்புகளில் கற்களால் செய்யப்பட்டவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இன்றைக்கு எழுப்பப்படும் கட்டடங்கள் காலத்தை மிஞ்சி வாழவேண்டுமென்றால் முழுமையாகவே கற்களால் அமைக்கப்படவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இன்றைய நம் பன்மாடிக் கட்டடங்களுக்கும் வீடுகளுக்கும் வாழ்நாள் அறுபது முதல் எண்பது ஆண்டுகள் மட்டுமே என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நம் கட்டடங்களை நன்கு கட்டி முறையாகப் பழுது பார்த்துப் பராமரித்தால் மேலும் ஐம்பதாண்டுகள் உறுதியாக நிற்கும். அதற்கு மேல் இன்றைய கட்டுமானங்களைக் கைவிடவேண்டும். அன்றேல் தகர்த்துவிடவேண்டும். இது கசக்கும் உண்மை. ,\nஅன்றைய கோவில்களும் பிற கட்டுமானங்களும் கற்களைக்கொண்டே, கற்களைப் பயன்படுத்தியே, கற்களைச் செதுக்கியே எழுப்பப்பட்டவை. அந்த ஒரே காரணத்தால்தான் அக்கட்டுமானங்கள் நூற்றாண்டுகள், ஆயிரமாண்டுகள் தாண்டியும் செம்மாந்து நிற்கின்றன. கொனாரக் கோவிலின் மேற்பகுதிதான் சரிந்ததே தவிர, அதன் அடிக்கட்டுமானம் அப்படியே இருக்கிறது. கோவிலின் கட்டுமானத்தில் எவ்விதக் குலைவும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்திவிட்டார்கள்.\nகோபுரச் சரிவிற்குக் கூறப்படும் இன்னொரு காரணம் பொருட்படுத்தத் தக்கதாய் இருக்கிறது. கொனாரக் கோவிலின் முன்முகப்பில் பறக்கும் சிங்கங்களைப் போன்ற பேருருவான கற்செதுக்கங்கள் காணப்படுகின்றன. பறக்கும் குதிரையைப்போல அச்சிங்கங்கள் காற்றில் தேரை இழுத்துக்கொண்டு பறக்கின்றன. கலிங்கக் கோவில் கோபுரங்கள் பலவற்றிலும் அவ்வாறு காற்றில் பறப்பதைப்போன்ற சிங்கச் சிலைகள் இருக்கின்றன. பிற கோவில்களில் அத்தகைய சிலைகள் சிறிதாக இருக்கின்றன. கொனாரக் கோவில் கோபுரத்தில் பதித்து நிறுத்தப்பட்ட சிங்கச் சிலைகள் அளவிற்பெரியதாய் இருந்தன. அச்சிலைகளின் பேரெடை தாங்க முடியாத கோபுரச் சுவர்கள் திடீரென்று சரிந்து விழுந்திருக்கலாம். கோவில் சிதிலங்களை அப்புறப்படுத்தியபோது ஆங்காங்கே கீழே விழுந்து நொறுங்கிய சிங்கச் சிலைகளின் சிதைவுப் பகுதிகளையும் கண்டெடுத்திருக்கிறார்கள். இந்தக் காரணம் ஏற்கும்படி இருந்தாலும் அவ்வளவு பெரிய கோவிலைக் கட்டியவர்களின் முழுத்திறத்தையே கருத்தில் கொள்ளாமல் கூறுவதாகும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர். கணிப்புக்கு உட்பட்ட இத்தகைய காரணங்களுக்கு அப்பால் மயிர்க்கூச்சம் ஏற்படுத்தும் இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். அது என்ன \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sex-torture-hostel-wardens-behave-like-brokers-two-incident-328004.html", "date_download": "2019-01-21T02:06:14Z", "digest": "sha1:GVUSP7ROHZY36B4ACBSNMS5GO6Z73JPJ", "length": 17014, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் ஒரு புனிதா... திருவண்ணாமலையில் ஒரு புனிதா... ஏம்மா பெயருக்கு ஏற்ப செய்யும் காரியமா இது! | Sex torture: Hostel wardens behave like brokers in two incidents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகோவையில் ஒரு புனிதா... திருவண்ணாமலையில் ஒரு புனிதா... ஏம்மா பெயருக்கு ஏற்ப செய்யும் காரியமா இது\nமாணவியை ஆசிரியருடன் அட்ஜஸ்ட் செய்ய சொன்ன வார்டன்கள்\nசென்னை: கோவையில் விடுதி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அனுப்ப முயன்ற புனிதாவை போல் திருவண்ணாமலையிலும் ஒரு வார்டன் புனிதா இதுபோல் இழிவு செயலில் ஈடுபட்டுள்ளார். புனிதா என்ற பெயருக்கு ஏற்ப செய்யும் காரியமா என்று கேட்க தோன்றுகிறது.\nபெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. அதுவும் பெண் பேராசிரியர்கள், வார்டன்களே தங்கள் சுயலாபத்துக்காக அப்பாவி மாணவிகளை பலிகடா ஆக்கப்படுகின்றனர்.\nகுறிப்பாக வசதி இல்லாத பெண்களையும் நன்றாக படிக்காத பெண்களையும் குறி வைத்து அவர்களுக்கு படிக்காமலேயே மார்க்குகள், கை நிறைய பணம் உள்ளிட்டவை குறித்து ஆசை வார்த்தைகள் கூறி வலையில் சிக்க வைத்துவிடுகின்றனர்.\nஅருப்புக்கோட்டையில் கல்லூரியில் கணித பேராசிரியையாக பணியாற்றிவர் நிர்மலா தேவி. இவர் அங்குள்ள மாணவிகளை குறிவைத்து மதுரை பல்கலைக்கழக அ���ிகாரிகளுடன் படுக்கையை பகிருமாறு வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதுபோல் கோவை பீளமேட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் வார்டனாக இருப்பவர் புனிதா. இங்கு கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் ஏராளமான இளம்பெண்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் புனிதா அந்த பெண்களை விடுதி உரிமையாளர்ஜெகந்நாதனுடன் படுக்கைக்கு செல்லுமாறு அழைத்துள்ளார். இதையடுத்து ஜெகந்நாதன் மர்மமான முறையில் இறந்துவிட்டார். புனிதாவும் போலீஸில் சரணடைந்துவிட்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் பிஎஸ்சி படித்து வரும் சென்னை மாணவிக்கு பேராசிரியர் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு ஹாஸ்டல் வார்டன் புனிதா என்பவரும் மாணவியை சமாதானப்படுத்தி படுக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவுக்கு பிறகுதான் தெய்வத்தையே வைத்துள்ளனர். ஆனால் இது போன்ற சில ஆசிரியர்களால் அச்சமூகத்துக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கோவையிலும் சரி, திருவண்ணாமலையிலும் சரி புரோக்கர் போல் மாணவிகளை கன்வின்ஸ் செய்த வார்டன்களின் பெயர் புனிதாவாம். பெயருக்கு ஏற்ப செய்பவர்கள் செய்யும் காரியமாக இது என்று காரிதுப்ப வைக்கிறது இவர்களின் செயல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsex torture tiruvannamalai chennai செக்ஸ் டார்ச்சர் திருவண்ணாமலை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-nov15", "date_download": "2019-01-21T01:38:20Z", "digest": "sha1:MWV6L6H6ZZW2NPXW6PJ6SOEQW3C6UEH5", "length": 13144, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - நவம்பர் 2015", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - நவம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதிப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்\nதமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள் எழுத்தாளர்: எவிடென்ஸ் கதிர்\nபெரியார், அம்பேத்கர் கருத்துக்களை முன்னெடுப்பதே சிறுபான்மை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு எழுத்தாளர்: ஆளூர் ஷாநவாஸ்\nகல்பாத்தி - அன்றும் இன்றும்\nசென்னையில் டிச.1இல் “மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியாரும் தமிழ்த் தேசியமும் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n26.11.1957 எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன - பனியாக்கள் எழுத்தாளர்: ஹைதர்\nமுஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் எழுத்தாளர்: ஆளூர் ஷாநவாஸ்\nபகுத���தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் எழுத்தாளர்: பார்கவா\nஏழ்மையும், சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம்\nமாட்டிறைச்சி தடை - சில தகவல்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுழலும் வரலாற்றுச் சக்கரம் எழுத்தாளர்: பிரபாகரன்\nமழைய நிறுத்த அம்மா உத்தரவு வருமா\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் எழுத்தாளர்: மன்னை இரா.காளிதாசு\nமாநில உரிமைகளைப் பறிக்கிறது நீதித்துறை பரிந்துரை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமாட்டிறைச்சிக்கு தடை - மத்திய அமைச்சர் எதிர்ப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபீகாரை ஆட்டிப் படைத்த பார்ப்பனியம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅரசியல், சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை எழுத்தாளர்: ரொமிலா தாப்பர்\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள் எழுத்தாளர்: டி.என்.ஜா.\n‘மதம்’ மாறுவதற்கு மறுத்த ‘பிராமணர்கள்’தான் இன்றைய தீண்டப்படாத மக்களா\nவாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல், கோவன் கைது - கழகம் கண்டனம் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nமுருகனுக்கு இடைத் தரகர்களாக இருக்கும் அர்ச்சகர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/tamil-cinema-cartoon/", "date_download": "2019-01-21T01:12:43Z", "digest": "sha1:2VZO4QTDWZKOL6TEMSU7M5H5GP65DLS5", "length": 6525, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "tamil cinema cartoon Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2011/12/blog-post_23.html", "date_download": "2019-01-21T02:23:20Z", "digest": "sha1:67P6PFAVSZ7RECKL6FYPM5I2FNYEBM7W", "length": 19955, "nlines": 243, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: அரவாணிகள் -திருநங்கைகள் மூன்றாம் பாலினமா ??", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஅரவாணிகள் -திருநங்கைகள் மூன்றாம் பாலினமா \nமேற்கண்ட பதிவை PDF FILEஆக DOWNLOAD செய்ய\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nகாரைக்கால் -நாகூர் ரயில் போக்குவரத்து விரைவில் துவ...\nநோட்டீஸ் வெளியிட்டதால் JAQH அமைப்பினர் 5 பேர் கை...\nஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப...\nகாரைக்கால் -நாகூர் அதி வேக ரயில் சோதனை ஓட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினம் : தமுமுக நாகையில் ஆர்ப்ப...\nசுப்பிரமணிய சாமிக்கு நாமம் போட்ட ஹாவர்ட் பல்கலைக்...\nயஹூதிகளே ஓடிவிடு, முஹம்மதுடைய படை வந்துகொண்டிருக்க...\nஇஸ்லாத்தின் ஒளியில் சீனாவில் ���ீழ்கிறது கம்யூனிஷம்...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோ...\nபாத்திமா (ரலி) தற்கொலை செய்தார்களா \nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகண...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்...\nஎன்ன தான் பிரச்சனை முல்லை பெரியாறு அணையில் (\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nவிபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி () - இந்தியா ஒளிர்...\nகாரைக்கால் -நாகூர் ரயில் போக்குவரத்து துவங்கியது.....\nகத்தார் : அப்துல் வஹ்ஹாப் பள்ளிவாசல் திறப்பு\nஅரவாணிகள் -திருநங்கைகள் மூன்றாம் பாலினமா \nபுயல் சென்னை - நாகை இடையே நாளை கரையை கடக்கிறது\nகொலவெறி தாக்குதலுக்குள்ளான நம் இந்திய பிரதமர்..\nதானே புயல் கரையை கடந்தது : புதுவை - கடலூர் ஸ்தம்பி...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:49:34Z", "digest": "sha1:4ZC2DGHIAQC4VZUCRE2ML2255ZRP55SJ", "length": 12713, "nlines": 148, "source_domain": "tamilan.club", "title": "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு - TAMILAN CLUB", "raw_content": "\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nதமிழன் July 3, 2018 படித்ததில் பிடித்தது No Comment\nஅரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.\nபயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.\nஅவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.\nஅரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் “இது என்ன உனது இடது கையில் கயிறு\n‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.\nஅவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.\nஇந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.\nஅந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்’’ எனக் கேட்டான் அரசன்.\n‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்’’ என்று பதில் சொன்னான்.\nஅவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்’’ என்று கேட்டான் அரசன்.\n‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்\n‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்\nஉள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.\nஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.\n‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’\nஒருவன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.\nநமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்… தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்….\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/cauvery-river-history-interstate-disputes/", "date_download": "2019-01-21T02:19:42Z", "digest": "sha1:2POWOWNYEOIGBGVM3NPJZG6XFDCRH2DW", "length": 7170, "nlines": 131, "source_domain": "tamilan.club", "title": "காவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு - TAMILAN CLUB", "raw_content": "\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nதமிழன் April 10, 2018 இந்தியா, தமிழ்நாடு, வரலாறு, விமர்சனம் No Comment\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு குறித்து திரும்பி பார்போம்…. மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள குடகு பகுதியில் உருவாகிறது காவிரி ஆறு. காவிரி உருவாகும் இடத்தைத்தான் தலைக்காவிரி என்றும் அழைக்கிறோம். கர்நாடகாவில் உருவாகி தமிழகத்தை …\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://team-sli.blogspot.com/2016/10/discipline-farmauroville.html", "date_download": "2019-01-21T01:05:28Z", "digest": "sha1:PB3IH5GAZIEMZ2BZZV7DQNGITLP76EVE", "length": 16327, "nlines": 70, "source_domain": "team-sli.blogspot.com", "title": "Team SLI: volunteering in discipline", "raw_content": "\n• பெயர் : மதன்\nDiscipline ஒரு இயற்கை விவசாயம் செய்து வரும் பண்ணை. இதற்கு Discipline என பெயர் வரக்காரணம் இங்கு அதிக அளவில் துளசி செடிகள் இருந்தன. ஸ்ரீ அன்னை அவர்கள் அனைத்து மலர்களுக்கும் பெயர் சூட்டுகையில், துளசி மலருக்கு Discipline என பெயரிட்டார் ஆகவே இவ்விடத்திற்கு Discipline என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் தற்போதைய நிறுவனர் Mr. Jeff அவர்கள், இந்த பண்ணையில் கடந்த 25 வருடமாக பணியாற்றுகிறார். இந்த பண்ணை 1976 முதல் இயங்கி வருகிறது. இதன் பரப்பளவு 14 ஏக்கர். இங்கு பதினைந்திற்கும் மேற்ப்பட்டோர் பணிபுரிகின்றனர். அங்கு வரும் தன்னாவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.\nDiscipline பண்ணை பற்றிய அறிமுகங்களை திரு. முருகன் மற்றும் திரு. பிராங்க் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.\nபின்பு பண்ணையில் செய்துவரும் விவசாய வேலைகள், பயிரிடும் முறைகள், விதை சேகரிப்பு முறைகள், மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் நடைமுறைகளை திரு.பிராங்க் அவர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் மற்றும் மண்புழு உரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.\nமேலும், அன்றைய நாள் முழுவதும் மண்புழு உரம் (Vermi compost) தயாரித்தல் பணியில் ஈடுபட்டோம், உரங்களை பயன்பாட்டிற்கு தேவையான முறையில் வகைபிரித்து தனிதனி பீப்பாய்களில் சேகரித்தோம்.\nநேரடி பயிற்சியின் மூலம் மண்புழு உரம் தயாரித்தல் முறைகளை தெரிந்துகொண்டேன்.\nஇரண்டாம் நாள் : (25.10.2016)\nஇயற்கை உரம் தயாரிப்பதற்கு தேவையான சாணம், புள், சாம்பல் & கரி போன்றவைகளை கொண்டு அடுக்குகளை உருவாக்கினோம்.\nபுள்களை அறுத்து கொண்டு வந்து, மாடு பராமரிப்பு பணியில் ஈடுபட்டோம்.\nமேலும் மஞ்சம் புள் நிறைத்த பகுதிகளில் வேலி அமைத்தோம்.\nஇன்று அடுக்குகள் நிறைத்த உரம் தயாரிப்பு முறைகளையும், மாடு பராமரிப்பு முறைகளையும் அறிந்து கொண்டோம்.\nமூன்றாம் நாள் : 26/10/2016\nஇன்று காலையில் மண்புழு உரத்தை பயன்பாட்டிற்கு தேவையானபடி பிரித்து எடுத்து அதனை தனி பீப்பாயில் அடைத்தேன்,\nபின்பு மழை காலம் தொடங்க இருப்பதால், பண்ணையில் இருந்த மரத்தூண்களை வைத்து பப்பாளி மரங்களுக்கு முட்டு கொடுக்கும் வேலையை செய்து முடித்தோம்.\nஇதன் மூலம் எப்படி மண்புழு உரத்தை பிரித்து எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதையும், மழை காலத்தில் மரங்களை கீழே விழாமல் எப்படி பாதுகாப்பது என்பதையும் கற்றுகொண்டேன்.\n\" மூங்கிலும் நானும் \"\nநான்காவது நாள் : (27.10.2016)\nகாலையில் திரு . ஜனாவாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, காலை முதலே மூங்கில் வெட்டும் பணியில் ஈடுபட்டோம், என்னோடு ஜெர்மனியில் இருந்து வந்துள்ள தன்னார்வல மாணவர்கள் ஜனாவாஸ் மட்டும் அனாஸ் என்னோடு இணைந்தார்கள்.. கூடவே திரு. முருகன் மற்றும் திரு. சத்தியராஜ் அவர்களும் என்னோடு மூங்கில் வெறும் பணியில் தீவிரமாக இறங்கினார், பின்பு தேநீர் இடைவேலைக்கு சென்றேன் அப்போது திரு. ஜனாவாஸ் அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடினார், பின்பு ஜெர்மன் நண்பர்களின் துடிப்பு, வேகம் அதிலும் குறிப்பாக அனாஸ் செய்யும் வேலை நேர்த்தியாக இருந்தது, பின்பு அந்த மூங்கில் மரத்தில் இருந்த கனுக்களை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.\nபின்பு இன்றைய நாள் முழுக்க மூங்கிலை வெட்டி கொண்டுபோய், பப்பாளி மரங்களுக்கு தூண் முட்டு அமைக்க மூங்கிலை சேகரித்தோம்.\nஇதன் மூலம் மூங்கில் புதாரில் இருந்து எப்படி மூங்கில்களை தனித்தனியாக வெட்டி எடுப்பது என்பதை கற்றுக்கொண்டேன்.\n\" மூங்கிலை புதரில் இருந்து சுலபமாக வெட்டி எடுக்க அதன் கனுக்களை ஒன்று பின் ஒன்றாக வெட்டி எடுக்க வேண்டும், அதேபோல் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்வது சுலபமானது \"\nஐந்தாவது நாள்: 31/10/ 2016\nDiscipline பண்ணைக்கு அதிகாலையில் சென்றேன், பின்பு திரு.முருகன் அவர்களை சந்தித்து என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து, பின்னர் நானும் என்னுடன் பணி புரியும் தன்னார்வலர்கள் ஆன நண்பர்கள் ஜானாவாஸ், அனாஸ் மற்றும் சத்தியராஜ் ஆகியோரை அழைத்து சென்று ஏற்கனவே வெட்டி சேகரித்து வைத்த மூங்கில்களை பப்பாளி மரங்கள் இருக்கும் இடத்தில் சேர்த்தோம், பின்பு கொண்டு வந்த மூங்கில்களை வைத்து பப்பாளி மரங்களுக்கு முட்டு அமைக்கும் முறையை திரு. முருகன் விளக்கமாக சொல்லியும் செய்தும் காட்டினார்.\nஅதன் பிறகு தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் பப்பாளி மரங்களி்ன் உயரத்திற்கு ஏற்றவாறு மூங்கில்களை வெட்டி பப்பாளிக்கு முட்டு கொடுக்கும் பணியை தொடங்கினோம்.\nமேலும் வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் காற்று வடக்கிழக்கில் இருந்து விசுவதால் அதற்கு எதிர் திசையில் பப்பாளி மரங்களுக்கு முட்டு கொடுக்கும் பணியை செய்தோம்.\nஇதன் மூலம் மழை காலங்களில் பப்பாளி போன்ற மென்னையான மரங்களை எப்படி பாதுகாப்பது என்பதை கற்று கொண்டேன்......\n\" களையும் உரமாகும் \"\nஆறாவது நாள் : 01/11/2016\nவழக்கம் போல் காலையில் பண்ணைக்கு சென்றேன் பின்பு திரு. முருகன் அவர்களிடம் வேலையை கேட்டறிந்தேம், பின்பு பண்ணையின் பிண்புரம் பழமரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் நடப்பட்டு உள்ளன அந்த பகுதியில் அதிகமான அளவில் களைச்செடி வளர்ந்துள்ளன அந்த களையை எடுப்பதற்காக திரு. ராஜீவ் மற்றும் என்னுடன் பணிப்புரியும் தன்னார்வர்களும் என்னோடு இணைந்தார். அந்த பகுதி முழுக்க ��ரக்கன்றுகளை சூழ்துள்ள களைகளை எடுக்கதொடங்கினோம், களைகளோடு நிறைந்த தொட்டா சிணுங்கி செடிகளின் முற்கள் பெரும் சவாலாக இருந்தது. அந்த களைகளை அங்குள்ள மரக்கன்றுகளுக்கு அடியுரமாக இட்டதோடு மீதம் இருந்த புற்களை பசுக்களுக்கு தீவனமாக கொண்டுசொன்றோம்.\nஇதன்மூலம் களைகளை எப்படி எடுப்பது என்பதையும், அதை எப்படி மரங்களுக்கு உரமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுகொண்டேன்.\n\"மழை துளிகளுடன் பண்ணை வேலை\"\nஏழாவது & கடைசி நாள் : 02/11/2016\nஇன்று கடைசி நாள் காலை மழை துளிகளுடன் வேலையை தொடங்கினேம், பண்ணையின் பின்புரம் தரிசு நிலமாக கிடந்த பகுதிகளை கேழ்வரகு பயிரிட மண்வெட்டியால் கிளறினோம். பின்பு பசுந்தால் உரம் (அ) எருவினை அந்த பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தோம். அந்த எருக்களை அந்த கிளறிய பகுதிகளில் தூவ ஆரம்பித்தோம், சிறிது நேரத்திலேயே மழை துளிகள் விழத்தொடங்கியது.. மகிழ்ச்சியும், ஆனந்தமாய் இருந்தாலும் பின்பு மழை அதிகமாக வரத்தொடங்கின , ஓடிச்சென்று கூரையின் கீழ் ஓரமாய் ஒதிங்கினோம் . மீண்டும் மழை குறைய பணி நீண்ட நேரம் தொடர்ந்தது...இன்றைய நாள் மிகவும் களைப்பாக இருந்தது அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nஇதன் மூலம் தரிசு நிலத்தை எப்படி விலைநிலமாக மாற்றுவது என்பதையும் எருக்களை எவ்வாறு பயன்படுத்து என்பாதையும் கற்றுகொண்டோன்.\nகடைசி நாளான இன்று பண்ணை வேலையை முடித்து விட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் நன்பர்கள் அனைவரிடமிருந்து மகிழ்ச்சியான முறையில் பிரிவுறா அன்போடு பிரிந்து விடைபெற்றோம்......\n\" என்றும் மறையாத விவசாயம் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.feellife.com/ta/air-pro-2-portable-mesh-nebulizer-nebuliser-inhaler-asthma-inhaler-asthma-treatment-compressor-nebulizer-ultrasonic-nebulizer-copd-treatment-machine-respiratory-disease-treatment-machine.html", "date_download": "2019-01-21T01:31:13Z", "digest": "sha1:T4JEQY6766MCT6JB3TRRBFBZB3MEWQUD", "length": 11035, "nlines": 238, "source_domain": "www.feellife.com", "title": "ஏர் புரோ 2 - சீனா ஷென்ழேன் Feellife மருத்துவ", "raw_content": "\nசிதறச்செய்து துகள் தேர்வு அறிக்கைப்\nமினி வான் 360 இன் டப்பாக்கள் செயல்திறன்\nAeroCentre இன் டப்பாக்கள் செயல்திறன்\nஏர் மாஸ்க் டப்பாக்கள் செயல்திறன்\nஏர் ஏஞ்சல் டப்பாக்கள் செயல்திறன்\nகாம்பாக்ட்: வீட்டில் பயன்படுத்த சிறிய சாதனம் சிறந்த அறுவை சிகிச்சை செய்ய எளிதாக\nசீரான துகள்கள்: சிறந்த சிகிச்சைப் அடைய ஆழமான நுரையீரலில் ஊ���ுருவி\nபொருத்தப்படக்கூடிய மருந்து கப்: எளிதாக சுத்தம் செய்ய கழலுந்தலை\nஅனைத்து திசைகளிலும் செயல்படும் அனுமதிக்கிறது\nMin ஆணை அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n● லைட்வெயிட் மற்றும் சிறிய.\nலோ மின் நுகர்வு, அமைதியாக செயல்படும் ●.\n● ஒரு பொத்தானை செயல்படும்.\n● உயர் வெளியீடு நன்றாக துகள்.\n● லோ நீர்மட்டம் உணர்வு\n● பல கோணத்தில் nebulization\n● தானியங்கி ஒவ்வொரு மருந்து மாத்திரை பிறகு மூடும் (10 நிமிடங்கள் பயன்படுத்த).\n● எந்த 5V USB பவர் அடாப்டருடன் மைக்ரோ USB கேபிள் வழியாக சார்ஜ் அல்லது உங்கள் கணினியில் நேரடியாக அடைப்பை.\n● ஏர் புரோ 2 முக்கிய இயந்திரம்\nமுந்தைய: ஏர் ப்ரோ 4\nமாதிரி ஏர் புரோ 2\nபவர் சப்ளை DC4.8V லித்தியம் டைட்டனட் பேட்டரி அல்லது மைக்ரோ USB 5.0V\nபேட்டரி ஆயுள் மீதமுள்ள திறன் பயன்பாடு 3000 சுழற்சிகள் பிறகு ஆரம்ப திறன் 80% க்கும் மேற்பட்ட வைத்திருக்கிறது.\nNebulilzation மதிப்பீடு 0.3ml / நிமிடம் ~ 0.7ml / நிமிடம்\nமருந்து கோப்பை கொள்ளளவு 10 மிலி அதிகபட்சம்\nவேலை அதிர்வெண் 110kHz 士 10kHz\nபவர் நோய்க் போதுமான: குறிக்கும் ஒளி lightingInsufficient வைத்திருக்கிறது: குறிக்கும் ஒளி ஒளிரும் வைத்திருக்கிறது\nஆட்டோ ஆஃப் பயன்பாடு 10 நிமிடங்கள் கழித்து தானியங்கி மூடும்\nஉழைக்கும் சூழல் வெப்பநிலை: நிமிடம் 5 ℃ ~ அதிகபட்சம் 40 ℃ ஏர் ஈரப்பதம்: அதிகபட்சம் 80% ஆர்.எச்\nசேமிப்பு வெப்பநிலை: நிமிடம் -20 ℃ ~ அதிகபட்சம் 55 ℃ ஏர் ஈரப்பதம்: அதிகபட்சம் 93% ஆர்.எச்\nசாதன எடை 100 (பேட்டரிகள் உட்பட)\nசாதன பரிமாணங்கள் 37.6 (அ) மிமீ * 37.6 (எல்) * 97.7 (உ) mm\nதுணை ஆயுள் மருந்து கப்: 1yearMask: 1yearNote: காரணமாக தினசரி பயன்பாடு அதிர்வெண் க்கு பதிலாக கொடுக்கப்படுமா.\nநெபுலைசர், வலை நெபுலைசர், சிறிய நெபுலைசர், நெபுலைசர் அமுக்கி, மீயொலி நெபுலைசர், வீட்டில் நெபுலைசர், nebuliser, நெபுலைசர் சிகிச்சை, ஆஸ்துமா நெபுலைசர், ஆல்ப்யுடரோல் நெபுலைசர், nebulizing விரைவி, அமுக்கி, n\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கார்\nமினி வான் 360 +\nதிங்கள் வெள்ளி காலை 9 --6pm\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்���ேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_5405.html", "date_download": "2019-01-21T02:07:21Z", "digest": "sha1:WQA3RYMR6IUWTEZIRM6LFVNRAMWQS7JV", "length": 21231, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஐ.நா குழு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகள் ஆரம்பம்! ஸ்கைப் விசாரணையாம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஐ.நா குழு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகள் ஆரம்பம்\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.\nஇந்த குழுவினர் ஓஸ்லோ, டோரோன்டோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் விசாரணைகளை நடத்த வுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்தார். குறித்த நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களிடம் ஐ.நா விசாரணைக் குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினர், விசாரணைகளை நடாத்துவதற்கான நடைமுறைகளை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், குறித்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்து விசாரணை நடாத்த முடியாது என இலங்கை பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாட்டிற்கு வருகைத் தந்து விசாரணை நடாத்த முடியாது என அவர்கள் அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகைத் தந்து விசா��ணைகளை நடாத்த முடியாத நிலையில், அவர்கள் ஸ்கைப் ஊடாக பெரும்பாலும் விசாரணைகளை நடாத்துவார்கள் என கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா மேலும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினு���் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%A4/", "date_download": "2019-01-21T02:10:30Z", "digest": "sha1:UMYGOZB3YVRJXZQ6OZ3ZV3LKIURNROXY", "length": 10437, "nlines": 73, "source_domain": "news.thinaseithi.com", "title": "ரொறன்ரோவில் ஒரே இரவில் 4 துப்பாக்கிச் சூடு, 3 கத்திக்குத்து சம்பவம்! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nரொறன்ரோவில் ஒரே இரவில் 4 துப்பாக்கிச் சூடு, 3 கத்திக்குத்து சம்பவம்\nரொறன்ரோவில் நேற்று முன்தினம் இரவுநேரப் பொழுதில் மாத்திரம் நான்கு பேர் சுடப்பட்டதுடன், மேலும் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்தவகையில் வெள்ளி இரவிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வரையிலான நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஃபின்ச் அவென்யூவிற்கு வடக்கே, றவுண்ட்ரீ வீதி மற்றும் கிப்ளிங் அவென்யூ பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் முதலாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகு��ித்த இடத்தில் துப்பர்ககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிராபத்தான காயங்களுக்கும், மேலும் இருவர் பலத்த காயங்களுக்கும் உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவெளியின் பின்னர் இரண்டாவது சம்பவம் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் லோரன்ஸ் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த இரண்டாவது சம்பவத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தங்களுக்கு தெரியும் என்று பொலிஸார் கூறியுள்ள போதிலும், உடனடியாக எவரும் கைது செய்யப்படவில்லை.\nமூன்றாவது சம்பவமும் கத்திக்குத்துச் சம்பவம் என்றும், சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வெல்லஸ்லி தெரு மற்றும் ஷெர்போர்ன் தெரு பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ஆபத்தான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநான்காவது சம்பவமும் கத்திக்குத்துச் சம்பவம் என்றும், ஃபின்ச் அவென்யூ ற்கு தெற்கே, ஜேன் தெரு மற்றும் ஃபிர்க்வோவ் க்ரெஸ்ஸன் பகுதியில் அதிகாலை நான்கு மணியளவில் அந்த சம்பவம் இடம்பெற்றள்ளது. இதில் காயமடைந்த நபர் குறித்த இரவில் கத்திக்குத்துக்கு இலக்கான 5ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் இந்த மூன்றாவது மற்றும் நான்காவது சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அதிகாலை நான்கு மணியளவில், லோரன்ஸ் அவென்யூ மற்றும் டஃப்பரின் தெரு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது காரில் இருந்த ஒருவர் மீது பயணித்துக்கொண்டிருந்த பிறிதொரு காரில் இருந்தோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்ப்ட்டதில் கையில் காயமடைந்த ஆண் நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n← மில்டன் பகுதியில் வாகன விபத்து – வாரத்தின் பின்னர் ஒருவர் உயிரிழப்பு\n700 நாட்களில் 7546 பொய் குற்றச்சாட்ட���கள் – டொனால்ட் ட்ரம்ப் சாதனை →\nரொறன்ரோவில் மழையுடனான காலநிலை மாற்றமடையும் சாத்தியம்\nயோர்க்வில் பகுதியில் இரு வாகனம் மோதி விபத்து – பெண் உயிரிழப்பு 2 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6946", "date_download": "2019-01-21T00:55:38Z", "digest": "sha1:KJ456R3XCAPNECA7N5F5KNOJBSIP3E6R", "length": 7420, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "v.kowsalya V.கெளசல்யா இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari இந்து-விஸ்வகர்மா-தமிழ் Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nகுரு லக்னம் சனி சுக்கிரன் சூரியன் செவ்வாய்\nலக்னம் சந்திரன் சூரியன் சனி ராகு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7837", "date_download": "2019-01-21T00:55:21Z", "digest": "sha1:DUK6AYTU2HQ7ECCJOFP2DQNDQ6ZGYK7L", "length": 7283, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.yogeshwari M . யோகேஸ்வரி இந்து-Hindu Adi Dravidar-Pariyar இந்து பறையர் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்��ள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில் : டேட்டாஎன்ட்ரிஆப்ரேட்டர்(பிரைவேட்) பணிபுரியும் இடம் : சென்னை சம்பள வருமானம் : 8500 எதிர்பார்ப்பு-Any Degree, Goodfamily\nSub caste: இந்து பறையர்\nசனி சந் சு பு சூ செ ல\nவி கே அம்சம் சந் சனி\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-21T02:33:59Z", "digest": "sha1:RXEX6BP46TDWIBXCYO6PD3Q2G7GAGHGB", "length": 6319, "nlines": 101, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிலவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nநிலவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(குறிப்பிட்ட காலத்தில் அல்லது சூழலில் அல்லது இடத்தில்) ஒன்று அறியக்கூடிய வகையில் காணப்படுதல்.\n‘பருவ மழை பெய்யாமல் நாட்டில் வறட்சி நிலவுகிறது’\n‘சுமார் முப்பது நிமிடங்களுக்கு அவையில் குழப்பம் நிலவியது’\n‘இயற்கை வழிபாடு புராதன காலத்திலிருந்து தமிழ்நாட்டில் நிலவிவருகிறது’\n‘சிறிது நேரம் இருவரிடையே மௌனம் நிலவியது’\n‘மக்களிடம் நிலவும் பல்வேறு நம்பிக்கைகளைப் பற்றி நான் ஆய்வு செய்துவருகிறேன்’\n‘மனிதர்களின�� அகத்திலும் புறத்திலும் அமைதி நிலவ வேண்டும்’\n‘சலனமற்ற அந்த முகத்தில் சாந்தம் நிலவியது’\n‘தமிழ்நாட்டில் நிலவிய மொழி, கலை, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் முதலியவற்றைப் பற்றிய செய்திகளைத் திருக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது’\n‘குண்டு வெடித்த பகுதியில் பதற்றம் நிலவியது’\n‘எல்லா நாடுகளிலும் மக்களாட்சி நிலவ வேண்டும்’\nநிலவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n‘நிலவில் மனிதன் காலடி எடுத்துவைத்த நாள் வரலாற்றில் முக்கியமானது ஆகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/if-you-open-the-sterlite-plant-set-fire-on-us-before-the-plant-338634.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:04:00Z", "digest": "sha1:PMEERFYNSICIIYYPZ5HXTFGJWU7LBU4M", "length": 16252, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காதீர்... தீ குளிக்கவும் தயங்க மாட்டோம்... கண்ணீர் பேட்டி | If you open the Sterlite plant, set fire on us before the plant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காதீர்... தீ குளிக்கவும் தயங்க மாட்டோம்... கண்ணீர் பேட்டி\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பு தீ குளிப்போம் என்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.\nபோராட்டத்தின் போது உயிரிழந்த 14 பேரின் உறவினர்கள் சென்னை��ில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.\nமேலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேசிய பசுமை தீப்பாயம் விதித்த விதிமுறைகள்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில், நீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தூத்துக்குடியில் மேலும் பல உயிர்கள் போகும் என்று உயிரிழந்த 14 பேரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பாக தீ குளிப்போம். எங்களது உயிர் உள்ளவரை ஆலையை திறக்க விடமாட்டோம் என்றும் கண்ணீர் மல்க கூறினர்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்து வருவதாக சொன்னால், பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா வேண்டாமா என முடிவெடுங்கள் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் அனுமதிக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தெரிவித்துள்ளார். மறுபுறம் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sterlite supreme court protesters சென்னை ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றம் எதிர்ப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-collage-students-celebrate-pongal-unique-way-338570.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:13:42Z", "digest": "sha1:QZSSIWOVKXUOXEV4KXW3LHGD4WKOGVUK", "length": 14450, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "உரலில் நெல் குத்தி, கயிறு இழுத்து, கரும்பு சாப்பிட்டு.. கோவை கல்லூரி மாணவிகளின் கலக்கல் பொங்கல் விழா | Coimbatore collage students celebrate Pongal in unique way - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஉரலில் நெல் குத்தி, கயிறு இழுத்து, கரும்பு சாப்பிட்டு.. கோவை கல்லூரி மாணவிகளின் கலக்கல் பொங்கல் விழா\nகோவை கல்லூரி மாணவிகளின் கலக்கல் பொங்கல் விழா-வீடியோ\nகோவை: கோவையில் பாரம்பரிய முறையில் கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் கொண்டாடினார்கள்.\nகோவை துட��யலூரை அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் மாணவ மாணவிகள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைபாளையம் ஸ்ரீ ராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர்.\nமாணவிகள் மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என வாழ்த்தி கடவுளுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பசு மாடு மற்றும் கன்று குட்டியை வைத்து பூஜைகள் செய்து உணவளித்து மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.\nதொடர்ந்து மாணவிகளுக்கு உரலில் நெல் குத்தும் போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் உரலில் நெல்லை போட்டு உலக்கையால் குத்தி, நெல்லில் இருந்து அரிசியை பிரித்தெடுத்தனர்.\nமேலும் கயிறு இழுக்கும் போட்டிகள், கரும்பு உண்ணும் போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கான கண்ணைக் கட்டிக்கொண்டு உறியடித்தல் போட்டி மற்றும் ஜமாப் இசைக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஎங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. உங்களை சுமப்பதா எங்க வேலை.. பாஜகவுக்கு தம்பிதுரை பொளேர் அடி\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nகோவை வேளாண் பல்கலை.யில் பொங்கல் கொண்டாட்டம்… புதிய பயிர் ரகங்கள் வெளியீடு\nஅம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி.. கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பரவசம்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இது திவாகரனின் குரல்\nபெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்\nபொங்கல் பண்டிகையில் கலக்கிய கோவை பள்ளி மாணவிகள்..கலகல போட்டிகள்\nந���ள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189390", "date_download": "2019-01-21T02:34:53Z", "digest": "sha1:HN7W5TTR4WFYOUITUHFEN3BKUSE2HIMT", "length": 16143, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரம் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 8\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 1\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nசிதம்பரம் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகோல்கட்டா: சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி, மீது கோல்கட்டா கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்ய சிபிஐக்கு சிறப்பு கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த தடையை பிப்.,1 வரை நீட்டித்து பாட்டியாலா சிறப்பு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nRelated Tags சிதம்பரம் நளினி குற்றப்பத்திரிகை கார்த்தி சாரதா சிட்பண்டு மோசடி ஏர்செல் மேக்சிஸ்\nதிட்டமிட்டபடி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்(13)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபாட்டியாலா கோர்டில்ட்தான் 2G வழக்கு நடந்தது... அங்குதான் மன்மோகனை கூண்டில் ஏற்றுவதை தவிர்க்க முடிந்தது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் ��ிமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrologics.tamilagamtimes.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-01-21T02:20:01Z", "digest": "sha1:WDJWXAILETKSNYNFPHWGWKAEL6VWJSQV", "length": 15349, "nlines": 152, "source_domain": "astrologics.tamilagamtimes.com", "title": "‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இ���த்துக்கு வந்து இருக்கிறேன்’’ ..ஜெயலலிதா | Tamilagamtimes", "raw_content": "\n‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ ..ஜெயலலிதா\n‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ ..ஜெயலலிதா\n‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ – இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை… அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.\nபெங்களூரு நோக்கி முதல் பயணம்:\nபெரிய வசதியெல்லாம் இல்லைதான். ஆனால், குறையொன்றும் இல்லை என்பதாகத்தான் அம்முவின் (ஜெயலலிதா) வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது, அந்தச் சம்பவம் நிகழும்வரை. அப்போது அம்முவுக்கு இரண்டு வயதுக்கும் குறைவுதான். அவரது அப்பா ஜெயராம், பிணமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறார். சோகம் அப்பிய இரவு… எங்கும் அழுகை குரல். அம்முவுக்குத் தன்னைச்சுற்றி என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அதுவும் குறிப்பாகத் தன் அம்மா வேதவல்லி ஏன் அழுதுகொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஆனால், ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.\nஜெயராமின் அப்பா நரசிம்மன் ரெங்காச்சாரி, மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவ பொறுப்பாளராக பணிபுரிந்தவர். அரண்மனையில் பணியென்றால் கேட்கவா வேண்டும்… நல்ல ஊதியம் தான். நிறைவான வாழ்வு தான். ஆனால், ஜெயராமிற்கு அதை முறையாக நிர்வகிக்க தெரியவில்லை. ஆம், கல்லூரி முடித்தும் வேலைக்கு செல்லாமல், அப்பாவின் சொத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். மழையில் கரையும் மண் வீடு போல, சேமிப்பும் கரைந்து கொண்டே போனது. ஹூம்… உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஜெயராமிற்கு வேதவல்லி முதல் மனைவி அல்ல… இரண்டாம் மனைவி.\nவேதவல்லி அன்று தன் கணவருக்காக மட்டும் அழவில்லை. இனி, தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கேள்வி நடுக்கத்தை உண்டாக்கியது. கணவர் இல்லை… இனி தனியாக மைசூரு மாண்டியாவில் வசிக்க முடியாது. இப்போது வேதவல்லிக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தன் தந்தை ரெங்கசாமி வசிக்கும் பெங்களூருவுக்குச் செல்வது மட்டும்தான். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.\nரெங்கசாமிக்கு, ஹிந்துஸ்தான் ஏவியேசன் லிமிடெட்டில் குமாஸ்தா பணி. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்து பெங்களூருவில் வேலைநிமித்தமாக செட்டில் ஆனவர். அவரும், ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அதனால் தன் அப்பாவின் சுமையைக் குறைக்க, அம்முவுக்கு நல்ல கல்வியைத் தர வேதவல்லி பணிக்குச் செல்ல வெரும்பினார். தட்டச்சு தெரியும், சுருக்கெழுத்தும் நன்கு வரும். அப்போது இந்த தகுதிகளே போதுமானதாக இருந்தது. பணி கிடைத்தது. ஆனால், அதிலிருந்து வந்த ஊதியம் போதுமானதாக இல்லை. வாழ்க்கை, வெயில்பொழுதில் வனாந்திரத்தில் நடப்பதுபோன்று இறுக்கமாகச் சென்றுகொண்டிருந்தது.\nஅந்த சமயத்தில் தான் , கன்னட சினிமா தாயாரிப்பாளர் கெம்பராஜ், வேதவல்லியைப் பார்த்தார். லட்சணமான முகம் என ஒரு நடிகைக்கான அம்சத்தைக் கண்டு கொண்டார். உடனடியாக ரெங்கசாமியைச் சந்தித்து, “என் படத்துக்கு ஒரு நாயகியை தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்கள் மகள் பொருத்தமாக இருப்பார். நடிக்க அனுமதிப்பீர்களா…” என்று கேட்ட அடுத்த நொடியே ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேறியது. ‘‘முடியாது’’ என்று மறுதலித்தார். உண்மையில், அந்தச் சமயத்தில் வேதவல்லிக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததுதான். அதற்கு ஒரே காரணம் ‘நல்ல ஊதியம்’. ஆம், பொருளாதாரச் சிரமத்தில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் இது நல்ல வாய்ப்பு. இரு பிள்ளைகளையும் படிக்கவைக்கலாம்… அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். ஆனால், அப்பா மறுக்கிறாரே. இப்போது என்ன செய்ய முடியும்…” என்று கேட்ட அடுத்த நொடியே ரெங்கசாமிக்கு கோபம் தலைக்கேறியது. ‘‘முடியாது’’ என்று மறுதலித்தார். உண்மையில், அந்தச் சமயத்தில் வேதவல்லிக்கும் சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததுதான். அதற்கு ஒரே காரணம் ‘நல்ல ஊதியம்’. ஆம், பொருளாதாரச் சிரமத்தில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் இது நல்ல வாய்ப்பு. இரு பிள்ளைகளையும் படிக்கவைக்கலாம்… அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். ஆனால், அப்பா மறுக்கிறாரே. இப்போது என்ன செய்ய முடியும்…\nரெங்கசாமி மறுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது, அவரது இன்னொரு மகள் அம்புஜா விமானப் பணிப்பெண்ணாகப் பணியில் இருந்தார். ஓர் ஆச்சாரமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் விமானப் பணிப்பெண்ணாகப் பணி செய்வது ரெங்கசாமிக்குப் பிடிக்கவில்லை. அம்புஜாவுடன் பேசுவதையே நிறுத்தி இருந்தார். இன்னொரு மகளும் தங்கள் சமூகநெறியை மீறி ஒரு பணிக்குச் செல்வதை ரெங்கசாமி விரும்பவில்லை.\nஆனால், மனிதர்களின் விருப்பங்கள் மட்டுமே நிகழ்கிறதா என்ன.. அப்போது, விதி வேறு மாதிரி இருந்தது. ஆம், விமானப் பணிப்பெண்ணாக இருந்த அம்புஜா, வித்யாவதி என்று தன் பெயரை மாற்றி சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தார். இந்தப் புள்ளியிலிருந்துதான் அம்முவின் வாழ்க்கை மாறியது.\nஆம்… அம்புஜா, ‘வித்யாவதி’யாக மாறாமல் இருந்திருந்தால்… ஒருவேளை, அம்முவும் ‘அம்மா’வாக மாறாமல் இருந்து இருப்பார்.\nவித்யாவதி சென்னையில் தங்கி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வித்யா தன் சகோதரி வேதவல்லியை, தன்னுடன் சென்னை வந்து தங்குமாறு அழைத்தார். ‘‘அம்முவை, தான் நல்ல பள்ளியில் படிக்க வைக்கிறேன்’’ என்றார். எந்த மறுப்பும் சொல்லாமல் இந்த வாய்ப்பை வேதவல்லி ஏற்றுக்கொண்டு சென்னைக்குப் பயணமானார்.\nதமிழ் அகம் © 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-21T02:01:46Z", "digest": "sha1:6MKSJENY7HMEZU5X55VP35EN227A4VHJ", "length": 32314, "nlines": 365, "source_domain": "eelamnews.co.uk", "title": "இந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது பிஞ்சு வயதில் நஞ்சு அருந்தி வீரகாவியமான பன்னிரு வேங்கைகள் நினைவு நாள் – Eelam News", "raw_content": "\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது பிஞ்சு வயதில் நஞ்சு அருந்தி வீரகாவியமான பன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது பிஞ்சு வயதில் நஞ்சு அருந்தி வீரகாவியமான பன்னிரு வேங்கைகள் நினைவு நாள்\nஇலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெ��்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள். இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள்\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.\nஇத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nசிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 3ஆம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.\nசிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ஆம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டு சென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்ப��்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.\nதமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.\nஅதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு இதே நாளில், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.\nஅன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.\nஇன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 31 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ��� மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.\nஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன.\nமகிந்தவின் புதல்வர்களின் பயணப் பொதிகளை காவிய தூதுவர் \n5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரிகள் இருவர் கைது \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்ச���ி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படை���்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-01-21T00:58:57Z", "digest": "sha1:TZ2JVW34UCT2Y4AFLJBUYZ7VH74DPVVH", "length": 14542, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "ஜோக்ஸ் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் பெருத்த அவமானம் – விளையாட்டு அமைச்சர்\nTagged with: ipl tamil cartoons, ipl tamil jokes, tamil cartoon, ஐபிஎல், ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க், கிரிக்கெட், பெட்டிங்க்\nகார்ட்டூன் – ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்க் [மேலும் படிக்க]\nரஜினி புதிய உலக சாதனை – அசத்தினார் சூப்பர் ஸ்டார்\nரஜினி புதிய உலக சாதனை – அசத்தினார் சூப்பர் ஸ்டார்\nரஜினியின் புதிய உலக சாதனை [மேலும் படிக்க]\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – பாலா – cricket jokes on IPL\nPosted by மூன்றாம் கோணம்\nஐபிஎல் ஜோக்ஸ் க்ரிக்கெட் கார்ட்டூன்ஸ் – [மேலும் படிக்க]\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 பட பெயர் காரணம் – 3 pada vimarsanam\n3 பட விமர்சனம் – 3 [மேலும் படிக்க]\nபாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சினுக்கும் இன்னா மேட்டரு\nபாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சினுக்கும் இன்னா மேட்டரு\nTagged with: bollywood actress, Mallika Sherawat, nupur mehta, Poonam Pandey, tamil article on cricketers, virat kohli, கிரிக்கெட் ஆட்டக்காரர், சச்சின், நடிகை, நுபுர் மெஹ்தா, பாலிவுட் நடிகை, பூனம் பாண்டே, மல்லிகா ஷெராவத், விராத் கோஹ்லி\nசச்சின் அடித்த நூறும் சர்மி தந்த [மேலும் படிக்க]\nவிராத் கோஹ்லி – பாக் அணி – கிரிக்கெட் கார்ட்டூன் ஜோக்ஸ்\nவிராத் கோஹ்லி – பாக் அணி – கிரிக்கெட் கார்ட்டூன் ஜோக்ஸ்\nTagged with: cartoon jokes in tamil, jokes in tamil, tamil cartoons, tamil jokes, இந்திய கிரிக்கெட் அணி, கார்ட்டூன் ஜோக்ஸ், கிரிக்கெட் கார்ட்டூன், கிரிக்கெட் ஜோக்ஸ், பாகிஸ்தான் அணி, விராத் கோஹ்லி\nவிராத் கோஹ்லி – பாக் அணி [மேலும் படிக்க]\nசச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல் – ஃபோட்டோ கமென்ட்ஸ் – பாலா\nசச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல் – ஃபோட்டோ கமென்ட்ஸ் – பாலா\nTagged with: sachin cartoon jokes in tamil, ஃபோட்டுன்ஸ், ஃபோட்டோ கமென்ட்ஸ், கார்ட்டூன் ஜோக்ஸ், க்ரிக்கெட் ஜோக்ஸ், சச்சின், சச்சின் டெண்டுல்கர், நூறாவது நூறு ஸ்பெஷல், பாலா\nசச்சின் நூறாவது நூறு ஸ்பெஷல் – [மேலும் படிக்க]\nஉபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி\nஉபி தேர்தலும் நமிதா பதில்களும் – ராகுல்ஜி டு ரசகுல்லாஜி\nTagged with: namitha images, Priyanka, rahul, tamil jokes, up election, உபி தேர்தல் முடிவுகள், தமிழ் ஜோக்ஸ், நடிகை, நமிதா பதில், நையாண்டி, ராகுல்\nஉபி தேர்தலும் நமிதா பதில்களும் – [மேலும் படிக்க]\nகர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ்\nகர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ்\nTagged with: அரசியல் ஜோக்ஸ், கர்நாடக அமைச்சர் ஜோக்ஸ், கர்நாடக அமைச்சர்கள், கர்நாடக அமைச்சர்கள் ஆபாச படம், கர்நாடக சட்டசபையில் ஆபாச படம், கர்நாடகா அமைச்சர்கள் ஜோக்ஸ், ஜோக்ஸ், மொபைல் க்ளிப்பிங்க்\nகர்நாடக அமைச்சர்கள் சட்டசபையில் கில்மா ஜோக்ஸ் [மேலும் படிக்க]\nவிஜய்காந்த் ஜெயலலிதா அசெம்ப்ளி ஜோக்ஸ்\nவிஜய்காந்த் ஜெயலலிதா அசெம்ப்ளி ஜோக்ஸ்\nTagged with: அரசியல் ஜோக்ஸ், சினிமா, ஜெயலலிதா ஜோக்ஸ், நையாண்டி, விஜய், விஜய்காந்த் ஜெயலலிதா ஜோக்ஸ், விஜய்காந்த் ஜோக்ஸ்\nவிஜய்காந்த் : பால் விலையை [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/06/07/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:28:32Z", "digest": "sha1:O4CZ72DQZOGMIZLSROPQQVSTRDMM6CO5", "length": 6167, "nlines": 167, "source_domain": "paattufactory.com", "title": "சந்திரசேகரன் சிவனும் – Paattufactory.com", "raw_content": "\nசந்திர சேகரன் சிவனும்…சுந்தரத் திருமால் அவனும்\nஎங்கள் காஞ்சி மாமுனி அவதாரம் \nஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர\nஹர ஹர சங்கர சதாசிவா \nசெங்கோல் எனக் கையில் தண்டம் தாங்கி \nஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர\nஹர ஹர சங்கர சதாசிவா \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1224497.html", "date_download": "2019-01-21T02:13:06Z", "digest": "sha1:KWIHMVGZYJE5K5S2IRTGWRYROVG4YX4V", "length": 40489, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "விக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும்? நிலாந்தன்!!(கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும் நிலாந்தன்\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி;– சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால், சாப்பாடு தீயும் நிலாந்தன்\nவவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்கினேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் விக்கினேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை கஜேந்திரக்குமாரின் நோக்குநிலையிலிருந்து பார்க்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்கினேஸ்வரனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இற்கும் இடையே எப்படிப்பட்ட உறவுண்டு\nதமிழ் மக்கள் பேரவைக்குள் ஒரு பங்காளிக் கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இருப்பதனால் விக்கினேஸ்வரனுக்கும் அக்கட்சிக்கும் இடையே ஏற்கெனவே உறவுண்டு;. மாகாண சபைக்குள் விக்கினேஸ்வர��ுக்கு எதிரான சதி முயற்சிகளின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ்.அவர் பக்கம் நின்றது. மாகாணசபையின் கடைசிக் காலத்தில் விக்கினேஸ்வரன் உருவாக்கிய அமைச்சரவையில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சகோதரர் அமைச்சராக இருந்தார். அவருக்கும் விக்கினேஸ்வரனுக்குமிடையில் மதிப்பான உறவு உண்டு.\nஇவற்றுடன்,எழுநீ விருது வழங்கும் விழாவை தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பையும் மீறி விமரிசையாக நடத்தியதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்குப் பங்குண்டு இவ்விழாவின் போது அரங்கின் முன்வரிசையில் விக்கினேஸ்வரன் அருகே ஈ.பி.ஆர்.எல்.எவ் முக்கியஸ்தர் சிலர் காணப்படுகிறார்கள் . மேற்சொன்ன எல்லாக் காரணங்களையும் விட மற்றொரு பலமான காரணமுண்டு. அது என்னவெனில் விக்னேஸ்வரனுடன் இணைய சுரேஷ் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்பது.\nஆனால் கஜன் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றார். கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருக்கிறார் இக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் வழமை போல ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட உரையை ஆற்றியிருந்தார். உரையில் ஈ.பி.டி.பி தவிர ஏனைய எல்லாத் தமிழ் கட்சிகளுக்கும் பொதுப்படையாக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விக்னேஸ்வரனின் உரைக்குப் பின் பேசிய கஜேந்திரகுமார் ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவ்வுரையைக் கேட்ட விக்கினேஸ்வரன் கஜன் தெரிவித்த சில தகவல்களை அப்பொழுதுதான் புதியதாய் கேள்விப்பட்டது போல பதில்வினை ஆற்றியுள்ளார்.\nஅக்கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய சகோதரர் சர்வேஸ்வரன் கலந்து கொண்டார். கட்சி மீது கஜன் சொன்ன குற்றச்சாட்டை அவரே எதிர் கொண்டார். அந்த இடத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் இருந்திருந்தால் தனது சகோதரனை விட சிறப்பாக நிலமையை கையாண்டு இருப்பாரா ஏன்று ஒரு பேரவை உறுப்பினர் கேட்டார். அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கஜன் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு சுரேஷ் அணி எழுத்து மூலம் பதிலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்பதிலும் வந்துவிட்டது.இன்று இடம்பெறும் பேரவைக் கூட்டத்தில் ஏற்படக்கூடிய திருப்பங்களே இரண்டு தரப்புக்களையும் ஒரே மேசையில் சந்திக்க வைக்கலாமா இல்லையா என்பத��த் தீர்மானிக்கக்கூடும்.\nஅவ்வாறான ஒரு சந்திப்பு நிகழ்வதற்கிடையே எழுநீ விழாவில் விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்;. ஆயின் கஜன் இணைவாரோ இல்லையோ விக்கினேஸ்வரன் சுரேஸை இணைத்து கொள்வாரா அவ்வாறு இணைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தெரிகின்றன. ஏனெனில் ஈ.பி.ஆர்.எல்.எவ் விக்கினேஸ்வரனோடு நிபந்தனைகளின்றி இணையத் தயாராகக் காணப்படுகிறது. அக்கட்சிக்கு கடந்த சில தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை வைத்துப் பார்த்தால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்; ஒரு வீழ்ச்சி தெரிகிறது. எனவே தனது வாக்குத் தளத்தை சரி செய்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கும் அவர்களுக்குப் புதிய கூட்டுக்கள் தேவை. இக் காரணத்தினாலேயே கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அக்கட்சி உதய சூரியன் சின்னத்தை அதிகமாக விரும்பியது. ஆனால் அதற்கு கஜன் வேறொரு விளக்கம் கூறுகின்றார். இந்தியாவின் ஆலோசனை காரணமாகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் உதய சூரியன் சின்னத்தை முதன்மைப்படுத்தியதாக கஜன் குற்றஞ்சாட்டுகின்றார்.\nசுரேஷ் எதிர்பார்த்தது போல உதய சூரியனை வீட்டிற்குச் சவாலாக ஸ்தாபிக்க முடியவில்லை. தேர்தலில் ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சிறு முன்னேற்றமே அக்கட்சிக்கு ஏற்பட்டது. தேர்தலின் பின் சிவகரன் அக்கூட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அவ்வாறான கூட்டுக்களை உருவாக்குவது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்தவர்களுள் சுரேஸைப்போல சிவகரனும் முதன்மையானவர். உதய சூரியனை ஒரு மாற்றுச் சின்னமாக யோசித்தவர்களில் அவர் முதன்மையானவர். இது தொடர்பாக ஆனந்தசங்கரியை முதலில் சந்தித்தவரும் அவரே. ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி ஒரு சின்னத்தின் வெற்றியையும் தோல்வியையும் அச்சின்னமானது வாக்காளர் மனதில் ஆழப் பதிந்துள்ளதா இல்லையா என்ற அம்சம் மட்டும் தீர்மானிப்பதில்லை என்று தெரியவந்தது.\nஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பொறுத்தவரையில் அடுத்த தேர்தலில் தனிக் கட்சியாக போட்டியிடுவதை விடவும் ஒரு கூட்டுக்குள் நின்று போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாயிருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. விக்கினேஸ்வரனுடன் இணைந்தால் அக் கூட்டிற்குள் முழித்துக் கொண்டுத் தெரியும் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவராக சுரேசும�� காணப்படுவார். எனவே அக்கூட்டுக்குள் விக்னேஸ்வரனுக்கு அடுத்த படியாக இரண்டாம் நிலைத் தலைவராக மேலெழுவதற்குரிய வாய்ப்புடையவர்களில் ஒருவராக அவர் காணப்படுவார். இக் கூட்டிற்குள் கஜன் இணைந்தால் அவரும் இரண்டாம் நிலைத் தலைவராக மேலெழுவார். அவர் இணையாவிட்டால் இக் கூட்டின் வெற்றிவாய்ப்பு ஒப்பீட்டளவில் குறையும். ஆனால் இக்கூட்டிற்குள் மேலெழக்கூடிய இரண்டாம் நிலைத் தலைவர்களுக்குரிய போட்டி ஒப்பீட்டளவில் குறையும்.\nகஜன் இக்கூட்டில் இணையாவிட்டால் உடனடுத்து வரக்கூடிய தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்புக்கள் குறையக் கூடும். ஒரு பலமான மாற்று அணியை உடனடிக்கு உருவாக்க முடியாமலும் போகும். இது கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். அதே சமயம் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும். இது தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையக்கூடும். இவை எல்லாவற்றையும் நன்கு விளங்கி வைத்துக் கொண்டே கஜன் நிபந்தனைகளை விதிக்கிறார். உடனடிக்குத் தான் தோற்றாலும் கொள்கை ரீதியான மாற்றுத்தளம் எதிர்காலத்தில் பலமடைவது அவசியம் என்று அவர் நம்புகிறார். தான் அத்திவாரமிட்ட மாற்றுத்தளத்தைச் சிறுசிறுகச் படிப்படியாகப் பலப்படுத்த முடியும் என்றும் அவர் நம்புகிறார். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியானது அவ்வாறு சிறுகச் சிறுகக் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றுதான் என்றுமவர் நம்புகிறார். கொள்கைத் தெளிவற்ற கூட்டிற்குள் இணைந்து கிடைக்கும் வெற்றியை விடவும் கொள்கைப் பிடிப்போடு தனித்து நின்று கிடைகக்கூடிய தோல்வி பரவாயில்லை என்றும் அவர் நம்புகிறார்.\nதன்னோடு இணையக் கூடிய தரப்புகளிற்குள்ள குறுகிய கால மற்றும் நீண்ட கால நிகழ்ச்சி நிரல்களைக் குறித்து விக்கினேஸ்வரன் முழுமையாக விளங்கி வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. கஜனோ அல்லது சுரேசோ நிபந்தனை விதிக்க முடியா அளவிற்கு தனக்கொரு பலமான கட்சியைக் கட்டியெழுப்ப அவர் உழைக்கத் தொடங்கிவிட்டார். அவரது கட்சிக்கு பதிவு இல்லை, சின்னம் இல்லை, தலைமை அலுவலகமும் இல்லை. இப்படியொரு கட்சியை உருவாக்குவதும் பதிவதும் அவருடைய அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தும் என்று எனது கட்டுரைகளில் பலமுறை எழுதியுள்ளேன். உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கு முன் பின்னாக தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அவ்வாறு எழுதியிருந்தேன்.இது தொடர்பில் விக்கினேஸ்வரனுக்குப் பலமாதங்களுக்கு முன்னரே தான் எடுத்துக் கூறியதாக கஜன் ஒரு வானொலி நேர்காணலில் கூறியிருக்கிறார்.\nவிக்னேஸ்வரனுக்கு நெருக்கமான ஓர் ஊடகவியலாளரிடம் பல மாதங்களுக்கு முன்பு இது பற்றிக் கேட்டேன். தனது கேள்வி – பதில் குறிப்பில் சுமந்திரனுக்கு பதில் கூறும் விதத்தில் ஒரு புதிய கட்சியைக் குறித்து விக்னேஸ்வரன் பூடகமாக கருத்துத் தெரிவித்த அன்று மேற்படி ஊடகவியலாளர் என்னோடு கைபேசியிற் கதைத்தார். அப்பொழுதே அவரிடம் ஒரு கட்சியைப் பதிவது குறித்தும் அல்லது ஒரு கட்சியை விலைக்கு வாங்குவது குறித்தும் கேட்டேன். விக்கினேஸ்வரனிடம் ஒரு திட்டம் உண்டு. எல்லாவற்றிற்கும் அவரிடம் ஏற்பாடுகள் உண்டு என்ற தொனிப்பட அவர் பதிலளித்தார். இக்கட்டுரை எழுதப்படும் நாள்வரையிலும் ஏற்கனவே பதியப்பட்ட ஏதாவது ஒரு கட்சியின் பதிவை விக்னேஸ்வரன் விலைக்கு வாங்கியிருப்பதாக தெரியவில்லை.\nஅதே சமயம் அவருக்கு நெருக்கமான சிலரின் மூலமாக தனது சொந்தக் கட்சியைக் கட்டியெழுப்பி வருவது தெரிகிறது. நல்லூர் கோவில் வீதியில் அமைந்திருக்கும் அவருடைய வாடகை வீட்டில் இது தொடர்பான சந்திப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. ஒரு புதிய கட்சியை உருவாக்கத் தேவையான ஏதோ ஒரு கட்டமைப்பை மனதில் வைத்துக் கொண்டு அவர் ஆட்களைத் திரட்டி வருவதாக தெரிகிறது. ஒரு கட்சியை விலைக்கு வாங்க முடியாவிட்டால் உடனடுத்து வரக்கூடிய தேர்தலில் சுயேச்சைக் குழுவாகவே போட்டியிட வேண்டியிருக்கும். இதனால் போனஸ் ஆசனங்களை இழக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல விக்னேஸ்வரனுடன் கஜனும் சுரேசும் இணைந்தால் அவர்கள் தமது சின்னங்களைக் கைவிட வேண்டியிருக்குமா\nகடந்த தேர்தலில் சுரேஷ் தமது கட்சிச் சினத்தை கைவிடத் தயாராக இருந்தார். ஆனால் கஜன் விக்னேஸ்வரன் கட்டியெழுப்பிவரும் கட்சியானது செயற்பாட்டு அடித்தளத்தின்; மீதோ அல்லது முழு அளவான மக்கள் பங்கேற்பு அரசியலைக் குறித்த பொருத்தமான ஒரு அரசியல் தரிசனத்தின் மீதோ கட்டியெழுப்பப்படுகின்றதா என்ற கேள்வி இங்கு முக்கியம். விக்னேஸ்வரன் ஒரு கொழும்பு மையப் பிரமுகர். அவரிடம் ���ெயற்பாட்டு அடித்தளம் இல்லை. அவர் ஒரு முன்னாள் நீதியரசர். அதிகமாக ஒதுங்கி வாழ்ந்தவர். ஓய்வு பெற்ற பின் கம்பன் கழகத்தில் அவ்வப்போது காணப்பட்டவர். பெருமளவிற்கு ஓர் ஆன்மிகவாதி. இப்படியொரு கூட்டுக்கலவை தமிழ் அரசியலிற்குப் புதிது. எனினும் ஒரு மாற்று அரசியல் தளம் என்று பார்க்கும்போது கோட்பாட்டு ரீதியாகவும் உத்தி பூர்வமாகவும் விக்னேஸ்வரன் புதிய தரிசனங்களோடு காணப்படுவதாக தெரியவில்லை. மிகவும் குறிப்பாக மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்தைக் குறித்து அவரிடம் பொருத்தமான அரசியல் தரிசனம் உண்டா என்ற கேள்வியுண்டு. அவருடைய கடந்த ஐந்தாண்டு கால அரசியல் ஆளுமைக்கூர்ப்பை வைத்து பார்த்தால் அவர் அதிகபட்சம் பிரதிநிதித்துவ ஜனநாயக பாரம்பரியத்திற்கு உரியவராகவே தோன்றுகின்றார். அதாவது பெருமளவு தேர்தல் மைய அரசியல் வாதியாக தோன்றுகின்றார். எனவே மக்கள் பற்கேற்பு ஜனநாயகத்திற்கு அவசியமான அரசியல்; தரிசனம் ஏதும் அவரிடம் உண்டா என்பதனை அவர் கட்டியெழுப்பி வரும் கட்சியின் இறுதி வடிவத்தை வைத்துத்தான் கூற முடியும். கிடைக்கப்பெறும் தகவல்களின்;படி அவர் மாற்று என்று விளங்கி வைத்திருப்பது கூட்டமைப்பிற்கு எதிரானதொரு ஒரு புதிய கூட்டைத்தான் என்றே தெரிய வருகிறது.\nகஜனையும் சுரேஷையும் ஒரே மேசையில் சந்திக்க வைக்கும் முயற்சிகளை விடவும் தனது கட்சியைக் கட்டியெழுப்பும் வேலைகளிலேயே விக்னேஸ்வரன் அதிகம் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. கஜேந்திரகுமார் வராவிட்டாலும் சுரேஸ் வருவாராக இருந்தால் விக்னேஸ்வரன் அவரை ஏற்றுக்கொள்வாரா சுரேசையும், சித்தார்த்தனையும் கஜேந்திரகுமார் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சுரேஸ் விக்கினேஸ்வரனுடன் இணைந்தால் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டுக்குள் சேரத் தயாரா சுரேசையும், சித்தார்த்தனையும் கஜேந்திரகுமார் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சுரேஸ் விக்கினேஸ்வரனுடன் இணைந்தால் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டுக்குள் சேரத் தயாரா அண்மையில் வலிகாமத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை அதிபர் தனது நண்பரிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறார். ‘பேரவைக்குள் ஒன்றாகக் காணப்பட்ட கஜனையும் சுரேசையும் வெற்றிகரமாகக் கையாண்டு தனது கூட்டிற்குள் கொண்டு வர முடியாத விக்னேஸ்வரன் எப்படி கொழு��்பையும் அனைத்துலக சமூகத்தையும் தன் வழிக்குக் கொண்டு வந்து ஒரு தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார்’ அண்மையில் வலிகாமத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை அதிபர் தனது நண்பரிடம் பின்வருமாறு கேட்டிருக்கிறார். ‘பேரவைக்குள் ஒன்றாகக் காணப்பட்ட கஜனையும் சுரேசையும் வெற்றிகரமாகக் கையாண்டு தனது கூட்டிற்குள் கொண்டு வர முடியாத விக்னேஸ்வரன் எப்படி கொழும்பையும் அனைத்துலக சமூகத்தையும் தன் வழிக்குக் கொண்டு வந்து ஒரு தீர்வைப் பெற்றுத் தரப்போகிறார்’ என்று. கஜனும் சுரேசும் தங்களுக்கிடையே இணக்கம் காணத் தவறின் அது பேரவைக்கும் பாதிப்பாய் அமையும்.\nகஜன் இக்கூட்டுக்குள் இணையாவிட்டால் அவருடைய வெற்றி வாய்ப்பும் குறையும் விக்னேஸ்வரனின் வெற்றி வாய்ப்பும் குறையும். ஒரு மாற்று அணியை ஆதரிப்பவர்களின் பொது உளவியலை அது பாதிக்கும். அதே சமயம் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பும் குறையும். அதோடு தமிழ் வாக்குகள் சிதறும.; இது தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையும். விக்னேஸ்வரன் இப்போதைக்கு கிழக்கிற்கும் தனது நடவடிக்கைகளை விஸ்தரிக்க மாட்டார் எனத் தெரிகிறது. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்; இம்முறை கிழக்கில் மாவீரர் நாள் ஏற்பாடுகளைக் களத்தில் நின்று முன்னெடுத்துள்ளார். எனவே அக்கட்சி கிழக்கிலும் போட்டியிட்டால் அங்கேயும் வாக்குகள் சிதறுமா திரளுமா இப்படியாக தமிழ் வாக்குகள் சிதறும் போது தமிழ் தரப்பின் பேரம்பேசும் சக்தி என்னவாகும் இப்படியாக தமிழ் வாக்குகள் சிதறும் போது தமிழ் தரப்பின் பேரம்பேசும் சக்தி என்னவாகும்; ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்த ஒரு சீனப் பழ மொழியில் கூறப்படுவது போல் ‘சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயுமா; ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்த ஒரு சீனப் பழ மொழியில் கூறப்படுவது போல் ‘சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயுமா\nதிருச்சியில் காவிரி ஆற்றில் குளித்த சிறுமியை மிரட்டி 4 வாலிபர்கள் பலாத்காரம்..\nமனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை..\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jsc.gov.lk/web/index.php?courtProvince=0&courtType=0&btnSubmit=SEARCH&task=search&option=com_courts&Itemid=58&lang=ta", "date_download": "2019-01-21T01:19:02Z", "digest": "sha1:V7524AJ657SSYLCEKSRQATFJUUE4OZ7B", "length": 2619, "nlines": 25, "source_domain": "www.jsc.gov.lk", "title": "நீதிமண்ற விபரக்கோத்து", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு விபரக்கோத்து நீதிமண்ற விபரக்கோத்து\nமாகாணத்தை தெறிவு செய்யவும் -- மாகாணத்தை தெறிவு செய்யவும் -- மத்���ியம் கிழக்கு வடக்கு வட மத்தியம் வட மேற்கு சபரகமுவை தெற்கு ஊவா மேற்கு நீதி மன்ற வகையைத் தெறிவு செய்யவும் -- வகையை தெறிவு செய்யவும் -- குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் மேல்நீதிமன்றம் மாவட்ட நீதி மன்றம் நீதவான் நீதிமன்றம்\nஅறிமுகம் நிர்வாக அமைப்பு பதவியணியின் அலுவல்கள் நீதிமன்றப் படிநிலை அமைப்பு\nஎழுத்துரிமை © 2019 நீதிச் சேவைகள் ஆணைக்குழுச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nகாலத்துக்கு ஒத்த : 26-11-2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-naanuth-thuravuraithal-adhikaram/", "date_download": "2019-01-21T01:48:25Z", "digest": "sha1:PPG3JSXZ26RPHA6WOZFYBJKIZ435XRZW", "length": 18537, "nlines": 221, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 114 | Thirukkural adhikaram 114 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்\nதிருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்\nஅதிகாரம் 114 / Chapter 114 – நாணுத் துறவுரைத்தல்\nகாமம் உழந்து வருந்தினார்க் கேம\nகாமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகாதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.\nகாதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை\nநோனா உடம்பும் உயிரும் மடலேறும்\n(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகாதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.\nஎனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nநாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.\nநல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்\nகாமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு\nநாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.\nகாதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nமாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.\nமேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nமடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.\nகாதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nகடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.\nகொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை\nநிறையரியர் மன்னளியர் என்னாது காமம்\nஇவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஇவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.\nபாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்\nஅறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்\nஅமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஎன் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.\nஎன்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்\nயாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்\nயாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே\nகாதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்\nதிருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல்\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-01-21T01:09:43Z", "digest": "sha1:663HMVO5M7AKLNCOQKRQMRKXZIF5IONI", "length": 5873, "nlines": 81, "source_domain": "ta.wikiquote.org", "title": "பார்வை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nநீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாகத் தோன்றுவதில் வியப்பொன்ற��ம் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.\nஉன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.\nசராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.\nநியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2016, 13:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chinmayi-accusses-tamil-medias-056720.html", "date_download": "2019-01-21T01:04:02Z", "digest": "sha1:5DFARB7FIHNSHWBMEQG67CK2FMIHB4JW", "length": 13190, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“இங்கு கவர் தான் பேசும்.. உண்மை பேசவே பேசாது”.. சின்மயியின் கருத்தால் பத்திரிகையாளர்கள் கோபம்! | Chinmayi accusses tamil medias - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n“இங்கு கவர் தான் பேசும்.. உண்மை பேசவே பேசாது”.. சின்மயியின் கருத்தால் பத்திரிகையாளர்கள் கோபம்\nபாடகி சின்மயின் கருத்துக்கு தமிழக பத்திரிகையாளர்கள் கண்���னம்\nசென்னை: தமிழக ஊடகங்களை தரக்குறைவாக விமர்சித்து பாடகி சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமீ டூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சிக்கியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீதும் பிரபல நடிகைகள் மீ டூ புகார்கள் கூறினர்.\nஇந்நிலையில், தமிழக ஊடகங்களுக்கு எதிராக சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பதிவில் அவர், \"என்னுடைய பிரச்சினையை டெல்லி மற்றும் மும்பை மீடியாக்கள் கையில் எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் அது பற்றி பேசப்பட்டது. இதனால் அந்த மீடியாக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இல்லையென்றால் இங்கிருக்கும் சிலர் இப்பிரச்சினையை ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் எல்லாமே லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் செய்தி போடுகிறார்கள். இங்கு யாரும் உண்மையைப் பேசுவதில்லை\" எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மூலமே இந்தப் பிரச்சினை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சின்மயியின் புகார் குறித்து, பல பிரபலங்களிடமும் ஊடகங்களால் கருத்து கேட்கப்பட்டது. ஊடகங்களின் பங்களிப்பினாலேயே மேலும் பல பெண்கள் தங்களது பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் பேச முன்வந்தனர்.\nஆனால், இதனையெல்லாம் மறந்து, தமிழக ஊடகங்களை காசு வாங்கிக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுபவர்கள் என தரக்குறைவாக சின்மயி விமர்சித்திருப்பது பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சின்மயிக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்துள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநடிகையின் வருங்கால கண��ரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/my-personal-life-is-my-own-shriya-056471.html", "date_download": "2019-01-21T01:49:51Z", "digest": "sha1:SS7VXLUMFUVH3BWWXPEFTWGQWXVBTVX5", "length": 12855, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதை பற்றி மட்டும் கேட்காதீர்கள், நான் சொல்ல மாட்டேன்: ஸ்ரேயா | My personal life is my own: Shriya - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅதை பற்றி மட்டும் கேட்காதீர்கள், நான் சொல்ல மாட்டேன்: ஸ்ரேயா\nசென்னை: திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.\nகாதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை. தனக்கு பிடித்தமான சினிமா துறையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சினிமா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nவீர போக வசந்த ராயலு படத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். என் அடுத்த தெலுங்கு படம் எ லிட்டில் பேர்டு. அந்த படத்தில் சுஜானாவுடன் சேர்ந்து வேலை செய்வதில் மகிழ்ச்சி. தெலுங்கு திரையுலகில் முதன்முதலாக பெண் இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன். இது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை. அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளது.\nகேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல பின்பும் கூட நிறைய பெண்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது தான் நல்ல மாற்றம் ஏற்படும். இது ஹீரோயினை மையப்படுத்திய படம் என்று பல இயக்குனர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் அந்த படத்தில் கூட பெண்ணை காப்பாற்ற ஒரு ஆணை கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அது என்ன பெண்களுக்கு முக்கியத்துவமான படம்\nசுவாரஸ்யம் மற்றும் சவாலான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன். ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் அனைத்தும் நன்றாக வந்துவிடும் என்று நம்புகிறேன். ஆலியா பட்டின் ராசி படம் தான் சிறந்த எடுத்துக்காட்டு. அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நரகாசூரன் படத்தில் நடித்துள்ளேன். இந்தியில் பிரகாஷ் ராஜுடன் தட்கா படத்தில் நடிக்கிறேன்.\nதிருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள். அது என் தனிப்பட்ட வாழ்க்கை. விற்பனைக்கு அல்ல. அது குறித்து நான் எப்பொழுதுமே பேச மாட்டேன். அதில் நான் தெளிவாக உள்ளேன் என்கிறார் ஸ்ரேயா. ரஷ்யாவை சேர்ந்தவரை திருமணம் செய்த ஸ்ரேயா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1804060&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-01-21T01:24:03Z", "digest": "sha1:FJVYY7CGSZRGS4TFXEIUFMO7UE3UII6X", "length": 18650, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "கதிராமங்கலத்தில் வன்முறை காரணமாகவே தடியடி!: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் Dinamalar", "raw_content": "\n'மாற்றம் ஏற்படுத்த தைரியம் தேவை\n'... போலீஸ் வட்டாரம் பீதி\nபதிவு செய்த நாள் : ஜூலை 03,2017,22:35 IST\nகருத்துகள் (25) கருத்தை பதிவு செய்ய\nகதிராமங்கலத்தில் வன்முறை காரணமாகவே தடியடி\nசட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்\nசென்னை: ''தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nசட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த, சிறப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:\nதி.மு.க., - கோவி செழியன்: கதிராமங்கலம் கிராமத்தில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம், இயற்கை எரிவாயு கொண்டு சென்ற குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. இயற்கை எரிவாயு எடுப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீதான வழக்குகளை, திரும்பப் பெற வேண்டும்.\nகாங்கிரஸ் - ராமசாமி: தடியடி நடத்திய போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுதல்வர் பழனிசாமி: கதிராமங்கலம் கிராமத்தில், 2001 ஜூன், 1 முதல் வழங்கப்பட்ட, சுரங்க குத்தகை உரிமத்தின் அடிப்படையில், தனியார் சிலருக்கு சொந்தமான நிலத்தை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு\nகழகமான, ஓ.என்.ஜி.சி., குத்தகைக்கு எடுத்து, கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதுநாள் வரை, இந்த இடத்தில், எவ்வித பிரச்னையும் இல்லாமல், பணிகள் நடந்து வந்தன.\nஇதற்கிடையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மே, 18 முதல், ஆழ்துளை கிணற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தேவையான உபகரணங்களை, அங்கு கொண்டு சென்றது. இதை அறிந்த அப்பகுதி மக்கள்,மீத்தேன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் எனக் கருதி, மே, 19 அன்று மறியலில் ஈடுபட்டனர்.\nஇப்பிரச்னை தொடர்பாக, கும்பகோணம் சப் - கலெக்டர், மே, 25, 27, 31 ஆகிய நாட்களில், கிராம மக்கள் மற்றும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்தினார்; அது, தோல்வியில் முடிந்தது. ஜூன், 2ல், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, போலீஸ் பாதுகாப்புடன், கிணற்றில் பராமரிப்பு பணிகளை துவக்கியது.\nஇதை அறிந்த, மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள், பணிகளை தடுக்க முயற்சித்தனர்; போலீசார், அவர்களை கைது செய்தனர்.இதை அறிந்து, கிணற்றின் அருகே கூடிய, 93 பேர் கைது செய்யப்பட்டனர்; அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.\nஜூன், 5ல், மீண்டும் கதிராமங்கலம் கிராம மக்கள், 400 பேர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, கலைந்து போகச் செய்தனர்.\nஜூன், 30 அன்று காலை, கதிராமங்கலம் -பந்தநல்லுார் சாலையில், வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே, தனியார் தரிசு நிலத்தில் செல்லும் எரிவாயு குழாயில் கசிவு இருப்பதாக, தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றனர். அதற்குள், கதிராமங்கலத்தைச் சேர்ந்த, 150 பேர்\nஅங்கு கூடி, அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்தனர்; 'கலெக்டர் வர வேண்டும்' என, வலியுறுத்தினர்.\nமாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. எரிவாயு குழாய் அருகில், சாலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த, வைக்கோல் போர் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். சிலர், போலீசார் மீது, கற்களை வீசி தாக்கினர்.\nஇதில், ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார், கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர். போலீஸ் வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. போலீசார் கலைந்து போக அறிவுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், வன்முறையில் ஈடுபட்டதால், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.\nபின், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தினர், எரிவாயு இணைப்பை துண்டித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது, கதிராமங்கலம் கிராமத்தில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை அமைதியாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.\nயொவு கொஞ்சமாச்சும் பெயருக்கும் ,பதவிக்கும் பொருத்தமா சொல்லு ..போ ....போ ...ரெண்டு மாசம் தானே ....\nஇந்த மாதிரி பொய்யி சொன்னா வாயில புழு புழுத்துதான் சாவனும்\nONGC க்கும் மீத்தேன் திட்டத்துக்கும் எதிராக எந்தவித பாதகமான கருத்தும் வந்துவிடாமல் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பதிலுரையை அவையில் வாசித்திருக்கிறார் EPS அவர்கள். எதிர்க்கட்சியான திமுக கேட்ட கேள்��ியில் கூட கதிராமங்கலத்தில் வரவிருக்கும் திட்டம் பற்றியதாக இல்லாமல் கேட்கப்பட்டுள்ளது......... மக்களின் குறைகளைப்பற்றி விவாதிக்காத இவர்கள் இருவரையும் தான் நாம் மீண்டும் மீண்டும் தேர்தெடுத்து அரசாள அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Personalities/178-physically-challanged-to-sportman.html", "date_download": "2019-01-21T02:26:47Z", "digest": "sha1:QAXE4RWYD4GRRKBS2V6UTJMUEJERQPVK", "length": 9513, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மாற்றுத்திறனை தனித்திறனாக மாற்றிய சாதனையாளர் சஞ்சய் | physically challanged to sportman", "raw_content": "\nமாற்றுத்திறனை தனித்திறனாக மாற்றிய சாதனையாளர் சஞ்சய்\nசேலம் ஆத்தூரைச் சேர்ந்த சேவியர் - விஜியா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய். பிறவியிலேயே கேட்கும், பேசும் திறனற்றவர். 4 வயதில்தான் இதுபற்றி பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இடிந்து நின்றபோது, சஞ்சய்யின் தங்கையும் பிறந்திருந்தாள்.\nகணவரோ லாரி ஓட்டுநர். சொற்ப வருமானத்தில், சஞ்சய்யின் சிகிச்சைக்கான செலவு என சிக்கலில் தவித்தார் விஜியா. இருப்பினும் தாயின் ஊக்கமும் உற்சாகமும் இன்று பல்துறை சாதனையாளராக சஞ்சய்யை மாற்றியிருக்கிறது.\n‘ஹியரிங் எய்டு’ பயன்படுத்தும் சஞ்சய்க்கு இப்போதும்கூட 80 சதவீதம் சப்தங்களை கேட்க இயலாது. பேச்சுத்திறன் பயிற்சி பெற்றதாலோ, என்னவோ, பேசுபவர்களின் உதட்டு அசை வைக் கொண்டு தனக்கென பாஷையை உருவாக்கி பதில் அளிக்கிறார். பல்வேறு தடைகள், பல பள்ளிகள் மாறி தற்போது 8-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் படிப்பில் படுசுட்டி. தமிழ், கணிதத்தை தன் தனித் திறனால் வென்றவருக்கு ஆங்கிலம்தான் சற்று சிக்கலாக இருந்தது. அதிலும், தாயின் முயற்சிகளால் தேறியிருக்கிறார்.\nஓவியம், அபாகஸ், வில்வித்தை, டிரம்ஸ், யோகாவிலும் முத்திரை பதித்துள்ளார். அபாகஸில் முதல் லெவலில் தங்கப்பதக்கம், 5-வது லெவலில் வெள்ளிப்பதக்கம் என சஞ்சய்யின் பதக்க வேட்டை தொடர்கிறது.\nதேவாலயத்தில் டிரம்ஸ் வாசிப்பதை பார்த்து ஆசைப்பட்டு, அடிப்படை வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார் தாய் விஜியா.\nஇசைக் குறிப்புகளை வைத்து லண்டனில் உள்ள டிரினிட��டி டிரம்ஸ் கல்லூரி சேலத்தில் நடத்திய முதல் கிரேடு தேர்வில், முதலிடம் பெற்று சாதனை புரிந்தார். 2-ம் கிரேடிலும் வெற்றி பெற்று, அடுத்த கிரேடுக்கு முன்னேறியுள்ளார்.\nவில்வித்தையிலும் கெட்டிக்காரர் சஞ்சய். சமீபத்தில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பாராலிம்பிக் தான் சஞ்சயின் அடுத்த இலக்கு.\nஇதுதவிர யோகாவில் தேசிய அளவில் தேர்வாகியுள்ளார். பல்துறை சாதனையாளரான சஞ்சய்யின் இலக்கு காவல்துறை அதிகாரியாவது. இவரை மாற்றுத்திறன் கடந்த தனித்திறன் சாதனையாளராக்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கின்றனர்\nபுதுச்சேரியிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சித்தது: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு\nமன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமர்: சிவசேனா கருத்து\nவிஜய் மகனின் புதிய அவதாரம்\nரஹானே முதலில் தான் செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும், ரோஹித்தைத் தேர்வு செய்யலாம்: சஞ்சய் மஞ்சுரேக்கர்\nதமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதல் :நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு\nகடினமாக உழைக்கும் சமையல்காரர்கள் யார் பென் ஸ்டோக்ஸை கிண்டல் செய்து சஞ்சய் மஞ்சுரேக்கர் ட்வீட்- ஸ்டோக்ஸ் பதில்\nமாற்றுத்திறனை தனித்திறனாக மாற்றிய சாதனையாளர் சஞ்சய்\nஇரக்கமுள்ள மனசுக்காரர்.. ஏழைக்கெல்லாம் சொந்தக்காரர்..\nஸ்ரீதேவியும் மலையாளத் திரையுலகமும்: ஒரு பார்வை\nயுவன் இசையில் பாடும் விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/12596/", "date_download": "2019-01-21T01:58:56Z", "digest": "sha1:KT2UO5MN3K2KVI2KL32TDX3F5YV4DU7K", "length": 22470, "nlines": 359, "source_domain": "eelamnews.co.uk", "title": "அட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர் – Eelam News", "raw_content": "\nஅட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர்\nஅட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நட���ப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nவிளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது.\nபடத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay #Kathir\nபுதிய அரசியலமைப்பு நடவடிக்கை கிணற்றில் போடப்பட்ட கல்லுப்போன்றது – சிவசக்தி\nயோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா\nமுதலில் சந்தித்து ஆட்சியை கவிழ்த்தார். மறுபடியும் ராஜபக்சேவை அழைத்துள்ள மோடி\nஇந்தியாவில் இன்னும் ஒரு இலட்சம் ஈழ அகதிகள் அழைத்து வர இலங்கை விருப்பம்\nபேட்ட – விஸ்வாசம்: 100 கோடி எனும் பொய்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் – காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வ��ன் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ கால���்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr17", "date_download": "2019-01-21T02:19:42Z", "digest": "sha1:LW4ZR3TNILHQPZNPUORUIFCE77OQZFYV", "length": 9604, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - ஏப்ரல் 2017", "raw_content": "\nபொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைக்க திருப்பூரில் மகாநாடு\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - ஏப்ரல் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nNIRF - சமூகநீதிக்கு எதிரான தரநிர்ணய அமைப்பு எழுத்தாளர்: அதிஅசுரன்\nஇலக்கு மறந்த கவண் எழுத்தாளர்: அரசூர் அ.ப.சிவா\n‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர் எழுத்தாளர்: க.பெரியார்நம்பி\nஆபத்தான அழகுசாதனப்பொருட்கள் எழுத்தாளர்: பிரியங்கா\nஅம்பேத்கரைக் கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்\nகாட்டாறு ஏப்ரல் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nஜாதி - மத வெறியர்களின் பிடியில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை எழுத்தாளர்: செ.கேசவன்\nஇஸ்லாமும் திராவிடர் இயக்கமும் எழுத்தாளர்: அதிஅசுரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/63554/How-to-make-a-delete-recover-free-file", "date_download": "2019-01-21T00:55:40Z", "digest": "sha1:GL23T2ULTCE2QUOLNY46RAA3NIUMVDPS", "length": 12516, "nlines": 141, "source_domain": "newstig.com", "title": "டெலிட் ஆன ஃபைல்களை இலவசமாக ரிக்கவர் செய்வது எப்படி - News Tig", "raw_content": "\nNews Tig தொழில்நுட்பம் செய்திகள்\nடெலிட் ஆன ஃபைல்களை இலவசமாக ரிக்கவர் செய்வது எப்படி\nஉங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினமான காரியம். Accidentally deleting files is easy to do. It's a sickening feeling when you realise what you've done.\nஉங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் சில வழிமுறைகள் மூலம் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எடுக்க முடியும். ஆன்லைனில் பல்வேறு இலவச செயலிகள் உள்ளது அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை எடுக்க முடியும்.\nகரப்ட், உடைந்த, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை மீட்க டிஸ்க் டிக்கர் (DiskDigger) எனும் செயலியை பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக கோப்புகளை மீட்க முடியும்.\nஉங்கள் கணினி அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களில் கோப்புகளை டெலிட் செய்தால், உடனே அவற்றில் இருக்கும் ரீசைக்கிள் பின்-ல்\nஉங்கள் கோப்புகள் இருக்கும், அவற்றை உடனே கிளிக் செய்வதன் மூலம் அந்த கோப்புகளை பெற முடியும். மேலும் கணினியில் உள்ள மெனுவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கோப்புகளை சேமிக்க முடியும்.\nகுறிப்பாக கணியில் உங்கள் எஸ்டி கார்டு மற்றும் யுஎஸ்பி ஃப்ளாஷ் போன்றவற்றை இயக்கியில் இருந்திருந்தால், அவற்றில் உள்ள கோப்புகளை மறுபடிம் கொண்டுவருவது மிகவும் கடினம்.\nஆன்லைனில் பல்வேறு கோப்புகளை ரீஸ்டோர் செய்ய பல்வேறு மென்பொருள் அ���்சங்கள் உள்ளது, ஆனால் பாதுகாப்பு அம்சம் கொண்ட மென்பொருளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.\nரிக்குவா,பான்டா ரிக்கவரி, டெஸ்ட் டிஸ்க்,Paragon Rescue Kit 14 Free, Minitool Partition Wizard Free Edition 9.1 போன்ற மென்பொருள்களை உபயோகப்படுத்தி நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை மிக எளிமையாக மீட்க முடியும்.\nசில கணினி மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் கரப்ட் பைல் கண்டிப்பாக இருக்கும், பெரும்பாலும் இந்த வகையான பிரச்சனை விண்டோஸ் அதிகமாக பாதிக்கப்படும். இது போன்ற பிரச்சணைகளுக்கு கண்டிப்பாக டெஸ்ட் டிஸ்க் மற்றும் RecoverMyFiles எனும் கோப்புகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.\nஉடைந்த சில ஹார்ட் டிரைவ்-ல் இருந்து கூட பல்வேறு கோப்புகளை மீட்க முடியும், அதற்கு Kroll OnTrack எனும் வலைதளத்தை பயன்படுத்தி\nமிக எளிமையாக ஹார்ட் டிரைவ்-ல் உள்ள புகைப்படங்கள், கோப்புகள், வீடியோக்கள் போன்றவற்றை மிட்க முடியும். சில நிறுவனங்களில் ஹார்ட் டிரைவ்\nகோப்புகளை எளிமையாக மீட்க முடியும். ஆனால் குறிப்பிட்ட ஹார்ட் டிரைவ்-ல் உள்ள கோப்புகளை மீட்பது மிகவும் கடினம்.\nடிஸ்க் டிக்கர் பயன்படுத்தி கண்டிப்பாக உங்கள் கணினி மற்று லேப்டாப்பில் உள்ள கோப்புகளை எளிமையாக மீட்க முடியும், அதற்கு\nமுதலில் டிஸ்க் டிக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்யவும்.\nஅடுத்து உங்கள் கணினியில் உள்ள போல்டர்-ஐ தேர்வு செய்ய வேண்டும், பின்பு நீக்கப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும்.\nகுறிப்பாக இதற்கு சிறிது நேரம் ஆகலாம், காணாமற்போன கோப்புகள் பட்டியலிடப்பட்டால்.\nஅடுத்து பட்டியலிடப்பட்ட உங்கள் போட்டோ, வீடியோ போன்ற பல்வேறு கோப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்யவேண்டும்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\nNext article நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவுற மாதிரி அழுவுறேன் 2 இயக்குனர்களின் பலே டிராமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nபறிபோகிறதா தினகரனின் MLA பதவி ஹவா���ா ஸ்டைல் பண பட்டுவாடா அம்பலமானதால் அதிரடியா\nடாவோஸில் இன்று உலக பொருளாதார மாநாடு துவக்கம்\nஇதையெல்லாம் தவிர்த்ததுனாலதான் தலைவர் இப்படி இருக்காரோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95692", "date_download": "2019-01-21T01:42:40Z", "digest": "sha1:5RET64NJPUMDAHGWAAANWKZN6RH6KYS4", "length": 14372, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஆனந்த சுதாகரனின் விடுதலை கோரிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பு", "raw_content": "\nஆனந்த சுதாகரனின் விடுதலை கோரிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பு\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களின் சுமார் 3 இலட்சம் கையொப்பங்களுடனான ஆவணம் அண்மையில் வட மாகாணக் கல்வி அமைச்சரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி ஜயவிக்ரமவின் கையொப்பத்துடன் வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.\nஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு கோரி பல கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுவிப்பது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அலுவலத்தில் வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வட மாகாணம் முழுவதும் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி பெறப்பட்ட சுமார் 3 இலட்சம் கையெழுத்துகள் அடங்கிய மகஜர் வட மாகாண கல்வி அமைச்சரினால் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் நலன் கருதி அவரை பிள்ளைகள் வாழும் பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றுமாறு ஜனாதிபதியிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nபாதுகாப்பையும் சுதந்திரத்தையுமே வடக்கு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருள்கள் இன்று காட்சிப்படுத்தப்பட்டன\nவடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் பிரதியமைச்சர்\nவலி.வடக்கு பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது\n“இவனுக்கு ஒருக்கா சரியான முறையில படிப்பிக்க வேண்டும்” வி ஜே போஸ் ரிஎன்ஏ (யுகே)\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்���ிரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153771/20180214105326.html", "date_download": "2019-01-21T01:56:05Z", "digest": "sha1:YFQQZ3XNIBXFEW67MDK67JCW47RH7CZV", "length": 8786, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு : தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போராட்டம்.", "raw_content": "ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு : தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போராட்டம்.\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு : தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போராட்டம்.\nதூத்துக்குடி மாவட்டம் தொடக்கக்கல்வித் துறை சார்பில் எவ்வித முன்னரிவிப்பு இன்றி தற்காலிக பணி ஆணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் மாவட்டம் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் தொடக்கக்கல்வித் துறை சார்பில் கடந்த மே மாதம் 24,25 தேதிகளில் நடைபெற்ற பொது மாறுதல், பணி நிரவல், கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு அவரது வீட்டருகில் உள்ள பள்ளியில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக 02.11.2017 முதல் 06.11.2017 வரை தொடர் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்திய ஆசிரியர்கள், இதுகுறித்த நடைபெற்ற சமதான கூட்டத்தில் எங்களது இருப்பிடம் அருகில் தற்காலிக ���ணி ஆணை வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த ஆணையை எவ்வித முன்னறிவிப்பு இன்றி கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிக பணி ஆணை ரத்து செய்யப்பட்டதாக தொடக்கக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளதைக் கண்டித்தும் தாங்கள் பணியாற்றிய பழைய பள்ளிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனால் 160 கி.மீ தூரம் பயணம் சென்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகவே எங்களத கோரிக்கை நிறைவேறும் வரை தூத்துக்குடி மாவட்டம் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\nதிருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் எரிபொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=3%3A-&Itemid=157&lang=ta", "date_download": "2019-01-21T02:31:27Z", "digest": "sha1:4WQI2ECJVGJ2A254BYGH7DCTOI2E2H7R", "length": 4751, "nlines": 75, "source_domain": "www.psc.gov.lk", "title": "தரவிறக்கம்", "raw_content": "\nஇல்லம் தரவிறக்கம் அரசியலமைப்பு நியதிகள் கையளிக்கப்பட்ட முறை\n02.07.2003ஆம் ஆண்டு, 1295/ 26ஆம் இலக்க வர்த்தமானி (அதி விசேடமானது) (978.76 kB)\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2019 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/02/blog-post_11.html", "date_download": "2019-01-21T01:47:11Z", "digest": "sha1:CDLWK3GLFQHQQHKMVL5TR2NVVQOE2DYL", "length": 5595, "nlines": 92, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள் - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்\nதிருக்கோவில் பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்.\nதிருக்கோவில் பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி - 5839 - 8 ஆசனங்கள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 2301 - 3 ஆசனங்கள்\nஐக்கிய தேசியக் கட்சி - 2273 - 2 ஆசனங்கள்\nஈழமக்கள் ஜனநாயக கட்சி - 1555 - 2 ஆசனங்கள்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 962 - 1 ஆசனம்\nதமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி - 792 - 1 ஆசனம்\nமொத்த உறுப்பினர்கள் - 17\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 20058\nஅளிக்கப்பட்ட வாக்குகள் - 14311\nசெல்லுபடியாகும் வாக்குகள் - 14122\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nத���்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/unp/", "date_download": "2019-01-21T01:49:18Z", "digest": "sha1:DJZ7T7PCCLZB5Q22ENRPAJRNXL2OJKWM", "length": 6330, "nlines": 77, "source_domain": "news.thinaseithi.com", "title": "UNP | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஐ.தே.க. வேட்பாளரை அறிவித்த பின்னரே தாம் அறிவிப்பாராம் மஹிந்த…\nஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு\nEditors Picks இலங்கை கொழும்பு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி வெளியாகும்\nஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலையை\nTop Stories இலங்கை கொழும்பு\nஅமைச்சரவை விவகாரம்: சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரவுள்ள ரணில்\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் இல்லாத நிலையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/08/16/rbs-deal-effect-infosys-employees-dont-want-afraid-005888.html", "date_download": "2019-01-21T01:09:14Z", "digest": "sha1:CW53QE7ZPTBNFLRKMT3F5QBWCMJSK5KK", "length": 21312, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஎஸ் எதிரொலி: இன்போசிஸ் ஊழியர்களே பயப்பட வேண்டாம்.. உங்கள் வேலைக்கு பாதிப்பில்லை..! | RBS Deal Effect: Infosys Employees dont want to afraid - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஎஸ் எதிரொலி: இன்போசிஸ் ஊழியர்களே பயப்பட வேண்டாம்.. உங்கள் வேலைக்கு பாதிப்பில்லை..\nஆர்பிஎஸ் எதிரொலி: இன்போசிஸ் ஊழியர்களே பயப்பட வேண்டாம்.. உங்கள் வேலைக்கு பாதிப்பில்லை..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\n259 வங்கி கிளைகளை மூடும் ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து.. என்ன காரணம் தெரியுமா..\n158 வங்கி கிளைகளை மூடியது ஆர்பிஎஸ்.. 362 ஊழியர்கள் வெளியேற்றம்..\nகுறைவான செலவில் சிறப்பான சேவை அளிக்கும் டாப் 10 வங்கிகள்\nஅமெரிக்காவிடம் 100 பைடர் விமானங்களை வாங்கும் ஜப்பான்.. 8.8 பில்லியன் டாலர் டீல்..\nஎனக்கு ரொம்ப நாளா இவங்க மேல ஒரு கண்ணு.. தூக்குறேன்.. முகேஷ் அம்பானி\nரூ.545 கோடிக்கு ஃப்ளூயிடோ நிறுவனத்தினைக் கைபற்றிய இன்போசிஸ்\nபெங்களுரூ: எடின்பர்க் நகரத்தை தலைமையிடமாக கொண்டு உலக நாடுகளில் வங்கி மற்றும் நிதியியல் சேவை அளித்து வரும் ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, இங்கிலாந்தில் தனது புதிய வங்கியைத் துவங்கு திட்டத்தை கைவிட்டுள்ளது.\nராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து வங்கிக்கு மிகப்பெரிய அளவில் மென்பொருள் மற்றும் இதர தொழில்நுட்ப சேவை வழங்குவதில் இன்போசிஸ் மிக முக்கியமானவை. இங்கிலாந்து திட்டத்தை ஆர்பிஎஸ் கைவிட்டுள்ளதால் இன்போசிஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய வாடிக்கையாளரை தற்போது இழந்து, மும்பை பங்குச்சந்தையில் 4 சதவீதம் அளவிலான சரிவை இன்று சந்தித்துள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில் இத்திட்டத்தில் பணியாற்றி வந்த 3000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை இன்போசிஸ் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.\n3,000 ஊழியர்களை நீக்க வாய்ப்பு\nஆர்பிஎஸ் நிறுவனத்தில் திடீர் முடிவைத் தொடர்ந்து 3,000 ஊழியர்கள் வரை குறைக்க இருப்பதாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடப்பு நிதி ஆண்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் பங்குகள் விலை குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\n300 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு\nஜூலை 2014-இல் இருந்து இன்போசிஸ் பங்குகள் 10 சதவீதம் குறைந்து காணப்பட்டு வரும் நிலையில் ஆர்பிஎஸ்-இன் இந்த முடிவினால் 2017வது நிதி ஆண்டில் 50 முதல் 100 மில்லியன் டாலர்கள் வரை இழப்பும், 2018வது நிதி ஆண்டில் 100 முதல் 200 மில்லியன் டாலர்கள் வரை இழப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.\nதற்போது ஏற்பட்டுள்ள இந்த நட்டத்தை ஆர்பிஸ் வங்கியுடனான பிற பிரிவுகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் பெற இன்போசிஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.\n11.5 சதவீதம் வரை சிக்கல்\n2017-ம் வருடத்தின் முதல் காலாண்டு முடிவுக்குப் பிறகு இது நடந்துள்ளதால் 2017-வது நிதியாண்டின் வருவாயில் 10 முதல் 11.5 சதவீதம் வரை சிக்கலில் உள்ளது. இதுவே 2016 செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.5 முதல் 1 சதவீதம் வரை வளர்ச்சி தடைபெற்றது.\nவருவாய் 0.4 சதவீதம் மட்டுமே\nஇன்போசிஸ் வருவாயில் 0.4 சதவீதமே ஆர்பிஎஸ் இடமிருந்து வருகிறது. இது ஒரு சாதாரண வணிக நிகழ்வே. மேலும் இதற்கு முன்பு எப்போதெல்லாம் அடிப்பட்டதோ அப்போதெல்லாம் பின்னர் மீண்டும் தனது வர்த்தகத்தை இன்ஃபோஸிஸ் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇன்றைய வர்த்தக முடிவில் இன்ஃபோஸிஸ்\nஇன்றைய வர்த்தக முடிவில் இன்போசிஸ் 1.16 சதவீதம் குறைந்து ஒரு பங்கின் விலை ரூ.1,063.30 ஆக உள்ளது.\nஎனினும், தமிழ் குட்ரிட்டன்ஸ் ஆய்வின் படி இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்ய இது சிறந்த தருணமாக பார்க்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189392", "date_download": "2019-01-21T02:39:08Z", "digest": "sha1:VBE5S54GWK55TFYYVVBZ6UPNFVJVZM7Z", "length": 22150, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியை ��ெல்ல முடியாது: அமித்ஷா| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 9\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 2\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nமோடியை வெல்ல முடியாது: அமித்ஷா\nபுதுடில்லி: வரவிருக்கும் தேர்தலில் மோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடியாது என டில்லியில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசுகையில் குறிப்பிட்டார்.\nடில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் 2 நாள் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:\nபிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஒரு வருடத்தில் 60 கோடி பேருக்கு வங்கிகணக்கு துவக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் 50 கோடி பயன்பெற்றுள்ளனர். பா.ஜ., அரசுக்கு வருவதற்கு முன்னர் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி வெற்றிகரமாக முடித்தார். இஸ்ரேல், அமெரிக்கா தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கிறது. தேசிய பாதுகாப்பு எங்களின் முக்கிய இலக்கு. மோடி அரசாட்சியின் கீழ் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. குடி மக்கள் சட்டம் இயற்ற ராகுல் எதிர்ப்பு தெரிவித்தார். அவரின் உண்மை நிலை என்ன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது. தாயும், மகனும் ஜாமினில் உள்ளனர்.\nஆதாரம் இல்லாமல் மோடி மீது எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பார்லி.,யில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., விரும்புகிறது.\nமோடியை யார் ஒருவராலும் வீழ்த்திட முடியாது, இதனால் பலரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது எங்களுக்கு பெருமைதான். இந்த மெகா கூட்டணி சுயநலமுடையது. எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள அணி கொள்கை இல்லாதது. எந்த மெகா கூட்டணி அமைத்தாலும் மோடியை வெல்ல முடியாது. வளர்ச்சி பாதையில் மோடி இந்��ியாவை அழைத்து செல்கிறார். வரும் 2019ல் மோடியே ஆட்சியை பிடிப்பார்.\nRelated Tags மோடி அமித்ஷா ஆட்சி பா.ஜ. பிரதமர்\nசிபிஐ விவகாரம்: பின்னணியில் நடந்த பரபரப்பு தகவல்கள்(46)\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஏதோ ஒரு நம்பிக்கையில்தான் இவ்வளவு உறுதியாக சொல்கிறார் அது ....வாக்கு இயந்திரமாக கூட இருக்கலாம்... ஐந்து மாநிலங்களில் செய்யாமல் விட்டு கொடுப்பதுபோல் விட்டு கொடுத்து மக்களை நம்ப வைத்து ... அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு இயந்திரத்தின் உதவியுடன் வென்றுவிட முடியும் என்று கர்சித்துள்ளார்\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nஐந்து ஆண்டுகளாக தாக்குதல் நடத்த முடியாத ஜிஹாதிகளும் , மக்கள் விழிப்புணர்வால் ஏமாற்றம் அடைந்த மத மாற்ற கும்பல்களும் , உலக நாடுகளால் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு என்று ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தானும் , கான்-க்ராஸ் ஆட்சியால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த மீடியாக்களும் , தேச துரோக தன்னார்வ நிறுவனங்களும் , லிபெரல்ஸ் என்று கூறிக்கொள்ளும் ஹிந்து விரோத சக்திகளும் , 60 ஆண்டுகளில் நாட்டைச் சுரண்டிய எல்லா ஊழல் கட்சிகளும் , கான்-கிராஸும் , சேர்ந்து மோடிக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன . அமைதி விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் நான்கு ஆண்டுகளில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடக்காமல் தடுத்த , அள்ளும் பகலும் உழைத்த மோடிக்கு கண்டிப்பாக வோட்டளிப்பான்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்க���ை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_928.html", "date_download": "2019-01-21T02:34:47Z", "digest": "sha1:QQVFKKA2CSQE2ZKQLQVEAOWJIRIDY554", "length": 13102, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பாடசாலைகளில் அகவணக்கம்:கொடி அரைக்கம்பத்தில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பாடசாலைகளில் அகவணக்கம்:கொடி அரைக்கம்பத்தில்\nடாம்போ May 16, 2018 இலங்கை\nஎதிர்வரும் மே18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அனைத்து பாடசாலைகளிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அழைப்ப��� விடுத்துள்ளார்.\nஇன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம். எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.\nகடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். குறிப்பாக இறுதியாக எம்மக்கள்மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.\nஇந்நிலையில் எமது இனத்தின் உரிமைக்குரலுக்கான போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.\nமேலும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும். எனவே, எமது மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாக வடக்கு மாகாணசபை திகழ்வதால், எமது மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் ���மிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா த���ழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-01-21T02:00:47Z", "digest": "sha1:RQFXEAHWK7FU5YCKLOKKRKZWD3RUC5BX", "length": 27548, "nlines": 393, "source_domain": "eelamnews.co.uk", "title": "கனடா – Eelam News", "raw_content": "\nவெளிநாடொன்றில் மக்களை அசரவைத்த யாழ் இளைஞன்; என்ன செய்கிறார்…\nதமிழை கணனிப் பயன்பாட்டுக்கு கொண்டுவர புலிகளுக்கு உதவியவர்…\nஅவுஸ்திரேலியா ஏனைய நாடுகள் சுவிற்சர்லாந்து ஜெர்மனி பிரான்ஸ் பிரித்தானியா\nதமிழர்கள் மீதான சிங்கள வெறியர்களின் கருப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்த கனேடிய பிரதமர்\n1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கருப்பு ஜூலை வன்முறை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கருப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் ஆகின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கலவரத்தில்…\nகனடாவில் உயரிய சாதனை படைத்த ஈழத்து யுவதி\nஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற யுவதி கனடாவில் உயரிய சாதனையொன்றினை படைத்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் .கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி…\nகனடா மாநில உறுப்பினராவதற்காக புலிகளை மறுத்த தமிழர்\nOntario மாநில தேர்தலில் தேர்வாகி வரலாற்றில் இடம்பிடித்த ஈழத்தமிழர் இருவருக்கும் வாழ்த்துக்கள். நிங்கள் வரலாறு நினைவுகொள்ளும் வகையில் செயற்படுவிர்கள் என்ற நம்பிக்கை தேர்தலின் முன் நமது விடுதலை அமைப்பை மறுதலித்ததின் மூலம் இல்லாமால்…\nநம்பிக்கையான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ள கனடா பிரதமர்\nயுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பில் நம்பகரமானதும் உண்மையானதுமான பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்திட்டம் செயற்படுத்தப்படல் வேண்டும் என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளார் . முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை…\nகனடாவில் தமிழ் மாணவி கிடைத்த வாய்ப்பு\nகனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு…\nபிரமாண்டமாக கனடாவில் இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு\nதமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு இம்முறை கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது. இது குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள…\nகனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு\nஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற இருபத்தைந்திட்கும் மேலான…\nவிடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி\nகனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற இலங்கை பெண்…\nவேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்\nகனடாவில் வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரித்துவருவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கனடாவின் மனித வள நிறுவனம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாம் வேலைசெய்யும்…\nஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா\nஅண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும். இன்று ஒட்டாவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும்…\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையி��் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/02/15/keelai-news-blood-app-inauguration-ceremony-invitation-02/", "date_download": "2019-01-21T02:21:20Z", "digest": "sha1:HM3NX7LA23H45K5XDZTI6VEQFVYMBQXV", "length": 12848, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் 'KEELAI NEWS BLOOD APP' அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் ப��ர்வைக்கு..\nகீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்\nFebruary 15, 2018 அறிமுகம், இரத்ததான அறிவிப்பு, கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், தங்களுக்கான இரத்த வகைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கீழக்கரை, இராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடைவதற்கு ஏதுவாக கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nஇந்த ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை (16.02.18) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி மேல்தளம்) நடைபெற உள்ளது. இந்த நல்ல நிகழ்ச்சியில் உள்ளூரில் இருக்கும் அனைத்து சமுதாய மக்களும், ஜமாத்தினர், சமூகநல அமைப்பினர், பொதுநல சங்கத்தினர், சமுதாய இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் அனைவரும் இதனையே அழைப்பிதழாக ஏற்று தவறாது கலந்து கொண்டு அறிமுக விழா நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆதரவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக …\nபாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் …\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/blog-post_14.html", "date_download": "2019-01-21T02:21:43Z", "digest": "sha1:DND3LC2Y36PJX4RKMA35H2PXQST4K6Y4", "length": 40221, "nlines": 530, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: இன்றைய கனேடிய மாகாண தேர்தலில் ஒவ்வொரு தமிழரும் வாக்களிப்போம், தமிழராய் எழுவோம்!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nஇன்றைய கனேடிய மாகாண தேர்தலில் ஒவ்வொரு தமிழரும் வாக்களிப்போம், தமிழராய் எழுவோம்\nநேற்றிரவு நான் செய்த ஒரு பதிவு எதற்காக என்ற கேள்வி எழுந்தமையை நான் அறிவேன். அக்கருத்துக்களை தாயக அரசியலுடன் ஒப்பிடலாம் தமிழகத்துடன் ஒப்பிடலாம்.\nஅதேவேளை இன்றைய கனடிய தமிழர் அரசியல் நிலைமைகளுடன் ஒப்பிடலாம் என கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் அர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரவர் தம் நிலை சார்ந்து அத் தொப்பியை போட்டுப் பா��்த்துக் கொண்டனர். அது ஒன்றை சொல்லி நிற்கிறது. தமிழர் துன்பியல் நிலை எங்கிருந்தாலும் ஒன்றே என்பதையே. ஆனால் அதில் நான் முதன்மைப்படுத்தியது இன்றைய கனடிய நிலையையே.\nஒன்ராரியோ மாகாணத் தேர்தலை மையப்படுத்தி அதுவும் தமிழ் வேட்பாளர்களை மையப்படுத்தி தமிழ் அரசியல் கையாளப்பட்ட விடயம் எவ்வளவு பாரதூரமானது என்பதை எவ்வளவு பேர் புரிந்து கொண்டார்கள் என்பது தான் எனது உச்ச விசனத்தின் பின்புலம்.\nஅது குறித்து எவ்வித பொறுப்புணர்வும் இன்றி பகிரப்பட்ட வன்மங்கள் ஒருபுறம். தமிழர்கள் தான் அனைத்தின் பின்புலம் என செய்திகளை வெளியிட்ட மைய ஊடகங்களே போட்டுடைத்தார்கள். ஆகமொத்தத்தில் தமிழ் இனத்தை கனடிய தேசிய நீரோட்டத்தின் முன் துயிலுரித்ததில் எம்மவர் சிலருக்கு அத்துனை ஆனந்தம்.\nஎம்மவர் குறித்து பிரதான கட்சிகளான லிபரல் என்டிபி மற்றும் கன்சவேட்டிவ் கட்சியை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் மத்தியில் இருந்த அபிப்பிராயத்தை முதன்முறையாக உங்கள் முன் வைக்கிறேன். தமிழ் வேட்பாளர்கள் குறித்தும் சில தமிழர்களையும் கட்சித்தலைவர்களை மையப்படுத்தியும் பல தகவல்கள் கட்சிகளுக்கு முதலில் தமிழர்கள் சிலரால் அனுப்பிவைக்கப்பட்டன.\nஅவை சமூக வலைத்தளங்களில் முதலில் பகிரப்பட்டே அனுப்பப்பட்டன. இவ்வாறு அனுப்பப்படும் போது அவை எவ்வித தாக்கத்தை கட்சிக்கு ஏற்படுத்தும் என்ற பரபரப்பே முதலில் அவர்களிடம் இருந்தது. அது குறித்து அபிப்பிராயங்கள் உள்ளார்ந்த ரீதியாக திரட்டப்பட்டன. அவை சில என் கவனத்திற்கும் வந்து சென்றன. பின்னர் அதனால் உந்தப்பட்டவர்கள். தமிழ் சமூக வலைத்தள பகிர்வுகளை அவதானிக்கவும் தலைப்பட்டனர். நான் பெரிது நீ பெரிது என எங்களுக்குள் அரங்கேறிய அவலங்கள் அலங்கோலங்கள் தமிழ் சமூகத்தை குறிவைத்து சில தரப்புக்களின் பகிர்வுகளும் அவர்களின் பார்வைக்கு தப்பவில்லை.\nஇதன் பாதிப்பின் ஆழம் இதனை முன்னெடுத்து களிப்புற்ற எத்தனை பேருக்கு புரியும் என்பது அதீத கவலை தருகிறது. சமூக அக்கறையுள்ளவர்கள் போல் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு சமூகத்தை துயிலுரிந்த இவர்களின் செயல் அருவருக்கத்தக்கது. கட்சிகள் தாம் முன்வைத்த விடயத்தில் பெரிதாக நகரவில்லை என்றதும் தீனி;கிடைக்காதா என்றலைந்த ஊடகங்களுக்கு நேரடியாகவே வழங்க ஆரம்பி��்தனர்.\nஅதுவே இறுதி நாட்களில் நடந்தேறிய பேரவலம். இதன் பின்னணியிவ் இருந்தவர்கள் யார் என தேடியபோது அவர்கள் தங்கள் விடயத்தில் மிகவும் தெளிவுடன் செயற்பட்டதையும் காண முடிகிறது. அவர்களின் பின்புலம் பலவாறாக இருந்தன. வேதனை என்வென்றால் புலனாய்வு அற்ற இனமான நாம் இவ்விடயத்தில் பலரும் அவர்களின் வலையில் பலியாகிபோனது தான் பெரும் துன்பியல் நிகழ்வு. கட்சிகள் விடயத்தில் உள்ளார்ந்த இக்குத்துக்கள் தமிழர் சார்ந்த பாரிய வடுவாக மாறிவிட்டது தான் பெரும் துயர் தருகிறது.\nஅரசியல் என்பது பெரும் கடல் அதன் ஆழம் உயரம் அகலம் தன்மை செயற்பாடு என எதனையும் குறித்த அறிவின்றிய எமது செயற்பாடு அபாயகரமானது. மேலும் விபரமாக தேர்தலின் பின்னர் விரிவாக வருகின்றேன்.\n124 தொகுதிகளுக்கான இன்று நடைபெறும் தேர்தலில் 825 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி நிலவரப்படி கன்சவேட்டிவ் கட்சி குறைந்த ஆசனங்கள் பெரும்பான்மையுடன் பெரும்பான்மை ஆட்சி அமைக்கும். அதன் இறுதி நிலவரம் 68 முதல் 75 ஆசனங்களில் அமையலாம். என்டிபி பலம் பொருந்திய எதிர்கட்சியாக அமையும்.\nஆட்சியமைக்கும் நிலையை அடைவதற்கு பலம்குறைந்த கன்சவேட்டிவ் ஆசனங்களிலான உடைப்பை பெரிதாக அதனால் இறுதியில் எட்டமுடியாமலே போனது. அதன் இறுதி ஆசனங்கள் 48 முதல் 55 ஆக அமையலாம். லிபரல் கட்சியின் தோல்லி வரலாறாகவே அமையப்போகிறது. அது 1 முதல் 5 ஆசனங்களுக்குள்ளேயே அடங்கிவிடும் நிலை. உத்தியோகபூர்வ கட்சி அஸ்தஸ்திற்கு 8 ஆசனங்களைப் பெற்றாக வேண்டும். அது பெரும் சவாலாக அமையப் போகிறது.\nஇன்னொரு விடயம் பெரும் கரிசனையை ஏற்படுத்தப் போகிறது. மக்களின் வாக்களிப்பு வீதம். அது வரலாற்றுக் குறைவாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் வேட்பாளர் விடயத்தில் உள்ளக கட்சிகளின் கணிப்புகளையும் உள்வாங்கி ஸ்காபுரோ ரூச்பார்க்கில் கன்சவேட்டிவ் தமிழ் வேட்பாளருக்கும் என்டிபி வேட்பாளருக்குமிடையிலேயே போட்டி நிலவுகிறது.\nஸ்காபுரோ கில்வூட்டைப் பொறுத்தவரை க்னசவேட்டிவ் கட்சி தமிழ் வேட்பாளருக்கும் லிபரல் கட்சி வேட்பாளருக்குமிடையிலேயே போட்டி. மார்க்கம் தோன்கில்லை பொறுத்தவரை கன்சவேட்டிவ் தமிழ் வேட்பாளருக்கும் லிபரல் தமிழ் வேட்பாளருக்குமிடையிலேயே போட்டி. இதில் ஈற்றில் யார் வெல்வார்கள் என்பதை இப்போதே சொ���்வது பொருத்தமல்ல என்பதால் தவிர்த்துவிடுகின்றேன்.\nதமிழ் உறவுகளே அனைத்து உரிமைகளிலும் உயரியது உங்கள் வாக்களிக்கும் உரிமை தவறாது இதுவரை முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்களிக்காதோர் இன்று வாக்களித்து விடுங்கள்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின��� உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஇனியநண்பர் பொறியாளர் சுரேஸ் மகன் செல்வன் விக்ரம் -செல்வி மதுமிதா திருமண வரவேற்பில்.\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nசபரிமலையில் சாதி ஆதிக்கவாதிகளே பிரச்சனை ஏற்படுத்தியது.. கேரள முதல்வர் பேச்சு\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமதச்சார்பற்ற சர்வதேச புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅமெரிக்க இஸ்ரேலிய உறவின் நடுவில் பலஸ்த்தீனம்\nஉரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு ப��லே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nவெளிநாடுகளில் புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து \nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/abdul-rahim/", "date_download": "2019-01-21T02:08:39Z", "digest": "sha1:PMFFHAFR6VRSVTO3TFZIL62Q2MR2T3OA", "length": 14166, "nlines": 144, "source_domain": "tamilan.club", "title": "அப்துற் றஹீம் - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் May 1, 2017 கல்வி, தமிழ்நாடு, மனிதர்கள் No Comment\nஅப்துற் றஹீம் – தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdul-Rahim) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n* ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார் (1922). தொண்டி அரபி மதரஸாவில் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தொண்டியிலும் காரைக்குடியிலும் ஆரம்பக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் சென்னை முகம்மதன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார்.\n* சிறிது காலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த ஊரில் இலவச நூலகம் திறக்கப்பட்டது. புத்தகங்களை விஷயவாரியாகப் பிரித்து அட்டவணை தயாரிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.\n* அப்போது அங்கே ‘லார்ட் ஆஃப் அரேபியா’ என்ற நூலைப் பார்த்தவுடன், இதை நாம் மொழிபெயர்த்தால் என்ன என இவருக்குத் தோன்றியது. இது இவரது வாழ்வையேப் புரட்டிப் போட்டது. அதை ‘அரேபியாவின் அதிபதி’ என்ற நூலாகப் படைத்தார். தமிழறிஞர் சாமிநாத சர்மா இதற்கு அணிந்துரை எழுதி சிறப்பு செய்தார். சக்தி காரியாலயம் இந்நூலை வெளியிட்டது. இது வெளிவந்தபோது இவருக்கு வயது 22.\n* ‘சுதந்திர நாடு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக அப்போது பணி யாற்றினார். யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். 1948-ல் ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற இவரது நூல் வெளிவந்தது. தமிழின் முதல் வாழ்வியல் நூலான இது வாசகர்களின் ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.\n* தொடர்ந்து சுய முன்னேற்ற நூல்கள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், சமய இலக்கியம் என எழுதிக் குவித்தார். 35 சுயமுன்னேற்ற நூல்கள் தவிர 9 வரலாற்று நூல்கள், 8 மொழிபெயர்ப்பு நூல்கள், மற்றும் 5 புதினங்களையும் படைத்துள்ளார்.\n* லியோ டால்ஸ்டாய், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவரைக் கவுரவிக்க வேண்டும் என அன்றைய அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்தபோது, அங்கு வந்து போகும் சமயத்தில் நான் இரண்டு நூல்களை எழுதி விடுவேன் என்று கூறிவிட்டாராம். பிறகு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.\n* மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். பட்டம், பாராட்டு களைத் தவிர்த்தார். தன் புகைப்படங்களைக்கூட வெளியிட விரும்பாத அளவுக்குத் தன்னடக்கம் மிக்கவர். மேடைகளில் தன்னைப் பற்றியோ தன் எழுத்துகளைப் பற்றியோ பேசியதில்லை.\n* முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை ‘நபிகள் நாயகம்’ என்ற தலைப்பில் உரைநடையில் எழுதினார். 800 பக்கங்கள் கொண்ட ‘மொஹம்மட் தி புரொஃபட்’ என்ற ஆங்கில நூலையும் எழுதினார். ‘நபிகள் நாயகக் காவியம்’ என்று காப்பிய வடிவிலும் எழுதியுள்ளார்.\n* இஸ்லாம் பற்றி மக்களுக்குச் சரியான புரிதல் வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு கடுமையாக உழைத்து, 2,700 பக்கங்கள் கொண்ட ‘இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். மேலும் ‘இஸ்லாமிய தமிழ்ப் புலவர்கள்’ என்ற நூலையும் எழுதினார்.\n* ‘பன்னூல் அறிஞர்’ எனப் போற்றப்பட்டார். தமிழ் இலக்கிய உலகில் தனித்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பிடித்தவரும் வாசிப்பையும் எழுத்தையும் இறுதிவரை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவருமான அப்துற் றஹீம் 1993-ம் ஆண்டு 71-வது வயதில் மறைந்தார்.\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nஅலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்���ும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/323", "date_download": "2019-01-21T01:07:53Z", "digest": "sha1:4SMYMBDBJW6NVFGBJJSGTREYAGAC54KQ", "length": 10886, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டாணி பக்கோடா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பட்டாணி பக்கோடா 1/5Give பட்டாணி பக்கோடா 2/5Give பட்டாணி பக்கோடா 3/5Give பட்டாணி பக்கோடா 4/5Give பட்டாணி பக்கோடா 5/5\nபட்டாணி - கால் கிலோ\nஅரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி\nகடலைமாவு - 6 கப்\nபெரிய வெங்காயம் - 3\nமிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபட்டாணியை வாணலியில் சிறிது வறுத்துக் தண்ணீரில் உடனே ஊறப் போடவும்.பிறகு ஊறிய பட்டாணியை வடிகட்டியில் வடிகட்டவும்.\nகடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் சலித்து, ஒன்றாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.\nஅத்துடன் உப்பு, காரப் பொடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பக்கோடா போடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் தீயை சற்று குறைத்து, ஊறி வடிக்கட்டிய பட்டாணியை மாவுக்கலவையில் போட்டு நன்கு புரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.\nலேசாக சிவக்கவிட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.\nஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் - I\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/196", "date_download": "2019-01-21T01:03:47Z", "digest": "sha1:LZ2FKOZWYNAAIRRW6EFA6ET5W4KXAYGT", "length": 14763, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 196 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..\nமேற்குவங்காளம் இடைத்தேர்தல்: உலுபேரியாவில் 76 சதவீதம், நவ்பாராவில் 75 சதவீதம் வாக்குப்பதிவு..\nஜனாதிபதி உரை ஏமாற்றம் அளிக்கிறது – காங்கிரஸ் கருத்து..\nநாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை..\nமருமகளை கற்பழித்த 60 வயது முதியவர் கைது..\nகுறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய தந்தை..\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த்..\nபஞ்சாப்: கல்லூரி மாணவர்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் டி.எஸ்.பி பலி..\nமேற்கு வங்காளம்: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி 32 ஆக அதிகரிப்பு..\nஜெயலலிதா சமாதி அமைப்பதில் விதிமீறல் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு..\nகேரளாவில் மேடையில் மயங்கி விழுந்து நாடக கலைஞர் பலி..\nஉ.பி.யில் பள்ளி முதல்வர் மகன் செக்ஸ் தொல்லை – மாணவி தீக்குளித்து மரணம்..\nகால் புண்ணுக்கு கட்டுப்போட்ட பாகனை மிதித்து கொன்ற யானை..\nஈரோட்டில் வி‌ஷ ஊசி போட்டு 2 மகன்கள் கொலை – தாய் தற்கொலை..\nமுத்தலாக் மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறும்: ஜனாதிபதி நம்பிக்கை..\nவெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்றார்..\nசென்னை விமான நிலையத்தின் பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை…\n8 பெண்களை இரண்டாம் திருமணம் செய்து ஏமாற்றிய 57 வயது இளைஞர்…\nநடு இரவில் பெண் பொலிசிடம் உன் சட்டையை கழட்டுகிறேன் என மிரட்டிய 4 பேர்..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் புதிய வகை கோதுமை – இந்திய பெண் விஞ்ஞானி கண்டுபிடித்தார்..\nபெங்களூரில் 6 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது: வீடியோ இணைப்பு..\n48 மணிநேர சிறைவாச அனுபவத்துக்காக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த நண்பர்கள்..\nகுறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தி��ாவுக்கு 2-வது இடம்..\nமத்திய அரசு பணியிடங்களில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு..\nவீட்டுப்பாடம் செய்து வராததால் ஆசிரியர் சொல்லி மாணவியை 168 முறை அடித்த சக மாணவிகள்..\nபத்மஸ்ரீ விருதை வாங்க மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமி மறுப்பு – பிரதமருக்கு விளக்க கடிதம்..\n2017-ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதார்: ஆக்ஸ்போடு அகராதி கவுரவம்..\nஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் – நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்..\nடெல்லி: கம்போடிய பிரதமருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..\nபிப்ரவரி 9 – 12 வரை சுற்றுப்பயணம்: பாலஸ்தீனம், ஓமன் உள்பட மூன்று நாடுகளுக்கு செல்கிறார்…\nதிரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..\nதிரிபுரா சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. சார்பில் 44 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியல் வெளியீடு..\n5 நாள் குழந்தையாக இருந்தபோது உயிர்ப் பிச்சை அளித்த டாக்டரை சென்னையில் சந்தித்த பிரிட்டன்…\nபெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakumar-apologises-cellphone-incident-056624.html", "date_download": "2019-01-21T02:26:51Z", "digest": "sha1:5EW2IDEWCEA3SXGEJZZ7AKTXZF75OT2Z", "length": 12222, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்போனை தட்டிவிட்ட��ற்கு உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: சிவகுமார் | Sivakumar apologises for cellphone incident - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசெல்போனை தட்டிவிட்டதற்கு உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: சிவகுமார்\nசெல்போனை தட்டிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார் சிவகுமார்-வீடியோ\nசென்னை: ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் சிவகுமார்.\nமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.\nசெல்போன் சம்பவம் குறித்து சிவகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.\n[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]\nசெல்போன் தட்டிவிட்ட பிரச்னை. சிவகுமார் அவர்கள் வருத்தம். #ActorSivakumar pic.twitter.com/QZSREx18Nk\nஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக நான் உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ ஆம் வெரி சாரி என்று தெரிவித்துள்ளார் சிவகுமார்.\nதான் செய்த காரியத்திற்காக சிவகுமார் மன்னிப்பு கேட்டதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.\nசெல்பிகளால் தானே சிலசமயம் உயிரேபோகுது\nஅதை நினைச்சி தட்டிவிட்டுருப்பாரோ 🤔😬#சிவகுமார்\nசெல்பிகளால் தானே சிலசமயம் உயிரேபோகுது\nசிவகுமாரை விமர்சித்தவர்கள் அவர் மன்னிப்பு கேட்டதை பார்த்து பாராட்டியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/state-bank-of-india-ifsc-code-daman-and-diu.html", "date_download": "2019-01-21T01:52:24Z", "digest": "sha1:TDZTAFOIWOQXI3CEDXYTB4NJ7CHMCYVX", "length": 31335, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Daman And Diu State SBI IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா » Daman And Diu\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கேப்பிடல் லோக்கல் ஏரியா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங���க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் GS Mahanagar Co-operative Bank Limited, Mumbai கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப�� நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி கர்நாடகா ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பா���்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nநகர தேர்வு Daman Diu\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா & வங்கித் தொடர்பான செய்திகளுக்கு..\nவிவசாயிகளுக்குப் பயிற் காப்பீடு அளிக்காததால் எஸ்பிஐ வங்கி கிளையை மூடிய அமைச்சர்\nஎஸ்பிஐ வங்கியில் புதிய மாற்றம்.. மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..\nஎஸ்பிஐ வங்கியில் 9,500 பேருக்கு வேலைவாய்ப்பு.. வரலாறு காணாத அறிவிப்பு..\nசேமிப்பு கணக்குகள் மீதான மினிமம் பேலன்ஸ் வரம்பை குறைக்க எஸ்பிஐ முடிவு..\nலாபத்தில் 37 சதவீத சரிவில் எஸ்பிஐ வங்கி.. பங்கு முதலீட்டாளர்கள் உஷார்..\nசிறு நிறுவனங்களைப் பார்த்து பயப்படும் எஸ்பிஐ வங்கி..\nஎஸ்பிஐ முதல் எச்டிஎப்சி வரை குறைந்த வட்டியில் ‘வீட்டு கடன்’ பெற ஏற்ற வங்கிகள்..\nமக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..\n50க்குள் வந்தது போதாது 30 இடத்திற்குள் வர வேண்டும்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..\nஎஸ்பிஐ மற்றும் துணை வங்கிகள் இணைப்புக்கு அனுமதி.. நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்..\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உடனான 6 வங்கிகள் இணைப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல்..\nவீட்டுக் கடன் வட்டியை 9.40%ஆக குறைத்தது ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா..\nஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..\nபட்ஜெட் 2016: கணிப்புகளும்.. லாபம் அடையும் நிறுவனங்களும்..\n700 புதிய கிளைகள்.. 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எஸ்பிஐ வங்கியின் புதிய திட்டம்..\n2 மாதத்தில் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்ற என்.டி.பி.சி\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறிய��டுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-21T02:05:24Z", "digest": "sha1:AUX5NVNEVIRMKXGQ2LYB47RDLAM5X5PO", "length": 11701, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஐடிசி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..\nமும்பை பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 79,929 கோடி ரூபாய் அதிகச் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ...\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nநாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 10 சத...\nகோதுமை சார்ந்த உற்பத்தி பொருட்கள் விலை விரைவில் உயரும்: ஐடிசி\nகோதுமை உற்பத்தி குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கோதுமை சார்ந்த தயாரிப்புகளை வாங்கும் போ...\nபாபா ராம்தேவ்-இன் அடுத்த 1,000 கோடி ரூபாய் திட்டம்.. கடுப்பான தனியார் நிறுவனங்கள்..\nஇந்திய நுகர்வோர் சந்தையைக் கலக்கி வரும் பதஞ்சலி நிறுவனம், தனது உற்பத்தி மற்றும் புதிய பொருட...\nஹெல்த்கேர் துறையில் இறங்கும் திட்டமிடும் ஐடிசி..\nஹெல்த்கேர் துறையில் புதிய தரத்துடன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடாலிட்டி துறையில் நாட்டின் ம...\nஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\nஜிஎஸ்டி கவுன்சில் திங்கட்கிழமை சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், இன்று மும்பை பங...\nஐடிசி பங்குகள் விற்பனை.. ரூ.6,700 கோடியை திரட்டிய மத்திய அரசு..\nமத்திய அரசு நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது நாம் அறிந்த ஒ...\nலாபத்தில் 10.5% உயர்வு: ஐடிசி\nநாட்டின் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனமான ஐடிசி 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 2,500 கோடி ரூபாய...\n2,500 கோடி ரூபாய் லாபத்தில் ஐடிசி.. சிகரெட் விற்பனை தொய்வு..\nமும்பை: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிற���வனமான ஐடிசி மார்ச் மாதத்துட...\nநிறுத்தி வைக்கப்பட்ட சிகரெட் தயாரிப்பைத் துவங்கியது ஐடிசி..\nடெல்லி: மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் பெட்டி அல்லது கவர் மீது அதன் பாதிப்...\nபாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்.. 'சபாஷ் சரியான போட்டி'..\nபெங்களூரு: ஒரு காலத்தில் காவி உடை அணிந்தவர்களை நாம் யோகிகள், துறவிகள் என அழைப்பது வழக்கம், ஆன...\nஹெச்டிஎப் வங்கி, இன்போசிஸ் நிறுவனங்களை ஓரம்கட்டியது ஐடிசி.. மதிப்புதக்க நிறுவன பட்டியலில் 3வது இடம்.\nமும்பை: ஐரோப்பிய சந்தை மற்றும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் காரணமாக மும்பை பங்குச்சந்தை செவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-01-february-2018/", "date_download": "2019-01-21T01:46:22Z", "digest": "sha1:KY3JJHAAKHDN76ARYMSGTZQ2U6WE5J7G", "length": 3330, "nlines": 92, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 01 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் 15-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\n2.சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளின் ஊதியத்தை 200 சதவிகிதம் உயர்த்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\n3.ஆரஞ்சு நிறத்தில் பாஸ்போர்ட் மற்றும் கடைசி பக்கம் நீக்கம் ஆகிய முடிவுகளை கை விடுவதாகவும், தற்போது உள்ள நிலையே தொடரும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.\n1.1832 – ஆசியாவின் முதலாவது தபால் வண்டி சேவை (mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T00:55:14Z", "digest": "sha1:FHVFBYPIVIIEMKSFTR6FU76DX7VLICV2", "length": 13518, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "மோசமான ஆட்டம் : மன்னிப்புக் கோரினார் கோலி", "raw_content": "\nமுகப்பு Sports மோசமான ஆட்டம் : மன்னிப்புக் கோரினார் கோலி\nமோசமான ஆட்டம் : மன்னிப்புக் கோரினார் கோலி\nஐ.பி.எல். தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக ரசிகர்களிடம் தலைவர் என்ற அடிப்படையில் விராட் கோலி மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ��ு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பிளேஆப் சுற்றில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.\nஆனால், தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். 2017 சீசனில் மிகமிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியது. இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணிக்கெதிராக 49 ஓட்டங்களில் சுருண்டு மிகவும் மோசமான சாதனையை பதிவுசெய்தது.\n14ஆம் திகதி டெல்லி அணிக்கெதிராக விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.\nமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அணியின் தலைவர் என்ற முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் விராட் கோலி மன்னிப்புக் கேட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,\nஎந்தவொரு நிபந்தனையும் இல்லாத அன்பையும், ஆதரவையும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி. மன்னிக்கவும், நம்முடைய தரத்திற்கு ஏற்ற வகையில் தரமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல் ஆர்.சி.பி. அணியின் முன்னணி வீரர் டி வில்லியர்ஸ் தனது டுவிட்டரில், ஐ.பி.எல். 2017 ஏமாற்றம். சில கடினமான பாடங்களைக் கற்றுக்கொண்டு, அதை அடுத்த சீசனுக்கு எடுத்துச் செல்வோம். சாம்பியன்ஸ் தொடருக்கு முன் எனது அணி வீரர்களுடன் இணைவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.\nஒரு நாள் போட்டியில் 10000 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்த டோனி\nடி20 தொடரில் இருந்து டோனி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்\n3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித���த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/kachchatheevu/", "date_download": "2019-01-21T02:14:13Z", "digest": "sha1:F7FX3Q3W4TLHAFYTZWH43AZ7MKZTGDF2", "length": 11095, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு விழாவுக்கு செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு விழாவுக்கு செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு விழாவுக்கு செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு விழாவுக்கு செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.\nஇந்தநிலையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.\nஇதற்கமைய தமிழக மீனவர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுவதால் பதற்றம் நீடிக்கிறது.\nமேலும், இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை முழுவதுமாக புறக்கணிப்பதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.\nசிங்களத்தில் ஆராதனை – பக்தர்கள் அதிர்ச்சி\nகச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்றுடன் நிறைவுபெற்றது\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1401144", "date_download": "2019-01-21T02:38:35Z", "digest": "sha1:5MJHNH4YCYSYDIM2PXCYRONXVMXFFR5G", "length": 22465, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Heavy rain floods in chennai | மழை வெள்ளத்தால் தனித்து விடப்பட்டது தலைநகர்| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 9\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 2\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nமழை வெள்ளத்தால் தனித்து விடப்பட்டது தலைநகர்\n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 40\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 20\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 136\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nசென்னை : போக்குவரத்து, தொலைத்தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் சென்னை தனித்தீவாக விடப்பட்டுள்ளது. ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள நீர், மெல்ல மெல்ல வெள்ள பாதிப்பில்லாத இடங்களை நோக்கி சென்று வருகிறது.\nமொபைல் சேவை துண்டிப்பு : மழை, வெள்ளம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு வெளியுலகம் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து நிறுத்தம் : கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூந்தண்டலம் பாலம் உடைந்ததையடுத்து, சென்னை - புதுச்சேரி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இசிஆர், ஓஎம்ஆர��, மாமல்லபுரம் சாலைகளில் வெள்ளநீர் ஆக்ரமித்துள்ளதால், இந்த பாதைகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என காஞ்சிபுரம் எஸ்பி, அறிவுறுத்தி உள்ளார். சென்னை-திருப்பதி சாலையில் 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை, வைகை, பாண்டியன், முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட முக்கிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் பஸ்கள் : சென்னையில் பெய்த கனமழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்துதுறை சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று ( 02ம் தேதி) தென் மாவட்டங்களுக்கு 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.\n : தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி உள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்துள்ளன. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால், தண்ணீர் வெளியேற வழியில் பல அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாய நிலையையும் சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை.\nஅண்ணா சாலையிலும் வெள்ளம் : அடையாற்றில் நிரம்பி வழியும் வெள்ள நீர் அண்ணாசாலையில் புகுந்துள்ளது. மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட சுரங்க பாதை வழியாக அண்ணா சாலையில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.\nசென்னை மழை : அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை(46)\nபுதுச்சேரியில் 'பொளந்து' கட்டுது மழை (1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடபாவமே...அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் தோலுரித்து காட்ட ஒரு சந்தர்பத்தை உண்டாக்கிக் கொடுதுட்டுதே இந்த தொடர் வரலாறு காணாத பேய் மழை....\nதமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டீர்கள் #��துவும் தமிழனின் சாதனை# தலைவரே தலையை காட்ட முடியுமா நான் தலைநகரம் விட்டு போகனும்😝😃😭😜\nசென்னை வாசிகள் நெஞ்சுரம் மிக்கவர்கள்.இதுவும் கடந்து போகும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189393", "date_download": "2019-01-21T02:28:25Z", "digest": "sha1:4ULVWFEHFJCUQKTSRIWVQAYDT5OD7V64", "length": 16121, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 2\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 1\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nஓ.பி.எஸ்., விஜயபாஸ்கருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 23ம் தேதியும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் 21ம் தேதியும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை 22ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.\nRelated Tags ஓ.பன்னீர்செல்வம் துணைமுதல்வர் விஜயபாஸ்கர் சுகாதார அமைச்சர் தம்பிதுரை துணை சபாநாயகர் ஆறுமுகசாமி ஜெயலலிதா சம்மன்\nசிபிஐ விவகாரம்: பின்னணியில் நடந்த பரபரப்பு தகவல்கள்(46)\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅவர் வரமாட்டான் நம்பாதே- நாகேஷ் வசனம் ஞாபகம் வருது. (இவரென்ன கூப்புடுறது நானென்ன போறது.)\nஆறுமுகசாமி இன்னும் எதனை வருஷத்துக்கு இந்த வருமானம் வேண்டும் என்று பிளான் பண்ணியிருப்பர்\nபுடிச்சு உள்ள போட்டு, நொங்கெடுத்தா உண்மை தானா வெளிய வரும் .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/30102510/1007117/Madhya-PradeshBhopal-Dragged-Drunken-Guards.vpf", "date_download": "2019-01-21T01:43:18Z", "digest": "sha1:V5JT3L66TMPN6PQNWJJBTY33UYAJR4XO", "length": 8407, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிபோதையில் இருந்தவரை இழுத்து சென்ற காவலர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிபோதையில் இருந்தவரை இழுத்து சென்ற காவலர்கள்...\nமத்திய பிரேதச மாநில தலைநகர் போபாலில், குடிபோதையில் இருந்த ஒருவரை காவலர்கள் தரதரவென இழுத்து சென்ற காவலர்கள்.\nமத்திய பிரேதச மாநில தலைநகர் போபாலில், குடிபோதையில் இருந்த ஒருவரை காவலர்கள் தரதரவென இழுத்து சென்று தாக்கியதை, அவ்வழியே சென்றவர்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.\nபழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர்...\nமத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ்களை இசைத்து உற்சாகமாக நடனமாடினார்.\nஉத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு\nஉத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\nபெண்களை கிண்டல் செய்தவருக்கு மொட்டை\nஉத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்,பெண்களை கிண்டல் செய்த நபருக்கு பொதுமக்களே தண்டனை வழங்கினர்.\nசுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ\nமும்பை மாநகரில் சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ நடைபெற்றது.\nஇளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்\nகலைந்து செல்ல மறுத்ததால், கைகலப்பு, தடியடி\nபைக் திருட்டில் ஈடுபட்ட நடன கலைஞர்கள்\nடெல்லியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நடன கலைஞர்களை போலீசார் கைது செய்தனர்.\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nமத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்\nகர்நாடகாவில் ரிசார்ட்டில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி\nசசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/blog-post_29.html", "date_download": "2019-01-21T02:26:30Z", "digest": "sha1:O4UPWINXCA27NIJJQB3UK4RNUTKAXD37", "length": 37199, "nlines": 478, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 29 டிசம்பர், 2017\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.\nஜெய் கணேச ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம்\nஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்.\nசொற்கேட்டான் விநாயகர். எப்பவுமே மிக அழகு.\nஉறவினர் ஒருவர் இல்லத்தில் ஓவிய கணபதி.\nவிநாயகருக்கு வாழைப்பழ மாலை , வாழைப்பழ நெய் விளக்கு, வாழைப்பழ நிவேதனம் அளித்து மகிழ்ந்தபோது.\nஒரு நண்பரின் இல்ல கிரகப்ப்ரவேசத்தின் போது.\nஅவரது கோயிலின் விதானத்தில் அம்மையப்பனுடனும் அண்ணனுடனும்.\nஸ்ரீ மஹா கணபதிம் நமஹ. \nடிஸ்கி :- இவற்றையும் பாருங்க. :)\n1. ஸ்ரீ மஹா கணபதிம். மூஷிக வாகன.\n2. ஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த.\n3. ஸ்ரீ மஹா கணபதிம். ஸாமர கர்ண.\n4. ஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.\n5. ஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப\n6. ஸ்ரீ மஹா கணபதிம். மஹேஸ்வர புத்ர.\n7. ஸ்ரீ மஹா கணபதிம் விக்ன விநாயக பாத நமஸ்தே.\n8. ஸ்ரீ மஹா கணபதிம்.ஸுமுகாய நமஹ.\n9. ஸ்ரீ மஹா கணபதிம். ஏகதந்தாய நமஹ\n10. ஸ்ரீ மஹா கணபதிம். கபிலாய நமஹ.\n11. ஸ்ரீ மஹா கணபதிம். கஜகர்ணகாய நமஹ.\n12. ஸ்ரீ மஹா கணபதிம். லம்போதராய ந��ஹ.\n13. ஸ்ரீ மஹா கணபதிம். விகடாய நமஹ.\n14. ஸ்ரீ மஹா கணபதிம். விக்நராஜாய நமஹ.\n15. ஸ்ரீ மஹா கணபதிம். விநாயகாய நமஹ.\n16. ஸ்ரீ மஹா கணபதிம். தூமகேதவே நமஹ.\n17. ஸ்ரீ மஹா கணபதிம். கணாத்யக்ஷாய நமஹ.\n18. ஸ்ரீ மஹா கணபதிம். பாலச்சந்த்ராய நமஹ.\n19. ஸ்ரீ மஹா கணபதிம். கஜானனாய நமஹ.\n20. ஸ்ரீ மஹா கணபதிம். வக்ரதுண்டாய நமஹ.\n21. ஸ்ரீ மஹா கணபதிம். சூர்ப்பகர்ணாய நமஹ.\n22. ஸ்ரீ மஹா கணபதிம். ஹேரம்பாய நமஹ.\n23. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்கந்தபூர்வஜாய நமஹ\n24. ஸ்ரீ மஹா கணபதிம். ஸித்திவிநாயகாய நமஹ.\n25. ஸ்ரீ மஹா கணபதிம். ஸ்ரீ மஹா கணபதயே நமஹ.\n26. ஸ்ரீ மஹா கணபதிம். அகர முதல்வா போற்றி.\n27. ஸ்ரீ மஹா கணபதிம். அணுவிற்கணுவாய் போற்றி.\n28. ஸ்ரீ மஹா கணபதிம். ஆனை முகத்தோய் போற்றி.\n29. ஸ்ரீ மஹா கணபதிம். இந்தின் இளம்பிறை போற்றி.\n30. ஸ்ரீ மஹா கணபதிம். ஈடிலா தெய்வம் போற்றி.\n31. ஸ்ரீ மஹா கணபதிம். உமையவள் மைந்தா போற்றி.\n32. ஸ்ரீ மஹா கணபதிம். ஊழ்வினை அறுப்பாய் போற்றி.\n33. ஸ்ரீ மஹா கணபதிம். எருக்கினில் இருப்பாய் போற்றி.\n34. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஐங்கர தேவா போற்றி.\n35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி\n36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.\n37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.\n38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி\n39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,\n40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி \n41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.\n35. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி\n36. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.\n37. ஸ்ரீ மஹா கணபதிம், ஓம் பேழை வயிற்றோய் போற்றி.\n38. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் பெரும்பாரக் கோடோய் போற்றி\n39. ஸ்ரீ மஹா கணபதிம்,ஓம் வெள்ளிக் கொம்பா விநாயகா போற்றி,\n40. ஸ்ரீ மஹா கணபதிம். ஓம் பொன் அருள் தருவாய் போற்றி \n41. ஸ்ரீ மஹா கணபதிம்.ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி.\n42. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -1.\n43. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 2\n44. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3\n45. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4\n46. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5\n47. ஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6\n48. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.\n49. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.\n50. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.\n51. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாய���ர் அகவல் - 4\n52. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 5\n53. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 6\n54. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 7\n55. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.\n56. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.\n57. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.\n58. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.\n59. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.\n60. ஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 13.\n61. மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.\n62. ஸ்ரீ மஹா கணபதிம். ருணஹர கணேச ஸ்தோத்திரம்.\n63. ஸ்ரீ மஹா கணபதிம். பெருமை வாய்ந்த பிள்ளையார்.\n64. ஸ்ரீ மஹா கணபதிம். குணாநிதியே குருவே சரணம்.\n65. ஸ்ரீ மஹா கணபதிம். - விக்னமெல்லாம் தீர்த்திடுவாய் விக்னராஜா.\n66. ஸ்ரீ மஹா கணபதிம். கணபதி தாலாட்டு\n67. ஸ்ரீ மஹா கணபதிம். சுக்லாம் பரதரம் கணபதி மந்திரம்\n68. ஸ்ரீ மஹா கணபதிம். அழகு அழகு எங்கள் கணபதி அழகு\n69. ஸ்ரீ மஹா கணபதிம் - கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை\n70. ஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.\n71. ஸ்ரீ மஹா கணபதிம். - திருப்புகழ் அமுதம்.\n72. ஸ்ரீ மஹா கணபதிம். பிள்ளையார் சுழிபோட்டு செயல் எதையும் தொடங்கு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:11\nலேபிள்கள்: ஸ்ரீ மஹா கணபதிம் , SHRI MAHA GANAPATHIM\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:12\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்��ிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமா���்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இ��ிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/20.html", "date_download": "2019-01-21T02:26:25Z", "digest": "sha1:IZPQ4VUAEIYYIEKUF3JOUHJYL5ATDZ32", "length": 44144, "nlines": 416, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 31 மே, 2018\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன்.\nகாரிருள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறது. பரிதி தன் குதிரைகளில் ஆரோகணம் செய்து உலாவர ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். விடியப்போகிறது. ஆனால் பதினைந்து வயது பாலகன் ஒருவனை நினைத்து அவனைப் பெற்றவர்கள் பரிதவித்தபடி பரமனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.\nகங்கையின் மணிகர்ணிகை கட்டம். பிரவகிக்கும் கங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு சிவலிங்கம் ஜொலித்துக் கொண்டிருக்க சின்னஞ்சிறு பாலகன் ஒருவனின் குரல் நம்பிக்கையுடன் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ சிவாய நமக. ஓம் நமச்சிவாய.”\nபிறப்பிறப்பறுக்கும் பெம்மான், ஆதியந்தமற்ற அந்த அனாதிப் பெருமான் தன் பக்தனுக்காக அவன் எழுப்பிய சிவலிங்கத்துள் காத்திருக்கிறான். ஆமாம் என்ன நடக்கப் போகிறது அன்று. ஏன் அந்தப் பதினைந்து வயதுப் பாலகன் அன்று அந்தச் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே பழியாகக் கிடக்கிறான்.\nபடகுகள் உராய்ந்து செல்கின்றன. சூரி��னின் பொன்னிற கிரணங்களால் தகதககக்கிறாள் கங்கை. புனித தீர்த்தமாடும் தம்பதியர் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி தம் பாவங்களைப் போக்குமாறு கங்கையில் ஏழுமுறை முழுகி எழுகிறார்கள். பாவம் தொலைக்கும் கங்கை அவர்களைப் புனிதமாக்குகிறாள்.\nகங்கையின் மணிகர்ணிகைக் கட்டத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு தம்பதி கங்கையிடம் தங்கள் கவலைகளை ஒப்புவித்தபடி முழுகி எழுகிறார்கள். தாங்கள் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஒரு சீமந்த புத்திரன் பிறக்கவில்லையே என்ற கவலை இருவரையும் வாட்டி வதைக்கிறது.\nஅத்தம்பதிகளின் பெயர் மிருகண்டு முனிவர், மித்ராவதியார். பரமனின் பரம பக்தர்கள். அல்லும் பகலும் அனவரதமும் சிவனன்றி வேறோர் தெய்வமில்லை அவர்களுக்கு. முனி சிரேஷ்டரானால் என்ன கவலை அவரையும் அவரது பத்னியையும் தின்று கொண்டிருக்க காசியம்பதியில் உறையும் விஸ்வநாதரிடம் முறையிட்டு மூழ்கி எழுகிறார்கள்.\nபூர்வவினைப்பயன்கள் மடிய புண்ணியம் பெருகிய காசியில் அவர்கள் கவலை தோய்ந்த வேண்டுதல் காதில் புக பிரத்யட்சமாகக் காட்சி அளிக்கிறார் பெருமான். கங்கையே ஹாரத்தி கண்டதுபோல் ஒளிர்கிறாள்.\nபுலித்தோல் ஆடையும் ஜடாமுடியும் தரித்த உடுக்கையும் நாகமும் சுமந்த சிவனைத் தொழுது நிற்கிறார்கள் இருவரும். தன் அடியார்களின் துயரம் தீர்க்க எழுந்த பெருமான் வினவுகிறார்.\n“காம க்ரோத மத மாச்சர்ய லோபமுள்ள நூறாண்டு வாழும் தாமஸ புத்திரன் வேண்டுமா. இல்லை பதினாறே ஆண்டுகள் வாழ்ந்தாலும் பரம பக்தனாக வாழ்ந்து செல்லும் புனித குமரன் வேண்டுமா. \nஅடுத்த நொடி தயங்காமல் இருவருமே பதில் அளித்தார்கள். “ ஈசனே, உம்பால் பக்தி கொண்ட பரம பக்தனான புத்திரனே வேண்டும். அவன் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தாலும் சிரேஷ்டமாக வாழ வேண்டும் “\n”உங்கள் எண்ணப்படியே ஈந்தேன்” என வரம் தந்து மறைந்தார் சிவனார். அடுத்த பத்தாம் மாதம் மித்ராவதியாரின் திருவயிற்றில் உதித்தார் மார்க்கண்டேயர். இவர் பிறந்ததும் தந்தை தாய் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவரையும் சிவபக்தி உள்ளவராக வளர்த்து வருகிறார்கள்.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெற்றோரும் உற்றாரும் போற்றும் வண்ணம் கல்வி, கேள்வி, பக்தி ஆகிய யாவற்றிலும் தலை சிறந்தவராகவும் சிவபக்தராகவும் வளர்ந்து வருகிறார் மார்க்கண்டேயர்.\nஇதென்ன பதினைந்து ஆண்டுகள் சடுதியில் ஓடி மறைந்துவிட்டனவே.. திகைத்து நிற்கிறார்கள் மார்க்கண்டேயனைப் பெற்றோர். விடிந்தால் பதினாறு பிறக்கப் போகிறது அவர்கள் மைந்தனுக்கு. ஆனால் பெற்றோரே துக்கத்தில் மிதக்கிறார்கள். காரணம் அறியாது தவிக்கிறார் மார்க்கண்டேயர்.\nபெற்றோரிடம் அவர்கள் வாட்டத்திற்கான காரணத்தை வினவுகிறார். அவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளை வரம் பற்றிக் கூறுகிறார்கள். :பக்தியால் ஆகாதது எதுவுமே இல்லை. பரமனைப் பற்றியே நான் உய்வேன்” என உறுதி அளிக்கிறார் மார்க்கண்டேயர்.\nவிடியச் சில நாழிகை இருக்கும் பொழுது சிவனாருக்கு பிரியமான தாதவிழ் கொன்றைப் பூக்களும் செண்பக மாலையும் சார்த்தி சிவ பூஜையைத் தொடர்கிறார். சூரியனின் கிரணங்கள் மெல்ல மெல்ல கங்கையில் படர்ந்தபோது அன்றைக்கு செந்நிறமாகக் காட்சி அளித்தாள் கங்கை. புள்ளினங்கள் அன்றைக்குப் பொழுது புலர்ந்துவிட்டதை அறிவிக்கின்றன. பூக்களும் போதவிழ்ந்து இறைந்து கிடக்கின்றன.\nஒவ்வொரு பூக்களாக கொன்றைப் பூக்களைத் தூவிக் கம்பீரமாக சிவலிங்கத் திரு உருமுன் அமர்ந்து அர்சித்துக் கொண்டிருக்கிறான் பதினைந்து வயதுப் பாலகன் மார்க்கண்டேயன். அவர் நெற்றியிலிருந்து கைகள், நாபி, புஜங்கள், மார்பு ஆகிய இடங்களில் சிவச்சின்னமான விபூதி காட்சி அளிக்கிறது.\nஅன்றைக்கு அவனது உயிரைப் பறிக்க வேண்டி எமலோகத்திலிருந்து வந்த எமதூதன் ஒருவன் இப்பூஜையை எல்லாம் பார்த்துவிட்டுப் பயந்து போய்ப் பதுங்குகிறான். சிவபக்தனை அவனால் நெருங்கவே முடியவில்லை.\nஅவன் திரும்ப எமலோகம் சென்று எமனிடம் தெரிவித்த பின் எமன் காலனை அனுப்புகிறான். காலனும் கங்கையின் கரையில் கால் வைக்க முடியவில்லை. எங்கெங்கும் சிவ நாமம் எங்கெங்கும் சிவ கானம். கைலாயமே கங்கைக்கு வந்தாற்போல் மருண்ட அவனாலும் பரமனின் பரம பக்தனான மார்க்கண்டேயனை நெருங்கவே முடியவில்லை.\nஅவனும் தோற்றுத் திரும்ப கோபம் கொண்ட எமன் தனது எருமை வாகனத்தில் பாசக் கயிற்றை வீசியவாறு மார்க்கண்டேயனை நெருங்குகிறான். பசு பதி பாசம் என்ற மும்மலமும் கடந்த மார்க்கண்டேயனோ நிம்மதியாய் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டிருக்கிறான். அவன் பூஜையின் வீர்யம் எமனையும் நெருங்க விடவில்லை.\nகோபம் கொண்ட அவன் தனது பாசக் கயிற்றை எட்ட இருந்தே மார்க்கண்டேயன் கழுத��தில் வீசுகிறான். அந்நேரம் பார்த்துக் கொன்றைப் பூக்களைத் தூவிப் பூஜித்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயன் கடைசிப் பூவையும் சிவலிங்கத்தின் மேல் நெருங்கிச் சென்று அர்ச்சித்து அவரை அணைத்துக் கொள்கிறான். தான் செல்லவேண்டிய இடம் யமலோகமல்ல சிவன் உறையும் கைலாயமே என உரைக்கிறான்.\nஐயகோ இதென்ன அந்தப் பாசக் கயிறு அந்தப் பாலகனை மட்டுமல்ல சிவனாரையும் சேர்த்தே வளைத்துவிட்டதே. திடுக்கிடுகிறான் எமன். தன் பக்தனுக்கு மட்டுமல்ல தனக்கும் பாசக்கயிறு வீசிய எமனை சும்மா விடுவாரா சிவன். கொன்றையம்பூக்களிலிலிருந்து லிங்கம் பிளந்து தனது சூலத்துடன் வெடித்தெழுந்தார் சிவன். காலசம்ஹார மூர்த்தியாகத் தோன்றி காலனை உதைத்துத் தனது சூலத்தால் சம்ஹரிக்கிறார். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரமளிக்கிறார். மார்க்கண்டேயனுக்காகக் காலத்தை சம்ஹரித்ததால் அவர் கால சம்ஹார மூர்த்தியானார்.\nஎமன் சம்ஹாரம் ஆனதைப் பார்த்த பூமாதேவி அவனில்லாவிட்டால் மக்கள் இறப்பில்லாமல் வாழ்வர் அதனால் பூமியின் பாரம் தாங்காது என வேண்ட சிவ பக்தர்களை அவன் துன்புறுத்தக்கூடாது என்ற ஆணையோடு ஈசன் அவனை உயிர்ப்பிக்கிறார். கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதற்கு நித்ய சிரஞ்சீவியான மார்க்கண்டேயனின் வரலாறே சாட்சி.\nடிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 25. 5. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.\nடிஸ்கி:- அரும்புகள் கடிதத்தில் பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையைப் பாரட்டிய வாசகர் ஸ்ரீரங்கம் ப. சரவணன் அவர்களுக்கு நன்றிகள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:01\nலேபிள்கள்: சிறுவர் மலர் , சிறுவர்மலர் , தினமலர் , நீலகண்டன் , மார்க்கண்டேயன்\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…\nகேட்ட, படித்த கதைதான். இருந்தாலும், உங்கள் பாணியில் இன்னும் ரசிக்கும்படி இருந்தது.\n31 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:03\nபாலன், காலன், நீலன் (நீலகண்டன்). நல்ல சொல்லாட்சி. எளிமை, புதுமையுடன் மார்க்கண்டேயன் கதை.\n31 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:10\n1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:04\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:33\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் ���ுகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட ��ழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி ப��க் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவா�� ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/11/body-repatriation/", "date_download": "2019-01-21T02:32:29Z", "digest": "sha1:TMWWQPQIB5AGBOEL2BMF7NP5NR5PX3GJ", "length": 14884, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "சவூதி அரேபியாவில் இறந்தவரின் உடல் எஸ்டிபிஐ கட்சியின் உதவியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது!.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக��கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nசவூதி அரேபியாவில் இறந்தவரின் உடல் எஸ்டிபிஐ கட்சியின் உதவியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nOctober 11, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை செம்பனார் கோவிலை சேர்ந்த ராமலிங்கம்(வயது56) என்பவர் சவூதி அரேபியா அல்பாஹாவில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த 02.07.2018 அன்று மாரடைப்பால் இறந்து விட்டார்.\nஇறந்தவரின் உடலை சவூதியில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் மயிலாடுதுறை எஸ்டிபிஐ கட்சியினரின் உதவியோடு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் மனு அளித்தனர்.\nமாநில நிர்வாகத்தின் வழி காட்டலில் சவூதி அரேபியா அல்ஹஸ்ஸா கிளையின் இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னா அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nசகோதரர் ஜின்னா அவர்கள் தம்மாம் இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் தலைவர் பைசல் மற்றும் அல்பாஹாவின் அருகில் உள்ள ஜித்தா மண்டல நிர்வாகிகளான ரபீக்,அப்பாஸ்,சாகுல் ஆகியோரின் உதவியோடும்,இந்திய தூதரகத்தின் உதவியோடும் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.\nசவூதி அரேபியா அரசின் சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து\nஇறந்தவரின் உடலை கடந்த 09-10-2018 அன்று பகல் 12 மணியளவில் கல்ப் ஏர் விமானத்தில் ஜித்தாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளனர்.\n10.10.2018 அன்று காலை 5.30 மணிக்கு இறந்தவரின் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது; பின்னர் இறந்தவரின் சொந்த ஊரான மயிலாடுதுறை செம்பனார் கோவில் வரை SDPIகட்சியின் நிர்வாகிகள் இறந்தவரின் உடலோடு ஒன்றாக சென்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தனர்.\nமதம் பாராமல் மனிதம் பார்த்து செய்த இந்த பேருதவிக்காக இந்தியன் சோஷியல் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு எஸ்டிபிஐ கட்சிக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக இறந்த ராமலிங்கத்தின் உறவினர்கள் நெகிழ்ச்சியோடு கூறினர்.\nஉதவி கோரியதும் உடனடியாக களமிறங்கி பாதிக்கப்பட்டவர்களின் துயர் நீக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் அல்ஹஸ்ஸா மற்றும் ஜித்தா நிர்வாகிகளை இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் தலைவர் பைசல் அவர்களும் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி அவர்களும் பாராட்டியுள்ளனர்.\nசெய்தி தொகுப்பு: கீழை அரூஸி.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n₹.2000/- லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது ..\nகீழக்கரையில் குழந்தை வளர்ப்பு மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் ..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"சவூதி அரேபியாவில் இறந்தவரின் உடல் எஸ்டிபிஐ கட்சியின் உதவியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sangili-satham-in-periya-pathai/", "date_download": "2019-01-21T02:17:41Z", "digest": "sha1:RPFVDMRIY7YEVOZRSI2IFZDR4TX2JCIG", "length": 5831, "nlines": 129, "source_domain": "dheivegam.com", "title": "சபரிமலை பெரிய பாதை ஸ்ரீ பூத நாதர் பற்றிய தகவல்கள்", "raw_content": "\nHome வீடியோ ஐயப்பன் இரவில் இன்றும் சலங்கை சத்தம் கேட்க்கும் இடம் சபரிமலையில் எங்குள்ளது தெரியுமா \nஇரவில் இன்றும் சலங்கை சத்தம் கேட்க்கும் இடம் சபரிமலையில் எங்குள்ளது தெரியுமா \nசுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் பக்தர்கள் பலர் இன்றும் பெரிய பாதை வழியாக சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். அப்படி செல்கையில் ஒரு இடத்தில் இரவு தங்கினால் அங்கு இன்றும் சங்கிலி சந்தம் கேட்கிறது. அது எந்த இடம் என்பதை இந்த வீடியோ பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nசரிமலை என்று பெயர்வந்ததற்கு காரணம் ஸ்ரீ ராமன் தான் என்பது தெரியுமா \nசபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா \nசபரிமலையில் நடந்த திகிலூட்டும் உண்மை சம்பவம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/sri-lanka-president-maithripala-sirisena-alleges-mahinda-rajapaksa-tried-to-bribe-mps-336190.html", "date_download": "2019-01-21T01:50:49Z", "digest": "sha1:EO64XLBY3VGCZEK7KJD5GL43WMN2NYNL", "length": 12661, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் தர முயன்ற ராஜபக்சே .. இலங்கை அதிபர் திடுக் தகவல் | Sri Lanka president Maithripala Sirisena alleges Mahinda Rajapaksa tried to bribe MPs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வ���ிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் தர முயன்ற ராஜபக்சே .. இலங்கை அதிபர் திடுக் தகவல்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க, மகிந்தா ராஜபக்சே, எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று அந்நாட்டு அதிபர் மைதிரிபால சிறிசேனா குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை, அதிபர் சிறிசேனா திடீரென பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் என அதிபர் சிறிசேனா அறிவித்தார்.\nஇதையடுத்து, விக்ரமசிங்கே, தான்தான் பிரதமராக தொடருவதாக அறிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் வெற்றி பெறுவதற்காக பல எம்பிக்களையும் ராஜபக்சே அணுகி ஆதரவு கேட்டார்.\nஇருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே தோற்றார். இந்த நிலையில், அதிபர் சிறிசேனா அந்த நாட்டு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.\nராஜபக்சே கூறுகையில், பெரும்பான்மையை நிருபிக்க, 113 எம்பிக்கள் ஆதரவு தேவை. எனவே தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வி அடைந்தார். எம்பிக்கள், அளவுக்கு அதிகமாக லஞ்சம் கேட்டதுதான், ராஜபக்சேவின் தோல்விக்கு காரணம்.\nசில எம்பிக்கள் ரூ.50 கோடி வரை கேட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. பணம் இருந்திருந்தால் ராஜபக்சே வெற்றி பெற்று இருப்பார். ராஜபக்சே வெற்றி பெற்று இருந்தால், இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சிக்கல் நீடித்து இருக்காது. இவ்வாறு சிறிசேனா கூறியுள்ளார். இந்த கருத்து இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ�� மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-21T01:20:10Z", "digest": "sha1:X4VKZK3TXWEWCRKZM7NG3S7WC2Y5YU2A", "length": 6513, "nlines": 85, "source_domain": "ta.wikiquote.org", "title": "தன்னம்பிக்கை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதன்னம்பிக்கை (Self confidence) என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது. பயம், தோல்வி, முயற்சியின்மை, மன அழுத்தம், துயரம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது தன்னம்பிக்கையளிப்பது (Motivation) ஆகும்.\nஎனது துணிவுடைய இளைஞர்களே நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். -சுவாமி விவேகானந்தர்\nசெய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். -கார்லைல்\nஉறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. -தமிழ்வாணன்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்சனரியில் இருக்கும் தன்னம்பிக்கை என்ற சொல்லையும் பார்க்க.\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2017, 15:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=1245", "date_download": "2019-01-21T02:33:25Z", "digest": "sha1:TMEDIMJYW5RCDMQHBN7ARCBVOYITDKXH", "length": 16538, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள் செய்தி\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 51\nவிற்பனை என்பது ஒரு கலை. அதில் நுழைய விரும்பும் ஒருவர் கற்பனைத் திறன் படைத்தவராக இருப்பது அவசியம் .விற்பனைத் துறையில் ஒருவர் சிறந்து விளங்கினால் அவர் திட்டமிட்டு தன கற்பனைத் திறனை பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். இது ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 50\n ஒரு முறை பெரிய வியாபாரி ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பொழுது ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 49\n மனிதன் ஒரு சமுதாயப்பிறவி , உறவுகளும் , தோழமைகளும் அவனுக்கு தேவை. பலருடன் ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 48\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் ...\nஅன்பு தோழமைகள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள் .ஒரு தொழிலைத் துவங்குவதற்கு முன்னர் திட்டமிட்டபடி சந்தை ஆய்வு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும் , பல்வேறு கோணங்களில் பல தகவல்களை சேகரிப்பதால் நாம் மேற்கொள்ளும் தொழிலைத் திறமையாக நடத்த சந்தை ஆய்வு உதவும். சரியான சந்தை ஆய்வு செய்ய ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 46\nஅன்பு தோழமைகளே நலமா ,ஒருநாள் கரிக்கட்டைகள் எல்லாம் தங்களுக்கு ஒரு தலைவனை தேந்தெடுக்க ஒன்று ...\n நாம் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும் போது அதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 44\n அன்பு தோழமைகளே நாம் ஒரு தொழிலை துவக்கும் முன் தீர்மானிக்க வேண்டிய ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 43\n இந்த வாரம் வீட்டிலிருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பகுதி நேரம் செய்யக் கூடிய தொழில்கள் குறித்து காணப் போகின்றோம் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 42\nஅன்பு தோழமைகளே நலமா, இந்த வாரம் ரசனையுடன் கூடிய அருமையான தொழில் குறித்து காணப் ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 41\nஅன்பு தோழமைகளே நலமா , \"நாம் செய்யும் தொழிலைத் தெய்வீகமாகச் செய்ய நாம் பெரிய பதவிகளில் இருக்க ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 40\nஅன்பு தோழமைகளே நலமா , கடந்த வாரங்களில் ஆழ்மனசக்தி, மக்கள் தொடர்பு, அணுகுமுறை, விமர்சனங்களை ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 39\n இந்த வார���் நம் வெற்றிக்கு மிகவும் உறுதுணையான ஆழ்மன சக்தியின் மகத்துவத்தை ...\n இந்த வாரம் மக்கள் தொடர்பின் மகத்துவம் குறித்து காணப்போகின்றோம்.நம் ...\n இந்த வாரம் மக்கள் தொடர்பின் மகத்துவம் குறித்து காணப்போகின்றோம்.நம் ...\nஅன்பு தோழமைகளே நலமா, இந்த வாரம் மிக முக்கியமாக தன்னிலை ஏற்று , இரட்டை மனநிலையை கலைந்து ,பிறரை ...\nஅன்பு தோழமைகளே நலமா, நமக்கு கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை பயனுள்ளவகையில் வாழ்ந்திடவே ...\nகனவுகளைக் கைப்பற்றுவோம் - 35\n“துன்பம் தங்களைத் துன்புறுத்தும் முன்துன்பத்திற்கு துன்பம் கொடுத்துவாழ்க்கையையே ...\nஅன்பு தோழமைகளே நலமா ..இன்று நாம் பார்க்கவிருப்பது விற்பனைக்கு அடிப்படைத் தேவையான சாதுர்யமான ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-jun-01/recipes/141400-dragon-fruit-special-recipes.html", "date_download": "2019-01-21T01:12:26Z", "digest": "sha1:U2L7J37XOLDLFY6UF5LGV5KXLAEXH27K", "length": 17186, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "இனிப்பும் புளிப்பும் புதுமையும்! | Dragon fruit Special Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஅவள் கிச்சன் - 01 Jun, 2018\nகற்பதற்கு வயது ஒரு தடை இல்லை\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு: கஞ்சி\nகாத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\n - `மாப்பிள்ளா’ - கேரள உணவுத் திருவிழா\nசக்சஸ் - லிக்யூட் எம்ப்ராய்டரி வொர்க்‌ஷாப்\nஊபர் ஈட்ஸ் - டேஸ்ட்டி Apps\nசுதா செல்வகுமார், படங்கள்: க.பாலாஜி\n``நாம் அதிகம் அறியாத பழ வகைகளில் டிராகன் ஃப்ரூட்டும் ஒன்று. ஜூன் முதல் டிசம்பர் வரை சந்தையில் பரவலாகக் கிடைக்கிற இப்பழம், இனிப்பும் புளிப்பும் கலந்தது. சிவப்புத் தோல் சிவப்புச் சதையுடனும், சிவப்புத் தோல் வெள்ளைச் சதையுடனும், மஞ்சள் தோல் வெள்ளைச் சதையுடனும் மூன்று விதங்களாகக் கிடைக்கின்றன. டிராகன் ஃப்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் சத்து அதிகம் இருப்பதால் குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகற்பதற்கு வயது ஒரு தடை இல்லை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-may-08/astrology/140288-spiritual-benefits-of-shukra-yogam.html", "date_download": "2019-01-21T01:04:30Z", "digest": "sha1:DB4UA45ACCVZMUMGXATFJWMXSSICRJO6", "length": 21892, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "சுக்கிர யோகம் யாருக்கு? | Spiritual benefits of Shukra Yogam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசக்தி விகடன் - 08 May, 2018\nகங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம்\nகல்யாண வரம் அருளும் மஞ்சள் மாலை\nநல்லதொரு திருப்பம் தருவாள் திரெளபதி\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\n - சக்தி ஸ்பெஷல் ஸ்டோரி\nமதுரை ஸ்ரீமதனகோபால ஸ்வாமி திருக்கோயிலில்... சித்திரை சிறப்பு வழிபாடு\nபுடவை பரிசுப் போட்டி - 2: கேள்விக்கு என்ன பதில்\nசுக்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன்.\nசூரியனிலிருந்து 6 கோடியே 70 லட்சம் மைல் தொலைவில் சுக்கிரன் இருக்கிறது. இந்தக் கிரகம் ஜோதிடக் கணக்குப்படி, 12 ராசிகளையும் சுற்றி வருவதற்குக் கிட்டத்தட்ட ஏழரை மாதங்கள்... அதாவது, 225 நாள்கள் ஆகும். இது, தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 23:30 மணி நேரமாகிறது.\nசுக்கிரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: வெள்ளி, கவி, பிருகு, பார்க்கவன், அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், நேத்திரன், சுகி, போகி மற்றும் மழைக்கோள்.\nசுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த அன்பர் அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும் சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். சரி எல்லோருக்குமே சுக்கிரதசையைச் சந்திக்கும் வாய்ப்பும், சுக்கிரயோக வாழ்க்கையும் கிடைத்துவிடுமா என்றால், `இல்லை' என்��ே சொல்ல வேண்டும்.\nபூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவிக்கான வாழ்க்கை அமைகிறது. அவ்வகையில், ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லாதவர்கள், வாழ்வில் சுக்கிர திசையையே சந்திக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்\nஅவர்களுக்கு இறை வழிபாடு கைகொடுக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதற்கேற்ப, இப்பிறவியில் மேலும் பாவ காரியங்களுக்கு ஆளாகாமல், புண்ணியங்கள் சேரும்படியாக அறவழியில் வாழ வேண்டும். வழிபாடுகளால் தெய்வபலம் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தெய்வ அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம கர்மவினைகளுக்கான அசுப பலன்கள் படிப்படியாகக் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெள�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/author/billa/page/121/", "date_download": "2019-01-21T02:06:20Z", "digest": "sha1:WJO7TBHTDFL2QRFM2KNAP7IVMVODOYQ4", "length": 27108, "nlines": 371, "source_domain": "eelamnews.co.uk", "title": "Page 121 – Eelam News", "raw_content": "\nவெள்ளை வான் கலாச்சாரத்தின் தந்தை “கோத்தபாய ” – கோத்தாவின் தலையில் கொதி தண்ணியை…\nமுன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ச 2020 இடம்பெற இருக்க���ம் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாகினால் தான் நாட்டினை விட்டு உடனடியாக வெளியேறுவேன் என்று முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா…\nபோரில் பாதிக்கப்பட்ட சிறார்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள்\nபோரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முகமாக பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் IOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய…\nஈழத்தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய பிரித்தானிய அரசு\nபிரித்தானியாவில் பத்து வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு குடியுரிமை வழங்க முடியாது என பிரித்தானிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது . 10 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு…\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nஇலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்…\nவிசுவமடு மக்களின் விசுவாசமும் விலைபோகும் மாவீரர்களின் தியாகங்களும்\nவிசுவமடு பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய கேணல் இரத்னபிரிய வேறு பிரதேசத்துக்கு இடம் மாற்றப்பட்ட காரணத்தினால் விசுவமடு பிரதேசத்தில் இருந்து அண்மையில் விடைபெற்று சென்றிருந்தார் .இவருக்கு விசுவமடு பிரதேச மக்கள் கண்ணீர்மல்க…\nகழிப்பறையுடன் காற்றில் பறந்த வடகொரிய அதிபர் – சுவாரசியமான சம்பவம்\nஉலக நாட்டு தலைவர்கள் பிற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது தமெக்கென பிரத்தியேக பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பிரத்தியேகமாக சில பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வது வழக்கம் .பிரித்தானிய மகாராணி எலிபேசத் தனது நூற்றுக்கணக்கான…\nஇந்துமத அமைச்சராக முஸ்லீம் -தமிழ்மக்களின் தலையில் மத்தளம் அடிக்கும் மைத்திரி\nஇந்து விவகார பிரதி அமைச்சராக காதிர் மஸ்தான் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார் . இன்றையதினம் புதிதாக ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.. தமிழ் மக்களின் வாக்குகள் மூலம்…\nநல்லாட்சியில் பங்கயமாக ஜொலிப்பாரா அங்கயன் \nநாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சின் யாழ் மாவட்ட அமைப்பாளருமாகிய அங்கயன் ராமநாதன் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் . நல்லாட்சி என்று அழைக்கப்படும் நரியாட்சியில் மேலும் இரண்டு ஸ்டேட்…\nவீடுகளின் கூரைகளை பிடுங்கி எறிந்த மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்குவானூர்தியினால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்த சம்பவம் ஊவா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது . ஊவா மாகாணத்தில் உள்ள ஹாலிஎல என்னும் நகரத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண…\nசிங்கப்பூரில் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்ட உக்கிரமான இரு துருவங்கள்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிங்கப்பூரில் இன்று காலை இடம்பெற்றுள்ளது . சிங்கப்பூரில் உள்ள செந்தோசாவின் கபேலோ உல்லாச நட்சத்திர…\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்���ப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும���….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66277/sarkar-cant-beat-vivegam-boxoffice", "date_download": "2019-01-21T01:10:29Z", "digest": "sha1:7KGNOYKQWFAQYNR3RFBB2IMASOHM3NM5", "length": 5919, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "விவேகத்திடம் மன்னை கவ்விய சர்கார் வெளிவந்த உண்மை தகவல் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவிவேகத்திடம் மன்னை கவ்விய சர்கார் வெளிவந்த உண்மை தகவல்\nசர்கார் வார நாட்களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வசூல் குறையத்தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ 4.69 கோடி வரை சென்னையில் சர்கார் வசூல் செய்தது.\nஆனால், நேற்று ரூ 1.2 கோடி தான் வசூல் வந்துள்ளது, இதற்கு பல இடங்களில் ஷோ கேன்சல் ஆனதும் ஒரு காரணம், மீண்டும் விடுமுறை தினத்தில் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஆனால் விவேகம் மூன்றாவது நாள் சென்னையில் 1.52 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious article சர்கார் பிரச்சினைக்காக, அரசை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே வரலட்சுமி\nNext article வாங்கடா காசி தியேட்டராண்ட.. எங்க அருவாதான் பேசும்.. மிரள வைக்கும் விஜய் ரசிகர்கள் மிரட்டல்\nஅஜித்தின் வழியை பின்பற்றும் இளம் நடிகர் எந்த விஷயத்தை பின்பற்றுகிறார் தெரியுமா\nஅந்த வலியை கூட பொருட்படுத்தாமல் நடனமாடிய அஜித் லேட்டஸ்ட் அப்டேட்\nஅஜித் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை\nஇவர் ஏழை அல்ல பணக்கார சி.எம் திரிபுரா புதிய முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகனடா அதிபரை வரவேற்க பிரதமர் உட்பட எவரும் ஏர்போர்ட் செல்லவில்லை ஏன் தெரியுமா\nநெல்ச��் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30102", "date_download": "2019-01-21T02:11:46Z", "digest": "sha1:7UIGOINBJRSLP2MGB4AM5ULXJKLR53ZY", "length": 16677, "nlines": 342, "source_domain": "www.arusuvai.com", "title": "தாம்பாள் பணியாரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. J. வளர்மதி அவர்களின் தாம்பாள் பணியாரம் என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வளர்மதி அவர்களுக்கு நன்றிகள்.\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nபாசிப்பருப்பு - 100 கிராம்\nவெல்லம் - 500 கிராம்\nமுந்திரி - 50 கிராம்\nஏலக்காய் - 50 கிராம்\nதேங்காய் - அரை மூடி\nநெய் - 50 கிராம்\nஅரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.\nஊற வைத்த அரிசியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nவெல்லத்தினை கெட்டியான பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.\nபிறகு அரிசி மாவுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் வெல்லப் பாகு சேர்த்து ஒன்றாகக் கலந்து, முந்திரி, ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். கரைத்த மாவினை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nமாவை நெய் தடவிய தட்டில் பரவலாக ஊற்றி, இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.\nசுவையான தாம்பாள் பணியாரம் தயார். விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.\nஇன்று முகப்பில் மகுடம் சூடி இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)\nஎல்லா குறிப்பும் படங்களும் வெகு அழகு.... முக்கியமா இந்த பணியாரம் நான் ட்ரை பண்ண போறேன்... பார்க்கவே சூப்பரா இருக்கு. :)\nதாம்பாள் பணியாரம் அருமை. செய்யவும் ஈசி போல‌. வாழ்த்துக்கள் வாணி..\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஇன்று கிச்சன் குயினாக‌ மகுடம் சூடியிருக்கும் வாணிக்கு என் மன‌மார்ந்த‌ ��ாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.\nஎப்பவும்போலவே நீங்கள் செய்து காட்டியிருக்கும் குறிப்புகள் அனைத்துமே அருமை வாணி சூப்பர்\nதோழிகளே, உங்கள் அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.\nமுக புத்தகத்தில் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , லைக் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், நீங்கள் அளிக்கும் உற்ச்சாகமும் தான் மேலும் குறிப்புகளை அனுப்ப தூண்டுகோலாயிருக்கிறது.\nதோழிகளின் முகப் புத்தக வாழ்த்துக்களை இமெயில் மூலம் அனுப்பிய தோழி இமாவுக்கு மிக்க நன்றி.\nகிச்சன் குயின் வாணி வாழ்த்துக்கள்\nகிச்சன் குயின் வாணி பாராட்டுக்கள். கொங்கு, தாய்லாந்து, சீனா ன்னு ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையா செய்து அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள். படங்கள் தெளிவாக பளிச்சுன்னு இருக்கு. இன்னும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் வாணி\nஎல்லா குறிப்புகளுமே தெளிவாகவும் , படங்கள் யாவும் அழகாகவும் உள்ளது.\nதங்கள் பணி தொடர‌ வாழ்த்துக்கள்.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32489", "date_download": "2019-01-21T02:06:10Z", "digest": "sha1:DITEGO5SF7DYOLMX6KEGG2QYIPJMXT3K", "length": 12492, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "உணவு மேசைக்கான மலரலங்காரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபூக்களைத் தெரிவு செய்யும் போது, இறுக்கமான‌ தண்டுகள் உள்ளவையாக அதே சமயம் முதிர்ந்த‌ பூக்கள் இல்லாதனவாகத் தெரிவு செய்ய‌ வேண்டும். பூக்கள் முதிர்ந்திருந்தால் வித்துக்கள் மேசையில் உதிரும்; உணவுத் தட்டுகளிலும் கொட்டிவிடலாம். பிஞ்சுத் தண்டுகள் உள்ளவை அமைப்பாக‌ நில்லாது; சட்டென்று துவண்டு விடும். பூச்சிகள் இல்லாத செடியில் இருந்து பூக்களைத் தெரிந்து எடுக்கவும்.\nதண்டுகளில் இருந்து இலைகளை வெட்டி நீக்கவும்.\nமூன்று அல்லது நான்கு பூக்களை சேர்த்துப் பிடித்து, நான்கு அல்லது ஐந்து சென்டிமீட்டர் அளவு தண்டினை விட்டு, ஒரே அளவாக‌ நறுக்கவும்.\nமுதலிலேயே பூக்களைத் தேவையான‌ படி பிரித்து கட்டுக் கட்டாக‌ ஒரே அளவில் வெட்டி வைத்துக் கொண்டால் ஒவ்வொரு செண்டாகத் தயார் செய்யாமல் ஒரே வேலையை அனைத்துச் செண்டுகளிலும் முடித்து விட்டு அடுத்த‌ படிநிலைக்குப் போகலாம்.\nஒரு கட்டு பூக்களை எடுத்து, தண்டுகளைச் சுற்றி கிச்சன் பேப்பரைச் சுற்றி ட்விஸ்டியால் கட்டிக் கொள்ளவும். கிச்சன் பேப்பரின் அளவைப் பொறுத்து ஒரு பேப்பரை ஆறு அல்லது எட்டு சதுரத் துண்டுகளாக‌ வெட்டிக் கொள்ளலாம்.\nசெண்டை ஒரு தட்டின் மேல் வைத்து பேப்பரில் நீரை ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.\nகிச்சன் பேப்பரின் அளவில் கிச்சன் ஃபாயிலைக் கிழித்து எடுத்து ஈரமான‌ பேப்பரைச் சுற்றி விட்டால், பிறகு ஈரம் மேசையிலோ தட்டுகளிலோ படாது.\nஃப்ளோரல் பேப்பரை சற்றுப் பெரிய‌ சதுரங்களாக‌ வெட்டிக் கொள்ளவும்.\nஃப்ளோரல் பேப்பரால் அழகாக‌ ஃபாயிலைச் சுற்றி மறைத்து விட்டு அதன் மேலும் ஒரு ட்விஸ்டியைச் சுற்றி விடவும்.\nரிப்பனை 20 சென்டிமீட்டர் துண்டுகளாக வெட்டி வைக்கவும். செண்டில் ட்விஸ்டியை மறைத்துச் சுற்றிக் கட்டி விடவும்.\nகத்தரிக்கோல் முனையினால் ரிப்பனை அழுத்தி இழுத்துவிட‌ இப்படிச் சுருண்டு கொள்ளும்.\nவிருந்தினரின் எண்ணிக்கையை மனதிற் கொண்டு தேவையான‌ எண்ணிக்கை செண்டுகளைத் தயார் செய்யவும். இவற்றை விருந்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாகவே தயார் செய்து குளிர்மையான‌ இடத்தில் சேமித்து வைக்கலாம்.\nஉணவு மேசையில் தட்டுகளை அடுக்கும் போது ஒவ்வொரு தட்டிற்கும் அருகே ஒரு செண்டு வைத்துவிட்டால் பார்வைக்கு அலங்காரமாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் அறைக் காற்றில் சேரும் மெல்லிய லவண்டர் வாசனை மனதிற்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். விருந்து முடிந்து வழியனுப்பும் போது விருந்தினர் கையில் ஒவ்வொரு செண்டைக் கொடுத்து வழியனுப்பி வைக்கலாம்.\n3 இன் 1 - பார்ட்டி கார்லண்ட் - கிட்ஸ் க்ராஃப்ட்\nமலரலங்காரம் - சில்வர் பெல்ஸ் (Silver Bells)\nகாகிதத்தில் வாத்து வடிவம் செய்வது எப்படி\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nஆர்கண்டி ரோஸ் செய்வது எப்படி\nசிடி வால்ஹேங்கிங் - 3\nஎளிமையான முறையில் பாட் பெயிண்டிங் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு லெட்டர் ஸ்டாண்டு செய்வது எப்படி\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nஅருமையான யோசனை அழக இருக்கிறது\nவருகைக்கும் பதிவிற���கும் மிக்க நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.carfunblog.com/ta/toyota-celica-or-bmw/", "date_download": "2019-01-21T02:31:42Z", "digest": "sha1:5MBGFS6S7O5U3I3OZVPWKLI7TWWSPL4S", "length": 5451, "nlines": 103, "source_domain": "www.carfunblog.com", "title": "டொயோட்டா Celica அல்லது BMW", "raw_content": "\nTwitter இல் என்னை பின்பற்றசைவம்\n« மெர்சிடிஸ் பென்ஸ் CLA 250 Brabus மூலம்\nவெல்வெட் போர்ஸ் Panamera »\nடொயோட்டா Celica அல்லது BMW\nமிகவும் சுவாரசியமான பழைய டொயோட்டா Celica, இதில் மற்றவற்றிற்கிடையில் முன் கிரில், BMW பாணியில் இரண்டு சிறுநீரகங்கள் இணைக்கிறேன் …\nBMW X5: வேடிக்கை டியூனிங்கையும்\nமிகவும் வண்ணமயமான BMW 3 வெட்டு (E36)\nBMW 650i கிரான் கூபே மற்றும் மாதிரிகள்\nகாப்புரிமை ஆவணங்களை டொயோட்டா FT-86 மாற்றக்கூடிய\nவேடிக்கையான கிறைஸ்லர் PT வெகமான யுத்த கப்பல்\nஅஸ்ட்ரா ஜி முன் கொண்டு ஓப்பல் கோர்சா\nசெம்மைப்படுத்துகிறது: Toyota Land Cruiser J4\nஇந்த இடுகை மூலம் வெளியிடப்பட்டது குறுவழி மீது June 29, 2013 இல் 10:17 மணி, மற்றும் கீழ் தாக்கல் BMW, வேடிக்கையான ட்யூனிங், டொயோட்டோ. மூலம் இந்த எந்த பதில்களையும் பின்பற்ற ஜூன் 2.0. Both comments and pings are currently closed.\nஸ்கோடா ஆக்டேவியா II – டிராகன் சரிப்படுத்தும்\nடொயோட்டா Celica அல்லது BMW\nமெர்சிடிஸ் பென்ஸ் CLA 250 Brabus மூலம்\nவீடியோ சரிவுகள் சூப்பர் கார்\nமுன்னதாக வடிவமைப்பு மூலம் போர்ஷ் கெய்ன்\nஹோமர் சிம்சன் வடிவமைக்கப்பட்டது போல் கார்\nமிஸ்டிக் மூலம் தீம் digitalnature | திருத்தினோம் பகை\nசைவம் XHTML 1.1 உச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cm-4", "date_download": "2019-01-21T01:34:56Z", "digest": "sha1:SIF5MTDJ22A2V65DSA4MUIJWSMWQSREW", "length": 6843, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் உத்தரவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் உத்தரவு..\nசிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் உத்தரவு..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்ததோடு, அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலத்தில், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து, நடிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது 5 முக்கிய கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்கு பிசிசிஐ அனுமதி..\nNext articleகார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் – நினைவு சின்னங்களில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/109026", "date_download": "2019-01-21T02:09:28Z", "digest": "sha1:WSJKPRM4MAENEUHGOULROAXNWZN5ZXY6", "length": 5327, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 03-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரி���்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nஇந்திய சினிமாவில் மிகப்பெரிய நஷ்டத்தை பதிவு செய்த Vinaya Vidheya Rama, இத்தனை கோடி நஷ்டமா\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nதல அஜித்தின் அடுத்த இரு படங்கள்\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nவிரல்களில் இருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியங்கள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-21T01:29:44Z", "digest": "sha1:PCBWQPHSQMEIJJZ7K7PXNWYHZNKQ2P65", "length": 4413, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விடியாமூஞ்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விடியாமூஞ்சி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு அதிர்ஷ்டம் இல்லாதவராகக் கருதப்படும் நபர்.\n‘இந்த விடியாமூஞ்சி முகத்தில் விழித்துவிட்டுப் போனால் காரியம் எப்படி உருப்படும்\n‘சும்மா குழந்தையை விடியாமூஞ்சி என்று திட்டிக்கொண்டிருக்காதீர்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189395", "date_download": "2019-01-21T02:33:46Z", "digest": "sha1:QO2FIBDKBIPNSKRSEVNAPQX4ALLORM5M", "length": 27211, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 4\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 1\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு\nமதுரை : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையை நியமித்துள்ளது. வக்கீல்கள், சரவணன், ஆனந்த், சந்திரசேகர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மேடையை, ஆலோசனை குழு ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், போட்டியில், எந்த சமூகத்தினருக்கோ மற்றும் காளைகளுக்கோ முதல் மரியாதை அளிக்கக்கூடாது . போட்டி நடக்கும் இடத்தில் கட்சி, சமூகம், தொடர்பான கொடி, தலைவர்கள், பிளக்ஸ்போர்டு உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது, இந்த நீதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவே, பரிசுப்பொருட்களையும், தொகையும் வசூலிக்கும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nRelated Tags அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை\nமோடியை வெல்ல முடியாது: அமித்ஷா(34)\nஹெச்1பி விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் : டிரம்ப் உறுதி(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nஜல்லிக்கட்டின் மீதான தடை வெளிநாட்டு நிறுவனங்களின் சதி — நமது நாட்டுக் காளையினங்களை அழிக்கத் திட்டம் — இது நமது பாரம்பரியத்துக்கு எதிரான போர் சரிதான். வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுப் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது பீட்டா மட்டுமா கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே… இதனை எதிர்த்த தாக்குதல்களைக் கண்டித்த போதெல்லாம் இதற்கு வேறு சாயம் பூசின ஈயங்கள் இப்போது மட்டும் பாரம்பரியம் என்று கோஷமிடுவது ஏன் கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே… இதனை எதிர்த்த தாக்குதல்களைக் கண்டித்த போதெல்லாம் இதற்கு வேறு சாயம் பூசின ஈயங்கள் இப்போது மட்டும் பாரம்பரியம் என்று கோஷமிடுவது ஏன் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதே என்று தடை செய்தபோது பாரம்பரியம் தெரியவில்லை. பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போதும் முத்தம் கொடுக்கும் போதும் பாரம்பரியம் தெரியவில்லை. கூட்டுக்குடும்பத்தை ஒழித்தபோது பாரம்பரியம் தெரியவில்லை. மேல்நாட்டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக்கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தைத் துறந்து பலர் என்பது சர்வ சாதாரணமான போது பாரம்பரியம் தெரியவில்லை. திருமண வாழ்வை விடுத்து லிவிங் டுகெதர் என்ற கண்றாவியைக் கைக்கொண்டபோது பாரம்பரியம் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தியை விட்டுத் தள்ளுங்கள் - இப்போது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறதே அதற்கென்ன செய்வது தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதே என்று தடை செய்தபோது பாரம்பரியம் தெரியவில்லை. பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போதும் முத்தம் கொடுக்கும் போதும் பாரம்பரியம் தெரியவில்லை. கூட்டுக்குடும்பத்தை ஒழித்தபோது பாரம்பரியம் தெரியவில்லை. மேல்நாட்டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக்கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தைத் துறந்து பலர் என்பது சர��வ சாதாரணமான போது பாரம்பரியம் தெரியவில்லை. திருமண வாழ்வை விடுத்து லிவிங் டுகெதர் என்ற கண்றாவியைக் கைக்கொண்டபோது பாரம்பரியம் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தியை விட்டுத் தள்ளுங்கள் - இப்போது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறதே அதற்கென்ன செய்வது நமது உணவு வகைகளைக் கைகழுவிவிட்டு பிஸா, பர்கர், கே எஃப் ஸி என்று கடை பரப்பியபோது நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு வெளிநாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்ற போது பாரம்பரியம் தெரியவில்லை. நமது பாரம்பரிய விவசாய மக்களின் உற்பத்திப்பொருளான பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை ஏளனம் செய்து விட்டு கோக்கையும் பெப்சியையும் குடிக்கும்போது பாரம்பரியம் தெரியவில்லை. கோமாதா எங்கள் குலமாதா என்றால் கொக்கரித்து விட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் விழா நடத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை. மாடுகள் துன்புறுத்தப்பட்டு, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தேய்த்து, லாரிகளில் அடைத்து வைக்கப்பட்டு, கொம்புகள் குத்திக் கண்களில் ரத்தம்வழிய அடிமாடுகளாக ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு மாடுகள் மேல் பாசம் பரிதாபம் வரவில்லை. பாரம்பரியம் தெரியவில்லை. பசுவைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற போது மாடுகளின் மேல் பாசமோ பரிதாபமோ எழவில்லை. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்ய வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசினோம். அந்நிய மத பயங்கரவாதிகளின் கூச்சலுக்கு பலியானோம். இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து பாரம்பரியத்தைக் காக்கத் தேவையில்லை என்று தடை வாங்கியது நம்ம போராளிகள்தானே. அப்புறம் இப்போ எந்த முகத்தோடு பாரம்பரியம் என்று நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும் நமது உணவு வகைகளைக் கைகழுவிவிட்டு பிஸா, பர்கர், கே எஃப் ஸி என்று கடை பரப்பியபோது நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு வெளிநாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்ற போது பாரம்பரியம் தெரியவில்லை. நமது பாரம்பரிய விவசாய ���க்களின் உற்பத்திப்பொருளான பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை ஏளனம் செய்து விட்டு கோக்கையும் பெப்சியையும் குடிக்கும்போது பாரம்பரியம் தெரியவில்லை. கோமாதா எங்கள் குலமாதா என்றால் கொக்கரித்து விட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் விழா நடத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை. மாடுகள் துன்புறுத்தப்பட்டு, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தேய்த்து, லாரிகளில் அடைத்து வைக்கப்பட்டு, கொம்புகள் குத்திக் கண்களில் ரத்தம்வழிய அடிமாடுகளாக ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு மாடுகள் மேல் பாசம் பரிதாபம் வரவில்லை. பாரம்பரியம் தெரியவில்லை. பசுவைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற போது மாடுகளின் மேல் பாசமோ பரிதாபமோ எழவில்லை. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்ய வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசினோம். அந்நிய மத பயங்கரவாதிகளின் கூச்சலுக்கு பலியானோம். இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து பாரம்பரியத்தைக் காக்கத் தேவையில்லை என்று தடை வாங்கியது நம்ம போராளிகள்தானே. அப்புறம் இப்போ எந்த முகத்தோடு பாரம்பரியம் என்று நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும் இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் என்பது பன்முகத்தாக்குதலுக்கு உள்ளானபோது இது அந்த சாதிக்கு ஆப்பு, அது இந்த மதத்துக்கு ஆப்பு, இது எனது சுதந்திரத்துக்கு ஆப்பு, அது அவனது விருப்பத்துக்கு ஆப்பு என்று பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம். அப்புறம் இப்போ பாரம்பரியம் என்று கத்தி என்ன பிரயோஜனம் இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் என்பது பன்முகத்தாக்குதலுக்கு உள்ளானபோது இது அந்த சாதிக்கு ஆப்பு, அது இந்த மதத்துக்கு ஆப்பு, இது எனது சுதந்திரத்துக்கு ஆப்பு, அது அவனது விருப்பத்துக்கு ஆப்பு என்று பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம். அப்புறம் இப்போ பாரம்பரியம் என்று கத்தி என்ன பிரயோஜனம் இன்றைக்கு ஜல்லிக்கட்டையே தடை செய்யும் தைரியமும் ஆதரவும் பீட்டாவிற்கு எங்கிருந்து வந்தது என்று த��ரிகிறதா இன்றைக்கு ஜல்லிக்கட்டையே தடை செய்யும் தைரியமும் ஆதரவும் பீட்டாவிற்கு எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா ஆக இழந்த அத்தனை பாரம்பரியத்தையும் மீண்டும் மீட்டெடுப்போம். தாய் தந்தையை வணங்குங்கள் . கல்வி தந்த ஆசிரியரை வணங்குங்கள் . வேண்டியவை தன்னால் வரும்\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nமாடுங்கள துன்புறுத்தறதுக்கு ஒரு குழுவாம், அதுக்கு தலம தாங்க ஒரு நீதிபதியாம்.... வெளெங்கிடும்...\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nஅந்த மாடுகளை பிரியாணி போட்டு சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் க���ுத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/11/6.html", "date_download": "2019-01-21T02:17:18Z", "digest": "sha1:IORWWWLVQWTAXT656PYYNWAHSNE6RM6G", "length": 48454, "nlines": 433, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 6 :-", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 22 நவம்பர், 2017\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 6 :-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 6 :-\nஆதித்யா பள்ளியிலிருந்து வந்ததில் இருந்து ஏனோ மௌனமாக இருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் வருத்தம் எனப் புரிந்தது ஆராவமுதனுக்கு. ஆராதனாவும் உம்மென்றிருந்தாள் அண்ணனுக்கு ஜோடியாக. இதைப் பார்க்கத்தான் விசித்திரமாக இருந்தது அவருக்கு\nமாலை வேளைகளில் அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வாக்கிங் செல்வதுண்டு. அங்கே குழந்தைகள் விளையாடும் சீசா, சறுக்கு மரம், ஊஞ்சல் எல்லாம் இருந்தன.\nரம்யாவிடம் குழந்தைகளை பார்க்குக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nஇருவரும் பள்ளி விட்டு வந்ததில் இருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதையும், யூனிபார்மைக் கழட்டிவிட்டு வீட்டில் போடும் காஷுவல்ஸை அணிந்து கொண்டதையும் கொடுத்த மைலோவை சத்தமில்லாமல் வாங்கி அருந்தியதையும் ரம்யா பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.\nஷூக்களும் புத்தகப் பைகளும் கூட அதன் அதன் ரேக்கில் இருந்தன. ’என்னாச்சு குட்டிவால் ரெண்டுக்கும்’ என அவளுக்கும் புரியவில்லை. மேலும் அன்று அவளுக்கு மாலை ஆறு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம க்ளாஸ் வேறு இருந்தது. ஒரு மணி நேரம் நீடிக்கும். அதைச் சொல்லும்போது ஏற்படும் தெய்வீக அமைதிக்காகவும் நிம்மதி உணர்விற்காகவும் அவள் அந்த வகுப்பைத் தவறவிட்டதேயில்லை.\nஅதனால் ”ஹோம் வொர்க் இருக்கும், பார்க்கில் மழைபெய்யும், பிள்ளைகளுக்கு சளி பிடிக்கும் , வாடைக்காற்று அடிக்குது “ என்றெல்லாம் தடுக்கும் ரம்யா அன்று மாமாவாவது கூட்டிச்சென்று அவர்களிடம் பேசி வாட்டத்தைப் போக்கினால் தேவலை என நினைத்து சரி என்றாள்.\nகுளிர் மழைக்காலமாக இருந்தாலும் பார்க்கின் பெஞ்சுகளில் பகலின் சூடு பரவித்தான் இருந்தது. வானம் லேசாக பொன் மஞ்சள் நிறத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. பார்க்கில் விதம் விதமான பூக்களும் புல்வெளியும் மனதை லேசாக்கின. நடந்து சென்றவர்கள் பூசியிருந்த விதம் விதமான பவுடர், செண்ட் வாசனைகளும் அந்த இடத்தை ரம்யமாக்கி இருந்தன.\nவாசலில் குடை ராட்டினமும், பஜ்ஜி கடைகளும் களை கட்டி இருந்தன. என்றைக்கும் ஏதும் வாங்குவதில்லை என்றாலும் பிள்ளைகளுடன் சென்றதால் மூன்று பொட்டலம் வறுத்த வேர்க்கடலைகளை வாங்கிக் கொண்டு பார்க்கில் நுழைந்தார் ஆராவமுதன்.\nஆராதனாவும் ஆதித்யாவும் அவர்களின் நண்பர்கள் ஓரிரிவரைக் கண்டுவிட்டதால் அவரின் கையை விட்டு விட்டு ஓடிப் போய் சீஸா விலும் ஊஞ்சலிலும் சறுக்குமரத்திலும் ஏறி விளையாடத் தொடங்கி இருந்தனர். ஊஞ்சலில் ஒருவர் மாற்றி ஒருவரை ஆட்டி விட்டு நன்கு விளையாடி வேர்த்துக் களைத்ததும் தாத்தா அமர்ந்திருக்கும் சிமெண்ட் பெஞ்சில் ஓடி வந்து அமர்ந்தனர்.\n”சரி குட்டீஸ். இந்த வேர்க்கடலையை சாப்பிடுங்க. இதுல இருக்குற ப்ரோட்டீன் உடம்புக்கு நல்லது. நல்ல பலம் கொடுக்கும்” என்று புஜத்தைத் தூக்கிக் காட்டிச் சிரித்தார். கூட லேசாக புன்முறுவல் செய்தனர் பேரனும் பேத்தியும்.\nவேர்க்கடலையின் சிவப்புத் தோலை எடுத்து ஊதி இருவர் கையிலும் கொடுத்தபடி ”சரி இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது. ஏன் ரெண்டு பேரும் அமைதிப்புறா ஆயிட்டீங்க. என்றார் தாத்தா சிரிப்போடு.\n“தாத்தா எங்க ஸ்கூல்ல இண்டிபெண்டன்ஸ் டேக்காக ஒரு ஃபேன்சி ட்ரெஸ் காம்பெடிஷன் இருக்கு. அதுல ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு பேசணும். “ என்றான் ஆதித்யா.\n”அட ���ூப்பர் விஷயமாச்சே. ” என்று கண்களை அகலவிரித்தபடி சொன்னார் ஆராவமுதன்.\n“டூ டேஸ் பேக் மிஸ் என்ன பாரதியார் பாட்டு ஒண்ணை சொல்ல சொன்னாங்க. மறந்து போய் பாதி பாதியா சொன்னேன் . சரியா படிக்க சொன்னாங்க. இன்னிக்கும் சொன்னேன். இதென்ன ஒப்பிக்கிறமாதிரி சொல்றே. பாரதின்னா ஒரு உணர்ச்சியோட சொல்ல வேணாமா. இன்னும் சில பசங்ககிட்ட கேப்பேன். அவங்க சொன்னா அவங்களதான் எடுப்பேன்னுட்டாங்க தாத்தா “ என்று சொல்லும்போது மூக்கில் சளி பிடித்தது போல் தழுதழுத்தது ஆதித்யாவின் குரல். கண்களில் நீர் தளும்பி இருந்தது.\n“தாத்தா என்ன தில்லையாடி வள்ளியம்மை செய்ய சொன்னாங்க. ஆனா இந்த பாப் கட்டிங் இருக்கதால இன்னொரு கேர்ளை செலக்ட் செய்யப் போறாங்க “ என்றாள் கூடவே தழுதழுத்தபடி ஆராதனா.\n“அட. இதானா ரொம்ப சின்ன விஷயம். இதுக்குப் போயி அலட்டிக்கலாமா. எல்லாத்துலயும் விடாமுயற்சியோட போராடணும். பயிற்சி எடுக்கணும். அப்பத்தான் வெற்றி கிடைக்கும்” என்றார்.\n“சரி நான் உங்களுக்கு ஒரு ஸ்காட்லாந்து ராஜாவோட கதை சொல்றேன். அவர் பேரு ராபர்ட் ப்ரூஸ். அவரோட நாட்டு மக்கள் எல்லாம் அவரோட அரசாட்சியில் மகிழ்ந்து நல்ல அரசர் இராபர்ட் அப்பிடின்னு புகழ்வாங்க.\nஅப்ப ஸ்காட்லாந்து இங்கிலாந்து மன்னர்களின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டிருந்துச்சு. இங்கிலாந்து மன்னரா இருந்த எட்வர்ட் 1, எட்வர்ட் 2 ஆகியோரை எதிர்த்து ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்காகப் போரிட்டார் ராபர்ட். ஒரு முறை இல்லை ஆறு முறை போரிட்டார். ஆறு முறையும் படு தோல்வி.\nஅவரோட மனைவி கில்ட்ரம்மியை பிணை கைதியா பிடிச்சு வைச்சிக்கிட்டாங்க. அவரோட சகோதரன் நைஜலைத் தூக்குல போட்டுட்டு அவரோட கடைசிச் சொத்தான கோட்டையையும் கைப்பற்றி வைச்சுக்கிட்டாங்க.\nராபர்ட் ப்ரூஸ் தப்பிச்சு ஐரிஷ் கடற்கரையில் இருக்கும் ராச்சிரின் தீவுல தனியா ஒரு மரவீட்டில் இருந்தார். வெளியேயோ பனிப்புயல் அடிக்குது. அந்த மரவீட்டின் இடுக்குக்குள்ள எல்லாம் பனி கசிஞ்சு குளிர்ல விறைக்க வைக்குது . வெப்பம் கொடுக்குற கணப்பு அடுப்பும் வெறகு இல்லாம அணையப் போகுது. அங்கே ஒரு ஓரமா இருந்த தட்டுல பழைய சாப்பாடு கொஞ்சம் உறைஞ்சு போய் கிடக்குது. அவர் அணிந்திருந்த உடைகள் அந்தக் குளிரைத் தடுக்கப் போதுமானதா இல்லை.\nநாம இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துறதா இல்ல�� பின்வாங்கிவிடலாமான்னு யோசனையா அந்த மரக் குடிசையின் முகட்டைப் பார்த்துக்கிட்டே படுத்திருந்தார். அப்போ அந்த முகட்டில் இருந்து ஒரு சிலந்திப் பூச்சி வாயில் கூடு கட்ட சிலந்தி வலையோட தொங்கி இறங்குது. ஆனா இழை அறுந்து கீழே விழுந்துடுது. இது மாதிரி ஒரு தரம் இல்லை ரெண்டு தரமில்லை. ஆறு தரம் இப்பிடி இறங்குச்சு.\nராபர்ட் ப்ரூஸ் இத ஆச்சர்யமா பாத்துக்கிட்டு இருந்தாரு. ஏன்னா அவரும் ஆறு முறை இங்கிலாந்து அரசோட மோதி தோற்று இருந்தாரு. அப்ப நினைச்சாரு. ஏழாம் முறை இந்த சிலந்தி தனது இழையை அறுக்காம மேலேறி கூட்டைக் கட்டிடுச்சுன்னா நானும் அடுத்த போரில் ஜெயிச்சிடுவேன். என்று எண்ணிக்கிட்டே அந்த இழையையும் சிலந்தியையும் துடிப்போட பார்க்குறார்.\nமெல்ல மெல்ல இறங்குது சிலந்தி. தன்னோட இழையில தொங்குது. எழுந்து உக்கார்ந்து அது அந்து விழப்போகுதா எழப்போகுதான்னு பார்த்துக்கிட்டே இருக்காரு கண்ணிமைக்காம. அந்தவலையிலேயே சர்ருன்னு சுத்தி ஏறி ஜம்முன்னு தன்னோட வலையைப் பின்ன ஆரம்பிச்சிடுச்சு. அட என்ன அதிசயம். அதப் பார்த்துக்கிட்டு இருந்த ராஜா மனசுல அளவில்லாத தன்னம்பிக்கை ஊத்தெடுத்துருச்சு நாம ஜெயிச்சிருவோம்னு.\nஅடுத்து படையை எல்லாம் கூட்டிட்டுப் போய் அக்கிரமமா ஆக்கிரமிச்சிருந்த ஆதிக்க சக்தியை எல்லாம் விரட்டிட்டு தன்னோட நாட்டை கைப்பற்றி அரசாள ஆரம்பிச்சிட்டார் இராபர்ட் ப்ரூஸ். எனவே அவர்மாதிரி விடாமுயற்சியும் உழைப்புமே வெற்றியைச் சாதிக்கும்.”\nசொல்லிக்கிட்டே தாத்தா நடந்துவர பக்கத்துல கேட்டுக்கிட்டே பேரப்புள்ளைங்களும் வந்தாங்க. அவங்க முகத்துல பழைய மலர்ச்சி வந்திருந்தது.\nதாத்தா ஆதித்யா கழுத்தைச் சுத்தி ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டி கறுப்பு கோட் ஒண்ணை மாட்டி அவன் தலையில் தலைப்பா போல் முண்டாசு கட்டிவிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு பாரதியார் பாட்டு ஒன்றைக் கொடுத்துச் சொல்லச் சொல்லி இருந்தார். கண்ணாடியைப் பார்த்துச் சொல்லச் சொல்ல அவன் மெருகு கூடிக்கிட்டே இருந்துச்சு.\nஇண்டிபெண்டன்ஸ் டேயும் வந்திச்சு. அன்னிக்கு ஸ்டேஜுல பார்த்தா கம்பீரமா நின்னு\nஉச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ” அப்பிடின்னு ஆதித்யா சொல்லச் சொல்ல கரகோஷம் அள்ளுச்சு.\nஅடுத்து தில்லைய���டி வள்ளியம்மையா ஆராதனா வந்து ” வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள் “ என்று கை உயர்த்திச் சொல்லவும் இன்னும் கரகோஷம் ஜாஸ்தியாச்சு. ஆமா அவளோட பாப் முடி என்னாச்சு . கறுப்பா கொண்டை எப்பிடி வந்துச்சு. தாத்தாதான் அவளுக்கு கறுப்பு துப்பட்டாவால தலையைச் சுத்திக் கொண்டை மாதிரி முடிச்சுப் போட்டு விட்டிருந்தாரே :)\nபரிசு அறிவிக்கும் நேரம். முதல் பரிசு பாரதிக்கும் , இரண்டாம் பரிசு தில்லையாடி வள்ளியம்மைக்கும் அறிவிக்க. அதைக் கொடுத்த கலெக்டர் இருவரையும் கன்னம் பிடித்துக் கொஞ்ச வெட்கத்துடன் அம்மா அப்பா தாத்தாவிடம் ஓடிவந்தார்கள்.\nதங்கள் பரிசுக் கோப்பைகளைத் தாத்தாவிடம் கொடுத்த இருவரும் ‘தாத்தா இருக்க பயமேன்” என்று சொல்லி தம்ஸ் அப் செய்ய ஆராவமுதன் நெஞ்சு கொள்ளா பேரன்புடன் இருவரையும் அணைத்துக் கொண்டார்.\nஎத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:58\nலேபிள்கள்: ஆத்திச்சூடிக் கதைகள் , ஆதித்யா , ஆராதனா , ஆராவமுதன்\n22 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:12\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:08\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கவியரங்கம் க...\nசந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபிவண்யாவும் சிபிச்சக்கரவ...\nமூன்றாவது முள் – ஒரு பார்வை.\nவசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதன���வும் ஆத்திச்சூடிக் க...\nடபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )\nகலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RIC...\nஉன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.\nஇளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக...\nபாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்...\nசூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்...\nகாரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்...\nஎன் குழந்தைகள் தினக் கவிதை. \nபாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார...\nஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். \nஎங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.\nநான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.\nகாரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளு...\nஆண்டுமுழுக்கப் போட அழகுக் கோலங்கள்.\nசுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS...\nபறவைகள் மை க்ளிக்ஸ். BIRDS. MY CLICKS.\nகாதல் வனம் :- பாகம் 12. ஸ்கூபா டைவிங்\nவாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவர��ியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/35334-2018-06-19-05-19-25", "date_download": "2019-01-21T01:35:33Z", "digest": "sha1:22Q6A4ARALGEYVRVTLF3FN36YFX6E2I5", "length": 20485, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "காயிதே மில்லத் - எளிமையின் உச்சம்", "raw_content": "\nமார்க்கத்தையும் இயக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nநந்திதா ஹக்ஸரின் ‘கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்’\nஇந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் யாரைத் தான் நம்புவது\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nதிப்பு சுல்தானை பார்ப்பனர்கள் வெறுப்பது ஏன்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 19 ஜூன் 2018\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஅய்யம்பே��்டை அ. ஷேக் அலாவுதீன் காயிதே மில்லத் பற்றி எழுதிய கவிதையில் இடம்பெற்றிருக்கும் முத்தான வரிகள்தான் இவை.\nமக்களோடு மக்களாக கலந்து எளிமையாக வாழ்ந்து மறைந்த மிகச் சில தலைவர்களில் காயிதே மில்லத்தும் ஒருவர். வாரி இறைத்த செல்வந்த குடும்ப பின்புறத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எளிமையுடன் வாழ்வதையே மனதார விரும்பி ஏற்றவர் காயிதேமில்லத்.\nஅவருடைய நடையையும், உடையையும் பார்ப்பவர்கள் அவர் பெரிய தலைவர் என்பதையே நம்ப மறுப்பார்கள். அந்த அளவில் எளிமை மிகுந்திருக்கும். தனக்கான வாழ்வு என்று எதையும் சிந்திக்காதவராக இருந்தார். இறுதிவரை அதில் உறுதியாகவும் இருந்தார்.\nநான்குபேர் சேர்ந்து வந்தாலே நெருக்கடிக்குள்ளாகும் குரோம்பேட்டையில் இருக்கும் தயாமன்ஜில் என்ற சிறிய வீட்டில்தான் அவர் வசித்து வந்தார். கட்சி அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அங்கிருந்து தொடர்வண்டி மூலம் பீச் ஸ்டேஷனனில் இறங்கி அங்கிருந்து ரிக்சாவில் ஏறி மண்ணடியில் உள்ள அலுவலகத்திற்கு செல்வார். தனக்காக தனி வாகனம் வைத்துக்கொள்ள அவர் எப்போதும் விரும்பியதில்லை.\nபல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்பவராக அவர் இருந்ததால் கட்சியினர் அவருக்கு கார் வாங்கி தர விரும்பினர். வெளிநாட்டில் உள்ள அவரது நலம்விரும்பிகளும் முயன்றனர். எதற்கும் அவர் இசைவு தரவில்லை. ஒருமுறை கேரளா சென்றிருந்தபோது கட்சித்தோழர்கள் கார் ஒன்றை வாங்கி அதன் சாவியை காயிதே மில்லத்தின் கையில் திணித்தார்கள். அதை வேண்டா வெறுப்பாக பெற்றுக்கொண்டவர் கொஞ்சமும் தாமதிக்காமல் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியின் பயன்பாட்டிற்கு அந்த காரை அன்பளிப்பாக வழங்கிவிட்டார். அதுதான் காயிதேமில்லத். தனக்கு வாகனம் வைத்துக்கொள்வதை மட்டுமல்ல கட்சிப்பணத்தில் ஒரு பைசாகூட தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார்.\nகட்சி அலுவலகத்திற்கு வருகிறார் காயிதே மில்லத். அலுவலக பணியாளரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு உரையை கொடுத்து அதோடு தனது பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து அஞ்சல் தலை ஒட்டி அஞ்சலில் அனுப்பி விடுமாறு பணிக்கிறார். அலுவலக செலவிலேயே அனுப்பலாமே என்கிறார் அந்த பணியாளர். இல்லை இது எனது சகோதரனுக்கு அனுப்பு��ிற கடிதம் என்கிறார். உங்கள் சகோதரரும் கட்சியில்தானே இருக்கிறார்; இதில் என்ன தவறு இருக்கிறது வினவுகிறார் பணியாளர். உடனே காயிதே மில்லத் இதில் கட்சி விஷயங்கள் எதுவும் எழுதவில்லை. குடும்ப விஷயங்கள் மாத்திரமே எழுதிருக்கிறேன். ஆதலால் கட்சிப் பணம் செலவழிப்பது முறையாகாது. நான் கொடுத்த இரண்டானாவில் அஞ்சல் தலை ஒட்டி அனுப்புமாறு கண்டிப்புடன் கூறுகிறார். பணியாளரும் அவ்வாறே செய்கிறார். கட்சி பண விஷயத்தில் எந்த அளவு நேர்மையாக, நாணயமாக காயிதே மில்லத் செயல்பட்டிருக்கிறார் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.\nஒருசமயம் பள்ளிவாசலில் சமயம் சார்ந்த நிகழ்ச்சி. காயிதேமில்லத் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெரிய தலைவர் வந்திருப்பதால் விருந்து அமர்க்களப்படுகிறது. பிரியாணி, நெய்ச்சோறு, இறைச்சி என்று தடபுடலாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த எல்லோரையும் நன்கு சாப்பிட பணித்த அவர் தனக்கு மட்டும் தனியாக தட்டில் உப்புமா வாங்கி ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்காக வெளியே செல்லும்போது அந்த பகுதி கட்சி தோழர்களின் வீட்டில் தங்குவது அவர் பழக்கம். அப்படி ஒருநாள் ஒருவர் வீட்டில் தங்கும்போது காலை உணவிற்காக அந்த பகுதியின் சிறப்பான உணவு வகைகளை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிட வந்த காயிதே மில்லத் எனக்கு எதற்கு எவையெல்லாம், எனது தேவை இவ்வளவே போதும் என்று இரண்டு இடியாப்பத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். தனக்காக மற்றவர்கள் சிரமப்படுவதை விரும்பாதவர் அவர். உணவு விஷயத்திலும் தனக்காக யாரும் மெனக்கெட கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். காயிதே மில்லத்தை 'அன்பின் உறைவிடம்' என்று ஒருமுறை அறிஞர் அண்ணா சொன்னார். அவர் அன்பின் உறைவிடம் மட்டுமல்ல எளிமையின் உச்சமும்கூட.\nகாயிதேமில்லத் தமிழகம் கண்டெடுத்த முத்து. முஸ்லிம்களின் சொத்து. இரண்டு தரப்பும் அவரை பயன்படுத்திக்கொண்டதா என்பதே கேள்வி. கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் காயிதே மில்லத்தை வாழ்த்தி ஒரு கவிதை வடித்திருப்பார். அதில் இடம்பெற்றிருக்கும் சில வரிகளை இங்கு பொருத்துவது சாலப்பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கவிஞரோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.\n\"இரவு பகல் பாராது உழைத்து உழைத்தே\nஉறவுமுறை பா���ாது உண்மை பார்க்கும்\nஒப்பரிய காயிதே மில்லத் வாழ்க\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/128", "date_download": "2019-01-21T01:07:31Z", "digest": "sha1:3GCTK5JRM3LVLSTZRBWRXVE72LLHSVDG", "length": 10379, "nlines": 274, "source_domain": "www.arusuvai.com", "title": "பாதாம் பர்பி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பாதாம் பர்பி 1/5Give பாதாம் பர்பி 2/5Give பாதாம் பர்பி 3/5Give பாதாம் பர்பி 4/5Give பாதாம் பர்பி 5/5\nபாதாம் பருப்பு - 200 கிராம்\nசர்க்கரை - 400 கிராம்\nநெய் - 200 மில்லி\nஏலக்காய் எசன்ஸ் - 4 சொட்டு\nபாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைக்கவும்.\nவாணலியில் சர்க்கரையும், நீரும் விட்டுப் பாகு காய்ச்சவும், இளம் கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பாதாம் பருப்பை பாகில் சேர்க்கவும்.\nபாகும், பருப்பும் சேர்த்ததும் நெய்யை விட்டுக் கிளறிக் கலவை கெட்டியானதும் எசன்ஸ் விட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.\nபாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.\nபாப்பா தோய் (Bhapa doi)\nகடலை மிட்டாய் / வேர்கடலை பர்பி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/02/blog-post.html", "date_download": "2019-01-21T01:45:36Z", "digest": "sha1:P7NVAMWU5BJ7O3ANOIHFRXI2EIAOD5YX", "length": 15772, "nlines": 234, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி செல்லம்மா முத்தையா அவர்கள்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.��ம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிருமதி செல்லம்மா முத்தையா அவர்கள்.\nபுங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். பிரவுன் வீதியை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் கென்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா முத்தையா அவர்கள் 30-01-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற முத்தையா(முன்னாள் பிரபல வர்த்தகர் இரத்தினபுரி பெரியதம்பி அன்சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற சண்முகராஜா மற்றும் உருத்திராதேவி(உசா), தண்மதி(மதி), புஸ்பராஜா, காலஞ்சென்ற தவராஜா, மற்றும் நீதிராஜா, தயாநிதி(தயா), மனோகௌரி(கௌரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ஆறுமுகம், கிருஷ்ணபிள்ளை, பசுபதிப்பிள்ளை, சிவக்கொழுந்து, சோமசுந்தரம் மற்றும் சின்னத்தங்கம், ஆகியோரின் அருமைச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற பாக்கியம் மற்றும் யோகம்மா, கனகமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகெங்கா தர்சினி, யுகேந்திரன், Dr. பாலச்சந்திரன், ராதா, பிரமிளா, ஆனந்தகௌரி, ஜெயராஜன், றுபகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nநாராயணி, குருபரன், நிபாசினி - பிரசன்னா, சுசேந்திரன் - திவ்யா, கோசேந்திரன், காலஞ்சென்ற கிசோக்குமார் மற்றும் கௌசிகி - கார்சே, துசித்திரா - யேறோன், கிரிசாந்தி, பிரதீப், டிசாணி, டினு, பிரசாந், சஜன், லோஜிதா, தினேஸ், திரிக்ஷா, கரூசன், அருண், ஜசானா, லோசனா, பிரிஷனா, ஆதித்தன், ஆரணியன், அருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசஜீவ், திவிஷா, அபினஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉசா யுகேந்திரன் — இலங்கை\nமதி பாலச்சந்திரன் — பிரித்தானியா\nதயா ஜெயராஜன் — பிரித்தானியா\nகௌரி றுபகாந்தன் — கனடா\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சல�� \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/allahabad-bank-ifsc-code-uttar-pradesh.html", "date_download": "2019-01-21T00:56:15Z", "digest": "sha1:ZZJYTEKD7D3NWFERMLCLBSOFFCQRYHX4", "length": 31584, "nlines": 295, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Uttar Pradesh State Allahabad Bank IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » அலகாபாத் பாங்க் » Uttar Pradesh\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய ம���ிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கேப்பிடல் லோக்கல் ஏரியா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் GS Mahanagar Co-operative Bank Limited, Mumbai கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்��ர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி கர்நாடகா ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் த�� ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஎத்தனை பேருக்கு வாயில பீர் வார்த்த மனுஷன்..அவருக்கு இப்படியொரு நிலைமையா என்ற...\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nதலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள்...\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்மையில் நடைபெற்ற சேமிப்பு மற்றும்...\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசீன வங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் பாஸ் அனுமதி இல்லாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/visuwasam-movie-download", "date_download": "2019-01-21T02:00:38Z", "digest": "sha1:YXUYHDBOE5ODCR3SSQ2VNFRUI6JVFK3S", "length": 5275, "nlines": 94, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: visuwasam movie download | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nசிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதாவுடன் பாடிய பாடல்\nயுவன் சங்கர் ராஜா இசையில் இனிய பாடல் – பட்டுக்குட்டி நீதான்- ராஜா ரங்குஸ்கி\nமதுரையில் சர்ச்சையை ஏற்படுத்திய விஜய்யின் போஸ்டர் ……..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153768/20180214103404.html", "date_download": "2019-01-21T01:45:50Z", "digest": "sha1:OWQV5D5FEN4OFQZWOL4D4N6QHB4TQ3S2", "length": 11124, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "தமிழக மக்களுக்காக கமல், ரஜினி என்ன செய்தார்கள்? நடிகர் சந்திரசேகர் எம்எல்ஏ., கேள்வி", "raw_content": "தமிழக மக்களுக்காக கமல், ரஜினி என்ன செய்தார்கள் நடிகர் சந்திரசேகர் எம்எல்ஏ., கேள்வி\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதமிழக மக்களுக்காக கமல், ரஜினி என்ன செய்தார்கள் நடிகர் சந்திரசேகர் எம்எல்ஏ., கேள்வி\nதமிழக மக்களுக்காக கமல், ரஜினி என்ன செய்தார்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக வரப்போவது ஸ்டாலின்தான் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் வாகை. சந்திரசேகர் பேசினார்.\nதமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்திய அதிமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் விவிடி சிக்னல் அருகில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மாநில கலை இலக்கி பகுத்தறிவு பேரவைச் செயலாளர் வாகை.சந்திரசேகர் எம்எல்ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசுகையில் இன்றைக்கு ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி மடம் அமர்ந்திருக்கிறது. தேசிய கீதம் பாடும்போது எழுந்திருக்கிறது. தமிழுக்கு எங்கெல்லாம் அபத்து வந்திருக்கிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் திமுக ஆட்சியில் இருந்தால் நடக்குமா சினிமாத்துறை மூலம் இன்னொரு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. வயதிருக்கும் வரை ஆடி தீர்த்துவிட்டு, பணம் மற்றும் புகழை சம்பாதித்துவிட்டு 69வது வயதில் அரசியலுக்கு வருகிறார்கள்.\nகமல், ரஜினி என்ன யார் வந்தாலும் தமிழகத்தில் முதலமைச்சராக வரப்போவது ஸ்டாலின் மட்டும் தான். தமிழக மக்களுக்காக இவர்கள் இருவரும் இதுவரை என்ன செய்தார்கள் ஸ்டாலின் தன்னுடைய 14 வயதில் அரசியலுக்கு வந்தவர். சினிமா மாதிரி வசனம் பேசியிடலாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்து விடாதீர்கள். வந்தால் தெளிவான கருத்தை கூறுங்கள். ஒருவர் ஆன்மீகம் என்கிறார், மற்றொருவர் காவியோடு சேரமாட்டேன் என்கிறார். நீங்கள் சொல்வதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.பின்வழி வழியாக அரசியலுக்கு வர விரும்பாதவர் ஸ்டாலின். விரைவில் எடப்பாடி அரசு கவிலும், பின்பு தோதல் வரும் அப்போது திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.\nகூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., காங்கிரஸ் மாநகர தலைவர் சி.எஸ்.முரளிதரன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மார்க்ஸிட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகரன், விடுதலைகள் சிறுத்தை மத்திய மாவட்ட செயலாளர் கா.அகமது இக்பால், இந்திய யூனியன் முஸ்லீம்லிக் மாவட்ட செயலாளர் மீராசா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கட்சி ராஜ்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தர்மராஜ், மாவட்ட கலை இலக்கி பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\nதிருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் எரிபொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_153781/20180214114240.html", "date_download": "2019-01-21T02:07:21Z", "digest": "sha1:RLG2TITU4F4V6UB5T4UOR5GNRJV6G2IL", "length": 14935, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "தீபா கணவர் மாதவனுடன் எனக்கு தொடர்பில்லை: போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி", "raw_content": "தீபா கணவர் மாதவனுடன் எனக்கு தொடர்பில்லை: போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதீபா கணவர் மாதவனுடன் எனக்கு தொடர்பில்லை: போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி\nஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் கூறிய வாக்குமூலம் உண்மையில்லை என்றும் போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார்.\nதி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில், கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரி அதிகாரி மித்தேஷ் குமார் என்ற பெயரில் சர்ச் வாரண்டுடன் ஒருவர் வந்திருந்தார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் வந்து விசாரணை நடத்தியபோது அந்த இளைஞர் தப்பியோடினார். இதுகுறித்து தீபா கணவர் மாதவன் மாம்பலம் போலீஸில் புகார் அளித்தார். மேலும் தப்பியோடிய நபரை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nவிசாரணையில் அவர் பெயர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அவராகவே வந்து சரணடைந்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொடுத்த வாக்குமூலத்தில், வருமானவரி சோதனை நாடகத்திற்கு பின்னணியில் செயல்பட்டவர் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் என்று குறிப்பிட்டிருந்தார். தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதற்கான மாதவன் ஒத்திகை நடத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம், வீடியோ காட்சியாக தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.\nதீபாவிடம் உள்ள சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றவே இது போல் ஒரு டிராமாவை மாதவன் நடத்தியதாக கூறப்படுகிறது. பிரபாகரன் வாக்குமூலம் அளித்த நிலையில் மாதவனிடம் விசாரணை நடத்த அவரை தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. சுமார் 3 நாட்களாக அவர் தலைமறைவாகவே உள்ளார். கைதான போலி வருமானவரி அதிகாரி பிரபாகரன் திடீரென்று பல்டி அடித்து நான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மை இல்லை என்றும், ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் போலீஸாரிடம் கூறியிருப்பதாக புதிய தகவல்கள் நேற்று வெளியானது.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில் இதையடுத்து பிரபாகரனுடம் தொடர்புடைய 3 பேரிடம் விசாரணை நடத்தினோம். அவர்களில் ஒருவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவர். அவர் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, பிரபாகரன் வருமானவரி அதிகாரி போன்ற அடையாள அட்டை, வருமானவரித்துறையினரின் வாரண்டு போன்றவற்றை போலியாக தயாரித்தது ஆனந்தவேல் நடத்தும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தான் என்று தெரியவந்தது. மேலும் இந்த விவகாரத்தில் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்றும், பிரபாகரன் தான் போலி அடையாள அட்டை, போலி வாரண்டு போன்றவற்றை தயாரித்தார் என்றும் ஆனந்தவேல் குறிப்பிட்டார். போலி அடையாள அட்டை மற்றும் போலி வாரண்டு போன்றவற்றை தபால் மூலமாக மாதவன் தனக்கு அனுப்பி வைத்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட கூரியர் நிறுவனத்தில் விசாரித்தபோது அதுபோன்ற தபால் எதையும் அனுப்பவில்லை என்று தெரியவந்தது. மேலும் வாட்ஸ்-அப் வாயிலாகத்தான் மாதவன் தன்னிடம் செல்போனில் பேசினார் என்று பிரபாகரன் குறிப்பிட்டார். அதுபற்றி ஆய்வு செய்தபோது அதுவும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. அதன்பிறகு பிரபாகரன் கூறியது பொய் என்று தெரியவந்ததால் அவரிடம் விசாரிக்க வேண்டிய முறையில் தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகு தான் கூறியது அத்தனையும் பொய் ��ன்று பிரபாகரன் ஒப்புக்கொண்டார்.\nஷேர் மார்க்கெட் தொழிலில் பிரபாகரனுக்கு ரூ. 20 லட்சம் கடன் ஏற்பட்டதாகவும் அதை அடைப்பதற்காக வருமான வரித் துறை அதிகாரி போல் தீபா வீட்டுக்கு சென்று பணம் பறிக்க இதுபோல் நாடகத்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனுக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது பற்றி மேலும் தீவிரமாக விசாரிக்க உள்ளோம். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nமாதவன் தவறு செய்யவில்லை என்றால் அவர் ஏன் தலைமறைவாக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரபாகரன் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் தனக்கு எதிராக இருந்ததால், போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் கைது நடவடிக்கையை தவிர்க்க மாதவன் தலைமறைவாகி இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்கு மாதவன் விளக்கம் அளிப்பார் என்று நம்பப்படுகிறது. பிரபாகரனுக்கு சொந்தமான ஹோட்டலில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்ப���ன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/129", "date_download": "2019-01-21T01:48:19Z", "digest": "sha1:VOXIIWRMPIU6PSSUYC7KOUB4MD27BABV", "length": 13810, "nlines": 319, "source_domain": "www.arusuvai.com", "title": "பாதுஷா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - கால் கிலோ\nசமையல் சோடா - அரைத் தேக்கரண்டி\nவனஸ்பதி - 100 கிராம்\nசீனி - கால் கிலோ\nமைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇத்துடன் சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.\nசீனியை அரை கப் தண்ணீருடன் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்ணெய்யில் போட்டு வேகவிடவும்.\nவாணலியின் அளவு, எடுத்துக் கொண்டுள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் எத்தனை போட இயலுமோ அத்தனைப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.\nமிதமான தீயில் இலேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.\nஅதன்மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்.\nஉங்கள் குறிப்பு பார்ப்பதற்கு எளிதாகவும் செய்யத்தூண்டுவதாகவும் இருக்கிறது.. ரொம்ப நன்றி. இதில் வனஸ்பதிக்கு மாற்று ஏதாவது உண்டா..\nஇந்த பாதுஷா யார் குறிப்புன்னு தெரியல, வனஸ்பதி பதில், பட்டர்,நெய், டால்டா,அசீல் எது வேண்டுமானாலும் போடலாம்.\nரொம்ப நன்றி ஜலீலா அக்கா.\nரொம்ப நன்றி ஜலீலா அக்கா.\nஜலீலா அக்கா,உங்கள் பாதுஷா செய்து பார்க்க ஆசையாக உள்ளது.மாவு உருண்டைகளை மாவில் வேக வைப்பது என்றால் பொரிக்காமல் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டுமாதேவையான எண்ணெய்யின் அளவையும் தர முடியுமாதேவையான எண்ணெய்யின் அளவையும் தர முடியுமா\nஹாய் fazmila sabeer ஜலீலாக்கா கொஞ்ச நாள் லீவ்.அதனால் நான் பதில் சொல்கிறேன். எண்ணெயில் பொரிப்பதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க.வடை பொரிப்பது போல பொரித்து எடுங்க.நன்றி\n இல்��ாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nரொம்ப நன்றி கவிசிவா.உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇது என் குறிப்பு கிடையாது.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32689", "date_download": "2019-01-21T01:35:44Z", "digest": "sha1:26Q24N3HV2R7PLRQAK6TNIFLW5GU6O7H", "length": 13517, "nlines": 333, "source_domain": "www.arusuvai.com", "title": "பொட்டெட்டோ சீஸ் பால்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nகேரட் - 1/2 கப் (துருவியது)\nசீஸ் - 1/2 கப் (துருவியது)\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1 தேக்கரண்டி\nப்ரெட் தூள் - தேவைக்கேற்ப\nஉருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.\nஅதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nகார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.\nஇந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.\nஉருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.\nசுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.\nசாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்\nஆப்பிள் சத்துமாவு போரிட்ஜ் (6 மாத குழந்தைக்கு)\nஇன்னும் இருக்கு, மேலே சர்ச் பாக்ஸ்ல, பீட்ஸா என்று தட்டி (தமிழில் தட்ட முடியாவிட்டால் இங்கு நான் தட்டி இருப்பதை காப்பி பேஸ்ட் பண்ணுங்க.) தேடுங்க, கிடைக்கும்.\nசூப்பரா இருக்கு நித்யா. ட்ரை பண்ணுறேன்.\nபொட்டட்டோ பால்ஸ் ரொம்ப பிடிச்சுருக்கு. செய்து பார்க்கிறேன். நன்றி.\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nகுறிப்பை அழகாக வெளியிட்ட அண்ணா & டீம் க்கு மிக்க நன்றி ..\nமிக்க நன்றி இமா மா.செய்து பார்த்து சொல்லுங்கள் ..\nநன்றி மெர்சி.செய்து பார்த்து சொல்லுங்கள்..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2016/05/blog-post_11.html", "date_download": "2019-01-21T02:01:54Z", "digest": "sha1:A7ENBQDZ5RJV4ZXD4EPSPMHAW55JW2LE", "length": 6414, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "அப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி - Thambiluvil.info", "raw_content": "\nஅப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி\nதொழில்நுட்ப நிறுவனமான அப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. காலாண்டு அடிப்படையிலான ...\nதொழில்நுட்ப நிறுவனமான அப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.\nகாலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக அப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.\nஅமெரிக்காவுக்கு அடுத்து சீனாவே ஐபோனுக்கு முக்கியமான சந்தையாக இருக்கும் நிலையில், அங்கு விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவும் பகுதி அளவில் காரணமாகவுள்ளது.\nஐபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅப்பிளின் வருவாயை தூக்கி நிறுத்தும் நோக்கில், புதிய பொருட்கள் ஏதும் வெளியாவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர் எனவும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/raai-laxmi-demands-rs-10-lakh-an-item-dance-056492.html", "date_download": "2019-01-21T01:45:31Z", "digest": "sha1:QTWG7K6C2BFYPVJVILGLGFUK55S454J2", "length": 13250, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குத்தாட்டம் போட ரூ. 10 லட்சம் கேட்ட ராய் லட்சுமி கடுப்பில் அப்படி செய்தாரா? | Raai Laxmi demands Rs. 10 lakh for an item dance - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகுத்தாட்டம் போட ரூ. 10 லட்சம் கேட்ட ராய் லட்சுமி கடுப்பில் அப்படி செய்தாரா\nதிருவனந்தபுரம்: திலீப்பின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ராய் லட்சுமி ரூ. 10 லட்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது.\nஉன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் திலீப் நடித்து வரும் மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ராய் லட்சுமியிடம் கேட்டுள்ளார்கள்.\nஅதற்கு அவர் ரூ. 10 லட்சம் கேட்டாராம். உடனே அவரை விட்டுவிட்டு நேஹா ஐயரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇந்நிலையில் ராய் லட்சுமி திலீப்புக்கு வாழ்த்து தெரிவித்த பெண் பத்திரிகையாளரை விளாசியுள்ளார்.\nதிலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். நடிகையை கடத்திய வழக்கில் சிறையில் இருந்த திலீப்புக்கு பெண் பத்திரிகையாளர் ஒருவர் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டினார். அதை பார்த்து நடிகைகள் லட்சுமி மஞ்சு, ராய் லட்சுமி ஆகியோர் கோபம் அடைந்தனர்.\nஅந்த ���த்திரிகையாளரின் ட்வீட்டை பார்த்த நடிகை லட்சுமி மஞ்சு, ஒரு நடிகையை கடத்தி, கிட்டத்தட்ட பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த அந்த திலீப்பை போய் லவ்லி என்று நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை. அவருக்கு எதிராக குரல் கொடுத்ததால் பெண்களால் மலையாள திரையுலகில் பணியாற்ற முடியவில்லை. ஆனால் நீங்களோ இப்படி செய்கிறீர்கள். என்ன ஒரு வெட்கக்கேடு என்றார்.\nஇதை ஏற்கவே முடியாது. இந்த விஷயத்தில் நான் உங்கள் பக்கம் லட்சுமி. ஒரு பத்திரிகையாளராக எனக்கு அவரை நீண்ட காலமாக தெரியும். என்ன ஒரு பெண் அவர் என்று ராய் லட்சுமி அந்த பத்திரிகையாளரை விளாசியுள்ளார்.\nதிலீப் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைக்காமல் போன கடுப்பில் ராய் லட்சுமி அவரை தாக்கி பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்த ட்வீட் போடும் முன்பு அவர் படக்குழுவை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189397", "date_download": "2019-01-21T02:37:24Z", "digest": "sha1:5LBWTRBIJELHXAWP2WOOJ6QB6BKVNFHQ", "length": 14443, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி பாஸ்போர்ட் : 13 தரகர்கள் கைது| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 9\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 2\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nபோலி பாஸ்போர்ட் : 13 தரகர்கள் கைது\nசென்னை : சென்ன��� விமானநிலையத்தில், போலி பாஸ்போர்ட்கள் மூலம், பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 13 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் அலுவலகத்தில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nRelated Tags போலி பாஸ்போர்ட் தரகர்கள் கைது சென்னை வெளிநாடு\nபா.ஜ., தலைவர் வீடுகளில் ஐடி ரெய்டு(10)\nபாக்., துப்பாக்கிச்சூடு : மேஜர் வீரமரணம்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/graphics-card/galaxy+graphics-card-price-list.html", "date_download": "2019-01-21T02:04:23Z", "digest": "sha1:S6PB5LHQTSH25PQZXWUF4AY57P7U65PJ", "length": 15296, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு விலை 21 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகலட்சுயை கிராபிக்ஸ் கார்டு India விலை\nIndia2019 உள்ள கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு\nகாண்க மேம்படுத்தப்பட்டது கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு விலை India உள்ள 21 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கலட்சுயை கேபோர்ஸ் கிட்௫௨௦ ௧ஜிபி திட்ற௩ ௬௪பிட் பிஸி e வ் வகை டிவி ஹடமி பஸ்ஸிவ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Amazon, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு\nவிலை கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கலட்சுயை கேபோர்ஸ் கட்சு௭௭௦ கிக் பிஸி e ௨ஜிபி திட்ற௫ ௨௫௬பிட் வ் ஹடமி டிவி*௨ டப் Rs. 24,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கலட்சுயை கேபோர்ஸ் கிட்௫௨௦ ௧ஜிபி திட்ற௩ ௬௪பிட் பிஸி e வ் வகை டிவி ஹடமி பஸ்ஸிவ் Rs.2,400 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10கலட்சுயை கிராபிக்ஸ் கார்டு\nகலட்சுயை கேபோர்ஸ் கிட்௫௨௦ ௧ஜிபி திட்ற௩ ௬௪பிட் பிஸி e வ் வகை டிவி ஹடமி பஸ்ஸிவ்\nகலட்சுயை கேபோர்ஸ் கட்சு௭௭௦ கிக் பிஸி e ௨ஜிபி திட்ற௫ ௨௫௬பிட் வ் ஹடமி டிவி*௨ டப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/yepme+shirts-price-list.html", "date_download": "2019-01-21T01:46:04Z", "digest": "sha1:S3DGKKSV7SPX6LV2CFKMLYW2WZNSPVL7", "length": 28909, "nlines": 699, "source_domain": "www.pricedekho.com", "title": "எப்பமே ஷிர்ட்ஸ் விலை 21 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎப்பமே ஷிர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள எப்பமே ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது எப்பமே ஷிர்ட்ஸ் விலை India உள்ள 21 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 57 மொத்தம் எப்பமே ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு எப்பமே ப்ளூ சொல்லிட காட்டன் ஷர்ட் SKUPD8g0wU ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் எப்பமே ஷிர்ட்ஸ்\nவிலை எப்பமே ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு எப்பமே ப்ளூ சொல்லிட காட்டன் ஷர்ட் SKUPD8nNUk Rs. 814 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய எப்பமே ப்ளூ அண்ட் கிறீன் ஸ்ட்ரிப்த் காட்டன் ஷர்ட் SKUPD8fLir Rs.254 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nஎப்பமே வைட் ப்ளூ மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nஎப்பமே வோமேன் S சொல்லிட காசுல ஷர்ட்\nஎப்பமே வோமேன் s காசுல ஷர்ட்\nஎப்பமே மென் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஎப்பமே வோமேன் ஸ் ஒலிவ் மூலத்திலர் பாலியஸ்டர் டாப்ஸ்\nஎப்பமே பிரவுன் கைடலின் பைஸ்லே ப்ரிண்ட்ஸ் ஷீர் ஷர்ட்\nஎப்பமே வோமேன் S சொல்லிட காசுல ஷர்ட்\nஎப்பமே பிங்க் சொல்லிட காட்டன் ஷர்ட்\nஎப்பமே வோமேன் ஸ் ப்ளூ பிங்க் பாலியஸ்டர் டாப்ஸ்\nஎப்பமே ப்ளூ சொல்லிட காட்டன் ஷர்ட்\nஎப்பமே க்ரெய் சொல்லிட காட்டன் ஷர்ட்\nஎப்பமே ரெட் & ப்ளூ சார்லிஸி ரசிற்பக்க ஷர்ட்\nஎப்பமே ப்ளூ அண்ட் கிறீன் ஸ்ட்ரிப்த் காட்டன் ஷர்ட்\nஎப்பமே வோமேன் S காட்டன் ஷர்ட்\nஎப்பமே ப்ளூ அண்ட் ஆரஞ்சு ஸ்ட்ரிப்த் பொலிஸ்டேர் ஷர்ட்\nஎப்பமே பழசக் & ஆரஞ்சு சார்லிஸி ரசிற்பக்க ஷர்ட்\nஎப்பமே க்ரெய் சொல்லிட காட்டன் ஷர்ட்\nஎப்பமே ஆரஞ்சு சொல்லிட காட்டன் ஷர்ட்\nஎப்பமே ப்ளூ சொல்லிட பாலியஸ்டர் ஷர்ட்\nஎப்பமே கோரல் ரெட் சொல்லிட பாலி ஜார்கெட்டே ஷர்ட்\nஈஷா குப்தா ப்ளூ பிரிண்டெட் காட்டன் ஷர்ட்\nஎப்பமே ப்ளூ & பிரவுன் கைடலின் பிரிண்டெட் ஷீர் ஷர்ட்\nஎப்பமே ப்ளூ & ரெட் சார்லிஸி ரசிற்பக்க ஷர்ட்\nஎப்பமே சாப்டிவடிங் ண்வய சார்லிஸி ரசிற்பக்க ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-4-3-18-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10-3-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-01-21T02:21:11Z", "digest": "sha1:U5FYH2O4CQGUJVC6RIKH6N5EHGVFDCQ6", "length": 30299, "nlines": 134, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன் 4.3.18 முதல் 10.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅருவிகளில் குளித்தால், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது ஏன் பெசரெட் லட்டு- செய்வது எப்படி\nவார ராசி பலன் 4.3.18 முதல் 10.3.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\n4.3.18 முதல் 10.3.18 வரையிலான வார ராசி பலன்\nகிரக சஞ்சார நிலவரப்படி, இந்த வாரம் உங்களுக்கு மிக நல்ல வாரம். அதிக நற்பலன் உண்டு. உங்கள் செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். மனமகிழ்ச்சி கூடும். நியாய தர்மம் மிகுந்த நல்லவர்களின் நட்பு உதவிகரமாக அமையும். வீடு வாகனத்தில் கூடுதல் நன்மை பெற அபிவிருத்திப் பணி புரிவீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து, உங்கள் பெருமையை உயர்த்துவார்கள். வழக்கு விவகாரங்கள் வெற்றிகமாக் உங்கள் சார்பில் தீர்ப்பாகும்.இல்லறத்துணை அன்பு பாசத்துடன் நடந்து குடும்பநலன் பாதுகாத்திடுவர். ���ொழில் வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றி உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர். சீரான பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவர். குடும்ப்ப பெண்கள் கணவரின் பண வரவுக்கேற்ப செலவுகளில் நிதானம் கொள்வர். தாய்வீட்டு உதவி பெற அனுகூலம் உண்டு. மாணவர்கள் திட்டமிட்டு படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர்.\nஇது உங்களுக்கு அதிர்ஷ்டமான வாரம். மனசாட்சிக்கு மதிப்பளித்து செயல்படுவீரகள். உங்களுக்கு இன்னல் த்ரவிரும்புவோரின் கெடு செயல் முடங்கிப் போகும். உடல் நலத்தில் நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள். விலகிச் சென்ற நண்பர், விரும்பி அன்பு பாராட்டுகிற நிலை உண்டாகும். வாழ்வில் கூடுதல் வளம் பெற திட்டமிட்டு பணி புரிவீர்கள். உபரி பண வரவு கிடைத்து, குடும்பத் தேவைகள் பெருமளவில் பூர்த்தியாகும். பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானம் சராசரி அளவில் இருக்கும். உடல்நலத்தில் நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள்.இல்லறத்துணை விரும்பிய ஆடை அணிகலன் வாங்கித் தர தாராள பன வசதி துணை நிற்கும். தொழிலில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர் சிறப்பான பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிக்கான ஆலோசனை சொல்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.\nகிரக சஞ்சாரங்கள் அவ்வளவு சீராக இல்லை என்பதால், எந்த செயலிலும் நிதான குணம் பின்பற்றுவது நல்லது. வேலைப்பளு மனதில் சஞ்சலம் உருவாக்கும். உங்கள் மீது அக்கறை உள்ளவரின் நல்ல ஆலோசனையால், வாழ்க்கையில் எதிர்வரும் சிரமங்களைச் சமாளிப்பீர்கள். வீட்டிற்குத் தகுந்த பாதுகாப்பும், வாகன பயணத்தில் மித பாதுகாப்பும் பின்பற்றுவது அவசியம். பிள்ளைகள் ஆடம்பட செயல்பாடுகளில் ஆர்வம் கொள்வர். கணடிப்பதைத் தவிர்த்து, இயன்ற அளவில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிரியிடமிருந்து சாமர்த்தியமாக விலகுவது நல்லது. இல்லறத்துணை உங்கள் நல்ல குணத்தைப் பாராட்டுவார். கூடுதல் உழைப்பினால், தொழிலில் உற்பத்தி விற்பனையை சராசரி அளவுக்குக் கொண்டுவருவீர்கள். அவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். பெண்கள் தங்கள் சிக்கன நடவடிக்கையால், குடும்பத்தைக் காத்திடுவர். மாணவர்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவில் ப��சுவது நல்லது.\nஉங்களின் முக்கியமான பணிகள் நிறைவேற அதிகமான பொறுப்புணர்வுடன் நடப்பது நல்லது. வீண்பேச்சு பேசி பொழுதைக் கழிப்பவர்களிடமிருந்து விலகினால்,மன அமைதியைப் பாதுகாக்கலாம். இளைய சகோதர்களின் கருத்துக்கு மாறான் ஆலோசனைகள் சொல்லவேண்டாம். இல்லறத்துணை உங்கள் நல்ல குணங்களைப் பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் அரசின் சட்டதிட்டங்களைக் கூடுதல் அக்கறையுடன் பின்பற்றுவது சிரமம் தவிர்க்க உதவும். பணியாளர்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராது. பெண்கள் சேமிப்பு பணத்தைக் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவர். மாணவர்கள் வெளியில் சுற்றுவதைக் குறைப்பதால் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.\nஉங்கள் புத்திசாலித்தனமான பேச்சினால் நண்பர் உறவினர்களிடம் கூடுதல் மதிப்பு மரியாதை பெறுவீர்கள், மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள அளவில் பணம் செலவு செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி சீராக இருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். எதிர் மனப்பான்மையுடன் பேசியவர்களும் உங்கள் இனிய குணம் பார்த்து அன்பு பாராட்டுவர். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து அதிக லாபம் வரும். புதிய தொழிற் கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு பதவி உயர்வு சலுகைப் பயன் கிடைக்கும். பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து குடும்பப் பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வர். மாணவர்கள் நன்றாகப் படித்து பெற்றோர் ஆசிரியரிடம் பாராட்டு பெறுவர்.\nஎதிர்பாராத வகையில் புதிய லாபங்கள் கிடைக்கும். எவரையும் மதித்துப் பேசுவதால் மட்டுமே பெற்ற நற்பெயரை பாதுகாக்க இயலும். வீடு ,வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதால், திருட்டு பயம் தவிர்க்கலாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகள் நற்குண நற்செயல்களால் உங்களை மகிழ்விப்பர். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசம் மனதை நெகிழ வைக்கும். தொழில் வியாபாரத்துக்குத் தேவையான அரசாங்க உதவி கிடைக்கும். தொழில் நுட்ப பணியாளர்கள் புதிய நுட்பங்களை அறிந்துகொள்வர். பெண்கள் கணவரின் அன���பும் தாராள பண வசதியும் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.\nவாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வாய்ப்பு கிடைத்து நலமடையக்கூடும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுகிற மனப்பான்மை வளரும். புதிய வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள். வீடு வாகனத்தில் பராமரிப்புப் பணி தேவைப்படும். பூர்வீக சொத்தில் பண வரவு சீராகும். பிள்ளைகள் புதுமைகளை விரும்புவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர் நிர்வாகப் பணி சிறக்க பயனுள்ள ஆலோசனை சொல்வர். பெண்கள் விதவிதமான உணவு சமைத்து குடும்ப உறுப்பினரின் பாராட்டு பெறுவர்.\nமாணவர்கள் புதிய முயற்சியினால், படிப்பில் முன்னேற்றம் காண முயல்வர்.\nமுக்கியமான பணிகளை பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். நீங்களே பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவது அவசியம். உங்கள் தன்மானத்துக்கு சோதனை வரும் தருணங்களை நீங்கள் சகிப்புத் தன்மையுடன் பொறுத்துகொள்வதே சங்கடம் தவிர்க்கும் வழியாகும். அப்போதுதான் உங்கள் சுய கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். வாகனம் ஓட்டும்போது மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. நேரத்துக்கு உணவும் சீரான ஓய்வும் மேற்கொள்ளவேண்டியது உங்கள் ஆரோக்கியத்துக்கு அவசியமாகிறது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமும் அதிக உழைப்பையும் செலுத்தி மேன்மையடைவீர்கள். பெண்கள் உபயோகமற்ற பொருட்களை கடனுக்குக் கிடைப்பதால் வாங்கி கடனுக்கு ஆளாக நேரும்.அரசியல்வாதிகள் தன் சொல்லுக்குக் கட்டுப்படாதவர்கள் பிரச்சினைகளை சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.\nவாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள். கூடுதல் சொத்து சேர்க்கை பெற, நல்யோகம் உண்டு. சமூக அந்தஸ்து உள்ளவர்களின் அன்பு உதவி கிடைக்கும். வீடு வாகனம் திருப்திகரமான பயன்பாட்டைத் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கான திட்டங்களை மேற்கொள்வீர்கள். . இதுவரை இருந்துவந்த கடன்சுமை குறையும் ப்ணிச்சுமையும் குறையும். இல்லறத்துணையின் குடும்ப உறுப்பினர்கள் உங்களை உபச��ித்து பெருமிதம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்திப்பணி புரிவீர்கள். புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபவிகிதம் கூடும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு சம்பள உயர்வு கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள் குடும்பத்தின் செல்வ வளம் அதிகரித்து விரும்பிய ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் ஆசிரியரின் சிறப்பு கவனம் கிடைத்து படிப்பில் முன்னேற்றம் அடைவர்.\nஇந்த வாரம் சிறுசெயலும் நிறைவேற அதிகம் முயற்சிக்க வேண்டியிருக்கும். உங்களைப் புகழ்ந்துபேசி சுய லாபம் பெற முயற்சிப்பவர்களிடமிருந்து விலகுவது நல்லது. புதிதாகக் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதால், வாழ்வியல் நடைமுறைகள் சிறப்பாக அமையும். பிள்ளைகள் கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். அவசிய செலவுகளுக்கு முன்னுரிமையளித்து தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தால், கடனிலிருந்து தப்பிக்கலாம். இல்லறத்துணை உங்கள் இன்ப துன்பங்களில் சம பங்கெடுத்துக்கொல்வார். தொழில் வியாபார நடைமுறை சிறக்க முன் அனுபவங்களை உணர்ந்து செயல்படுவது நல்லது. பணியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை வராதபடி பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். பெண்கள் பிள்ளைகளின் மனதில் நற்குணம் பதிய வைப்பர். மாணவர்கள் நன்றாகப் படித்து பரிசும் பாராட்டும் பெறுவர்.\nமனதில் புதிய சிந்தனைகளும் செயல்களில் புதிய ஈடுபாடும் தெரியும். பிறர் மனம் அறிந்து பேசி நற்பெய்ரைப் பாதுகாத்தியடுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்று வெற்றியடைவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்துக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பூர்வீக சொத்தில் பெறுகிற பணவரவு அவசிய செலவுகளுக்கு பயன்படும். இல்லறத்துணை உங்கள் மீது கருத்து வேறுபாடு கொண்டு முரண்படுகிற சூழ்நிலை உருவாகும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அளவாக இருக்கும். பணியாளர்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமினறி பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்கக்கூடாது. மாணவர்கள் ஆடம்பர செயல்பாடுகளைக் குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.\nஇந்த வாரம் கூடுதல் பணச் செலவு ஏற்படும். செலவுகள் பணவரவுக்காகக் காத்திருக்கும் சூழல் நிலவும். ஆர்வமுடன் செய்யும் பணிகள்கூட குறைந்த பலனையே பெ���்றுத் தரும். நண்பருடன் வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. அதிக விலையுள்ள பொருட்களைப் பாதுகாப்பதில் கவனம் தேவை.எதிரியிடமிருந்து விலகுவதால், சிரமங்களிலிருந்து தப்பிக்கலாம். தொழில் ,வியாபாரம் தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியிருக்கும் பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்கக்கூடாது. பணியாளர்கள், பெண்கள் சோர்வடைவர். பெண்கள் கணவருக்கு ஆறுதலாக உதவுவது , குடும்ப ஒற்றுமையைப் பாதுக்கும். மாணவர்கள் விளையாட்டுக்குணம் தவிர்த்து , பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.\n[விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உங்கள் ஜாதகத்துடன் ரூ.950/- செலுத்தி moonramkonam@gmail.com என்ற வெப்ஸைட்டிற்கு தொடர்பு கொள்ளவும். ]\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/106356", "date_download": "2019-01-21T02:18:18Z", "digest": "sha1:NA3WJIZMKUYUT2Q6Y3YLN622GW2EJUYK", "length": 5552, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai Promo - 20-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ��� நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nமாமியாரின் ரகசியத்தை அரங்கத்தில் அவிழ்த்துவிட்ட மருமகள் நீயா நானா அரங்கில் அரங்கேறிய கொமடி...\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nஅந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்- சொன்னது யார் தெரியுமா\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/acer/acer-a221hq", "date_download": "2019-01-21T02:10:21Z", "digest": "sha1:IHSPI55GZTNLPT6SBL7GNNEUOVIAXSLT", "length": 4147, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "Acer A221HQ மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer A221HQ மானிட்டர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer A221HQ மானிட்டர்கள் இலவசமாக\nதுணை வகை: A221HQ மானிட்டர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Acer A221HQ மானிட்டர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-tamizhisai-soundarajan-tweet-about-election-338080.html", "date_download": "2019-01-21T02:06:56Z", "digest": "sha1:UA3ESCKNNTUOZXFTDNGS4NTXSRPVXKSM", "length": 18802, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. தமிழக பாஜக ரூட் வேறாக இருக்கிறதே.. அப்படீன்னா?? | BJP Tamizhisai soundarajan tweet about By Election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஆஹா.. தமிழக பாஜக ரூட் வேறாக இருக்கிறதே.. அப்படீன்னா\nஅமைதி காக்கும் பாஜக.. கிண்டல் செய்த ஜோதிமணி-வீடியோ\nசென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் பற்றின சிந்தனையே இப்போதுவரை பாஜகவுக்கு இல்லை என்று தெரிகிறது.\nபரபரத்து வந்த நாடாளுமன்ற தேர்தலை விட்டுவிட்டு, தமிழக தலைவர்கள் எல்லாம் திருவாரூர் இடைத்தேர்தலை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான வேட்பு மனு தாக்கல், வேட்பாளர் அறிமுகம், பிரச்சார வியூகம் என பக்கா பிளான்கள் களை கட்டி கொண்டிருக்கின்றன.\nஆனால் தமிழக பாஜக சத்தமே இல்லாமல் உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் பற்றி எப்ப கேட்டாலும், \"அது குறித்து இன்னும் முடிவாகவில்லை... எங்கள் கவனம் எல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவதில்தான் உள்ளது\" என்றே பதில் வந்தது.\nவிருப்ப மனு தாக்கலுக்கும் ஒருத்தரும் பாஜக சார்பாக செல்லவில்லை, அது சம்பந்தமான பேச்சு-மூச்சே காணோ��். எடுத்ததுக்கெல்லாம் ஸ்டாலினுடன் மல்லுக்கட்டி கொண்டும், கவுண்ட்டர் கொடுத்தும் கொண்டும் இருந்த மாநில தலைவர் தமிழிசை கொஞ்சம் ஆஃப் ஆகி கிடக்கிறார்.\nதிருவாரூர் கருணாநிதி தொகுதிஎன்பதால் அங்கே போட்டியிட தயக்கமா, அல்லது தினகரன் எப்படியாவது, எதையாவது செய்து ஜெயித்து விடுவார் என்ற சந்தேகமா, அல்லது சுயேச்சையாகவாவது அழகிரி தடாலடியாக இறங்கி ஓட்டுக்களை பிரித்துவிடுவார் என்ற பீதியா, அல்லது தங்கள் கூட்டணியான அதிமுக புயல் நிவாரணம், பொங்கல் பரிசு என இறங்கி வாக்குகளை தங்கள் பக்கம் அள்ளிக் கொள்ளும் என்ற குழப்பமா என தெரியவில்லை. ஆனால் தமிழிசை இப்போது வரை இடைத்தேர்தல் பற்றி மவுனம் காத்து வருவது அந்த கட்சிக்கு பலவீனத்தைதான் தந்து கொண்டிருக்கிறது.\nஆர்.கே.நகர் போல இங்கேயும் நோட்டா வந்துவிடுமா என்று தயங்குகிறார் என்றால், வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வியும் வருகிறது. கடைசியாக 6-ம் தேதி தங்கள் நிலைப்பாட்டை சொல்கிறோம் என்று தமிழிசை ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் நாளை மறுநாள்தான் தமிழக பாஜகவுக்கு வேட்பாளர் நிறுத்தப்படுவாரா, மாட்டாரா என்று உறுதியாக தெரிய வரும்.\nஆனால், உண்மை என்னவென்றால், திருவாரூரில் போட்டியிட தமிழிசைக்கு நிறையவே ஆர்வம் இருந்தாலும், மற்ற நிர்வாகிகளுக்குதான் இதில் அவ்வளவாக உடன்பாடில்லை என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை டெபாசிட் இந்த தொகுதியிலும் இழந்துவிட்டாலும், பெரிய தேர்தலின் தொகுதி பங்கீட்டுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று பாஜக தலைமை யோசிப்பதாக சொல்லப்படுகிறது.\nஅதற்கேற்றவாறு தமிழிசையும் இன்றைக்கு ஒரு ட்விட்டரில் கருத்து ஒன்றினை தெரிவித்திருக்கிறார். அதில், \"இடைத்தேர்தலைவிட நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்துகிறோம்\" என்று கூறியுள்ளார். அதாவது இன்றைக்குவரை திருவாரூர் பற்றின சிந்தனை இல்லை என்று மட்டும் இந்த ட்வீட் மூலம் தெளிவாகிறது.\nஇருந்தாலும் 6-ம் தேதி முடிவை சொல்கிறோம் என்று தமிழிசை சொல்லிவிட்டதால், அவரது வார்த்தைக்கு மதிப்பளித்து கட்சியின் நிலைப்பாட்டை அறிய மக்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். எனினும் என்னத்தையாவது ஒரு காரணத்தை சொல்லி இப்படியே திருவாரூரை பாஜக தட்டிக்கழித்து எஸ்கேப் ஆகிவிடும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.\nசைக்கிள் கேப் கிடைச்சா போதும்.. உள்ளே புகுந்து ஜோதிமணி கலாய்த்து விடுகிறாரே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvarur by election 2019 tamizhisai soundarajan tweet modi திருவாரூர் இடைத்தேர்தல் தமிழிசை சவுந்தராஜன் கருத்து ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-02-april-2018/", "date_download": "2019-01-21T01:52:45Z", "digest": "sha1:KNR6RJCH7UIPRRQ4V43QNAZ2OPYWQZBQ", "length": 5181, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 02 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன், ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n2.கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்கிற சரித்திரத்தை சித்தராமையா படைத்துள்ளார்.\n1.இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்(World Autism Awareness Day).\nஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோய். இதனை முற்றிலும் குணப்பட��த்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும்வகையில் ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.\n2.இன்று பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்(International Children’s Book Day).\nஇத்தினம் 1967ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆன்சு கிறித்தியன்ஆண்டர்சன் என்னும் குழந்தை எழுத்தாளரின் பிறந்த நாள் (ஏப்ரல் 2, 1805) ஆகும். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் என்கிற நோக்கத்திற்காக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-05-march-2018/", "date_download": "2019-01-21T01:44:11Z", "digest": "sha1:WUY47UAY3WZGPE5A46ZSIVSJ3PJDOSJM", "length": 5515, "nlines": 93, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 05 March 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.திரிபுரா மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்துவந்த மாணிக் சர்க்கார், சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.\n2.மேற்கு வங்காளம் மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் உள்ள இந்திய பொறியல், அறிவியல், தொழில்நுட்ப பயிலகம் பிரணாப் முகர்ஜிக்கு இன்று மேலும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.\n1.அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டைச் சேர்ந்த எ பென்டாஸ்டிக் வுமன் தேர்வாகியுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக கோகோவும், சிறந்த அனிமேஷன் குறும்படமாக டியர் பாஸ்கட்பால் படமும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்திருக்கிறது. இதுதவிர, ஆடை வடிவமைப்புக்கான விருதை பாண்டம் த்ரெட் படமும், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை டார்க்கஸ்ட் ஹார் படமும் வென்றுள்ளன. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை ஐகரஸ் படம் பெற்றுள்ளது.சிறந்த துணை நடிகராக சாம் ராக்வெல்லும் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி), சிறந்�� துணை நடிகையாக ஆலிசன் ஜேனியும் (ஐ, டோன்யா) ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர். சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டங்கிர்க் படம் கைப்பற்றியது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.\n1.1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189398", "date_download": "2019-01-21T02:40:10Z", "digest": "sha1:NTTZORKHHGE4NLW3RDLDGA24WYVJHQ26", "length": 16006, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்டனைக்கு தடைவிதிக்க மறுப்பு| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 9\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 2\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nசென்னை : 1998 ம் ஆண்டில் பஸ் மீது கல்வீசி பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார். எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags பாலகிருஷ்ணா தண்டனை\nசிதம்பரம் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்(2)\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்க அனுமதி\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநீதி மன்றம் அளித்த முடிவு 1000% சரியே\nஆனால் அரசாணைகளை கொளுத்தும் அரசுஊழியர் ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்காதது நீதிமன்றங்களே\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nஅரசியல் சட்ட கோர்ட்டுகளின் கண்மூடித்தனமான தீர்ப்புகளில், அன்றாட பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள��� இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14213-if-any-bengali-has-chance-to-be-pm-its-mamata-banerjee-state-bjp-chief.html", "date_download": "2019-01-21T02:24:54Z", "digest": "sha1:EXCZO5FN56QAJQEKVATG6GDW7PH3OESF", "length": 8280, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "மே.வங்கத்தில் இருந்து பிரதமராக வர மம்தா பானர்ஜியே சிறந்தவர்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை | If Any Bengali Has Chance To Be PM, Its mamata Banerjee: State BJP Chief", "raw_content": "\nமே.வங்கத்தில் இருந்து பிரதமராக வர மம்தா பானர்ஜியே சிறந்தவர்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை\nமேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவதற்குச் சாத்தியம் இருக்கிறதென்றால் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிதான் என்று மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமாநிலத்தில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். பாஜக நடத்தும் ரதயாத்திரைக்கு அனுமதி அளிக்க மேற்குவங்க அரசு மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு எதிர்திருவங்களாக இருக்கும் நிலையில் இந்தக் கருத்தை பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று 64-வது பிறந்தநாளாகும். இதுகுறித்து மாநில பாஜக தலைவர் திலிப் கோஷிடம் நிருபர்கள் கேட்டனர்.\nஅப்போது அவர் கூறுகையில் “ மேற்கு வங்கத்தின் எதிர்காலம் மம்தாவின் வெற்றியைச் சார்ந்து இருக்கிறது. அவருக்கு நல்ல உடல்நிலை அவசியம். ஏனென்றால் எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து யாரேனும் பிரதமர் பொறுப்புக்குத் தகுதியானவராக இருந்தால், அது மம்தா பானர்ஜியாகத்தான் இருப்பார். மேற்கு வங்கத்தின் சார்பில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியைப் பெற்றோம், அடுத்ததாக மேற்கு வங்கத்தில் இருந்து பிரதமராக ஒருவரைப் பெற இருக்கிறோம் “ எனத் தெரிவித்தார்.\nபாஜகவில் இருந்து யாரும் மாநிலத்தில் பிரதமர் வேட்பாளருக்குத் தகுதியானவர் இல்லையா என நிருபர்கள் கேட்டனர், அதற்கு திலிப் கோஷ் கூறுகையில், “ பிரதமர் வேட்பாளர் போட்டியில் மம்தா பானர்ஜிதான் முதலிடத்தில் இருக்கிறார். பிற்காலத்தில் பாஜகவில் இருந்து வரலாம். ஆனால், மம்தாவுக்குததான் முதல் வாய்ப்பு, வங்க மக்களும் அவரைத்தான் தேர்வு செய்வார்கள். ஜோதிபாசுவுக்கு பிரதமராகும் வாய்ப்பு இருந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை அனுமதிக்கவில்லை.\nமம்தா பானர்ஜி அடுத்த பிரதமராக நான் வாழ்த்துகிறேன். அதேசமயம், 2019-ம் ஆண்டில் மோடி மீண்டும் நாட்டை வழிநடத்த வேண்டும்.\nஇவ்வாறு திலிப் கோஷ் தெரிவித்தார்.\nமே.வங்கத்தில் இருந்து பிரதமராக வர மம்தா பானர்ஜியே சிறந்தவர்: பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸுக்கு 2 தொகுதிதான்: சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் நிபந்தனை\nசிறையில் சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு\nஆம் ஆத்மி, டிஆர்எஸ் ஆதரவு; பெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/mullaithivu.html", "date_download": "2019-01-21T02:31:43Z", "digest": "sha1:A2TLFJYLS4EOGFRIFYT3EGMXK6FSECST", "length": 17246, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவிலிருந்து தமிழ்களை வெளியேற்ற முனைப்பு - 80 ஆயிரம் ஏக்கா் காணி ஆக்கிரமிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லைத்தீவிலிருந்து தமிழ்களை வெளியேற்ற முனைப்பு - 80 ஆயிரம் ஏக்கா் காணி ஆக்கிரமிப்பு\nமுல்லைத்தீவிலிருந்து தமிழ்களை வெளியேற்ற முனைப்பு - 80 ஆயிரம் ஏக்கா் காணி ஆக்கிரமிப்பு\nநிலா நிலான் June 26, 2018 இலங்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நிலையில் இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏ க்கர் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.\nவடமாகாணசபையி ன் 125வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயத்தை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\n“2017.01.24ம்திகதி நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜெயவிக்ரம் பெரேரா அவர்களினால் நந்திக்கடல் மற்றும் அத ஸ்ரீனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4141.67 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் நாயாறு மற்றும் அதனை ச்சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் 469ம் அத்தியாயமான தாவர விலங்கினப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் 2ம் பிரிவின் 01ம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள் இதற்குள் அடங்குகின்றன. இந்த பகுதி களில் கிட்டத்தட்ட 9000 குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் தீர்க்கக்கூடிய வகையில் இந்நீர் நிலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். பண்டைய காலந்தொட்டு ஒரு செழிப்பான இடமாகவும், மக்கள் இறால், மீன்கள் என வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுவலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது. இது தவிர இதனைச் சூழவுள்ள வயல் நிலங்கள் கூட இதனுள் அடங்குவதை அறிவிக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டி நிற்கின்றது முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல், மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் இதற்குள் அடங்குவதனை அறிய முடிகிறது.\nஇதேபோல் நாயாற்றுப்பகுதி அநேகமாக இலங்கையிலேயே தூண்டில் தொழிலுக்கு பெயர் போன இடமாகும் அத்தோடு நந்திக்கடல் பற்றிக்குறிப்பிட்ட அதே தொழில் வாய்ப்புக்கள் உள்ள மிக நீண்ட நீர்ப்பரப்புடனான இடமாகும். இங்கும் வயல் நிலங்கள் சிறு பயிர் செய்கைக்கான இடங்களையும் உள்ளடக்கியே தமது கட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள். முல்லைத்தீவு சகல வளங்களுமுள்ள ஒரு இடமாகும். இங்கு பல வடிவங்களில் அரசாங்கம் நில அபகரிப்புக்களை செய்து வருகின்றது.\nமணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட் டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவம் ஆக்கிரமிப்புக்கள், பௌத்த பிக்குகளின் மதத் திணிப்புக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், வனவள துறையின் காணி பறிப்புக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், எனது கணிப்பின்படி முல்லைத்தீவில் மட்டும் சுமார் 80ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் நிலங்கள், நீர்நிலைகள் என அபகரிக்கப்பட்டுள்ளது. என அறியத்தருகின்றேன். இதுமக்கள் வாழும் இடமென்ற நிலைமாறி திட்டமிட்டு தமிழ் மக்களை வெளியேற்றுமிடமாக மாறி வருகின்றது. ஆட்சியாளர்களின் அபகரிப்பு சிந்தனை மாறி, நியாயமான நிலையில் ஆட்சி செய்யுங்கள் தமிழர்களை ஒதுக்கி விடும் நிலையை உங்களின் மனங்களிலிருந்து ஒதுக்கி விடுங்கள்.\nஇப்படியான திணிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறுகின்றேன். சனநாயக நீரோட்டத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துச��� சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. உரிய இடங்களுக்கு இவற்றை கொண்டு சென்று தீர்வு பெற்றுத்தாருங்கள் என இச்சபையிலே எனது மக்களின் சார்பாளனாக கௌரவ முதலமைச்சர் கௌரவ அவைத்தலைவர் கௌரவ அமைச்சர்கள் கௌரவ உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்கின்றேன்” - என்றார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத���த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalin-kaaichalin-pothu-kavanikka-ventiya-5-arikurikal", "date_download": "2019-01-21T02:32:32Z", "digest": "sha1:Z2NGW66F2JMNXH2BGTWQMHTXGJJDKW34", "length": 10242, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் காய்ச்சலின் போது கவனிக்க வேண்டிய 5 அறிகுறிகள் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளின் காய்ச்சலின் போது கவனிக்க வேண்டிய 5 அறிகுறிகள்\nகுழந்தைகள் எளிதில் நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குழந்தைகளின் வழக்கமான நடவடிக்கைளில் மாற்றம் இருந்தால், அவர்கள் நோய்வாய்ப் பட்டிருக்கக் கூடும். அவர்கள் சரியாக சாப்பிடாமல், அழுகிறார்கள் அல்லது வித்தியாசமாக நடத்தந்தார்கள் என்றால், மருத்துவரை உடனே தொடர்புக் கொள்ளவும். வீங்கிய கன்னம் மற்றும் உடல் சூட்டுடன் எழுந்தார்கள் என்றால் அவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கவும். சாதாரணமான வெப்பத்தை விட அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். கீழே உள்ள அறிகுறிகளுடன் உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் இருந்தால், உடனே அதை கவனிக்கவும்.\n1 100.4°F அல்லது அதிகமான வெப்பம் இருந்தால்\n100.4°F (38°C) குறைவான வெப்பமே, குழந்தைகளுக்கும் சாதாரண உடல் வெப்பமாக கருதப்படுகிறது. 100.4°F (38°C) விட அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். இரவில் அதிகமாகவும், அதிகாலையில் குறைவாகவும் உடல் வெப்பம் மாறுபடலாம். உங்கள் தெர்மோமீட்டர் 100.4°F (38°C) காட்டவில்லை என்றாலே, உங்கள் குழந்தைக்குக் காய்ச்சல் இல்லை என்று அர்த்தம்.\nஉங்கள் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் அவர்கள் வெறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்கள் மந்தமாக, விளையாட்டில் ஆர்வமில்லாமல், சரியாக சாப்பிடாமலோ அல்லது உறங்காமலோ இருந்தால் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறது என்பதர்கான அறிகுறியாகும்.\nகுழந்தைகள் எடையிலும், உருவத்திலும் சிறிதாக இருந்தாலும், காய்ச்சல் வலிப்பை தூண்டும். வலிப்பு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பயத்தை உண்டாக்கும் எனினும், குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு அற்றவை. மூச்சு திணறல் கொஞ்சம் அதிகமான நேரத்திற்கு நீடித்தால், உடனே மருத்துவரை அணுகவும். வழக்கமான பரிசோதனை மூலம், இதை தவிர்க்கலாம்.\nகுழந்தையின் உடலில் உள்ள வெவ்வேறு அறிகுறிகள், காய்ச்சல் உண்டாவதற்கு அறிகுறி ஆகும். காது வலி, வயிற்று வலி, அரிப்பு அல்லது வழக்கத்திற்கு விட அதிகமான தாகம் காய்ச்சல் வருவதற்கான அறிகுறி ஆகும்.\nகுழந்தைக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி போன்றவை இருந்தால், காய்ச்சல் தோன்றும். இத்துடன் மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது.\nஉடல் வெப்பம் அதிகரித்தால் பயப்பட வேண்டாம். அறிகுறிகளை கவனித்து, சரியான மருந்து கொடுத்து, குழந்தையை ஓய்வெடுக்க விடுவதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/961", "date_download": "2019-01-21T02:41:08Z", "digest": "sha1:HSSBZVYZWNKBCWQE24XZAICJSXPIP2VM", "length": 13837, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "Luyia: Kabras மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Luyia: Kabras\nISO மொழியின் பெயர்: Bukusu [bxk]\nGRN மொ���ியின் எண்: 961\nROD கிளைமொழி குறியீடு: 00961\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Luyia: Kabras\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C85282).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Luyia: Bukusu)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C85283).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C85284).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Luyia: Bukusu)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C85285).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Luyia: Bukusu)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C85286).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05940).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Luyia: Bukusu)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09470).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Luyia: Bukusu)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C24480).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது The readings you have in Bukusu are actually in a mixture of Bukusu and Swahili (emailed to us by a customer in november 2009) (C85281).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLuyia: Kabras க்கான மாற்றுப் பெயர்கள்\nLuyia: Kabras எங்கே பேசப்படுகின்றது\nLuyia: Kabras க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Luyia: Kabras\nLuyia: Kabras பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்கள���ப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/11/blog-post_23.html", "date_download": "2019-01-21T00:55:17Z", "digest": "sha1:SYBSDI7XRGLEDLEKUJLJL4FNKRVWRNAU", "length": 60771, "nlines": 523, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 23 நவம்பர், 2017\nவசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-\nவசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-\n1972 இலும் 1964 இலும் வந்த இந்த ரெண்டு படங்களையும் பார்க்காதவங்களே இருக்க முடியாது. 750 நாள் எல்லாம் ஓடின படங்கள். இன்னைக்கு தியேட்டருக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லா கல்லா கட்டாம போகாது.\nஇந்த இரண்டு படங்கள் மட்டுமில்ல இன்னும் பல படங்கள் பார்த்து சேலை முந்தானையைப் பிழிந்து தொடைச்சுக்குற அளவுக்கு ஒரே அழுகாச்சியா அழுதிருக்கேன். ஆனா இவை இரண்டும் இன்னிக்குப் பார்த்தாலும் ரொம்ப உணர்ச்சிவசப்பட வைக்கிற ஸ்பெஷல் படங்கள்.\nஇரண்டுமே காதல் படங்கள். முதல்படத்தில் குடிக்கு ஆட்பட்டவன் காதலனா மாறுவதும், இரண்டாவது படத்தில் யதேச்சையா பழைய காதலி/மனைவியைக் கொலை செய்துட்ட காதலன் இன்னொரு புதிய காதலிக்காகக் குற்றத்தை ஒப்புக்கிட்டுக் கைதாவதும் கதைக்கரு.\nஇரண்டிலும் சிவாஜிதான் ஹீரோ. அவர் நிஜப் பேர் கணேசன்னாலும் நமக்கு அவர் சிவாஜிதான். வசந்தமாளிகையில் வாணிஸ்ரீயும், புதிய பறவையில் சௌகாரும், சரோஜாதேவியும் ஹீரோயின்ஸ். இரண்டிலும் மையக்கரு காதல்தான். அத��� படுத்தும் பாடு. இதை சிவாஜியை விட்டா வேற யாராலும் செய்ய முடியாதுங்கிறமாதிரியான படங்கள்.\nவசந்தமாளிகையின் சில வசனங்கள் மனப்பாடம். ஆனால் இங்கே எழுதினால் பலரின் திட்டுக்களுக்கு ஆளாக வேண்டிவரும். விமான பணிப்பெண்ணான வாணிஸ்ரீ சிவாஜியின் தனிப்பட்ட செகரட்டரியா இதுல நடிச்சிருப்பாங்க. அவங்க அவரோட வாழ்க்கையில் வந்ததும் பகலில் கூட குடிக்கும் அவர் குடியை நிப்பாட்டிருவாரு. அதுல வர்ற ஒவ்வொரு பாடலும் ரிதமிக்கா இருக்கும். ஒரிரு பாடல்கள் அன்றைய சினிமாவின் குத்துப் பாடல்கள். கொஞ்சம் ஆபாச எல்லையையும் தொட்டிருக்கும்.\nராஜகுடும்பத்தின் அக்கறையின்மை, பணக்கார படாடோபம் , இதெல்லாம் போகட்டும். ஆனால் அதில் ரொம்பப் பிடித்த விஷயம் வாணிஸ்ரீயின் பிடிவாதம்.\nஅதப் பத்தி அந்தப் படத்தில் ஆனந்தா நடிச்ச சிவாஜி லதாவா நடிச்ச வாணிஸ்ரீயைப் பத்தி ஒரு இடத்துல சொல்வாரு . என்னன்னா “ எனக்குத் தெரியும் அவ வரமாட்டா. ஏன்னா அவ ஒரு பிடிவாதக்காரி. ஆனா எனக்கு அவகிட்டப் பிடிச்சதே அந்தப் பிடிவாதம்தான். “\nசிவாஜி சந்தேகப்படலாமா என்கிற ஆதங்கம்தான் வாணிஸ்ரீ மனதை ஆட்டுவிக்கும் பூகம்பம். வாணிஸ்ரீயின் சுயகௌரவம் அன்புக்காக மண்டியிடுமே தவிர பணத்துக்கோ ஆணவத்துக்கோ மண்டியிடாதுன்னு புரிய வைச்சது க்ளாசிக்.\nஅதுல சிவாஜியின் மன்னிப்புக் கோரும் பாவனையும் வாணிஸ்ரீயின் தீர்க்கமான கோபமான பார்வையும் ரொம்பப் பிடிக்கும். அதோட இன்னோரு வசனமும் க்ளைமாக்ஸ்ல பிடிக்கும். வாணிஸ்ரீக்காக வசந்த மாளிகை கட்டி அதுல அவளோட பிம்பத்தைக் கண்ணாடிகள்ல பார்க்கச் சொல்லி தன் மனக்கண்ணாடியெங்கும் அவள் பிம்பம்தான்னு உணரவைச்சிருப்பாரு சிவாஜி.. ஆனா ஒற்றைச் சொல்லால எல்லாம் கெட்டது மாதிரி அவரே எல்லாத்தையும் கெடுத்துக்குவாரு.\nஅதன் பின் வாணிஸ்ரீக்கு இன்னொரு இடத்துல திருமணம் நிச்சயமாகும். அதக் கேட்டு நிலை கொள்ளாமல் வருத்தத்தோடு இருக்கும் சிவாஜி விஷத்தைக் குடிச்சிருவாரு . யாருக்காக என்று அவர் பாடும் பாடலை இன்று நாம விளையாட்டா பாடக்கூட செய்றோம். ஆனா அந்தப் படம் பார்த்தபோது ஏற்பட்ட மனவருத்தம் ரெண்டு நாளைக்கு நீடிச்சிது.\nஅவர் வசந்தமாளிகைக்குப் போன செய்தி கேட்டு மணமாலையோடு வாணிஸ்ரீ ஓடி வருவாங்க. அப்ப சொல்வாங்க. “ ஆனந்த் நான் வந்திட்டேன்.” என்று சந்தோஷமா. அப்ப சிவாஜி சொல்வாரு “ நீ வந்துக்கிட்டே இருக்கே. நான் போயிக்கிட்டே இருக்கேன் “னு. இத இன்னிக்கு பார்த்தாலும் தன்னையறியாமல் அழுது குமிச்சிருவேன். அவ்ளோ டச்சிங்கான சீனும் படமும். அப்புறம் அவரைக் காப்பாத்தி வழக்கம்போல சுபமா முடிச்சிருவாங்க.\nபுதிய பறவையின் ஏக்கம்தான் ரொம்பப் பெரிசு. தாங்கவே முடியாதது. ஒருத்தரை நம்பிக்கை துரோகம் செய்றா மாதிரி அந்தக் கதை. சிவாஜி தன் மனைவி சௌகாரை கோபத்தில் அடிப்பாரு. (வெளிநாட்டில் வளர்ந்த அவங்க தினம் க்ளப் , பாட்டு, டான்ஸ், குடின்னு இருப்பாங்க. அதப் பொறுக்காத அவருக்குக் கோபம் வரும். ) இந்தப் படத்தில் இதயம் பலவீனமான அவங்க கீழே விழுந்ததும் இறந்துடுவாங்க.\nஆனா தன் தங்கை மரணத்துல சந்தேகப்படும் அவரது சகோதரர் ராஜு மலேஷியா போலீஸ் உதவியோடு உண்மையைக் கண்டுபிடிக்க நாடகமாடுவாங்க. இந்தக் கதை எல்லாம் நமக்கு வேண்டாம்.\nஇதுல சௌகாரின் நடிப்பும் சிவாஜியின் நடிப்பும் அட்டகாசம். சௌகார் சிவாஜியைச் சந்தித்ததும் ஒரே டேபிளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அப்போது பேரரிடம் இரண்டு விரல்களால் சிட்டி தட்டிப் பரிமாற அழைக்குமிடத்தில் இன்றும் ரசிகர்கள் அவரின் கம்பீரம் பார்த்துக் கைதட்டுவார்கள்.\n‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற அந்தப் பாடல் முழுமைக்குமே வெகு அழகான நடனமாடுவார். புடவையையே வித்யாசமாக அணிவித்திருப்பார்கள். ’அந்த நீல நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம். நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பலகாலம், பழகிவந்தோம் சில காலம் “ ”உந்தன் மனதைக் கேள் அது சொல்லும். நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும். “ என்ற இடத்தில் சிகரெட்டைப் புகைத்தபடி வசீகரமான ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் சிவாஜி, அப்படியே கொள்ளை போய்விடுவோம். J\nசிவாஜியின் வீட்டில் எல்லாரும் சேர்ந்து அவரைச் சித்திரவதை செய்வது போன்ற காட்சியமைப்புகள் கோபத்தை உண்டாக்கினாலும் சரோஜாதேவி தன் கோபால் என்ற வார்த்தைகளால் நம்மையும் குளிர்விப்பார். அதிர்ஷ்டவசமாக இதிலும் ஹீரோயின் பெயர் லதா. \nசிட்டுக்குருவி உன்னை ஒன்று கேட்பேன் பாடல்கள் மனம் வருடும். ஆனால் எங்கே நிம்மதி பாடலில்\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎன்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே\nகண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓ\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nஎன்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே\nஇன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே.. ஓ…ஓ..\nபழைய பறவையாக சௌகார் சுற்றிச் சுற்றி வர இருட்டும் கரிய உருவங்களும் மனதைப் பயமுறுத்த புதிய பறவையாக சரோஜாதேவி வந்து விழும் இடம் மனதைத் தொட்ட இடம்.\nஅதே போல் இதிலும் க்ளைமாக்ஸில் சிவாஜி கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டதும் தான் ஒரு போலீஸ் ஆஃபீசர் என தன் உண்மை நிலையை சரோஜாதேவி போட்டுடைப்பார். அதைச் சொல்லும் விதம் கூரிய கத்தியை நம் நெஞ்சில் செருகியது போல் இருக்கும். அதாவது சிவாஜி அவரிடம் வந்து ”லதா இதுதான் உண்மை. எல்லாம் உனக்காத்தான் சொன்னேன்.” என்னும்போது “வாக்குமூலத்தை எழுதி வாங்கிக்கிட்டு கோபாலைக் கைது செய்யுங்கள் ”என்பார்.\nஅப்போது சிவாஜியின் வசனம் இன்றும் அளவிட முடியாத துயரம் தருவது. “ லதா என்னைக் கைது செய்ய வேற எந்த வேஷத்தையாவது போட்டிருக்கக் கூடாதா. பரிதாபத்துக்குரிய என் வாழ்க்கையில படையெடுக்க உன்கைக்குக் கிடைச்சது காதல்ங்கிற அந்தப் புனிதமான பூதானா. அத வச்சா நீ என்னை வீசிட்ட “ என்று பாசத்துக்காக வாழ்க்கை முழுதும் ஏங்கும் ஒரு மனிதனின் குரல் செவிப்பறையில் மட்டுமல்ல மன அறைகளிலும் தேங்கித் தேங்கித் தேம்பிக் கொண்டே இருக்கிறது. ”பூவை வைத்து வாள் வீச முடியுமா” என்று பேதலிக்க வைத்த படம்.\n’பெண்மையே நீ வாழ்க. உள்ளமே உனக்கு என் நன்றி. போய் வருகிறேன்”. எனச் செல்வார். ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற இன்றைய உலகில் இரண்டு காதல்கள் இருந்தாலும் உண்மையான காதல் என்றால் என்ன என்று உரத்துச் சொன்னவை இருபடங்களும் என்பதால் இன்றும் என் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:58\nலேபிள்கள்: சினிமா , புதிய பறவை , வசந்த மாளிகை , விமர்சனம் , PUTHIYA PARAVAI , VASANTHA MALIGAI\nவசந்தமாளிகை படத்தில் எனக்கும் சில வசனங்கள் மனப்பாடம் நீங்கள��� சொல்லி இருக்கும் வசனமும், அதற்கு காரணமான \"நானும் அதைத்தான் கேட்கிறேன்... லதா... ஏன் அப்படி செஞ்சே நீங்கள் சொல்லி இருக்கும் வசனமும், அதற்கு காரணமான \"நானும் அதைத்தான் கேட்கிறேன்... லதா... ஏன் அப்படி செஞ்சே\" வசனமும் உண்டு. இது போல நீதி படத்தின் பல வசனங்கள் மனதில் இன்னும் இருக்கிறது. ராஜபார்ட் ரங்கதுரை...\n23 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:26\n/“ நீ வந்துக்கிட்டே இருக்கே. நான் போயிக்கிட்டே இருக்கேன் “னு//\nகூடவே தொடரும் வசனம்...\"நீ விஸ்கியைத்தானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே.. விஷத்தை இல்லையே...\"\n23 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:26\nமுதலில் அந்தப் படத்தில் சிவாஜி செத்து விடுவது போலவே காட்சி இருந்தது. பின்னர் பிழைக்க வைத்தார்கள் என்று நினைவு.\nபுதிய பறவை பற்றியும் இதே போல நிறையச் சொல்லலாம்.\n23 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:26\nவசந்த மாளிகை திரைப்படத்தில் மணப்பெண் கோலத்தில் லதா வந்து ஆனந்திடம் பேசும் காட்சி என் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியனவற்றில் ஒன்று.\n23 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:34\n>>> லதா... ஏன் அப்படி செஞ்சே\nஇன்னும் காதுகளில் ஈங்காரமிட்டுக் கொண்டிருக்கும் வசனம்..\nஅதுதானே.. ஊர் கிடக்கட்டும்.. நீ சந்தேகப்படலாமா\nஅந்த நீல நதிக்கரையோரம் நீ\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சில காலம்...\nவசனம் - பாடல்கள் வடிப்பதற்கு யாரால் இயலும்\n23 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 9:35\nஅன்று கலைத்தாகத்தை தீர்க்க படம் எடுத்தார்கள்.\nஇன்று பணமோகத்தை தீர்க்க முடியாமல் படம் எடுக்கின்றார்கள்.\n23 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:27\nஇருபடங்களையும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். இரண்டிலும் மையக்கருத்து காதலென்று சொல்லிவிட முடியாது. வசந்த மாளிகை மட்டுமே காதலை மையக்கருத்தாக வைத்தது. புதிய பறவை ஒருவனின் குற்ற உணர்ச்சியை மையமாகக் கொண்டது. முதலில் ஒரு குற்றம்; அறியாமல் செய்துவிட்டு பின்னர் சட்டத்திலிருந்து தன்னை மறைத்து வாழ்வது. நிறைய சிவாஜி படங்க்ளே இக்கருவை வைத்து வந்திருக்கின்றன. இக்கரு சிவாஜிக்கு அல்வா சாப்பிடுவது போல. ஞான ஒளி; எதிரொளி போன்ற படங்கள் நல்ல எடுத்துக்காட்டுகள்.\nபுதிய பறவை வெற்றிப்படமன்று. இனிமையான பாடல்கள். தமிழர்கள் புகழும் நடிப்பு. ஆயினும் வெற்றிப்படமில்லை. காரணம் தெரியவில்லை. வசந்த மாளிகை நீங்கள் சொன்��து போல வெற்றிப்படம்.\n23 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:43\nஇன்றும்பழைய நல்ல படங்களை சானல்களில் வந்தால் பார்ப்பதுண்டு\n23 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:58\nஇரண்டு படமும் பார்த்ததில்லை... :)\n23 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:57\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:26\nபுதிய பறவை மிகப்பெரிய வெற்றிப்படம்.\nநான் 1985 இல் சென்னையில் பார்த்தபோது கூட ஹவுஸ்புல்ாகத்தான் ஒடியது.\n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:53\nநானும் சிறு வயதில் பார்த்தது. கல்லூரிக் காலத்திலும் பார்த்தது என்பதால் வசனங்கள் நினைவில் பளிச். நல்ல இரு படங்கள்.\nகீதா: நானும் சிறு வயதில் பார்த்த நினைவு ஆனால் எதுவும் நினைவில் இல்லை...அதன் பின் பார்த்ததில்லை என்பதால், இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோணிடுச்சு இப்ப நீங்களும் கருத்து சொன்னவர்களும் கூட சொல்லிருக்கறதைப் பார்க்கும் போது.....\n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:08\nகாலத்தால் அழியாத காதல் காவியங்களை படைக்கும் வல்லமை பெற்ற ஒரே கலைஞனின் அற்புத காவியங்கள் ,\nவசந்த மாளிகை , புதிய பறவை\nமறு மறு வெளியீடுகளிலும் வசூலை வாரிக் குவிக்கும் இப்படங்கள ,\nமுதல் வெளியீட்டில் பெற்ற பெரு வெற்றி எப்படியாயிருக்கும்\nதமிழ் கலையின் அடையாளம் வாழ்க நின் புகழ்\n24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:33\nமறு மறு வெளியீடுகளிலேயே வசூலில் சக்கை போடு போட்ட படம் முதல் வெளியீட்டில் எப்படி பட்ட வெற்றியை பெற்றிருக்கும் நண்பரே\n24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:39\nகோழையா இருக்கறவன் தான் வாழ்க்கையை காதலிப்பான். ஆனா இதயமுள்ளவன் காதலை தான் நேசிப்பான்.அந்த காதலுக்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டான்.\n25 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 1:01\n25 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:20\n26 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 12:21\nPuthiya Paravai is an anti-woman film. நான் மீண்டும் பார்த்த போது எனக்கு இப்படிப்பட்ட நினைப்புதான் வந்தது. ஒருவன் தன் முதல் காதலியை இழந்தவுடன் (கொல்லப்பட்டு) அக்காதலை மறக்கமுடியாமலும் அக்கொலை தந்த குற்றவுணர்வினாலும் தவித்துக்கொண்டிருக்கும்போது, அவன் மனதில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப ஒருத்தி வந்தவுடன் இவன் தொபுக்கடீரென்று விழுந்து அவளைக் காதலிக்கிறான். ஒருவேளை அவளும் போயிவிட்டால் இன்னொரு வெற்றிடம் தோன்ற அதை மூட இவனுக்கு இன்னொரு காதலி வேண்டு��். ஆக, இதுதான் தீம். இப்படியோரு செயற்கையை, பெண்ணை ஒரு கருவியாக பயன்படுத்தும் படமாக இருக்கிறதே என்று நான் நினைத்ததை உறுதி செய்கிறது விக்கிபீடியா. புதிய பறவை பற்றிய பதிவில் விக்கிப்பீடியா சொல்வது இது:\nபடம் இறுதிக்காட்சி (க்ளைமாக்ஸை) இயக்குனர் தாதாமிராசி எடுத்துவிட்டார். திடீரென வசனகருத்தா ஆரூர்தாஸ் மிராசிடம் ஓடிவந்து, காட்சியை மாற்றுங்கள். படமே பெண் வர்க்கத்தைஇழிவுபடுத்திவிடுமோ என பார்ப்பவர்கள் நினைப்பார்கள் போல எனக்குத் தோன்றுகிறது. எனவே கணேசன் சிறைக்குச் செல்லும் முன் - //பெண்மையே நீ வாழ்க பெண்ணே உனக்கு என் நன்றி// என்ற வசனத்தை பேச வைப்போம். கணேசன் ஏன் அப்படி பேச வேண்டுமென கேட்க ஆருர்தாஸ், சரோஜா தேவியின் காதலைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையென்றால் பார்ப்பவர் உங்கள் பாத்திரத்தை வெறுப்பார்கள் என விளக்க இறுதிக்காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. https://en.wikipedia.org/wiki/Puthiya_Paravai.\nஎனக்கு இப்படத்தின் கதைதான் பிடிக்கவில்லை. மற்றபடி ஓகே. ஆணுக்காககவே பெண் என்ற கொள்கை வெறுக்கப்படவேண்டியது. அக்கொளகையையே தமிழ்த்திரைப்படங்கள் எடுத்தியம்பினாலும், இப்படம் அதை மிகையாகக் காட்டுகிறது. நல்லவேளை பாடல்கள் நடிப்பு ஒளி ஒலியமைப்பு இந்நச்சுக்கருத்தைப் பின் தள்ளி விடுகின்றன.\n28 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:52\nநன்றி துளசி சகோ & பார்த்தீங்களா கீத்ஸ்.\nகருத்துக்கு நன்றி சிவாஜி வெறியன்\nநன்றி சுவாமி துரை வேலு\nவித்யாசமான பார்வை விநாயகம் சார்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n3 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:44\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கவியரங்கம் க...\nசந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபிவண்யாவும் சிபிச்சக்கரவ...\nமூன்றாவது முள் – ஒரு பார்வை.\nவசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nடபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )\nகலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RIC...\nஉன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.\nஇளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக...\nபாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்...\nசூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்...\nகாரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்...\nஎன் குழந்தைகள் தினக் கவிதை. \nபாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார...\nஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். \nஎங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.\nநான் வரைந்த பென்சிலைகளும் பேனாக்காதலர்களும்.\nகாரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளு...\nஆண்டுமுழுக்கப் போட அழகுக் கோலங்கள்.\nசுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS...\nபறவைகள் மை க்ளிக்ஸ். BIRDS. MY CLICKS.\nகாதல் வனம் :- பாகம் 12. ஸ்கூபா டைவிங்\nவாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. ��ார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=56", "date_download": "2019-01-21T02:17:59Z", "digest": "sha1:BAE7QWXPCMETZTFOYVE3FLT3U435RBFG", "length": 17565, "nlines": 195, "source_domain": "mysixer.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலை", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nநகர்ப்புறங்களிலும் சரி பெரு நகரங்களிலும் சரி, வாழ்க்கையும் வணிகமும் பின்னிப்பிணைந்து மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பது கண்கூடு.\nஅவசரத்திற்கு மருந்து வாங்கவேண்டுமானாலும், அவன் கடை திறக்கும் வரைக் காத்திருக்கவேண்டும், இவ்வளவுக்கும் மக்கள் தொகை லட்சங்களிலும் கோடிகளிலும் புழங்கும் பகுதிகளில்.\nஆனால், கடையின் கூரையில் ஏறி நின்றால் மொத்த வீடுகளையும் எண்ணிவிடலாம், என்கிற நிலையில், கிராமத்து டீக்கடைகள். உழைக்கும் மக்கள் 4 மணிக்கு எழுந்திருத்தால், இவர்கள் 3 மணிக்கே எழுந்து, உழைப்புக்கு மரியாதை கொடுக்கிறார்கள், கொஞ்சம் உண்டியும்.\nவேலைக்கு, இரண்டு கி.மீ அல்லது மூன்று மைல் பைக்குல போய்ட்டு வரவே மூச்சு முட்டும், நகரவாசிகளுக்கு.\nநம்ம மேற்கு தொடர்ச்சி மலை நாயகன் ரங்கசாமிக்கோ, முற்பகலுக்குள் மூன்றாவது மலைக்குச் சென்று வேலையை முடிக்கவேண்டும், அதுவும் நடந்தே, இல்லாவிட்டால், ராத்தஙக.வீடு வந்து சேரமுடியாது.\nஇன்றைக்கு நெடுஞ்சாலைகளில் வலுக்கட்டாயமாக பேருந்துகளை நிறுத்தி விஷத்தை விலை கொடுத்து வாங்க வைக்கிறார்கள். ஆனால், ஒத்தையடிப்பாதையில் , காட்டு விலங்குகளின் அச்சம் இருந்தாலும் மனிதர்களுக்காகக் கடை போட்டுத் தனியே வசிக்கும் மாமனிதர்கள்.\nஅவர்களது சம்பாத்யம், ஆத்மார்த்தமான திருப்தி மட்டும் தான்.\nமுகடுகளில் இருக்கும் ஏலக்காய் தோட்டங்களில், முழங்கால்கள வலிக்க நாள்முழுவதும் வேலைபார்த்தால் கூட முழுவயிற்றை நிரப்ப முடியாத தொழிலாளிகள், அட, அவர்களைப் போல மனம் விட்டுச் சிரிக்க எந்த கோடீஸ்வரனாலேயு முடியாது.\nஎவனாவது கிண்டல் செஞ்சுட்டா கிடைக்கும் எதையும் எடுத்து, அது பணமே என்றாலும் , விட்டெறியும் கங்காணி.\nசந்தேகம் என்கிற வார்த்தையே சமீபத்தில் கண்டுபிடித்தது தானோ, என்கிற அளவிற்கு மனிதர்களை மனிதன் அப்படி நம்புகிறார்கள், அன்று.\nஅந்த ஏலக்காய் மூட்டை, அதளபாதாளத்தில் விழுந்து ரங்கசாமியின் கனவுகள் சுக்கு நூறாய் உடையும் போது வலிக்கிறது...\nசாகுற வரை நான்.உழைப்பேன் என்று, உழைக்கும் போதே, இல்லையில்லை ஏலக்காய் மூட்டை சுமக்கும் போதே செத்துப்போகும் தாத்தாவைப் பார்க்கும் போது வலிக்கிறது...\nகாற்றும் பெருமழையும் சேர்ந்து கழனிகளைப் புரட்டிப் போடும் போது, புதர்களுக்குள் புதைந்து போகும், பாட்டியின் வளைக்கரத்தை மட்டும் பார்க்கும் போது, வலிக்கிறது....\nநிற்கதியாக நிற்கும், ரங்கசாமியிடம் இறக்குமதி செய்யப்பட்ட விதைகளையும் அதற்கான உரங்களையும் கடனாகத் திணிக்கும் போது, அவற்றையெல்லாம் விட வலிக்கிறது.\nஅப்படி, நம் நிலத்தைப் பாழாக்கும் விஷ விதையைப் போல், கம்யூனிசம்.அதன் அகராதியில் முதலாளி என்றால் கெட்டவார்த்தை, தொழிலாளி என்றால் வேலை செய்பவன், பெரும்பாலும் போராடிக்கொண்டிருப்பவன். ஆனாலும், அமைப்புக்குத் தவறாமல் சந்தா மட்டும் கட்டிவிடவேண்டும்.\n5 ஏக்கர் உச்சவரம்பு.என்று தீர்மானித்து, முதலாளி அதை 2 ஏக்கர் 3 ஏக்கர்களாகப் பிரித்து தொழில் செய்ய மறைமுகமாக வழிவகை செய்வது. முதலாளிக்கும் தொழிலாளிக்குமான சுமூக உறவை ஆக்கப்பூர்வமான முறையில் ஏற்படுத்த முடியாமல், தன்னோடு சேர்த்து நாலு தொழிலாளிகளையும் கொலைப்பழி தாங்க வைப்பது, முத்தாய்ப்பாக, இந்த மண்ணை வளப்படுத்தியவனையே அவனது மண்ணிற்கு செக்கியூரிட்டியாய் அமரவைப்பது, இப்படி இந்த மண்ணிற்குத் துளியும் பிரயோஜனப்படாத இறக்குமதி கம்யூனிசத்தைக் கழுத்தைப் பிடித்து திருகி விடுகிறார் இயக்குநர் லெனின் பாரதி.\nநான் அதுக்குத்தான் சொன்னேன்... அதுக்குத்தான்டா சொன்னேன்... என்பது போன்ற வசனங்கள். பார்ப்பவர்களுக்கு என்னடா திருப்பித்திருப்பி அதையே பேசுறாய்ங்களே என்று தோன்றும். ஆனால், அந்த மனிதர்களின் இயல்பான பேச்சுவழக்கே அப்படித்தான் இருக்கும். வணிகரீதியிலான என்கிற கெட்டவார்த்தையை ஒதுக்கி விட்டு, அழகியலை அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nஅப்பனுக்குக் கடன் பட்டாலும், அவர் மறைந்த நிலையில் அவரது மகனுக்குத் திருப்பிச் செய்யும் அத்தா ( கிராமங்களில் இன்னும் இஸ்லாமிய பெரியவர்களை அத்தா என்று அழைப்பார்கள் ) .\nமுதற்கொண்டு, சாக்கோ, ஈஸ்வரி, ரவி, கங்காணி, கணக்குப்பிள்ளை, ஊத்த ராசா, வனகாளி, அடிவாரம் பாக்கியம், சுருளி என்று அத்தனை கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் , அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.\nகணவன் தன் கண்முன்னே யானையால் கொல்லப்பட்ட பிறகு, வேறு யாரும் அப்படி மிதிபட்டுச் செத்துப்போகக் கூடாது என்று கூழாங்கற்களாலேயே யானைகளை விரட்டிக் கொண்டிருக்கும் கிழவி, பைத்தியமா..\nஇந்த மாதிரி ஒரு அழகைக் கொண்டு போய் இளையராஜாவிடம் கொடுத��தால், அதை அவர் பேரழகாக்கத்தான் செய்வார், ஆக்கியுமிருக்கிறார்.\nகிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வலுக்கட்டாயமாக தனது நம்பிக்கைகளைத் திணிக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் அதிகாலையில் வாங்கு ஓதுகிறார், பின்னணி இசையில், படைப்பிற்கு நேர்மையாக இருக்கிறார். இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் இறையாண்மையையும் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கேவலப்படுத்தும் படைப்பாளிகள், கற்றுக் கொள்ளவேண்டும்.\nஒளிப்பதிவு, மலையும் மலை சார்ந்த பகுதிகளும்.என்றாலே தேனி ஈஸ்வருக்கு மலைத்தேன் பருகுவது மாதிரி, தனது கேமராவுடம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார்.\nமேற்கு தொடர்ச்சி மலை, ஒரு சர்வதேசத் திரைப்படம், தயாரித்த விஜய்சேதுபதிக்குப் பெரிய பாராட்டுகள்.\nநூறு ஆண்டு தமிழ்சினிமா, பெருமைப்படும் படைப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை இயக்கியிருக்கிறார், லெனின் பாரதி.\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/64857/ponnar-met-edapadi-pazhanisamy", "date_download": "2019-01-21T01:24:17Z", "digest": "sha1:AKQWF2LEJ23SF3DXR7WCAUHHOTX32D66", "length": 5509, "nlines": 117, "source_domain": "newstig.com", "title": "திடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nதிடீரென எடப்பாடியாரை சந்தித்த பொன்னார்..காரணம் என்ன\nமத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.\nஅதற்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்ததார் அப்போது அவர் கூறியதாவது:\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெருகிறது.அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கிறார் அது தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்துப் பேசினேன் என தெரிவித்தார்.\nPrevious article மூன்று தலைமுறைக் கட்சி திமுக: ஸ்டாலின் பெருமிதம்\nNext article மெர்சல் டீஸர் சைலண்டாக செய்துள்ள புதிய சாதனையை தெரியுமா\nதொடங்கியது அமைச்சரவை கூட்டம் : 7 பேரின் விடுதலை தீர்மானம் நிறைவேற்றப்படுமா\nகமல் பிறந்தநாளில் இவரை மறந்து���்டோமே. இன்று 'பார்ட்டி'க்கே பர்த்டே பார்ட்டி\nபைரவா தேவி படத்தில் அகோரி வேடத்தில் நடித்துள்ள முதலமைச்சரின் மனைவி\n12 நாட்கள் பரிதவிப்பு இப்படி சிலர் இருப்பதால் தான் பல தமிழக வீடுகளிலும் பயமின்றி அடுப்பெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/06/09/hanuman-5elements/", "date_download": "2019-01-21T02:22:08Z", "digest": "sha1:YM5B3KBXYEVRFCD5NQGIDVDWKXZAF2VR", "length": 6554, "nlines": 177, "source_domain": "paattufactory.com", "title": "பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் ! – Paattufactory.com", "raw_content": "\nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் \nபந்தெனப் பகலவனைப் பிடித்தவன் தானன்றோ \nஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்…\nவிதி மாற்றும் திருப்பட்டூர் வாங்க \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/1000-kaigal-nadanam/", "date_download": "2019-01-21T01:52:06Z", "digest": "sha1:5OQADFADBSGQPU2GB6NQTWQHVTG6FIOZ", "length": 8278, "nlines": 128, "source_domain": "dheivegam.com", "title": "1000 கைகள் சேர்ந்து ஆடும் புத்த நடனம் - வீடியோ", "raw_content": "\nHome வீடியோ மற்றவை 1000 கைகள் சேர்ந்து ஆடும் புத்த நடனம் – வீடியோ\n1000 கைகள் சேர்ந்து ஆடும் புத்த நடனம் – வீடியோ\nநமது கடவுள்களுக்கு பல கைகள் உண்டு என்று படிதித்துள்ளோம் அதை சிலை வடிவில் பார்த்துள்ளோம். ஆனால் உண்மையில் கடவுளை நேரில் காண்கயில் அவருக்கு 1000 கைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தாலே நமக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் அது போன்ற ஒரு கட்சியை நடனம் மூலம் சிலர் வெளிப்படுத்தி உள்ளனர். இதோ அதன் வீடியோ காட்சி.\nஉங்கள் ராசிக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த நடனத்திற்கு ஆயிரம் கைகள் நடனம் என்று பெயர். அப்படியானால் இந்த நடனத்தை 500 பேர் சேர்ந்து ஆடுவார்களா என்றால் இல்லை. பதினைந்து முதல் இருப்பது நபர்கள் சேர்ந்து இந்த நடனத்தை ஆடுவர். ஆனால் அவர்களின் கை அசைவை பார்க்கையில் அது 1000 கைகள் சேர்ந்து ஆடுவது போல இருக்கும். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக இதை ஆடுவர். இதற்காக அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பல மணி நேர பயிற்சியை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.\nபுத்தரை போற்றும் வகையில் அவர்கள் இந்த நடந்தை ஆடுவதாக கூறப்படுகிறது. புத்தருக்கு ஆயிரம் கைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு காட்சியாகவே அவர்கள் இந்த நடனத்தை ஆடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நடனத்தை ஆடுபவர்கள் பலருக்கு காது கேட்காது என்றும் அவர்களை வழி நடத்தும் வகையில் சிலர் பக்கவாட்டில் நின்று, செய்கை மூலம் அவர்களுக்கு சிலவற்றை கூறுவார்கள் என்று கூறப்படுகிறது. சீன பகுதிகளில் புத்த வழிபாடு அதிகம் என்பதால் இது போன்ற நடனங்கள் அங்கு பிரபலமாக இருக்கிறது\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannadasan-37th-anniversary-056426.html", "date_download": "2019-01-21T01:46:36Z", "digest": "sha1:HGS3VNQRAY6GDVBBIUWL52XGPJKA6FLC", "length": 20072, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள் | Kannadasan 37th anniversary! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nசென்னை: கவியரசர் கண்ணதாசனின் 37 வது நினைவுநாள் இன்று.\nகண்ணதாசன் ஏன் கவியரசர் என அழைக்கப்படுகிறார் என்பதை ஆராய்���்தால் பல ஆச்சர்ய உண்மைகள் புலப்படுகின்றன.\nநிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தை இல்லாதோருக்கு குழந்தையை சுவீகரம் செய்து கொடுக்கும் வழக்கம் காரைக்குடி செட்டிநாட்டில் இருந்தது. சாத்தப்பன், விசாலாட்சிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த கண்ணதாசன் அப்படித்தான் பழனியப்பன், சிகப்பி தம்பதிக்கு சுவீகாரம் கொடுக்கப்பட்டார்.\n[ஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...]\n1949 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னியின் காதலி திரைப்படத்தில் தான் முதன் முதலில் பாட்டெழுதினார் கண்ணதாசன். \"கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே..\" என்று அவரின் பேனா எழுதிய வரிகள் அவருடைய சென்னை வாழ்க்கையை காட்சிப்படுத்தியது. கதை எழுதும் ஆர்வத்தோடு 16 வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்த கண்ணதாசனுக்கு அடைக்கலம் கொடுத்தவை மெரினா கடற்கரையும், திருவற்றியூர் பட்டினத்தார் கோவிலும்தான். வாய்ப்புத் தேடிய வயதில் கலங்கிய மனதுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அப்பாடலை அமைத்துக்கொண்டார்.\nகண்ணதாசன் என்றாலே நன்றாக குடிப்பார் என்பார்கள். குடியை பிரதானப்படுத்தும் பாடல் ஒன்றுகூட, \"கண்ணதாசன் காரைக்குடி பேரைச் சொல்லி ஊத்திக்குடி\" என ஆரம்பிக்கும். ஆனால் உண்மையில் கண்ணதாசன் பாடல் எழுதும்போது குடிக்க மாட்டாராம். தன் வாழ்வில் கடந்த அழகிய தருணங்களையும் கடினமான தருணங்களையும் அசைபோட்டு இசையாக்கவே குடித்தார் என்கின்றனர்.\nகலைஞருடன் பழக்கம் ஏற்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்த பிறகு திராவிடச் சிந்தனைகள் மேலோங்கிய பாடல்கள் அதிகம் எழுதினார். அதில் எம்ஜிஆருக்கும் எப்போதும் பிடித்த பாடல் என்றால், அது மன்னாதி மன்னன் படத்தில் வரும் \"அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடமையடா..\" என்பதுதான். காட்சிக்காக சூழலை மட்டும் வைத்து பாடலை எழுதாமல் படத்தின் முழுக்கதையையும் கேட்டு அதை பாடலில் பிரதிபலிக்க முயற்சிப்பார் கண்ணதாசன்.\nசிவாஜிகணேசன் விரக்தியின் விளிம்பில் இருக்கும் பாலும் பழமும் படத்தில் வரும், போனால் போகட்டும் போடா...பாடல், பாசமலர் படத்தில் வரும் \"மலர்ந்தும் மலராத பாதி மலராக\" பாடல் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆலயமணி படத்தில் வரும் சட்டி சுட்டதடா பாடலில் வரும் வரிகள் போன்று வாழ்க��கையின் விளிம்பில் இருக்கும் ஒருவரின் வலியை கொடுத்த பாடல் உண்டா\n\"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா\nநான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா\nபிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா\nஇறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா\"\nமனித வாழ்வியலின் அடிப்படைத் தத்துவத்தை நான்கே வரிகளில் கொடுத்த தீர்க்கதரிசி கண்ணதாசன் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.\nஎல்லோரும் ஒரு கம்பர்ட் சோனுக்கு வந்தபிறகு ஆணவத்தில் அடுகிறார்கள். அது நியாயமில்லை என்பதை உரக்கச் சொன்ன பாடல்தான் முத்துராமன் ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற \" பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா\" பாடல். ஈவிகே சம்பத் திமுகவிலிருந்து விலகி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கிய காலத்தில் அக்கட்சியில் சம்பத், நெடுமாறன், கண்ணதாசன் என மூவர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணையுங்கள், காமராஜரிடம் பேசுங்கள் என சிலர் அறிவுறுத்தியபோது காமராஜரிடம் நேரடியாகப் பேசத் தயங்கிய கண்ணதாசன் பூடகமாகச் சொல்ல விரும்பி எழுதிய பாடல்தான் பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் \"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\" பாடல் என ஒரு பேச்சு உண்டு. இப்படி அவரைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை பாடலில் புகுத்தியிருக்கிறார்.\nகேவி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி இளையராஜா என மிகப்பெரிய ஆளுமைகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கண்ணதாசன். திராவிட சிந்தனையில் செயல்பட்ட கண்ணதாசன் இந்து மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பறைசாற்றும் விதமாக அர்த்தமுல்ல இந்து மதம் நூலை எழுதினார். அதே கண்ணதாசன் தான் மதவேற்றுமை பாராமால் ஏசு காவியமும் தீட்டினார். இவரளவுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்க்கை சுயசரிதை எழுதியவர்கள் இருக்க முடியாது. அன்னக்கிளி படத்திற்கு இளையரஜா இசையமைக்கும்போது கவியரசர்தான் பாடல் எழுதவேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அது முடியாமல் போனது, பிறகு பதினாறு வயதினிலே படத்தில் பாடல் எழுதினார். தன் மீது அளவுகடந்த பற்றும் மரியாதையும் வைத்திருந்த இளையராஜாவிடம், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.. என்னோட கடைசிப் பாட்டு உனக்குத்தான் என்றாராம். சொன்னபடியே அதுவும் நடந��தது. மூன்றாம் பிறைப் படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான் கடைசிப்பாடலாக அமைந்தது.\nதன் வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் மனித வாழ்வியலை அளவிட்ட மகா தீர்க்க தரிசி கண்ணதாசன் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் \"மரணத்தை இறைவன் ரகசியமாய் வைத்திருப்பதால்தான் மனிதன் ஓரளவாவது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறான்\" என அவர் மேடையில் உதிர்த்த வார்த்தைகள். ஆனால் அந்த ரகசியத்தையும் அறிந்துகொண்ட மகா ஞானியாகவே கண்ணதாசன் மறைந்திருக்கிறார் என்பதுதன் வியப்பின் மீதுள்ள ஆச்சர்யம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\n#Petta தமிழகத்தில் 'வேகமாக' ரூ. 100 கோடி வசூல் செய்த படமாம்: சொல்கிறது சன் பிக்சர்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-03-april-2018/", "date_download": "2019-01-21T02:28:28Z", "digest": "sha1:HEXCAJG7L656MNI2GCSFJGZH4GFDHVBY", "length": 3716, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 03 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில்(ஏப்ரல் 2-ம் தேதி) பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.\n1.எகிப்து நாட்டின் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 97 சதவிகித வாக்குகள் பெற்ற அப்துல் சிசி மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n2.கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலா நேற்று காலமானார்.\n3.எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷியா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.\n1.2010 – ஆப்பிள் நிறுவனம் 1-வது தலைமுறை ஐ-பேடு கைக் கணினியை வெளியிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189399", "date_download": "2019-01-21T02:29:25Z", "digest": "sha1:TKGL5M5L3BHFK2EZJ45PLZM67GXMECAL", "length": 14774, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்., துப்பாக்கிச்சூடு : மேஜர் வீரமரணம்| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 3\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 1\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nபாக்., துப்பாக்கிச்சூடு : மேஜர் வீரமரணம்\nஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கோட்டை ஒட்டிய நெளேஷரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலில், இந்திய மேஜர் பலியாகியுள்ளார். இந்திய படையினரும், அவர்களின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.\nRelated Tags பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு வீரமரணம்\nபோலி பாஸ்போர்ட் : 13 தரகர்கள் கைது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்��ுக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_899.html", "date_download": "2019-01-21T02:35:01Z", "digest": "sha1:2DZZEXCDOTE4V53WZSGJJSGDC3Z7Z7DG", "length": 8954, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "நடு வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / நடு வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி\nநடு வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி\nமன்னார் நகர்ப் பகுதி நடு வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப் பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆ��ுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79349.html", "date_download": "2019-01-21T01:31:03Z", "digest": "sha1:6JVMICW3LXQPH3GOGG5ZG764WGHXTL2N", "length": 8315, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "சமூக திரில்லர் படமாக உருவாகும் புளூவேல்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nசமூக திரில்லர் படமாக உருவாகும் புளூவேல்..\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளூவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளூவேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.\nசமீப காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் பூர்ணா, இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத���திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.\nடி.ரங்கநாதன் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஷிவன் இசையமைக்கிறார். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2012/03/blog-post_19.html", "date_download": "2019-01-21T01:10:32Z", "digest": "sha1:BVFMSCPVVXBDPMFTY65RBGWXPKWQFJQJ", "length": 51257, "nlines": 432, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 19 மார்ச், 2012\nசாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்கு நன்றி ராமலெக்ஷ்மி.\nதன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும��, கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் சீற்றத்துடனும் அக்னியின் வெம்மையுடனும் பேரலைகளின் ஆவேசத்துடனும் விழுங்கப் பிழக்கும் பூமியின் வேட்கையுடனும் பேரிடியின் ஆக்ரோஷத்துடனும் ஐம்பூதங்களின் துணைபெற்றாற் போல எந்தத் திக்கிலிருந்து வருமென்றே தெரியாது எழும் எதிர்ப்புகளைச் சமாளித்துக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகையோருக்கு தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சியுடன் கூடுதலாகத் மனோ தைரியமும், தளராத போராட்ட குணமும் தேவையாகின்றன. ஆதிசக்தியாய் விஸ்வரூபமெடுத்து அப்படிப் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ பதினேழு பேரையே ‘சாதனை அரசிகள்’ ஆக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் தேனம்மை.\nவரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. மருத்துவம், மதம், அரசியல், அறிவியல், விஞ்ஞானம், கலை என சத்தமில்லாமல் சாதித்து எந்தக் குறிப்புகளிலும் இடம்பெறாமல் மறைந்து போன பெண்கள் ஏராளமானவர்கள். ‘சரித்திரத்தின் அடிக்குறிப்புகளாகவே பெண்கள் இருந்தார்கள் என்பதை மறுதலித்து சொல்லுகிறார் அமெரிக்க பெண் எழுத்தாளர் சான் ட்ரா சிஸ்னெரோஸ் “அடிக்குறிப்புகளின் அடிக்குறிப்புகளாக இருந்தார்கள்” என்று. சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் பெண்களின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆவணப்படுத்துவதில் அக்கறையின்மையும் அலட்சியமும் தொடரவே செய்கிறது. அந்த வகையில் தன் சொந்த முயற்சியில் சரித்திரத்தில் பதினேழு சாதனை அரசிகளை இடம்பெறச் செய்திருக்கிறார் தேனம்மை.\nசமகாலத்தில் நம்மிடையே வாழும் உதாரணப் பெண்மணிகளைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை ‘லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘போராடி ஜெயித்த பெண்கள்’ என்ற தலைப்பின் கீழ் எழுதி வந்த தொடரின் தொகுப்பே ‘சாதனை அரசிகள்’. இந்த வாய்ப்பைத் தான் வழங்கிய போது “நாலைந்து பேரை வேண்டுமானால் கண்டு பிடிக்கலாம். அதற்கு மேல் முடியுமா தெரியவில்லை” என ஆரம்பத்தில் தயங்கியதாகவும் பின்னர் அடுத்தடுத்து பலரைக் கண்டு பிடித்து சுவைபட எழுத ஆரம்பித்து விட்டதாகவும் நூலின் முன்னுரையில் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார் பத்திரிகையின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர���கள். ஒவ்வொருவரையும் பேட்டி காணத் தேனம்மை எடுத்துக் கொண்ட சிரமங்களும், உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது எனில் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் நூலைத் தந்த வகையில் தானும் ஒரு சாதனை அரசியாக உயருகிறார் தேனம்மை.\nமகளிர் தினம் அனுசரிக்கப்பட்ட இம்மாதத்தில், தேனம்மை கொண்டாடிய மகளிரில் சிலரைப் பற்றிய என் சுருக்கமான பகிர்வு உங்களுக்கு நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.\nபதிமூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட ஒரு நெருப்புக்காயத்தினால் சென்ற வருட டிசம்பர் வரையிலும் 42 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்தவர் ரம்யா தேவி. எம் சி ஏ படித்து பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் ப்ராஜெக்ட் மேனஜராகப் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கும் இவர் தன் தோழி காயத்ரியுடன் சேர்ந்து ஆற்றி வரும் சமூக சேவைகள் எண்ணிலடங்கா. “தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டு என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்” என்கிறார் நூல் ஆசிரியர்.\n‘சுயம்புவாக உருவான பெண்’ என ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனா சுந்தரம் அவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். வசதிகளற்ற ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பது உட்பட வீட்டுவேலைகளை செய்தவிட்டு பள்ளிப்படிப்பை முடித்தவர் மேற்படிப்புப் படிக்க குடும்பத்தினருடன் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இதையொட்டி குடும்பமே இவருக்கு விஷம் வைத்துக் கொல்லவும் பார்த்திருக்கிறது. விலங்கியல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பொறுப்பு முதல்வராக ஓய்வு பெற்றவர். ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தன்னைத் தாக்கிய புற்று நோயிலிருந்தும் போராடி மீண்டு வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.\nசாஸ்திரி பவனில் ஆடிட்டராகப் பணிபுரிகிறார் தலித் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை. நான்கு சகோதரிகள்,ஒரு சகோதரருடன் ஒரே ஒரு அரிக்கேன் விளக்கைச் சுற்றி அமர்ந்து படிப்பதாக இருந்திருக்கிறது பள்ளிப் பருவம். கல்லூரியில் சேரக் கட்டணம் செலுத்தும் வரிசையில் நின்றபோது ‘இவங்க எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறாங்க’ என ஒருவர் கேட்ட கேள்வியே தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாகக் கூ���ியிருக்கிறார். பெண் ஊழியர் நலச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர் தலித் பெண்களுக்காகவும் ஒரு நலச் சங்கத்தை உருவாக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு உதவுவதுடன் சங்கங்களின் மூலமாக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்துகிறார்.\nசென்ற வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஜனாதிபதியிடம் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர் லூர்து ராணி. 31 வருடங்களாக சிகப்பு அணுக்குறைவுக்காக ஸ்டிராய்ட் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதனால் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகளை மனபலத்துடன் சமாளித்தபடி மற்ற பலரையும் விடத் தன் பணியைச் சிறப்புற ஆற்றியவர். படிக்க வசதியற்ற மாணவர் பலருக்கு உதவியும் வருகிறார்.\nமலைகளில் தேன் எடுத்து வாழும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வசந்தி. ஆறாவது குழந்தையாகப் பிறந்து, சொந்தத்தில் தத்து கொடுக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு முடித்திருக்கையில் மணம் ஆக அதன் பிறகு எம் ஏ வரை படித்திருக்கிறார். தம் இன மக்களுக்கு மாலை நேர வகுப்பாசிரியராகவும், கிராம முன்னேற்ற அதிகாரியாகவும் பணியாற்றி இன்று ‘வானவில் பெண்கள் நலச் சங்கம்’ உட்பட பல கூட்டமைப்புகளை உருவாக்கிப் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அவற்றின் மூலமாக பயனடையக் காரணமாக இருந்து வருகிறார்.\nசாலையோரங்களில் அநாதரவாக விடப்பட்டவர்களைக் காப்பாற்றி சரியான புகலிடங்களில் சேர்ப்பிக்கும் சாருமதி; மாங்குரோ காடுகளில் இறால் வளர்ப்புக் கேடுகளையும், அவற்றின் கழிவுகளினால் உண்டாகும் கேடுகளையும் கண்டுபிடித்த டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி; இந்திய தொழிற்சங்கத்தின் மாநில உறுப்பினராக செயலாற்றும் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி உட்பட மேலும் பல பெண்களின் சாதனைகளைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.\nநூலின் முக்கிய அம்சமே இப்பெண்கள் அனைவரையும் ஆசிரியர் நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழித்து, நட்புடன் அளவளாவி, மனம் திறந்து அவர்கள் சொன்ன கதைகளோடு ஒன்றி, வியந்து போற்றி எழுதியிருக்கிறார்.\nதடைகளாகவும் எதிர்ப்புகளாகவும் சுற்றிச் சூழும் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டெழுந்து புடம் போட்டப் பொன்னாக மிளிரும் பெண்மையை உயிர்ப்புடன் சித்தரித்திருக்கும் ஜீவாநந்தனின் அட்டைப்பட ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. எழுத்தாளர் எம் ஏ சுசிலா ��வர்களும், செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு அவர்களும் வாழ்த்துரையும் நட்புரையும் வழங்கியுள்ளார்கள்.\nநூலில் இடம் பெற்ற பதினேழு பேரும் இலட்சக் கணக்கான பெண்களின் பிரதிநிதிகளாகவே எனக்குத் தோன்றுகிறார்கள். இன்னல்களையும், இடறுகளையும் கடந்து இவர்போலத் தன்னம்பிக்கையுடன் போராடி, தம்மோடு தம்மைச் சுற்றியிருப்பவரையும் உயர்த்திக் கொண்டே செல்லும் பெண்களை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள்\nமகளிருக்கு மட்டுமின்றி எவருக்கும் தன்னம்பிக்கை தரும் ‘சாதனை அரசிகள்’ சரித்திரத்தின் ஒரு பக்கம். காலம் தேனம்மைக்கு நன்றி சொல்லும்.\nடிஸ்கி..1. :- இந்த விமர்சனம் 18.3.2012 திண்ணையில் வெளிவந்துள்ளது.\nடிஸ்கி 2..:- இந்த விமர்சனம் 8.3.2012 வல்லமையிலும் வெளிவந்துள்ளது.\nடிஸ்கி:- 2. :- இந்த விமர்சனம் 8.3.2012 முத்துச்சரத்திலும் வெளிவந்துள்ளது.\nநன்றி ராமலெக்ஷ்மி, வல்லமை, திண்ணை மற்றும் முத்துச்சரம். ..:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:08\nலேபிள்கள்: சாதனை அரசிகள் , திண்ணை , நூல் விமர்சனம் , முத்துச்சரம் , ராமலெக்ஷ்மி , வல்லமை\nமிக்க மகிழ்ச்சி. பெரிய சாதனை தான். அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:58\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nவரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காலகாலமாக பெண்களின் வெற்றி மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.//\nஎனக்கு இதில் உடன்பாடு கொஞ்சம் குறைவு ஸாரி மேடம், இந்திராகாந்தி, பிரிட்டிஷ் மகாராணிகள், தற்போது நம்ம சி எம் ஜெயலலிதா,[[இன்னும் நிறைய பேர் உண்டு]] இந்திராகாந்தியின் அமெரிக்காவுக்கு எதிராக [[அப்பவே]] வியட்நாம் அதிரடி என்னான்னு தெரியுமா பெண்கள் என்றால் அன்பு அதே வேளை பிள்ளைகளுக்கு [[மக்களுக்கு]] பிரச்சினைன்னா அதிரடி ஆக்ஷன் எடுப்பது பெண்தான் [[அம்மாதான்]] 'சரித்திரம்' என்னை போன்றவர்களுக்கு பெண்களின் சரித்திரமும் அன்பும் நல்லாவே தெரியும் மேடம் கொஞ்சம் உலக நாடுகளை சுற்றி பார்த்தால் நல்லாவே தெரியும் நான் நேசிக்கும் தலைவிகளின் சரித்திரம்.......ஸாரி'ப்பா இது என் தனிப்பட்ட கருத்து.....\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:58\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nபெண்கள்தான் நாட்டின் கண்கள் என்று சொல்லி வருபவன் நான், சரித்திரம் என்றும் பெண்களை போற்றியே வருகிறது, சி���ருக்கு எரிச்சல் இருக்குமானால் அவன் [[சில]]ஆம்பிளையே கிடையாது என்பதில் எனக்கு மாற்று கருத்தே கிடையாது.....\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:03\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:01\nஇங்கும் என் வாழ்த்துகள் தேனம்மை:)\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:55\nமன்னிக்கவும். உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை:)\n/ சில நூற்றாண்டுகளாக அந்நிலமையில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது என்றாலும் /\nநீங்கள் சொல்கிறவர்கள் இந்த சில நூற்றாண்டுகளில் பெயர் பெற்றவர்கள் என்பது ஒருபுறமிருக்க தலைமை இடங்களுக்கு வந்தவர் மட்டுமே சாதனையாளர்கள் இல்லை; சாதாரணப் பெண்மணிகளாய் மக்களோடு மக்களாய் வாழ்ந்தபடி சாதித்தவர்கள் பலரின் குறிப்புகள் ஆவணப்படுத்தப் படவேயில்லை. அந்த வகையில் தேனம்மையின் இந்தப் புத்தகம் தனித்துவமானது.\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:02\nராமல்க்ஷ்மி சொல்வது போல் சாதாரணப் பெண்மணிகளாய் மக்களோடு மக்களாய் வாழ்ந்தபடி சாதித்தவர்கள் வெளியில் தெரியாமலே இருந்தகாலமும் உண்டு. (குடத்தில் இட்ட விளக்காய்)\n19 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:56\nநன்றி நாஞ்சில் மனோ.. ஆனால் ஒரு திருத்தம் என் கட்டுரை தலைவிகளைப் பற்றியல்ல. சாதாரணமாய் இருந்து சாதித்தவர்கள் பற்றி.. :)\n30 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:47\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n30 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:48\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nசாதனை அரசிகள் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனத்துக்க...\nமூட மறந்த பக்கங்கள்.. உயிரோசையில் ..\nஏமாற்றாதே.. ஏமாறாதே.. ( சிறுகதை)\nஞாபகம் வருதே.. எனது பார���வையில்\nதானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்.....\nஎன்னைச் சுற்றிப் பெண்கள்.. எனது பார்வையில்.\nமீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.. கைபிடித்து அல்ல...\nஹெல்த்தியான குங்குமம் தோழிக்கு ஒரு அழகுப்பூங்கொத்த...\nநன்றி கோமதி அரசு, மை,பாரதிராஜா, வேடியப்பன். (சாதனை...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி ���ன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33940-2017-10-03-07-00-44", "date_download": "2019-01-21T02:11:45Z", "digest": "sha1:AWRI2KXSGG4PQVEFUUSK35WF36AKKISE", "length": 52701, "nlines": 269, "source_domain": "keetru.com", "title": "மாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை", "raw_content": "\nதமிழகப் பள்ளிகளில் தீண்டாமைக் கொடுமைகள்\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nசாலியமங்கலம் கலைச்செல்வியின் படுகொலை - ஒரு பார்வை\nஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2017\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nசாதி சார்ந்த அடையாள அரசியல் இயக்கங்கள் மிக தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கும் சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் அது தன் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்தி உள்ளது. அது சாதியை மறந்து தங்களுக்குள் ஒர் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டு பணிபுரியும் உற்பத்தி சார்ந்த உறவுகளில் கூட பெரிய அளவு விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரிவினைச் சுவரை அது வளர்த்து வைத்திருக்கின்றது. சாதி சங்கங்கள் எல்���ா இடங்களிலும் ஊடுறுவி இருக்கின்றன. அது ஒரு பத்து பேர் இருக்கும் இடங்களில் மட்டும் தான் வேலை செய்யும் என்ற நிலை மாறி ஒருவன் தனியாக இருக்கும் போதும் அவன் தன்னை ஒரு தனித்த சாதியாக ஆதிக்க மனோநிலை கொண்டவனாக உணர வைக்கின்றது. சாதி ஒரு கருத்தாக மூளை என்ற பருப்பொருளில் உறைந்து கிடக்கின்றது. அது தன்னையும் தன்சாதி சார்ந்தவர்களையும் தவிர மற்ற அனைவரையும் தன் வட்டத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றது. மற்றவர்கள் தங்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான வெளி மிகக் கறாராக வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇதை மாற்றுவது என்பது மிக கடினமானதாகவே எப்போதும் இருந்து வருகின்றது. சாதி என்ற அரூப ஆனால் வலிமையான கருத்தை ஒட்டுமொத்தமாக இந்திய சமூக அமைப்பில் இருந்து நீக்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அது வேர்விட்டு விழுதுகள் இறக்கி பெரும் விருட்சமாக பரவியிருக்கின்றது. வெட்டி வீழ்த்துவதற்கு ஏற்ற சமரசமற்ற வலிமையான தோள்கள் இங்கே மிகக் குறைவாகவே இருக்கின்றன. எண்ணிக்கையில் மிகப் பலவாக அது பெருகும் போதுதான் வேரோடும், வேரடி மண்ணோடும் நம்மால் சாதியை இந்திய சமூக அமைப்பில் இருந்து வீழ்த்த முடியும்.\nஆனால் எண்ணிக்கையில் பலவாக எப்படி நாம் சாதி என்ற கருத்தியலுக்கு எதிரான நபர்களை உருவாக்குவது. இருக்கும் ஒரே வாய்ப்பு என்பது ஆரம்பக் கல்வியில் இருந்தே சாதி என்ற கருத்துக்கு எதிரான சிந்தனையை நாம் மாணவர்கள் மத்தியில் விதைப்பதுதான் அதற்கு தீர்வாக இருக்கும். இன்று தமிழ்நாட்டின் கல்வி அறிவு பெற்றவர்கள் சதவீதம் ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் வந்துவிட்டது. இவர்கள் அனைவரும் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல் என்ற வாசகத்தைப் படித்துத்தான் நிச்சயம் வந்திருப்பார்கள். அதுவும் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு பாட நூல்களிலும் இந்த வாசகம் இடம்பெற்று இருக்கின்றது. அப்படி பார்த்தால் இன்று தமிழகத்தில் உள்ள 80 சதவீத மக்களிடம் தீண்டாமை சார்ந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலை இதில் ஒருசதவீத மக்களிடம் கூட அப்படியான சிந்தனை முழுமையாக வந்திருக்குமா என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.\nஏன் பல ஆண்டுகள�� நாம் பெற்ற கல்வி நம்மிடம் இருந்து சாதிய சிந்தனையை விரட்டியடிக்கவில்லை என்று பார்த்தால் நமக்கு ஒரு உண்மை பட்டவர்த்தனமாக தெரியவருகின்றது. அது என்னவென்றால் வெறும் புத்தகங்கள் மட்டுமே சாதியை ஒழித்துவிடாது என்பதுதான். அதையும் தாண்டி அந்த உயிரற்ற புத்தகங்களுக்கு உயிர்கொடுக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் அதற்குப் பெரிய அளவில் தேவைப்படுகின்றது. அவர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருசதவீதம் கூட நம்மால் இன்றைய இளைய தலைமுறையினரிடம் சாதி ஒழிப்பு சிந்தனைகளை உருவாக்க முடியாது. ஆனால் நடைமுறை உண்மை இன்று எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் பள்ளி மாணவர்களுக்குச் சாதி வெறியை ஊட்டும் கீழ்தரமான வேலையை பார்ப்பவர்களாகத்தான் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆசிரியப் பணி அறப்பணி என்பதெல்லாம் வெற்று, பொருளற்ற வார்த்தைகளாகத்தான் இருக்கின்றன.\nஎனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளியில் சேர்ந்த போது முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுந்து நின்று பெயர், தந்தையின் பெயர் மற்றும் அவரது வேலை எந்த ஊர் என்ன சாதி என்பதை வரிசையாக சொல்லச்சொன்னார். அனைவரும் எழுந்து நின்று எந்தக் கூச்சமும் இல்லாமல் வரிசையாக சொன்னோம். பல மாணவர்களுக்குத் தன்னுடைய சாதியின் பெயரே என்னவென்று சொல்ல தெரியவில்லை. இன்னும் சில மாணவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி பறையர், சக்கிலி என்று வெளிப்படையாக சொன்னார்கள். ஆனால் எந்த மாணவரும் மற்ற மாணவர்களிடம் பழகுவதற்கு அது ஒரு தடையாக ஒருபோதும் இருக்கவில்லை. காரணம் எந்த சாதி தாழ்ந்த சாதி எந்த சாதி உயர்ந்த சாதி என்பதைப் பற்றி எல்லாம் எங்களில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது எதற்காக பயன்படுகின்றது அப்படி என்றால் என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஆசிரியருக்கு அது நன்றாக தெரிந்திருந்தது. குறிப்பிட்ட சில மாணவர்களின் தோல்மேல் கைபோட்டு அன்போடு அவர் பேசியதும் இன்னும் சில மாணவர்களை தினம் தினம் வகுப்பறையில் காரணமே இல்லாமல் அடித்துத் துவைத்துக் காயவைத்ததற்குமான காரணங்கள் சாதியாக இருக்குமோ என்று இன்று தோன்றவைக்கின்றது.\nபிறகு எட்டாம் வகுப்பில் இருந்து வேறு பள்ளியில் பயின்றேன். அது சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற ஒரு பள்ளி. எங்களது வகுப்பறை தினமும் சைக்கில் ஸ்டேண்டில் தான் நடக்கும். அந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரும் என்னுடைய சாதியையோ இல்லை மற்ற மாணவ்ர்களின் சாதியையோ வெளிப்படையாக சொல்லச்சொல்லி கேட்கவில்லை. அவர்கள் என்னுடைய பெயர், என் தந்தையின் பெயர்,ஊர் போன்றவற்றை மட்டுமே கேட்டார்கள். ஆனால் நகர்புற பள்ளியில் எங்களிடமே என்ன சாதி என்று வெளிப்படையாக கேட்டு தெரிந்துகொண்ட ஆசிரியர்கள் போல் இல்லாமல் ஊர் பெயரையும், தந்தையின் பெயரையும் வைத்தே அந்த கிராமப்புற ஆசிரியர்கள் சாதியை மிக எளிதாக கண்டுபிடித்து வைத்திருந்தார்கள்.\nநகர்ப்புறத்தில் படிக்கும் போது எனக்குத் தெரிந்து எந்த மாணவனும் தன்னுடைய சக மாணவனின் சாதியை எப்போதுமே தெரிந்துகொள்ள விரும்பியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு சிந்தனையே தோன்றாது. ஆனால் இந்தக் கிராமப்புற பள்ளியில் நிலை அப்படி இல்லை. அங்கே ஒவ்வொரு மாணவரும் தன்னுடன் படிக்கும் மாணவன் என்ன சாதி என்பதை நன்றாக தெரிந்துவைத்திருந்தான். வகுப்பறையில் இது நன்றாக தெரியும். கவுண்டர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அருகருகே உட்கார்ந்து இருப்பார்கள், செட்டியார் மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள். நாயக்க சாதியை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பார்கள், அதே போல தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பெரும்பாலும் கடைசி பெஞ்சில் இருப்பார்கள். இது போன்ற ஒரு அமைப்பு முறை நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை பார்த்திருக்கின்றேன். இந்த முறையில் சில சமயம் மாற்றம் நேருவதுண்டு. ஆனால் அந்த மற்றம் கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்காகவே இருக்கும். பள்ளியில் விளையாடுவதில் தொடங்கி மதியம் சத்துணவு வாங்கி சாப்பிடுவது வரை சாதிய கூட்டணி தொடர்ந்துகொண்டே இருக்கும். சில மாணவர்கள் தன்னுடைய சாதிக்காரன் யாரும் தன்னுடன் படிக்கவில்லை என்றால் அவன் தன்னைவிட மேல்சாதிக்கார மாணவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வான். இது ஒரு இயல்பான நிகழ்ச்சிப் போக்காகவே இருந்தது.\nஇதை ஏன் சொல்கின்றேன் என்றால் ஒரு நகர்புற பள்ளியைக் காட்டிலும் கிராமப் புற பள்ளியில் சாதியானது வெளிப்படையாக வேலை செய்கின்றது. அங்கிருக்கும் ஆசிரியர்கள் மிக எளிதாக சாதியைக் கண்டுபிடித்துவிடுகின்றார்கள். அதற்கு மற்றொரு காரணம் பெரும்பாலான கிராமப்புற ஆசிரியர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதுதான். மாணவர்கள் மத்தியிலும் சாதி மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றது. இயல்பாகவே அவர்கள் தங்களுடைய கிராமத்தில் எப்படி இருக்கின்றார்களோ அதே போன்றுதான் வகுப்பறையிலும் இருக்கின்றார்கள். எப்படி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கிராமப்புறங்களில் ஊருக்கும் வெளியே குடிவைக்கப் பட்டிருக்கின்றார்களோ அதே போலத்தான் பள்ளியின் வகுப்பறைகளிலும் அமரவைக்கப்பட்டிருக்கின்றார்கள். சாதி ஊருக்குள் இருந்து பள்ளிக்குள்ளும் நுழைந்து தனது நச்சு விதைகளை விதைத்து இருக்கின்றது.\nஎந்த ஓரு ஆசிரியரும் எனக்குத் தெரிந்து சாதிக்கு எதிராகவோ இல்லை மதத்திற்கு எதிராகவோ, கடவுளுக்கு எதிராகவோ பேசியதில்லை. அவர்கள் இயல்பாகவே சாதிய உணர்வோடுதான் எப்போதுமே இருந்தார்கள். சில மாணவர்களை வெளிப்படையாக சாதியின் பெயரைச் சொல்லியே அழைப்பார்கள். ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்தும் கழிப்பறைகளைச் சில மாணவிகள் மட்டும் தினமும் காலை பள்ளிக்கு வந்தவுடன் சுத்தம் செய்வார்கள். இதை எல்லாம் நம்மால் நகர்புற பள்ளியில் பெரும்பாலும் பார்க்க முடியாது. ஒப்பிட்டளவில் சாதி நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் கிராமப்புற பள்ளிகளில் தீவிரமாக செயல்படுகின்றது.\nஆசிரியர்கள் சாதிய கண்ணோட்டத்துடன் இருக்கும் போது அங்கு படிக்கும் மாணவர்களும் நிச்சயம் சாதிய கண்ணோட்டத்தில் தான் இருப்பார்கள். என்ன தான் புத்தகங்களில் சாதிக்கு எதிரான சிந்தனைகளை நாம் வைத்திருந்தாலும் அது மாணவர்களை மறு வார்ப்பு செய்ய இந்த சாதிவெறி படித்த சனாதன ஆசிரியர்கள் விடமாட்டார்கள். அவர்கள்தான் வகுப்பறையில் சாதியை உயிர்ப்போடு வைத்துக்கொள்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையில் சமூக மாற்றம் வேண்டும். சாதி அற்ற, மதமற்ற ஒரு பகுத்தறிவோடு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற என்னமெல்லாம் இருப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாகத்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். ஆசிரியர்களுக்கே பகுத்தறிவு இல்ல�� என்றால் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்களுக்கு எப்படி பகுத்தறிவு இருக்கும்.\nஅதுவும் சாதிசார்ந்த அடையாள அரசியல் இயக்கங்கள் எழுர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களும் தன்னை அத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்புகின்றார்கள். வகுப்பறையைச் சாதி வெறி அரசியல் போதிக்கும் இடமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். விருத்தாசலம் வட்டம் அரசக்குழி அருகே உள்ள முதனை கிராமத்தில் அமராவதி என்ற பத்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி அப்படித்தான் வன்னிய சாதிவெறிபிடித்த ஆசிரியரால் கொன்றுபோடப்பட்டிருக்கின்றாள்.\nஅங்குள்ள இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தனலட்சுமி, மதிபெண் குறைவாக எடுத்த காரணத்தால் அமாரவதியை சாதிப் பெயரை சொல்லி சக மாணவர்கள் மத்தியில் கேவலமாக திட்டியிருக்கின்றார். இதனால் அவமானம் அடைந்த அமராவதி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். ஆசை ஆசையாய் படிக்கவந்த அந்த மாணவியை தன்னுடைய வன்னிய சாதி வெறி திமிரால் அநியாயமாக தற்கொலை செய்துகொள்ள தூண்டியுள்ளார். ஆனால் இதுவரை காவல்துறை அந்த ஆசிரியையை கைது செய்யாமல் வன்னிய சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகின்றது. அமராவதியின் தந்தை முருகன் ஒரு மாற்றுதிறனாளி ஆவார். தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றிவருகின்றார். அமராவதியின் தாய் செம்பாயி கூலித்தொழிலாளி ஆவார். இப்படி ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியிலும் தன்னுடைய குழந்தைகளை படிக்கவைத்து எப்படியாவது மேல்நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று போராடிய அந்த ஏழை பெற்றோர்களின் கனவில் வன்னிய சாதிவெறி பிடித்த அந்த மிருகம் மண்ணை அள்ளி போட்டிருக்கின்றது. இந்த மிருகம் இன்னமும் ஆசிரியராக நீடிக்க அனுமதித்தால் இன்னும் எத்தனை தலித் மாணவர்களை கொன்று போடும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசுக்கு இதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. அரசின் நிலைப்பாடே தலித் மாணவர்களை கல்வியில் இருந்து விரட்டி அடிப்பதை நோக்கியே அமைந்திருக்கின்றது. அதுவும் தலித்விரோதி எடப்பாடியின் ஆட்சியில் இனி இது போன்ற சம்பவங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.\nசாதியை ஒழித்த��் என்பது அதற்கான கல்வியோடு ஆழமாக சம்மந்தப்பட்டது. கல்வி கற்பிக்கும் இடங்கள் சாதிவெறி பிடித்த ஆசிரியர்களின் கூடாரங்களாக மாறியிருக்கும் சூழ்நிலையில் முற்போக்குவாதிகளின் பார்வை தற்போது கல்வி நிலையங்களை நோக்கி திரும்பவேண்டி இருக்கின்றது. நம்மால் பழுத்துபோன பழம் பெருச்சாளிகளை மாற்றுவதைவிட இளம் தளிர்களை வென்றெடுப்பது மிக எளிதானது. சாதி, மதம், கடவுள் போன்றவற்றிற்கு எதிரான சிந்தனைகளை நாம் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தோம் என்றால் அந்த மாணவர்களுக்கு இயல்பாகவே அது நம்பிக்கையும், வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும், சாதி, மதத்திற்கு எதிராக எதிர்த்துப்போராடும் மனவலிமையும் கொடுக்கும். தனலட்சுமி போன்ற சாதிவெறியர்களை வகுப்பறையிலேயே அம்பலப்படுத்தும் துணிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.\nஇது ஒரு பக்கம் என்றால் அரசு சில நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். சென்ற ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த மு. கருணாகரன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாதி மற்றும் மதரீதியான மோதல்களை தடுக்கும் நோக்கத்தோடு பள்ளி ஆசிரியர்கள், காவல்துறை,கல்வித்துறை போன்றவை இணைந்து மேற்கொள்ள வேண்டிய சில நெறிமுறைகளை வழங்கினார். நிச்சயம் அது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினால் மிக சிறப்பாக இருக்கும்.\n“அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்திலும். தினந்தோறும் காலை வகுப்புகள் தொடங்கும் முன் கட்டாயம் கூட்டு வழிபாடு நடத்தப்பட வேண்டும். இதில், பொன்மொழிகள், திருக்குறள், பழமொழி, முக்கியச் செய்திகளை எடுத்துக் கூறி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மாணவர்களது கைகளிலோ, கழுத்திலோ சாதி, சமூக, இனரீதியான அடையாளப்படுத்தும் கயிறுகள்,டாலர்கள் அணிவதை தடை செய்ய வேண்டும். சட்டைக்குள் அத்தகைய அடையாளத்தை வெளிப்படுத்தும் பனியன் அணியவும் அனுமதிக்கக் கூடாது. பள்ளிகள் முழுமையாக ரகசிய கேமரா கட்டுப்பாட்டில்கொண்டு வந்து மாணவர்கள் தேவையற்ற இடங்களில் கூடுவதையும், வகுப்பு நேரங்களில் வெளியே செல்வதையும் தடை செய்ய வேண்டும். மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களை கண்காணிப்பு���்கு உட்படுத்த வேண்டும். எந்த ஆசிரியராவது மாணவர்களை சாதி, மத, இனம் ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனரா என்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் சுற்றுச் சுவர், வகுப்பறை சுவர், குடிநீர்த் தொட்டி ஆகியவற்றில் தேவையற்றவாசகங்கள், விமர்சனங்கள், படங்கள் இருப்பதை அழிக்க வேண்டும். வாரந்தோறும் ஒருமுறை தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர், அலுவலர் கூட்டத்தை நடத்தி பள்ளி நலன், மாணவர்கள் நலன் குறித்து விவாதிக்க வேண்டும். யோகா, தியானம் கற்றுத்தரப்படவேண்டும். சாதிய உணர்வுடன் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் கொண்டாட்டங்களுக்குப் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பேருந்து நிலையங்கள், பேருந்துகள் நிறுத்தப் பகுதிகளில் மாணவர்கள் சாதி, மத ரீதியாகஅணி சேர்வதை அந்தந்தப் பகுதி காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும்”. (நன்றி:தினமணி)\nஇதிலே கூட்டுவழிபாடு, யோகா, தியானம், கண்காணிப்பு கேமரா பொறுத்துவது போன்றவற்றை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் மற்ற அம்சங்கள் உண்மையில் மிக சிறப்பானவை. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இது செயல்படுத்தப்பட அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பிஜேபியின் பினாமி அரசு இதைச் செய்யுமா என்பது பெரிய கேள்விதான்.\nமாணவர்களும் ஆசிரியர் தங்களிடம் சாதி பெயரை சொல்லச் சொல்லி கேட்டாலோ இல்லை சாதி பெயரைச் சொல்லி திட்டினாலோ அல்லது சாதிய பாகுபாட்டுடன் நடத்தினாலோ மனம் தளராமல் அருகில் உள்ள பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்த தோழர்களிடம் தாங்களாகவோ இல்லை பெற்றோரின் துணையுடனோ தெரிவிக்க முயற்சிக்க வேண்டும். சாதிவெறி பிடித்த கழிசடைகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க இது உதவும். எந்தவகையிலும் சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் பள்ளியில் நிம்மதியாக வேலை செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. அரசு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நம்முடைய கடுமையான போராட்டத்தால் அதுபோன்ற சாதிவெறிபிடித்த கீழ்த்தரமான மிருகங்களை நாம் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்��� வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழகத்தில் சாதி வெறியாட்டங்களுக ்கும், சாதி மோதல்களுக்கும் குறைவில்லை\nதென் மாவட்டங்களில் எத்துனையோ தினம் தினம் நடந்து வருகின்றன\nபொதுவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களில் எதிர் சாதியைக் குறிப்பிடாமல் செய்தியாக்குவது ஒரு மரபு. அதற்குக் காரணம் சாதி விரோதங்கள் பரவக் கூடாது என்பது தான்\nஇந்தக் கட்டுரையில் தலைப்பிலேயே ஒரு சாதியில் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது. கட்டுரையாளருக்க ு அந்தக் குறிப்பிட்ட சாதியின் மேல் தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறதா/\nஇந்தக் கட்டுரையும், தமிழகத்தின் முற்போக்குச் சக்திகளின் செயல்பாடுகளும் சாதி கட்டமைப்புக்கு எதிரானதாக மட்டுமே இருக்க வேண்டும்.\nசாதிச் சண்டையை மூட்டுவதாக, தெரிந்தோ, தெரியாமலோ இருந்துவிடக் கூடாது\nஇத்தகைய இழிநிலை தீற இஸ்லாமே இறுதி தீர்வு.\nநபி முகமது அதை தம் வாழ்நாளிலேயே செயல்படுத்திக் காட்டிய சான்றும் நமக்கு இருக்கிறது\nஎனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளியில் சேர்ந்த போது முதல்நாள் முதல் வகுப்புக்கு வந்த ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் எழுந்து நின்று பெயர், தந்தையின் பெயர் மற்றும் அவரது வேலை எந்த ஊர் என்ன சாதி என்பதை வரிசையாக சொல்லச்சொன்னார் . அனைவரும் எழுந்து நின்று எந்தக் கூச்சமும் இல்லாமல் வரிசையாக சொன்னோம். பல மாணவர்களுக்குத் தன்னுடைய சாதியின் பெயரே என்னவென்று சொல்ல தெரியவில்லை. இன்னும் சில மாணவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி பறையர், சக்கிலி என்று வெளிப்படையாக சொன்னார்கள். ஆனால் எந்த மாணவரும் மற்ற மாணவர்களிடம் பழகுவதற்கு அது ஒரு தடையாக ஒருபோதும் இருக்கவில்லை. காரணம் எந்த சாதி தாழ்ந்த சாதி எந்த சாதி உயர்ந்த சாதி என்பதைப் பற்றி எல்லாம் எங்களில் யாருக்கும் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது எதற்காக பயன்படுகின்றது அப்படி என்றால் என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஆசிரியருக்கு அது நன்றாக தெரிந்திருந்தது . குறிப்பிட்ட சில மாணவர்களின் தோல்மேல் கைபோட்டு அன்போடு அவர் பேசியதும் இன்னும் சில மாணவர்களை தினம் தினம் வகுப்பறையில் காரணமே இல்லாமல் அடித்துத் துவைத்துக் காயவைத்ததற்குமா ன காரணங்கள் சாதியாக இருக்குமோ என்று இன்று தோன்றவைக்கின்றத ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=57", "date_download": "2019-01-21T01:24:09Z", "digest": "sha1:PDVUJSA6HETBCOW7BPQOICKLIT6ULDPR", "length": 11955, "nlines": 183, "source_domain": "mysixer.com", "title": "60 வயது மாநிறம்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகோவிந்தராஜ் கதாபாத்திரத்திற்கு, பிரகாஷ்ராஜ பின்னணி குரல் கொடுத்திருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தளவுக்கு, பிரகாஷ்ராஜ் எனும் நடிகன் காணாமல் போய், 60 வயது கோவிந்தராஜாகத் தேட வைக்கிறார்.\nகாணாமல் போனவர் என்கிற சுவரொட்டியைப் பார்த்துவிட்டு, அவரிடம் படித்த உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பது, பேராசிரியர்களுக்கான மரியாதை.\nஒருவேளை தன்னையே மறந்துவிட்டால் என்ன செய்வது என்று முடிவு செய்து, வாழ்க்கையைச் சுருக்கமாக, அழகாகப் பதிவு செய்துவிடும் காட்சி அழகு.\nமனிதனாக காயத்ரி மந்திரமும், பேராசியரியராக நீதி போதனையையும், தந்தையாக சிவா வையும், நல்ல கணவனாக மனைவியையும் மட்டுமே நினைவில் வைத்திருந்துவிட்டு மற்ற அனைத்தையும் மறந்து விடும் கோவிந்தராஜ், படம் பார்ப்பவர்கள் நினைவில் நீங்கா இடம்பிடிப்பார்.\nஇந்துஜா கூறியது போல, இதில் முற்றிலும் புதிய விக்ரம் பிரபுவைக் காணலாம். தந்தையைத் தொலைத்துவிட்டுத் தேடும் மகனாக யதார்த்தமாக வாழ்ந்துகாட்டிவிட்டார். தந்தை வரைய ஆரம்பித்த ஓவியத்தை இவர் முழுமையாக வரைந்து முடிக்கிறார் என்றாலும், இவரது காதல் முழுமைபெற தந்தையின் தந்திர���் உதவுகிறது. கோவிந்தராஜின் காதலின் கிளைமாக்ஸ், சிவா வாழ்க்கையில் நடப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பது நல்ல கதை சொல்லல்.\nஎன்னடா கிருஷ்ணாங்கிற நோயாளியை.மிஸ்டர் கிருஷ்ணா என்றும் கோவிந்தராஜை அங்கிள் என்றும் அழைகிறாரே இந்த டாக்டர் இந்துஜா என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது, வீடியோவாக விடை சொல்கிறார். சமீபத்தில் பார்த்த தமிழ் சினிமா நாயகிகளின் கதாபாத்திர வடிவமைப்பில், இந்தப்பாத்திரமும் பேசப்படும் அளவிற்கு சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது.\nஅந்தக் காப்பகத்தில் இருக்கும் மொத்த நோயாளிகளுக்குமாக ஒத்த நோயாளியாக கலக்குகிறார் ராதா ராமகிருஷ்ணன்.\nஇன்னொரு பக்கம், சமுத்திரக்கனி கருப்பு நாயாக இருந்து வெள்ளை நாயாக மாற முயற்சித்துக் கருப்பு நாயாகவே செத்துப்போகிறார். அவர் உடன் வரும் பையன் அவனுடைய காதலி அனு கிருஷ்ணா என்று கவனம் ஈர்க்கிறார்கள்.\nகருப்பு நாயிடம் மாட்டிக் கொண்ட வெள்ளை நாயாக, குமரவேல், மதுமிதா குடும்பம், வசனகர்த்தா விஜி, இவர்களைக் கலகலப்புக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஇளையராஜாவின் இசையை விட, விஜியின் வசனங்கள் இந்தப்படத்திற்கு அதிக மைலேஜ் தந்திருக்கின்றன என்றால், அதை இளையராஜாவும் ஒத்துக்கொள்வார்.\nஇந்தக்கதையின் மூலம்.கர்நாடகா, மூலக்கதை எழுதியவருக்கும் பாராட்டுகள்.\nஎல்லோரும் 100% கொடுக்கும் போது, இயக்குநர் ராதாமோகன் ஒன்றிரண்டு சதவிகிதம் குறைவாகவே கொடுத்திருக்கிறார். உதாரணம், விக்ரம் பிரபு , தந்தையை காப்பக வாசலில் இறக்கிவிடும் காட்சி.\nமொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல், திரையரங்கில் உட்கார்ந்தால், ஒன்றேகால் மணி நேரத்திற்கு நாம் காணாமல் போவது உறுதி. அந்தளவிற்கு ஆச்சிரியங்களும், சுவராஸ்ய ங்களும், பொழுதுபோக்குகளும் கொட்டிக் கிடக்கும் படமாக, 60 வயது மாநிறம்.\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2016/02/blog-post.html", "date_download": "2019-01-21T02:00:01Z", "digest": "sha1:EDBNYGGOZUREWZITBS6G3EXJ22JDSESI", "length": 22486, "nlines": 246, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..!! (படங்கள் இணைப்பு)", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..\nசுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக கடந்த முதலாம் திகதி (01.02.2016) அன்று வவுனியா பொது வைத்த்யசாலைக்கு வழங்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் நேற்றுமுன்தினம் (03.02.2016) “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க, சுவிஸ் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் வவுனியா ஓமந்தை, நவ்வி(பாலமோட்டை), புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒருதொகுதி பொருட்கள் நேற்றுமுன்தினம் (03/02/2016) அன்பளிப்பு செய்யப்பட்டது.\nதமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு அன்பளிப்பு பொருட்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் நேரடியாக கையளித்தார்கள்.\nஇவ் நிகழ்வுகளில் நவ்வி (பாலமோட்டை) பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு. எஸ்.சூரியகுமார், ஓமந்தை பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு. எஸ்.மதுரகன், நெடுங்கேணி பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு. கே.முபாரிஸ், புளியங்குளம் பிராந்திய வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி, தமிழ�� தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு. கோபி மோகன், கழகத்தின் உறுப்பினர்களான திரு. எஸ்.சுகந்தன் திரு. எஸ்.கஜூரன், திரு. எஸ்.ஜனகன், திரு. பி.ஹரிஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய சுவிஸ் நிர்வாகசபை உறுப்பினர்களுள் ஒருவரும், சமூக ஆர்வலருமான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316, 3073GUMLIGEN) விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட சமையலறை உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், கடந்தமாதம் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின்” சுவிஸ் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதும்,\nஇந்த வகையில், இப்பொருட்களை மனமுவந்து தந்த சிலோவா வைத்தியசாலை (Stifftung Klinik SILOAH, Worb Str-316, 3073GUMLIGEN) நிர்வாகத்துக்கும், மேற்படி பொருட்களைப் பெற்றுத் தந்த திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களுக்கும், அவற்றை ஏற்றி, இறக்க உதவி செய்த திரு.குழந்தை, திரு.குமார், திரு.தயாபரன், திரு.சதீஸ் (பாடேன்), திரு.சஞ்சய் ஆகியோருக்கும், பொருட்களை ஏற்றி, இறக்கியதுடன், அவற்றைப் பொதி செய்யவும் முழுமையாக உதவிய திரு.குழந்தை, திரு.குமார், திரு.தயாபரன் ஆகியோருக்கு மனப்பூர்வமான எமது நன்றிகளை புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம் சார்பில் தெரிவிவிக்கப்பட்டது என்பதும்,\nஇதேவேளை இவற்றை, புங்குடுதீவை சேர்ந்தவர்களும், சுவிஸ் பேர்ன் ஷோன்புள் எனும் இடத்தில் வசிப்பவர்களுமான செல்வன் கிருஷாந் அவர்களின் 18வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான திரு.திருமதி கிருபா,வனி தம்பதிகளும்,\nபுங்குடுதீவு & வன்னியை சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச்சில் வசிப்பவர்களுமான அமரர் “செல்வி பரஞ்சோதி செல்வநிதி”யின் நினைவை ஒட்டி அவரது சகோதரியான திரு.திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரும்,\nபுங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர்கள் வேலுப்பிள்ளை (முன்னாள் சர்வோதய ஊழியர்), இராசம்மா அவர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சுவிஸ் ஒபெர்புர்க் என்னுமிடத்தில் உள்ள திரு.திருமதி. குமார் தர்சினி குடும்பத்த���னரும்,\nபுங்குடுதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் திரு.சுப்ரமணியம் அவர்களின் நினைவாக, சுவிஸ் பேர்ன் ரூபெனக்த் பகுதியில் வசிப்பவர்களான திரு.திருமதி கைலாசநாதன் (குழந்தை) வாசுகி கும்பத்தினரும்,\nபுங்குடுதீவு 11ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் சின்னத்தம்பி, செல்லம்மா ஆகியோரின் நினைவாக, புங்குடுதீவு & வன்னியை சேர்ந்தவர்களும் சுவிஸ் சூரிச் பாடெனில் வசிப்பவர்களுமான திரு.திருமதி ஜெயக்குமார் (அப்பன்), சிவரஞ்சனி (தீபா) குடும்பத்தினரும் இணைந்து, வன்னிக்கு அனுப்பி வைக்கும் செலவை முழுமையாகப் பொறுப்பேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/849/thirugnanasambandar-thevaram-thirukaichinam-thaiyalor-kurudaiyan", "date_download": "2019-01-21T01:06:43Z", "digest": "sha1:7PLF5MM57NEOGGDMPUA4IKU2ANKTSCT7", "length": 31458, "nlines": 347, "source_domain": "shaivam.org", "title": "தையலோர் கூறுடையான்-திருக்கைச்சினம��-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திர��க்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் கானல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம���பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் த��வாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திருஅரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\nஇப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2019-01-21T02:33:41Z", "digest": "sha1:4NI3OPGJOOFJEVGE36W2VOF75APIUOAU", "length": 5978, "nlines": 107, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்��லாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயிர் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (கருவாக) உருவாதல்; (உயிர்) தோற்றம் எடுத்தல்.\n‘மனிதன் இம்மண்ணில் உயிர்த்திராத காலம் அது’\nதமிழ் உயிர் யின் அர்த்தம்\n(மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதாரமாக இருக்கும் சக்தி; ஜீவன்.\n‘அடிபட்டுக் கிடந்தவனின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன். இன்னமும் உயிர் இருந்தது’\nஉரு வழக்கு ‘கதையில் உயிரே இல்லை’\nஉயிரோடு இருந்து இனப்பெருக்கம் செய்யும் ஜீவராசி.\n‘சந்திர மண்டலத்தில் உயிர்கள் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை’\n(தாயின் கருப்பையில் இருக்கும்) சிசு.\n‘பத்து மாதம் ஓர் உயிரைச் சுமக்கிறாள் தாய்\nதீவிரமான விருப்பம்; கொள்ளைப் பிரியம்.\n‘மாம்பழம் என்றால் அவருக்கு உயிர்’\n‘நான் என்றால் பாட்டிக்கு உயிர்’\n‘அவர் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்’\nதடைபடாமல் குரல்வளையிலிருந்து வரும் ஒலி; உயிரெழுத்து.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_326.html", "date_download": "2019-01-21T02:28:37Z", "digest": "sha1:T7OWGFGOTDO4Z66FYD5LFT3Z5RUF22ZH", "length": 11145, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் இன்று! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் இன்று\nகடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் இன்று\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 28, 2018 இலங்கை\nகடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று சிறப்பாக நடைபெறவுள்ளது .\nஇன்று அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது. ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும், அற்புதங்களையும் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவு கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கு மேலாக விளக்கு எரிக்கப்படுவது சிறப்பு அம்சமா��ும். அத்துடன், பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதட்சனை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபடுவதும் சிறப்பம்சமாகும். இதேவேளை, இன்று அதிகாலை ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம் நாளை வரை சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78688.html", "date_download": "2019-01-21T01:40:15Z", "digest": "sha1:PDUYMYHMM2E674HXOJGUMYCKANWEGCSE", "length": 6840, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "சினிமாவுக்காக எதையும் செய்ய தயார் – டாப்சி..!! : Athirady Cinema News", "raw_content": "\nசினிமாவுக்காக எதையும் செய்ய தயார் – டாப்சி..\nதமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது.\nஆடை அணிவதில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுப்பேன். எப்போதாவது சோர்வாக இருந்தால் ஷாப்பிங் செல்வேன். அது எனக்கு புதிய தெம்பை கொடுக்கும். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்.\nதுப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட கற்று வருகிறேன். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நானே எல்லா காட்சிகளிலும் நடிக்கிறேன். கதாபாத்திரமாக மாறி நடித்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்று டாப்சி கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/blog-post_77.html", "date_download": "2019-01-21T00:56:46Z", "digest": "sha1:OJ2LYLH5EQIZQOA7VOJUSFRL5DL2QV77", "length": 41162, "nlines": 437, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: திரௌபதி அம்மனுக்குக் கோவில். !", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 27 டிசம்பர், 2017\nமுதல் முறையாக கும்பகோணத்தில் இக்கோயிலை சாரங்கபாணி கோயிலுக்கருகில் கீழ வீதியில் பார்த்தேன். வித்யாசமான அமைப்பில் கோபுரமும் இருந்தது.\n( நான் முன்பு குறிப்பிட்டிருந்த ஒரு இடுகையில் உள்ள ஓவியத்தில் இருக்கும் இரு பெண்கள் பாஞ்சாலியும் சிம்ஹிகாவுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்களில் கோட்டையத்துத் தம்புரான் எழுதிய மலையாள மகாபாரதக் கதைப்படி அஞ்ஞாதவாதத்தில் ஷார்துளா என்ற தன் கணவனை கொன்றதற்காகப் பழி வாங்க தேவதை உருவில் வந்து துர்க்கைகோயிலுக்குப் போக பாஞ்சாலியை அழைக்கும் சிம்ஹிகாவும் பாஞ்சாலியும் இடம் பெற்ற படம் இதுவாக இருக்கும் எனத் தோன்றுகிறது.\nகாரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். )\nமேலே ஒன்பது குட்டி தேவர்கள்/ தேவதைகள் மாலை பிடித்தபடி நிற்க நாற்புறமும் காவல் தெய்வங்கள் கைகூப்பி அமர்ந்திருக்க, இரு பணிப்பெண்கள் இருபுறமும் வீற்றிருக்க பாஞ்சாலி/திரௌபதி அம்மன் பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணரும் சூழ நின்றிருக்கும் கோலத்துடன் இருந்தது கோபுரம்.\nதிரௌபதி அம்மனுக்கும் கோயிலா என்று அதிசயித்துப் புகைப்படம் எடுத்தேன். அதன்பின் தான் தெரிந்தது கும்பகோணத்திலேயே நான்கைந்து இடங்களிலும் உலகமெங்கும் கிட்டத்தட்ட 400 கோயில்களும் இலங்கையில் சிறப்புக் கோயிலும் இருப்பது. இக்கோயிலில் இரு காளிகளும் மதுரை வீரன் சிலையும் கூட இருக்கிறது.\nதிரௌபதியின் பிறப்பு வாழ்க்கை எல்லாமே அவலம் நிரம்பியது.\nதுருபத ராஜா செய்த யாகத்தீயில் பிறந்தவள். இவளுக்கு ஒரு சகோதரன் திருஷ்டத்யும்னன் என்று. அவனும் நெருப்பில் அவளுடன் பிறந்தவன்தான் . சுயம்வரத்தில் இவளை வென்ற அர்ச்சுனன் மட்டுமே இவளுக்குக் கணவனாய் இருக்கவேண்டும். ஆனால் குந்தி கூறிய அவசர மொழியை ஆணையாக ஏற்ற பாண்டவர் ஐவரும் அவளை மணந்து ஓவ்வொருவரும் ஓராண்டு இல்லறம் நடத்தினர். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் உபபாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர்.\nஇந்திரப்பிரஸ்தத்தை ஆண்டுவந்த பாண்டவர்களைக் காணவந்த துரியோதனன் அங்கே இருந்த தரையை நீர் நிலை என்று எண்ணி வீழ்ந்துவிட அதைக் கண்டு நகைத்த திரௌபதி அவனது பகையானாள். பகை முடிக்க எண்ணி தர்மரைச் சூதுக்கு அழைத்த துரியோதனன் தனது மாமா சகுனியுடன் விளையாடச் செய்து அவர்களது உடமைகள் அனைத்தையும் பிணையமாக்கிக் கவர்ந்து கொள்கிறான்., நாடு , சகோதரர்கள், தான் மற்றும் திரௌபதி உட்பட அனைவரையும் பயணம் வைத்த தருமரிடம் திரௌபதி கேட்கும் கேள்விதான் அட்டகாசமானது.\n”தன்னையே தோற்றபின் என்னை எப்படிப் பணயம் வைத்தீர்கள் \nஅதன் பின் துச்சாதனன் துகிலுரிந்ததும், துரியோதனன் மடியில் அமரச் சொன்னதும் கிருஷ்ணன் துகிலை வளரச் செய்து காத்ததும் பாஞ்சாலி ( பஞ்சபாண்டவரின் மனைவி ) சபதமிட்டதும் அறிந்ததுதான்.\n“ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்.\nஅந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம்\nமேவி இரண்டுங் கலந்து - குழல்\nமீதினில் பூசி நறுநெய் குளித்தே\nசீவிக் குழல் முடிப���பேன் யான்\nஇது செய்யுமுன்னே முடியேன் “\nஎன்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மறக்க முடியுமா.\nஆரண்யவாசத்தில் பட்ட கஷ்டங்களும் அஞ்ஞாதவாசத்தில் சைரந்திரி என்ற பெயரில் விராட தேசத்தில் வசித்தபோது கீசகனால் துன்புற்றதும் கொடுமை என்றால் அதை விடக் கொடுமை பாண்டவர்கள் என நினைத்து உப பாண்டவர்களை குருஷேத்திரப் போரின் 18 ஆம் நாளில் அஸ்வத்தாமன் கொன்றது.எல்லாவற்றிலும் மீண்டெழுந்த திரௌபதி இதில்தான் மடிந்திருப்பாள்.\nகுழந்தை வரம் தரும் தெய்வம் என்றும், மழை தரும் தெய்வமாகவும் இன்று இவள் வணங்கப்படுகிறாள். இவளுடன் சில கோயில்களில் குருஷேத்திரப் போரில் பாண்டவர் வெல்லவேண்டி நரபலியான அரவானின் தலையும் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. உக்கிர தெய்வமான காளியும் மதுரை வீரனும் கூட இக்கோயில்களில் காட்சி அளிக்கிறார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:04\nலேபிள்கள்: கீழ வீதி , கும்பகோணம் , திரௌபதி அம்மன் கோவில் , பாஞ்சாலி சபதம் , DRAUPADI , KUMBAKONAM\nராஜபாளையத்தில. என் பெரியம்மாவின் வீட்டருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயரே திரௌமதி அம்மன் கோவில் ஸ்டாப.தான்.\n27 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:17\nமலையாள மஹாபாரதம் படித்ததில்லை. என்ன வித்தியாசம்\n//என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மறக்க முடியுமா.//\n28 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:00\nபரமக்குடியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோவில் உண்டு\n28 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:07\nகும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் கீழ வீதி, சாரங்கபாணி கீழ வீதி, மதகடித்தெரு, ஹாஜியார் தெரு உள்ளிட்ட பல இடங்களில் திரௌபதியம்மனுக்குக் கோயில்கள் உள்ளன. அனைத்துக்கோயில்களுக்கும் நான் சென்றுள்ளேன். வெளிநாட்டிலிருந்து திரௌபதி அம்மனைப் பற்றி ஆய்வு செய்ய வந்தவர் மூலமாக எனக்கு இது சாத்தியமாயிற்று. அவர் கும்பகோணத்தில் உள்ள கோயில்களைப் பற்றி கூறியபின்னரே நான் சென்றேன். இதுதொடர்பாக கும்பகோணம் திரௌபதியம்மன் கோயில்கள் என்ற தலைப்பில் விக்கிபீடியாவில் ஒரு பதிவினைத் தொடங்கினேன். மற்றொரு செய்தி..கும்பகோணம் ஹாஜியார் தெருவிலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் உள்ள அரவான் சிலைதான் (தலை) இந்தியாவிலுள்ள அரவான் சிலை தலைகளிலேயே பெரியது என்று கூறுவதை அங்கு சென்றபோது அறிந்தேன்.\n28 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:11\nஸ்ரீராம் தம்புரான் எழுதிய அதில் இன்னும் இரு கேரக்டர்கள் உண்டு. சிம்ஹிகா & அவளது கணவன் ஷார்துளா என்னும் இரு கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார். இவர்கள் தமிழ் மகாபாரத்தில் இல்லை.\nதகவலுக்கு நன்றி கில்லர்ஜி சகோ\nஅரிய தகவல்களை வழங்கியமைக்கு நன்றி ஜம்பு சார். விக்கிபீடியாவில் 600 கட்டுரைகள் வழங்கியவராயிற்றே \nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:57\n31 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:52\n கேட்டதே இல்லை...பின்னூட்டங்கள் வழியாகவும் மேலும் இருப்பதாகத் தெரிகிறது உங்கள் தகவல்களும் அறிந்துகொண்டோம்...\n2 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 10:10\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:09\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள���. சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க���ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி க���ையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/24225", "date_download": "2019-01-21T02:27:20Z", "digest": "sha1:J52BF6CXXCVXCJIWGGITCNZOPTNCKKJU", "length": 5503, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "sruthy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 8 years 6 months\nDEVA - கரும்புள்ளிகள் நீங்க\nஅடுப்பு எந்த பக்கம் பார்த்து இருக்க வேண்டும்.\nநல்ல கிளினர் கூறுங்கள் தோழிகளே\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\nபாலை பார்த்தாலே வாந்தி வருது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/02/2018_21.html", "date_download": "2019-01-21T00:54:43Z", "digest": "sha1:6AXPY6ZOZLTTGIEWDHTP4QDK6YX723SG", "length": 8560, "nlines": 99, "source_domain": "www.thambiluvil.info", "title": "மட்டு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 2018 ம் கல்வியாண்டில் புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன - Thambiluvil.info", "raw_content": "\nமட்டு உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 2018 ம் கல்வியாண்டில் புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 2018 ம் கல்வியாண்டில் புதிய மாணவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் க...\nமட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 2018 ம் கல்வியாண்டில் புதிய மாணவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.. இதற்கமைய\n01. உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) (Degree Equal), முழுநேரம் மற்றும் பகுதிநேரம் (Full Time & Part Time).\n02. உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) முழுநேரம் மற்றும் பகுதிநேரம் (Full Time & Part Time).\n03. உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் டிப்ளோமா(HNDIT) முழுநேரம் மற்றும் பகுதிநேரம் (Full Time & Part Time)\n04. உயர்தேசிய சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் டிப்ளோமா(HNDTHM) முழுநேரம் மாத்திரம் (Full Time Only)\nமேற்குறித்த பாடநெறிக��ுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக இலவச தரவிறக்கி பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மட்டக்களப்பு உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவன முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.\nவிண்ணப்பங்கள் அனுப்புவதற்கான முடிவுத் திகதி 16.03.2018.\nமேலும் இங்கு மகாபொல புலைமைப்பரிசில் திட்டமும், புதிய நவீன கணணி ஆய்வு கூடமும் வசதிகளும், இலவச போக்குவரத்து வசதிக்கான பருவகால பற்றுச்சீட்டு மற்றும் மிகச்சிறந்த திறமை மிக்க விரிவுரையாளர்களை கொண்டு விரிவுரைகள் இடபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவிண்ணப்பங்கள் தரவிறக்க கீழே கிளிக் செய்க\nகுறிப்பு : முடிவுத்திகதிக்கு(16.03.2018) பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-21T01:10:34Z", "digest": "sha1:DDG5Q26XA7EVF6FLB4I3NRB3DGGNG73Y", "length": 5054, "nlines": 58, "source_domain": "news.thinaseithi.com", "title": "நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன் | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nநல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன்\nமதுரைக்கு நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்துள்ளார் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமதுரை வளர்ச்சி அடைந்தால் அதனை சார்ந்துள்ள 13 மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று எய்ம்ஸ்க்கு ஒப்புதல் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.\n← புத்தாண்டை ஒட்டி சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழு\nயாழில் மனைவியைக் காணவில்லை – கணவன் செய்த வேலையால் பரபரப்பு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/niagara-regional-police/", "date_download": "2019-01-21T01:33:30Z", "digest": "sha1:UWLO4UTP6DM6I46YQLR6WHDZZJ2DYMYV", "length": 5491, "nlines": 72, "source_domain": "news.thinaseithi.com", "title": "Niagara Regional Police | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் மிசிசாகுவா பகுதியை ச��ர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்\nபொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – மிசிசாகுவா பகுதியை சேந்தவர் கைது\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் மிசிசாகுவா பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:51:45Z", "digest": "sha1:5NQC3HLVOJ4QO4KUJOTBMJV3X4YFX6SA", "length": 15525, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டற்ற மென்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டற்ற மென்பொருள் அமையத்தின் வரைவிலக்கணப்படி, கட்டற்ற மென்பொருள் என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறு விநியோகம் செய்யப்படக்கூடியமென்பொருளாகும். மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இதன் அடிப்படைக் கருத்துருவாகும்.\nகட்டற்ற மென்பொருள் என்பதற்கு எதிர் நிலையிலுள்ளவை தனியுரிமை மென்பொருட்களாகும் ( proprietary software). மென்பொருட்களை விலைக்கு விற்றல் என்பது கட்டற்ற மென்பொருள் தத்துவத்தின் படி தவறான செயல் அல்ல.\nபொதுவாக மென்பொருள் ஒன்று கட்டற்ற மென்பொருளாக விநியோகிக்கப்படுவதற்கு, அம்மென்பொருளானது கட்டற்ற மென்பொருள் உரிம ஒப்பந்தம் ஒன்றோடு விநியோகிக்கப்படுகிறது. அத்தோடு, இருமக்கோப்புக்களாக வழங்கப்படும் மென்பொருட்களுக்கு, அவற்றின் ஆணைமூலமும் சேர்த்தே விநியோகிக்கப்படுகிறது.\n2 கட்டற்ற மென்பொருள் புத்தகம்\n5 தமிழாக்கம் செய்யப் பட்ட குனு இணைய தளப் பக்கங்கள்\n\"கட்டற்ற மென்பொருள் என்பது \"சுதந்திரத்\" தோடு சம்பந்தப்பட்டது. சமூகத்திற்கு பயனுள்ள எல்லா வழிகளிலும் ஒரு மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு, மக்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது.\"--GNU அதிகாரப்பூர்வ வலைத்தளம்.\nபயனாளர் பயன்படுத்த(தொழிற்படுத்த), நகலெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றங்கள் செய்ய, மேம்படுத்த அனுமதிக்கும் மென்பொருட்கள், கட்டற்ற மென்பொருட்கள் எனப்படும். (பார்க்க: மென்பொருள்)\nஇது நான்கு வகையான தளையறு நிலைகளைப் பயனர்களுக்கு வழங்குகிறது.\nதளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளைத் தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை.\nதளையறு நிலை 1 - (அம்)மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை. ஆணை மூலத்தைப் பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன்னிபந்தனை\nதளையறு நிலை 2 - நகல்களை மீள்வினியோகம் செய்வதற்கான தளையறு நிலை. இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.\nதளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளைப் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை. இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மென்பொருள்களின் ஆணைமூலம் பார்வைக்கு வழங்கப்பட வேணும் என்பது இதற்கான முன்நிபந்தனை\nஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும்.\nஇத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.\nமென்பொருளைப் பயன்படுத்துவதற்கான தளையறுநிலை என்பதால் குறிப்பிடப்படுவது யாதெனில், எவராலும், எந்த நிறுவனத்தாலும், எந்த கணினித் தொகுதியிலும், எந்தப்பணிக்காகவும், தயாரிப்பாளருடன் எத்தகு தொடர்புகளையும் பேணாமலேயே குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தலாம் என்பதாகும்.\nநகல்களை விநியோகிக்கும்போது, இருமக்கோப்புகளையும், அவற்றுக்கான ஆணை மூலத்தினையும் (பார்க்க: ஆணைமூலம்) கட்டாயமாக உள்ளடக்க வேண்டும். இருமக்கோப்புகளை உருவாக்கச் சில மொழிகள் அநுசரணை வழங்குவதில்லை என்ற காரணமும் இருப்பதால், இருமக்கோப்புக்களை வழங்குவது எல்லா வேளைகளிலும் கட்டாயமல்ல.\nகட்டற்ற மென்பொருள் குறித்த ரிச்சர்டு ஸ்டால்மனின் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள், மென் விடுதலை நாள் 2008 கொண்டாட்டங��களின் ஒரு பகுதியாகப் புத்தகமாக வெளியிடப்பட்டது.\nதமிழில் ஒரு கோட்பாட்டு நூல் - கட்டற்ற மென்பொருள் - கட்டற்ற மென்பொருள் குறித்த தமிழ் நூலுக்கான அறிமுகம்\nதமிழாக்கம் செய்யப் பட்ட குனு இணைய தளப் பக்கங்கள்[தொகு]\nமென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகா\nஅறிவுசார் சொத்து எனும் அபத்தம்\nதிறந்த மூலமும் கட்டற்ற மென்பொருளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/get-your-education-your-mother-tongue-says-hongong-engineer-261710.html", "date_download": "2019-01-21T01:10:27Z", "digest": "sha1:VPHVEKTKX67Y75YZRTGLQVCSM5GMPHJL", "length": 23408, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது.. ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு | Get your education in your mother tongue, says Hongong engineer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதாய் மொழியில் ஆரம்பக் கல்வியைப் படிப்பதே சிறந்தது.. ஹாங்காங் தமிழ்ப் பொறியாளர் பேச்சு\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹாங்காங் நாட்டில் பொறியாளராகப் பணியாற்றி வரும், தமிழ்ப் பிரமுகர் மு. இராமனாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்களை ம��ணவர் சஞ்சீவ் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஹாங்காங் நாட்டில் பதிவு பெற்ற பொறியாளராக 20 வருடங்களாகப் பணியாற்றி வருபவரும், சுரங்க ரயில் பாதைப் போக்குவரத்தில் தேர்ச்சி மிக்கவரும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவரும், இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளாரும், ஹாங்காங் தமிழ் வகுப்புகளின் ஆலோசகரும், எழுத்தாளருமான மு. இராமனாதன் ஹாங்காங் நாடு தொடர்பாக மாணவர்களிடையே உரையாடினார்.\nஅப்போது அவர் பேசுகையில், தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும். ஹாங்காங் நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி .சட்டத்தை அனைவரும் மதித்து நடப்பார்கள் .அடிப்படை கல்வியில் சட்டத்தின் மாட்சிமை கற்றுத் தரப்படும். அடிப்படைக் கல்வியை பிற மொழிகளில் படிப்பது போலியான மரியாதையே தரும். சீரான சிந்தனையையும் முறையான செயல்பாட்டையும் தாய் மொழி வழிக் கல்வியே தர முடியும்.\nஅரசாங்கப் பள்ளிகளில் படிப்பதே உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. உலக அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 25 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மூன்று ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் இடம் பெறுகின்றன. அதற்குக் காரணம் தாய் மொழி கல்வியில் இவர்கள் படிப்பதே ஆகும். தாய் மொழி கல்வியில் படிப்பதற்கு நீங்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பேசினார்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார். நிறைவாக மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.\nமுன்னதாக ரஞ்சித், ஜீவா, பரத் குமார், தனலெட்சுமி, ஜெனிபர், ராஜி, ஐயப்பன், கோட்டை ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். மாணவர்களின் கேள்விகளும், மு.இராமனாதன் பதில்களும்:\nரஞ்சித் : ஹாங்காங் நாட்டில் அரசாங்கப் பள்ளிகள் உள்ளனவா \nபதில் : பெரும்பாலான பள்ளிகள் அரசாங்கப் பள்ளிகளே.\nபரமேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உணவு முறை என்ன \nபதில் ; அங்கு அதிகமானவர்கள் சைவ உணவுகளைச் சாப்பிடுவது இல்லை. மசாலா அதிகம் இருக்காது. அவர்களும் நம்மைப் போல அரிசிச் சோறு சாப்பிடுபவர்கள்தான். ஆனால் சோறு குறைவாகவும் காய்கறி, மாமிசம் அதிகமாகவும் சேர்த்துக் கொள்வார்கள். மசாலா அதிகம் போடுவது அந்த உணவின் இயற்கையான சுவையைக் குறைத்துவிடும் என்பார்கள். எனவே மசாலா சேர்த்து கொள்வதை தவிர்���்பார்கள். இயல்பான சுவையை அதிகம் விரும்புவார்கள். ஆரோக்கியமான உணவு வகைகளே அதிகமாக உட்கொள்வார்கள்.\nதனலெட்சுமி : ஹாங்காங் நாட்டிற்கும்,இந்திய நாட்டிற்கும் நேர வித்தியாசம் எப்படி இருக்கும்\nபதில்: இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படும். இந்தியாவில் ஆறு மணி என்றால் ஹாங்காங்கில் எட்டரை மணியாக இருக்கும்.\nஜெகதீஸ்வரன் : நாணயம் எப்படி இருக்கும்\nபதில் : ஹாங்காங் நாட்டிற்கு என்று தனி நாணயம் உண்டு. ஹாங்காங் டாலர் என்று பெயர்.\nபரமேஸ்வரி : விவசாயம் எப்படி இருக்கும்\nபதில் : ஹாங்காங் சிறிய நாடு. நமது சென்னை நகரத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும்தான் இருக்கும். விவசாயம் இல்லை. தொழிற்சாலைகள் இருக்கும். பெரும்பாலான பகுதி மலையும்,மலையை சார்ந்த இடமுமாக இருக்கும்.\nஜீவா : சீனா தொழிலில் சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம் \nபதில் : சீனாவின் வெற்றிக்கு காரணம் தொழிற்சாலை சார்ந்த அறிவுதான். தொழிற்சாலை சார்ந்த அறிவு அடிப்படை கல்வியில் வழங்கப்படும். அடிப்படை கல்வி தாய் மொழி கல்வியில் இருப்பதால் அவர்கள் அனைத்து விதமான தகவல்களையும் நல்ல முறையில் கற்று கொள்கின்றனர். அதுவே அவர்களின் வெற்றிக்கு அடைப்படையாக அமைகிறது.\nரஞ்சித் : ஹாங்காங்கில் சாலை விதிகள் எப்படி இருக்கும் \nபதில் : கட்டாயம் விதிகளை நன்றாக பின்பற்றுவார்கள். பள்ளிகளில் விதிகள் கண்டிப்பாக சொல்லி தரப்படும் . அடிப்படைக் கல்வியில் விதிகள் கடைபிடிக்கக் கற்று தரப்படுவதால் விதிகளை யாரும் மீறுவதில்லை. வரிசையில் வரவேண்டும் என்றால் வரிசையில் மட்டுமே வருவார்கள். அதனை கண்டிப்பாக மீறமாட்டாரகள். சாலையில் வாகனங்கள் தேவையில்லாத ஒலி எழுப்புவது தடை செய்யப்பட்டுஉள்ளது .அதனை பின்பற்றுவார்கள்.\nஐயப்பன் : வாகனங்கள் எப்படி இருக்கும்\nபதில் : பொது வாகனங்களில் செல்வதை அதிகம் ஊக்குவிப்பார்கள். தனி நபர் போக்குவரத்து வாகனங்களை அதிகம் ஊக்குவிப்பது கிடையாது.நேரத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்.23 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி சரியாக 23 நிமிடத்தில் வந்து நிற்பார்கள்.எனக்கு ஆரம்ப காலங்களில் இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் நடக்கிறது.\nசபரி : என்ன மொழி பயன்படுத்துவார்கள் \nபதில் : கேண்டனிஸ் என்கிற சீன மொழியின் ஒரு வகை பயன்பாட்டில் உள்ளது.\nராஜேஸ்வரி : ஹாங்காங் நாட்டில் உடை எது \nபதில் ; ஹாங்காங் சீனர்கள் மேலை நாட்டு உடைகளையே அணிவார்கள். பண்டிகைகளிலும் விசேடங்களிலும் பாரம்பரிய உடையை அவர்கள் விரும்பி அணிவார்கள்\nசஞ்சீவ் : விழா எது பெரிய விழாவாக இருக்கும்\nபதில் : பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் சீனப் புத்தாண்டு விழா பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் . அக்டோபரில் வசந்த விழா கொண்டாடப்படும். ஏப்ரல் மாதத்தில் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விழா பெரிய விழாவாக கொண்டாடப்படும்.\nராஜி : ஹாங்காங் நாட்டின் தேசியப் பூ எது \nபதில் : போக்கினியா. வயலட் நிறத்தில் இருக்கும்\nபார்கவி லலிதா : இயற்கை அமைப்பு எப்படி இருக்கும் \nபதில் : மலையும் ,மலையை சார்ந்த பகுதியும் இருக்கும். கட்டிடங்கள் உயரமாக இருக்கும். தட்பவெப்ப நிலை மாறிக் கொண்டு இருக்கும். குளிர் காலம், கோடை காலம், வசந்த காலம் எல்லாம் இருக்கும்.\nஉமா மஹேஸ்வரி : விலங்குகள் இருக்குமா \nபதில் : விலங்குகள் அதிகமாக இருக்காது. செல்லப் பிராணிகள் மட்டுமே இருக்கும் .\nநந்தகுமார் : மதங்கள் இருக்குமா \nபதில் : ஜாதிகள் இல்லாத நாடு ஹாங்காங் ஆகும். மதம் என்பது அவரவர் விருப்பம் .அவர்களுக்கு என்ன மதத்தை பின்பற்றவேண்டுமோ அதனை பின்பற்றலாம்.அதற்கு எந்தத் தடையும் கிடையாது.\nகாவியா : கல்வி முறை எப்படி இருக்கும் \nபதில் : அடிப்படைக் கல்வி முதல் பள்ளிக் கல்வி முழுவதும் தாய் மொழியில் இருக்கும். 12ம் வகுப்பு வரை உண்டு.பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே. 12ம் வகுப்புக்கு பிறகு நாம் விரும்பும் படிப்பைப் படிக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmother tongue devakottai school hongkong தாய் மொழிக் கல்வி தேவகோட்டை பள்ளி ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-12-january-2018/", "date_download": "2019-01-21T01:53:16Z", "digest": "sha1:G22T4OGLUBDOB2YIYOHZ6LHYPSZCHAO7", "length": 5502, "nlines": 96, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 12 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் செ���ுத்தப்பட்டது.மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.. கார்ட்டோசாட் செயற்கைக்கோள் மட்டும் 710 கிலோ எடைகொண்டது.கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.\n2.பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.\n3.உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.அவர் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில், வழக்கறிஞராக இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1.இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்குகிறது.\n2.ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n1.1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-jul-01/exclusive-articles/132322-lyricist-na-kamarasan-no-more.html", "date_download": "2019-01-21T02:09:59Z", "digest": "sha1:KJZEDHZDKOIUBFVRKEVALNAQRU7CQ2S4", "length": 32390, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "நா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம் | Lyricist Na Kamarasan no more - Vikatan | விகடன் தடம்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.��ஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nமூன்று சீலைகள் - நரன்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nகுற்றங் களைதல் - சம்பு\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்புதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருதுவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்ஆதிமூலம் கித்தான் - அபராஜிதன்மெல்லிசை மன்னரின் மந்திரப் பெட்டி - விஜயகிருஷ்ணன்ஆண் தாய் - அப்துல் ரகுமான் - அறிவுமதிஅன்பின் பெருங்கோபக் காளி - மஹாஸ்வேதா தேவி - லீனா மணிமேகலைபெரியாரின் பூதக்கண்ணாடிவாழும் கவி : ஞானக்கூத்தன் - சா.கந்தசாமிசாளரத்தை திறந்து வைத்தவர்களை வீடுகள் மறப்பதில்லை - மாரி செல்வராஜ்சகிக்க முடியாத நம்பிக்கைவாதி : ஞாநி - பாஸ்கர் சக்திஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை - லீனா மணிமேகலை சுஜாதாவின் கணிப்பொறி - சுஜாதா ரங்கராஜன்சி.தட்சிணாமூர்த்தி பேராற்றலின் கலை எழுச்சி வடிவம் - சி.மோகன்கானமழை பொழிவதெப்போ... - ச.தமிழ்ச்செல்வன்நானும் அசோகமித���திரனும் - அழகியசிங்கர்முடிவற்ற பயணிகளின் பாடலில் ‘ கோணங்கி’ முதல்வரி... - வெய்யில்“பெரியாரின் பெருங்கனவு” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன்” - சிற்பி ராஜன்அன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியாகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்மனுசங்கடா நாங்க மனுசங்கடா... - கே.ஏ.குணசேகரனின் பறை‘குக்கூ' என்காதோ கோழி - இசைகாஸ்ட்ரோ எனும் வரலாற்று நாயகன் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ் இலக்கியத்தின் பெண்முகம்: அம்பை - சு.தமிழ்ச்செல்வி என் தோழர் இன்குலாப்: பாச்சிறகு விரித்த புயற்பறவை - தியாகுகாற்றில் வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம் - டி.எம்.எஸ்.பால்ராஜ் ஞானி: மாபெரும் விவாதங்களின் தாய் - இளங்கோ கிருஷ்ணன்மனத்துக்கினியவள் - அம்பைஆகாசக் கற்பூரம் - ரமேஷ் வைத்யாயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்சலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்அசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரைஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்”இட்டு நிரப்ப முடியாத இடம்” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (��.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ” - ரவிசுப்பிரமணியன்மானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணிமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்தன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகிமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி மஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது’ நூலை முன்வைத்து) - இசைநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்நெஞ்சை விட்டகலா நினைவுகள் - கோவை ஈஸ்வரன் (1939 - 2017) - அ.மார்க்ஸ்‘மழை தன்னந்தனியே பாடிக் கொண்டிருக்கிறது’ - தமிழ்நதிதமிழ்த் தேசியத்தின் தூரிகை - கவிதாபாரதிகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்அஃக் - வண்ணதாசன்amuttu@gmail.com - தமிழ்மகன்கரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்கிரா - 95 - கி.ராஜநாராயணன்“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - ஜி.எஸ்.தயாளன்கனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த பெரியார்” - வெ.நீலகண்டன்கவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்ஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன் பின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்பெரியாரைப்போல் வாழ்ந்த ��ெரியார் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - சுப. வீரபாண்டியன் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி - அவரது முகவரி மிகச்சிறிது. - மாதவராஜ் கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும் - வெ.நீலகண்டன்ஞானி என்ற சகாப்தம் - கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்காலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்ஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவாஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்ஆளுமைகள் கேள்விகள் பதில்கள்பெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்அக்கமகாதேவி - பெருந்தேவி\nஓவியம் : கார்த்திகேயன் மேடி\n1962 - 63-ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து.\nமதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப் பிரிவுப் பிரதிக்குத் தீயிட்டார்கள். அதன்பின் தங்களின் எதிர்காலம் இருண்டுபோகும்; கல்வியைத் தொடர இயலாது என்பதை இருவரும் அறிவார்கள். தமிழக மாணவச் சமுதாயத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு அவர்தம் வ���ழ்வைப் பலியிடுதலை மூலப்பொருளாக்கிற்று.\nபடிப்புக் காலத்தில் நா.காமராசன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஆலைத் தொழிலாளியான என் சிற்றப்பா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு வெளியில் தனி அறை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கிற நாள்களிலும், முதுகலை முடித்த பின் அரசியல் கூட்டங்களுக்குச் சொற்பொழிவுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிற காலத்திலும் நா.கா என்னுடைய அறையில் அவ்வப்போது வாசம் செய்தார். நா.கா. பத்து வயதிலிருந்து ஆஸ்த்மா சீக்காளி. தனது சட்டையை நீக்கி ‘கூட்டு நெஞ்சை’க் காட்டுவார். அவர் என்னுடன் தங்கிய இரவுகளில் தூங்கியதை நான் கண்டதில்லை. ‘களக், களக்’ என்று இரவு முழுதும் இருமிக்கொண்டிருப்பார்.சளியைக் கையில் எடுத்து அறைச் சுவர்களில் இழுகி வைத்ததால், கொத்துவைத்த அம்மிக் கல்போல் காய்ந்த சளிக்கற்றைகள் ஒட்டிக்கிடந்தன. இருமி இருமிக் களைப்பாகி எத்தனை மணிக்குத் தூக்கம் அவர் கண்களைத் தழுவும் எனச் சொல்ல இயலாது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8391", "date_download": "2019-01-21T02:25:09Z", "digest": "sha1:KKD22YFR6XKB7PRJ7TDJB4QVNKE3JPUM", "length": 10282, "nlines": 276, "source_domain": "www.arusuvai.com", "title": "பச்சரிசி முறுக்கு -- 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபச்சரிசி முறுக்கு -- 2\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பச்சரிசி முறுக்கு -- 2 1/5Give பச்சரிசி முறுக்கு -- 2 2/5Give பச்சரிசி முறுக்கு -- 2 3/5Give பச்சரிசி முறுக்கு -- 2 4/5Give பச்சரிசி முறுக்கு -- 2 5/5\nபச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)\nஉளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)\nகாய்ந்த மிளகாய் -- 10 என்னம்\nகட்டி பெருங்காயம் -- 1ஸ்பூன் (ஊற வைத்த தண்ணீர்)\nவெண்ணைய் -- 1/2 கப்\nஅரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.\nகாய்ந்த மிளகாய்,உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.\nபின் அரிசி மாவு கலவை , மிளகாய் கலவை, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.\nபின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்.\nதேங்காய் ரொட்டி - 2\nஅடை தோசை - 3\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/maduraibranchhighcourtinthejh", "date_download": "2019-01-21T02:01:08Z", "digest": "sha1:5FUAHSFCTCSG4AQOM53WUAWCGLNF4NSD", "length": 7892, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தடையை மீறி வேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம்-உயர்நீதிமன்ற மதுரை கிளை | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் வி���ட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome செய்திகள் தடையை மீறி வேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம்-உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதடையை மீறி வேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம்-உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதடையை மீறி வேலை நிறுத்ததில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக, மதுரை சேர்ந்த சேகரன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் ஆகியோர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என அறிவறுத்தி இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nPrevious article2018 -ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா பட்டத்தை காராமுண்ட் என்ற 23 வயது அழகி தட்டிச் சென்றார்.\nNext articleமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26,000 கன அடியாக உயர்வு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.one.in/thehindu-tamil-entertainment", "date_download": "2019-01-21T01:13:29Z", "digest": "sha1:BWQME6FKW7RL3ZMU7WDZLCHCMA3BOTNZ", "length": 8096, "nlines": 233, "source_domain": "www.one.in", "title": "The Hindu Entertainment Tamil News | The Hindu Latest Entertainment Tamil News Online | The Hindu Breaking Entertainment Tamil News", "raw_content": "\nதமிழக அரசுப் பேருந்தில் 'பேட்ட' ஒளிபரப்பு: படக்குழுவினர் அதிர்ச்சி - விஷால் காட்டம்\nஜனவரி 21-ம் தேதி முதல் 'தளபதி 63' படப்பிடிப்பு துவக்கம்\nமீண்டும் லண்டனில் 'ஏபிசிடி - 3'\nஅனிஷாவுடன் காதல் மலர்ந்தது எப்படி\n'சார்லி சாப்ளின் 2' படத்தின் புகைப்பட ஆல்பம்\n'சார்லி சாப்ளின் 2' படத்தின் Sneak Peek\n'இந்தியன் 2' படக்குழுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nசிவகார்த்திகேயனின் புதுப்படம்: பிப்ரவரியில் ஷூட்டிங் தொடக்கம்\nநல்ல மனசோட வந்து படம் பாருங்க: பிரபுதேவா பேச்சு\n'சின்ன மச்சான் பாட்டு இவ்ளோ ஹிட் ஆகுனு நினைக்கல' - நிக்கி கல்ராணி\nஅனைத்து வசூல் ரெக்கார்டுகளையும் 'பேட்ட' உடைக்கும்: விநியோகஸ்தர் தகவல்\nநம் படத்தை திட்டும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டும்: பிரபுதேவா கருத்து\n'சின்ன வீடு' 2-ம் பாகம்: இயக்குநர் பாக்யராஜ் திட்டம்\n'ஆளப்போறான் தமிழன்' பாடல் சாதனையை முறியடித்த 'ரவுடி பேபி' பாடல்\n125 கோடி வசூல்; அஜித் ரசிகர்களின் பாசம்: 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் ராஜேஷ் நெகிழ்ச்சி\n'ஜிப்ஸி' படத்தில் இடம்பெற்றுள்ள 'Very Very Bad' பாடலின் டீஸர்\n'கே.ஜி.எஃப்' படக்குழுவினரைப் பாராட்டிய விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51052-petta-karthik-subbaraj-bytes.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:36:55Z", "digest": "sha1:R2CAUBHVRD2D7YPXFYCIYCLDS54H74BO", "length": 9937, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரஜினி படம் பண்ணுவது என் கனவு” - ‘பேட்ட’கார்த்திக் சுப்புராஜ் பேட்டி | 'petta' karthik subbaraj bytes", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“ரஜினி படம் பண்ணுவது என் கனவு” - ‘பேட்ட’கார்த்திக் சுப்புராஜ் பேட்டி\nநடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் எடுப்பது தன்னுடைய கனவு என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.\nஇது சம்பந்தமாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதில் அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “என் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். நான் சின்ன வயசுல இருந்தே ரஜினிகாந்த் ரசிகன். நான் சினிமாவிற்கு வந்ததற்கே ரஜினிகாந்த்தான் காரணம். அவரை வைத்து ஒரு படம் இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது என்னுடைய கனவு. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை 3 மாசத்திற்கு முன்னால் ஆரம்பிச்சோம். இன்னமும் சூப்பரா போயிகிட்டு இருக்கு. சொல்லவே வேண்டாம் தலைவர் கிங் ஆஃப் ஸ்டைல். அவருடைய கரீஷ்மா, ஸ்கிரீன் பிரசண்ட் எல்லாவற்றையும் வைத்து கொண்டு சூப்பரா கலக்கிக்கிட்டு இருக்காரு.\nஇந்தப் படம் தலைவருடைய 165வது படம். இத்தனை நாளாக இந்தப் படத்தின் தலைப்பையோ, படங்களையோ நாங்க வெளியிட வில்லை. பொறுமையாக இதற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகமிக நன்றி. இன்று நாங்க வெளியிட்டிருக்கும் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது உங்கள் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும்னு நினைக்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பு ‘பேட்ட’. மிகச் சிறப்பான டைட்டில். சீக்கிரமே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு படத்தை திரைக்கு கொண்டுவர இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஏழு நாட்களுக்குள் ஜெயலலிதா சிகிச்சை காட்சிகள் சமர்ப்பிக்க உத்தரவு\nஅற்புதம்மாளின் போராட்டத்திற்காக பேரறிவாளன் வெளியே வரவேண்டும் : விஜய் சேதுபதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : 'petta' , Karthik subbaraj , கார்த்திக் சுப்புராஜ் , பேட்ட , ரஜினிகாந்த்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நி���ாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏழு நாட்களுக்குள் ஜெயலலிதா சிகிச்சை காட்சிகள் சமர்ப்பிக்க உத்தரவு\nஅற்புதம்மாளின் போராட்டத்திற்காக பேரறிவாளன் வெளியே வரவேண்டும் : விஜய் சேதுபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/dr-abdur-rahim-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-video-%E0%AE%AA%E0%AE%BE-5/", "date_download": "2019-01-21T01:46:36Z", "digest": "sha1:4OZT5HYS22N3QIQJOL4WS2HSU7E3JDTU", "length": 7697, "nlines": 107, "source_domain": "www.qurankalvi.com", "title": "Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் video பாகம் 5 (பாடம் 2 – பக்கம் 12 முதல் 13 வரை) – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nDr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் video பாகம் 5 (பாடம் 2 – பக்கம் 12 முதல் 13 வரை)\nDr. அப்துர்ரஹீம் அவர்களின் (دُرُوسُ الْلُغَةُ الْعَرَبِيَّة ) அரபி மொழி மற்றும் இலக்கணப் பாடம்,\nபாடம் 2 – (பக்கம் 12 முதல் பக்கம் 13 வரை…)\nதமிழில் தொகுத்து வழங்குபவர் மௌலவி ஜமீல் பாஷா உமரி.\nPrevious Dr Abdur Rahim அரபி இலக்கணப் பாடம் video பாகம் 4 (பாடம் 1 – பக்கம் 9 முதல் 11 வரை)\nNext ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் அடங்கிய பாடத்தொடர் 10\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nஇஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 11 – 01 – 2019 …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீ���் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/109825", "date_download": "2019-01-21T02:21:53Z", "digest": "sha1:57HX4WUWEOXSBU6IECTU2JN7CVBOQSDF", "length": 5206, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 17-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nகொடிய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்டுள்ள நடிகை அடா சர்மா\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bogar-varmakalai-special-tamil/", "date_download": "2019-01-21T02:04:55Z", "digest": "sha1:5CWHV475XQPM24FCHGKUT42HSUL6EL2T", "length": 9547, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "வர்மக்கலை சுவாமிநாதன் நிகழ்த்தும் அதிசயங்கள் | Varma swaminathan", "raw_content": "\nHome வீடியோ மற்றவை தொட்ட உடனே நோய்களை தீர்க்கும் அதிசய மனிதர் – வீடியோ\nதொட்ட உடனே நோய்களை தீர்க்கும் அதிசய மனிதர் – வீடியோ\nமருத்துவ சிகிச்சை என்பது மனிதன் மற்றும் பிற உயிர்களின் உடல் பாதகங்களை நீக்கும் ஒரு உன்னதமான கலையாகும். அத்தகைய ஒரு மருத்துவ முறை தான் நம் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை”. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் மூலமாகவே, இப்படிப்பட்ட ஒரு அற்புதமான கலையைப் பற்றி பெரும்பாலான மக்கள் தெரிந்து கொண்டார்கள். தற்காப்பு கலையாக மட்டுமே அறியப்பட்ட இக்கலை உண்மையில் ஒரு மருத்துவ சிகிச்சை முறையாகும். இந்த அற்புதமான “வர்மக்கலையை” “போக சித்தரின்” அருளாசியுடன் மக்களை குணப்படுத்தும் ஒரு நபரைப் பற்றி இந்த வீடியோவில் காண்போம்.\nதஞ்சை மாவட்டம் பட்டுகோட்டைக்கருகே வசிக்கும் வர்ம மருத்துவர் ஒருவர், தனக்கு போக சித்தர் கொடுத்த “மெய்தீண்டா காலம்” எனப்படும் தீட்சை அருளினால், தன்னை நாடி வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் இருப்பதாகவும், இதில் ஏதேனும் ஒன்றின் சமநிலை பாதிக்கப்படும் போது நம் உடல்நிலை நோய்வாய்ப்படுவதாக கூறுகிறார்.\nசிறு வயதிலிருந்தே தன் முன்னோர்களிடம் இந்த வர்மக் கலை பயின்றதாகவும், தீவிரமான தியானப் பயிற்சியின் மூலம் போகர் அருளாற்றல் பெற்று, அதன் மூலம் தன்னை நாடிவரும் மக்களின் நோய்களை தீர்ப்பதாக கூறும் அதே நேரத்தில் புற்று நோய் போன்ற சில நோய்களை தன்னால் தீர்க்க முடியாது என்று வருபவர்களுக்கு தான் முன்பே கூறிவிடுவதாக சொல்கிறார்.\nஅதுமட்டுமல்லாது நல்ல குரு பக்தியும், போகரின் ஆசியும் இருப்பதாக தாம் கருதுபவர்களுக்கு, தான் இக்கலையை இலவசமாக கற்று கொடுப்பதாகவும், அத்தகைய பயிற்சி காலத்தில் தாம் கற���றுத் தரும் சில மந்திரங்களை 48 நாட்கள் தொடர்ந்து உச்சரிக்கும் போது, அவர்கள் போக சித்தரின் “சூட்சம தரிசனத்தை” பெறமுடியும் என்றும், மேலும் அவரின் தீட்சை பெற்று அவர்களும் பிறருக்கு “வர்ம சிகிச்சை” அளிக்க முடியும் என்று கூறுகிறார்.\nசித்தர்களின் பாதம் பணிவோர்களுக்கு அனைத்தும் வெற்றியே.\nசிவன் சிலை மீதேறி படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ\n1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ\nராகு கால பூஜையில் சித்தர்கள் நேரில் வந்து வழிபடும் அதிசய கோவில்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/idiyappam-recipe-tamil-samayal-kurippugal/", "date_download": "2019-01-21T02:13:22Z", "digest": "sha1:PIV64JA2VPGYMX6RWQTIZO3LIOIWPCGA", "length": 10327, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "இடியாப்பம் செய்வது எப்படி | Soft idiyappam seivathu eppadi in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் சுவையான இடியாப்பம் செய்வது எப்படி\nசுவையான இடியாப்பம் செய்வது எப்படி\nகாலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம். இந்த இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்\nபச்சரிசி – 1 கிலோ\nஉப்பு – தேவையான அளவு\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 2\nபச்சரிசியை நன்கு களைந்து தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, ஒரு பருத்தி துணியில் இந்த அரிசியை போட்டு மின்விசிறி காற்றில் உலர வைக்க வேண்டும்.\nபிறகு இந்த அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் போதே மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.\nபிறகு இந்த மாவை கடாயில் கொட்டி, அடுப்பில் வைத்து இதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது மாவை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டால் மாவு தீய்ந்து விடும்.\nமாவின் தூள்கள் வெளியே தெரித்தால் மாவில் உள்ள ஈரப்பதம் நீங்கி விட்டது என அர்த்தம். பிறகு வேறொரு பாத்திரத்தில் அந்த மாவை கொட்டி, நன்றாக ஆறவிட்டு, பிறகு சல்லடையில் அந்த மாவை கொட்டி நன்கு சலித்து கொள்ள வேண்டும்.\nஇப்படி மாவை தயார் செய்து கொண்ட பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் இந்த இடியாப்ப மாவை போட்டு கலந்து, தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\nஇட்லி குண்டானில் சிறிது தண்ணீர் ஊற்றி, குண்டாவை மூடி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.\nபின்பு பிசைந்த அந்த மாவை முறுக்கு பிழியும் உபகரணத்தில், இடியாப்ப அச்சு தட்டை வைத்து, அதனுள் இந்த மாவு கலவையை போட்டு, இட்லி தட்டில் மாவை பிழிந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது அடுப்பில் இருக்கும் இட்லி குண்டவாவின் மூடியை திறந்து, அதில் மாவு பிழியப்பட்ட இட்லி தட்டுகளை வைத்து மூடி, 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை அவித்து எடுத்தோமேயானால் சுவையான இடியாப்பம் தயார்.\nஇதை சர்க்கரை அல்லது தேங்காய் சட்னி அல்லது வேறு ஏதேனும் சட்னி, குழம்பு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nஇது போன்ற சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nகாலை, இரவு உணவாக சாப்பிட ரவை அடை செய்யும் முறை\nஉடலின் நோய்களை தீர்க்கும் வெந்தய குழம்பு செய்யும் முறை\nநாளை பொங்கல் தினத்தன்று இதை செய்து சாப்பிடுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T01:36:37Z", "digest": "sha1:26VEQFOWPGEDBUM7AJW53LEB4NWQY2KD", "length": 15260, "nlines": 443, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 56 துணைப்பகுப்புகளில் பின்வரும் 56 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணிகலன்கள்‎ (1 பகு, 23 பக்.)\n► அழகியல்‎ (8 பகு, 13 பக்.)\n► அன்றாட வாழ்வியல்‎ (31 பகு, 19 பக்.)\n► ஆடைகள்‎ (1 பகு, 5 பக்.)\n► ஆப்பிரிக்கப் பண்பாடு‎ (2 பகு, 5 பக்.)\n► இசுலாமியப் பண்பாடு‎ (3 பகு, 12 பக்.)\n��� இலக்கியம்‎ (14 பகு, 26 பக்.)\n► இனங்கள் வாரியாக பண்பாடு‎ (2 பகு, 3 பக்.)\n► ஈடுபாடுகள்‎ (10 பகு, 7 பக்.)\n► உடைகள்‎ (11 பகு, 26 பக்.)\n► உலகப் பண்பாடுகள்‎ (3 பகு)\n► உறவுமுறை‎ (2 பகு, 31 பக்.)\n► உறையுள்‎ (2 பகு)\n► எதிர்ப் பண்பாடுகள்‎ (4 பக்.)\n► கட்டற்றவை‎ (8 பகு, 7 பக்.)\n► கட்டிடக்கலை‎ (29 பகு, 74 பக்.)\n► பண்பாடு வாரியாக கணிதம்‎ (3 பகு, 1 பக்.)\n► கல்வி‎ (32 பகு, 94 பக்.)\n► கலைகள்‎ (34 பகு, 29 பக்.)\n► சமூகம்‎ (47 பகு, 39 பக்.)\n► சாதனைகள்‎ (5 பக்.)\n► பண்பாட்டுச் சின்னங்கள்‎ (2 பக்.)\n► சுற்றுலா‎ (7 பகு, 29 பக்.)\n► செயற்கை பொருட்கள்‎ (1 பகு)\n► சோதிடம்‎ (11 பகு, 61 பக்.)\n► தளபாடங்கள்‎ (8 பக்.)\n► நகைச்சுவை‎ (6 பகு, 9 பக்.)\n► நம்பிக்கைகள்‎ (6 பகு, 11 பக்.)\n► நாகரிகங்கள்‎ (11 பகு, 20 பக்.)\n► நாட்டுப்புறவியல்‎ (10 பகு, 29 பக்.)\n► நாடுகள் வாரியாக பண்பாடு‎ (32 பகு)\n► நிகழ்வுகள்‎ (12 பகு, 5 பக்.)\n► பண்டிகைகள்‎ (9 பகு, 24 பக்.)\n► பண்பாட்டு ஊடகங்கள்‎ (1 பகு)\n► பண்பாட்டு மரபுரிமை‎ (5 பக்.)\n► பண்பாட்டு வரலாறு‎ (2 பகு)\n► பண்பாடுகள்‎ (3 பகு)\n► பரிசுகளும் விருதுகளும்‎ (25 பகு, 86 பக்.)\n► பழக்க வழக்கங்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► பெயர்கள்‎ (5 பகு, 4 பக்.)\n► பொருள்சார் பண்பாடு‎ (1 பக்.)\n► பண்பாட்டுப் பொருளாதாரம்‎ (1 பகு)\n► மரபுகள்‎ (1 பக்.)\n► மரபுரிமைப் பாதுகாப்பு‎ (3 பக்.)\n► மனித குணயியல்புகள்‎ (1 பகு, 5 பக்.)\n► மனித வளர்ச்சியியல்‎ (3 பகு, 11 பக்.)\n► மனிதநேயம்‎ (7 பகு, 1 பக்.)\n► பண்பாட்டு மானிடவியல்‎ (6 பக்.)\n► மிசோரத்தின் பண்பாடு‎ (2 பக்.)\n► மூடநம்பிக்கைகள்‎ (3 பகு, 9 பக்.)\n► மொழி‎ (3 பகு, 2 பக்.)\n► மொழிகள்‎ (35 பகு, 61 பக்.)\n► வாழ்க்கை நடைமுறைகள்‎ (2 பகு, 1 பக்.)\n► வாழ்முறைகள்‎ (3 பகு, 4 பக்.)\n► வித்தைகள்‎ (2 பக்.)\n► விழாக்கள்‎ (8 பகு, 32 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 65 பக்கங்களில் பின்வரும் 65 பக்கங்களும் உள்ளன.\nசீனர் - தமிழர் தொடர்புகள்\nநினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்\nபயனர்:TNSE MALAR 69 TVM/மணல்தொட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 19:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/15/30211/", "date_download": "2019-01-21T01:16:04Z", "digest": "sha1:IGD7JOFIEP6B6KPSJD33LUVIOCHMFHF3", "length": 6996, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய பிரஜை கைது – ITN News", "raw_content": "\nஅநுராதபுர கொலைச���சம்பவம்-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் 0 09.ஜூலை\nவவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு 0 10.அக்\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார். 0 31.அக்\nஇந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு மதுபான வகைகளை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.34 வயதுடைய தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரிடமிருந்து 11 லீட்டர் வௌிநாட்டு மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/kajal-agarwal/", "date_download": "2019-01-21T01:50:03Z", "digest": "sha1:24SGPKCJEUVHLD2S6XB6IJSMVFMOJY34", "length": 9878, "nlines": 139, "source_domain": "moonramkonam.com", "title": "kajal agarwal Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nmaatraan vimarsanam மாற்றான் விமர்ச��ம் – சினிமா விமர்சனம்\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – சினிமா விமர்சனம்\nmaatraan vimarsanam மாற்றான் விமர்சனம் – [மேலும் படிக்க]\nசல்மானுடன் இரவு விருந்து வேண்டும் – நிஷா அகர்வால் – இஷ்டம் கதாநாயகி\nசல்மானுடன் இரவு விருந்து வேண்டும் – நிஷா அகர்வால் – இஷ்டம் கதாநாயகி\nTagged with: ishtam, kajal agarwal, Nisha agarwal, இஷ்டம், இஷ்டம் முத்தம், காஜல், காஜல் அகர்வால், சல்மான் கான், நடிகை தங்கை, நிஷா, நிஷா அகர்வால், நிஷா விமல் முத்தம்\nசல்மான் கானுடன் இரவு விருந்து – [மேலும் படிக்க]\nகாஜல் அகர்வால் க்கு செக் கொடுத்த மர்ம மனிதர்\nகாஜல் அகர்வால் க்கு செக் கொடுத்த மர்ம மனிதர்\nTagged with: kajal agarwal, tamil actress, காஜல், காஜல் அகர்வால், கிசுகிசு, கை, நடிகை, ஹீரோயின்\n’ சிங்கம் ‘ படம் அதே [மேலும் படிக்க]\nலவ்வில் ஃபெயிலான பாஸ் நடிகர் – காரணம் ஜல் ஜல் நடிகை\nலவ்வில் ஃபெயிலான பாஸ் நடிகர் – காரணம் ஜல் ஜல் நடிகை\nTagged with: kajal agarwal, sun tv, tamil nadigai, trisha, vijay, கட்சி, காஜல் அகர்வால், கை, சன் டிவி, செய்திகள், தமிழ் நடிகை, த்ரிஷா, நடிகை, விஜய்\n1. ‘ பாஸ் ‘ நடிகர் [மேலும் படிக்க]\nஸ்டார் நைட்டுக்கு கூப்பிடப்படும் காஜல் அகர்வால்\nஸ்டார் நைட்டுக்கு கூப்பிடப்படும் காஜல் அகர்வால்\nகாஜல் அகர்வாலுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2886", "date_download": "2019-01-21T01:31:06Z", "digest": "sha1:BU6WSMAS4M5O34NFZSD2HTH2L535IG56", "length": 10434, "nlines": 161, "source_domain": "mysixer.com", "title": "மாற்றம், வெற்றி - பவன் கல்யாண்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத���தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமாற்றம், வெற்றி - பவன் கல்யாண்\nஇன்றைய சூழலில் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனசேனா நடத்திய பிரம்மாண்ட அரசியல் விழிப்புணர்வு நடைபயணம், லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற செய்தததாக ஜனசேனா தெரிவித்திருக்கிறது.\nநடிகரும், ஜனசேனா என்ற அமைப்பின் தலைவருமான பவன் கல்யாண், இன்றைய அரசியல் குறித்து இளைய தலைமுறையினர் உரிய விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட விழிப்புணர்வு அணிவகுப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nகிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டன் பரேஜ் என்ற சரித்திர புகழ்ப் பெற்ற பாலத்தின் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களின் கைகளை உயர்த்தியபடி, அரசியல் விழிப்புணர்விற்கான கோஷங்களை எழுப்பினர்.\nலட்சக்கணக்கான மக்கள் பேரார்வத்துடன் கலந்துகொண்ட இந்த அணிவகுப்பினூடே புகுந்து பவன் கல்யாண் மேடைக்கு செல்ல மூன்று மணி நேரம் ஆனது. கலந்து கொண்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பவன்கல்யாண், மக்களைப் பார்த்து ‘வெல்வோம், மாற்றத்தைக் கொண்டு வருவோம்.’ என்று உற்சாகத்துடன் முழங்கினார்.\nஇந்த கூட்டத்தில் ஆண் பெண் என பாலின பாகுபாடின்றி, சாதி, மத, இன, வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். இவர்களின் முழக்கம் இன்றைய அரசியல் நிலையில் மாற்றம் வேண்டும் என்பதாகயிருந்தது.\nஇந்த அணிவகுப்பிற்கு மீனவர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்தனர். பிச்சுகா லங்கா என்ற இடத்திலிருந்து தவ்லீஸ்வரம் வரை கடலில் தங்களது படகுகளில் ஜனசேனாவின் கொடிகளை கட்டி, தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்கள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தேசிய கொடியையும், ஜனசேனாவின் கொடியுடன் கட்டியிருந்த்து குறிப்பிட்த்தக்கது. இந்த பிரம்மாண்ட பேரணிக்கு இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்தன. அவர்கள் சிவப்பு மற்றும் நீல வண்ணக் கொடிகளை ஏந்தி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி, இந்த அரசியல் விழிப்புணர்வை வரவேற்றன��்.\nஇந்த அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக்க் காலை ஆறு மணியிலிருந்து இளைஞர்கள் சாலையில் நீண்ட வரிசையில், சாலை விதிகளை மீறாமல் அணி வகுத்து நின்றனர். இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டத்து பெண்கள் தங்களுக்கே உரிய பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.’\nபவன் கல்யாணின் இந்த அதிரடி அரசியல் விழிப்பு பேரணி, தமிழகத்தில் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர்களுக்கும் உத்வேகம் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/siddeeq-sherai-building-chennai/", "date_download": "2019-01-21T01:48:35Z", "digest": "sha1:NGTB7TJOC4M5NWBYM3KO7SK44V6ZQ5JH", "length": 8664, "nlines": 138, "source_domain": "tamilan.club", "title": "சித்தீக் செராய் - சென்னை - TAMILAN CLUB", "raw_content": "\nசித்தீக் செராய் – சென்னை\nதமிழன் May 1, 2017 கட்டிடம், தமிழ்நாடு, வரலாறு No Comment\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் “சித்தீக் செராய்” என்ற அழகு மிகுந்த கட்டிடத்தை பல முறை பார்த்திருக்கிறோம். அது என்ன சித்தீக் செராய்\nபல முறை யோசித்து இருக்கின்றோம். இதோ வரலாறு\nகொடைவள்ளல் நவாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் மும்பையிலிருந்து சென்னை வருகின்றார்\nரயில் நிலையத்துக்கு எதிரில் ராமாசாமி முதலியார் சத்திரத்துக்குச் செல்கிறார்\n“முஸ்லிம்களுக்கும் (நாய்களுக்கும்) இங்கு இடமில்லை” என்ற அறிவிப்பு அவரை வரவேற்கிறது.\nபின்னர் அந்த இடத்தையே விலைக்கு வாங்கி அந்த இடத்தில் முஸ்லிம் பயணிகள் தங்கி இளைப்பாற “சித்தீக் சராய்” என்ற சத்திரத்தையும் பள்ளிவாசலையும் அழுகுறக் கட்டி எழுப்பினார்\nகாலா காலத்துக்கும் நிலைத்திருக்கும் வண்ணம்\n1930 ல் சென்னை மாகாணத்தின் ஷெரிப் ஆனார், 1937 ஆம் ஆண்டு வட சென்னை மாகாணத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் படிக்க …\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்���ு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nஹாஷிம்புரா படுகொலைகள்: 31 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9085", "date_download": "2019-01-21T02:23:20Z", "digest": "sha1:HBAYPQTSPMOFOA3X6TUVFP5XNPJFVNNA", "length": 11944, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "சோமாஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - ஒரு கப் (200 கிராம்)\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nமுந்திரி - 50 கிராம்\nபொட்டுக்கடலை - 100 கிராம்\nசீனி - அரை கப் (5 தேக்கரண்டி)\nதேங்காய்ப்பூ - 1/2 கப்\nகசகசா - ஒரு தேக்கரண்டி\nநெய் - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 500 மில்லி\nமைதாவை உப்பு போட்டு பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். சீனியை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.\nபாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து உரித்து நான்காக நறுக்கவும். கசகசாவை சிறு தீயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.\nகடாயில் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சிறு தீயில் வறுத்து கடைசியாக தேங்காய்ப்பூ போட்டு வதக்கி கசகசாவுடன் ஆறவைக்கவும்.\nபின் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து தூளாக்கிய ஏலக்காய், சீனி ஆகியவற்றை பிசறிக்கொள்ளவும்.\nபிசைந்த மாவில் பெரிய எலுமிச்சையளவு எடுத்து சப்பாத்திக்கட்டையில் வைத்து தேய்த்து நடுவில் பொடித்த கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு வைத்து ஒரங்களில் தண்ணீர் வைத்து மடித்து சோமாஸ் கத்தியில் கட் பண்ணவும். (அ) ஒரங்களை கையால் வளைத்து டிசைன் பண்ணி எல்லாவற்றையும் எடுத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் சூடாக்கி சோமாஸை போட்டு பொரிக்க��ும். நல்ல முறுகலாக பொரித்தவுடன் எடுத்து விடவும்.\nஆற வைத்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைத்தால் 7 லிருந்து 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.\nஈஸி ப்ரூட் ஜாம் கேக்\nசரஸ்வதி அக்கா பெயரைப்போலவே சோமாஸ் நன்றாக இருந்தது.இது என்ன நீங்கள் வைத்த பெயரா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9053", "date_download": "2019-01-21T01:43:52Z", "digest": "sha1:G5W5DOTC23YT25VYICAS7JQMWBQGBZH3", "length": 9222, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கிண்ணியாவில் வீசிய கடும் காற்றினால் வீடுகளுக்கு சேதம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகிண்ணியாவில் வீசிய கடும் காற்றினால் வீடுகளுக்கு சேதம்\nகிண்ணியாவில் வீசிய கடும் காற்றினால் வீடுகளுக்கு சேதம்\nதிருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (15) வீசிய கடும் காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.\nஇதில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், ஏனைய வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை கிண்ணியா பிரதேச செயலகம் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.\nதிருகோணமலை கிண்ணியா வீடு சேதம் காற்று\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப��பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5576", "date_download": "2019-01-21T01:47:09Z", "digest": "sha1:5HVJBZQD2CM2A4LT7MFBTHH3GCSURTEO", "length": 5361, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன விற்பனைக்கு 26-08-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்���ாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஹொன்டா வெசல் வாகனம் விற்­ப­னைக்கு. 2015 ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்­டது. தனி உரி­மை­யாளர், நல்ல நிலையில் தர­மான முறையில் பாவிக்­கப்­பட்­டது. 077 7388001.\nஜப்­பானில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புத்தம் புது Wagon’R’, FZ, FX மற்றும் String Ray வாக­னங்கள் விற்­ப­னைக்கு உள்­ளது. ( 2018 July) . ( 076 6077320).\nToyota Aqua 2014, பேர்ல்வைட், CAC–xxxx, மிக நல்ல நிலையில் உள்­ளது. முதல் உரி­மை­யாளர், 75100km, Key Start, உயர் எரி­பொருள் பாவனை. சீதுவை. 071 1246848.\nமெர்­சடிஸ் பென்ஸ் E 200 1996 இல் வடி­வ­மைக்­கப்­பட்­டது. லெதர் பை உள்­துறை (Interior) மெனுவல், பெற்றோல் விலை 2,800,000/= நுகே­கொடை. அழைக்க 077 7880521.\nபதி­வு­செய்­யப்­ப­டாத Susuki wagon R. Stingray x 2018 புதிய பேர்ள்வைட் வாகனம் இரண்டு வருட உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் 3 Free Service. தொ.பே: 077 3087080.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-01-21T01:50:31Z", "digest": "sha1:VINKNTDOQO7QQVIRUQCPQI3F4J7XMMAT", "length": 4205, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விஷ்வ பெர்­ணான்டோ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇருபதுக்கு 20 இல் இந்தியாவுடன் மோதப்போகும் இலங்கை அணி\nஇந்­திய அணிக்­கெ­தி­ராக நடை­பெ­ற­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொட­ருக்­கான இலங்கை அணி நேற்ற...\nகாயம் காரணமாக விலகினார் தம்மிக்க பிரசாத்\nஇலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தம்­மிக்க பிரசாத் காயம் கார­ணமாக நியூ­ஸி­லாந்து அணி­யு­டனான டெஸ்ட்...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/yes-it-happened-former-cop-george-confirms-that-there-is-a-gutkhascam-329224.html", "date_download": "2019-01-21T01:11:58Z", "digest": "sha1:DNRUKD4AZYXEZ2ZYWDGUSHLFF4AQYCGA", "length": 12950, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனால்.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு | Yes, it happened, Former CoP George confirms that there is a GutkhaScam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகுட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனால்.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு\nகுட்கா ஊழல் குறித்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டி-வீடியோ\nசென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மை���ான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார்.\nகுட்கா ஊழல் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது. தமிழக அரசின் மேல் தொங்கும் பெரிய கத்தியாக இந்த ஊழல் உருவெடுத்து இருக்கிறது.\nஇதில் இன்னும் நிறைய முக்கியமான புதிர்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முக்கியமான கைதுகள் அரங்கேறவும் வாய்ப்புள்ளது.\nகுட்கா ஊழல் தொடர்பாக நேற்று முதல்நாள் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்த சிபிஐ சோதனை தொடர்பாக ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.\nநொளம்பூரிலுள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பேட்டி அளித்தார். மதுரை நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி ஜார்ஜ் பேட்டி அளித்தார். சிபிஐ ரெய்டு பற்றி அவர் விளக்கம் அளித்தார்.\nஅதில், அரசை விசாரணை நடத்த சொல்லுங்கள், நான் வருகிறேன். என் மீது சந்தேகம் இருந்தால் விசாரணை நடத்தட்டும். சிபிஐ உட்பட எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். நிறைய விசாரணை அமைப்புகள் இருக்கிறது, விசாரிக்கட்டும்.\nஆம் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். குட்காவை வைத்து முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து நான் கொடுத்த புகார்களை விசாரிக்கவில்லை.\nஅரசுக்கு இதுகுறித்து அறிக்கையும் அளித்தேன். ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால் யாருக்கு பணம் சென்றது என்று தெரியாது. அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nraid minister gutka scam குட்கா விஜயபாஸ்கர் ரெய்டு ஜார்ஜ் முறைகேடு gutkha scam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09005039/Thoothukudi-dosa-spoon-attackWoman-killed.vpf", "date_download": "2019-01-21T02:27:42Z", "digest": "sha1:TJYCTH4R35EFVLEGMW3VQPHR5T3E3JWB", "length": 12465, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thoothukudi dosa spoon attack Woman killed || தூத்துக்குடியில் பயங்கரம்: தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப��புக் கட்டுரைகள் : 9962278888\nதூத்துக்குடியில் பயங்கரம்: தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல் + \"||\" + Thoothukudi dosa spoon attack Woman killed\nதூத்துக்குடியில் பயங்கரம்: தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்\nதூத்துக்குடியில் தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nதூத்துக்குடியில் தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;-\nதூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45) கொத்தனார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்து 2-வதாக சாந்தி (40) என்பவரை திருமணம் செய்தார்.\nபாலமுருகனின் முதல் மனைவிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாலமுருகன், சாந்தி மற்றும் குழந்தைகள் அனைவரும் பொன்னாண்டி நகரில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பாலமுருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று மாலையில் பாலமுருகனின் வங்கி கணக்கில் இருந்து சாந்தி ரூ.11 ஆயிரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் சாந்தியிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் வீட்டில் இருந்த தோசை கரண்டியால் சாந்தியில் தலை பகுதியில் சரமாரியாக அடித்தார். இதில் ரத்தவெள்ளத்தில் சாந்தி கீழே சரிந்து விழுந்தார். பின்னர் பாலமுருகன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.\nசத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த சாந்தியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இரவில் சாந்தி பரிதாபமாக உயிர் இழந்தார்.\nஇதுகுறித்து முத்தை��ாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெறிச்செயலில் ஈடுபட்ட பாலமுருகனை வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் தோசை கரண்டியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/17200904/Places-where-marriage-is-a-privilege.vpf", "date_download": "2019-01-21T02:25:17Z", "digest": "sha1:QD6RH4IJ5HCMACNLE7HLKJVCT4GKVT3Q", "length": 11233, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Places where marriage is a privilege || திருமண பாக்கியம் தரும் தலங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருமண பாக்கியம் தரும் தலங்கள்\nவாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது.\nவாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது. எப்படிப்பட்ட கவலையாக இருந்தாலும் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன.\nதிருமணஞ்சேரி வழிபாடு தித்திக்கும் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சுக்ர ஷேத்திரமான ஸ்ரீரங்கம் வழிபாடும், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள்வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்வழங்கும் திருப்புல்லாணி, சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.\nகுருபலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். ‘வானவர்களுக்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசத்தை, குருவின் சன்னிதியில் பாடி வழிபட்டால், தேடிவரும் வரன்கள் சிறப்பானதாக அமையும். ஆலங்குடி, திட்டை, பட்டமங்கலம் போன்ற இடங் களில் குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்கள் உள்ளன. மேலும் வியாழக்கிழமை சுண்டல் தானம் கொடுத்து தென்முகக் கடவுளை வழிபடுவதும் நல்லது.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81.37830/", "date_download": "2019-01-21T02:16:50Z", "digest": "sha1:5PPZFPG7XKD434HM7R6NDHWK2SOYHN5F", "length": 4931, "nlines": 118, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "திங்களை கண்ட ஞாயிறு - Tamil Brahmins Community", "raw_content": "\nதிங்களை கண்ட ஞாயிறு [/FONT]​\n[FONT="]மற்றவர்க்கு ஒளி கொடுக்கும் நான் [/FONT]\n[FONT="]மதியின் ஒளியில் மயங்கினேன் அன்று [/FONT]\n[FONT="]என்னை விட ஒளியுடையாள் [/FONT]\n[FONT="]அயர வைக்கும் செயல் ஒளியும்[/FONT]\n[FONT="]அவள் ஒளியில் அவை அடங்கியதே..[/FONT]\n[FONT="]அண்டங்கள் எல்லாம் ஈர்ப்பினால் ஆண்டும் [/FONT]\n[FONT="]அனைத்து சக்தியும் அகத்தே இருந்தும்[/FONT]\n[FONT="]அந்த மதியிடம் நான் மயங்கினனே..[/FONT]\n[FONT="]இவன் நினைக்க முடியா எதிர் காலம் [/FONT]\n[FONT="]இந்த நிலவின் ராசியில் தேடுவனே..[/FONT]\n[FONT="]தரணிக்கு தந்து தருமம் ஆண்டதால் [/FONT]\n[FONT="]தர்மம் தலை காக்க ஈசன் மதியை பிட்டு [/FONT]\n[FONT="]தலையில் மகுடமாய் சூடியது போலே [/FONT]\n[FONT="]தர்மத்தை என் மீது நிலைக்க வைத்து[/FONT]\n[FONT="]என் மகுடமான மதியே; உருவின் கருவே [/FONT]\n[FONT="]நீ இந்த மாலில் வசிக்கும் ‘திரு’ வே..[/FONT]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2012/10/blog-post_22.html", "date_download": "2019-01-21T01:14:24Z", "digest": "sha1:D7KXOF5OFWC6NQ6U4ZZ6GTOQWEIVEG5D", "length": 28724, "nlines": 404, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 22 அக்டோபர், 2012\nசாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.\nசாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி. (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)\nசாதனை அரசி நூல் கிடைக்குமிடங்கள்:-\nடிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை\nவிஜயா பதிப்பகம் - கோவை\nவம்சி பதிப்பகம் - திருவண்ணாமலை\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: இந்தியா டுடே , சாதனை அரசிகள் , நூல் அறிமுகம்\nமகிழ்ச்சியும் வாழ்த்துகளும் தேனம்மை. இன்னும் பலரை சென்றடையட்டும் நூல்.\n22 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:47\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:26\nஇந்தியா டுடேயில் வந்தது மகிழ்ச்சி தருகிறது. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்ககமாயிற்றே இது. (இதானாக்கா உங்க ‘டக்கு’\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\n16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:02\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:02\n26 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:14\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஅதீதத்தின் ருசி இதற்குமுன்பும் இதற்குப் பிறகும்.\nமேக்கப்புக்கு பேக்கப்.- குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்.\nகாலால் வரையும் சாதனை ஸ்வப்னா..\nசாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.\nபன்முகத் திறமை கொண்ட பட்டாம் பூச்சி. அர்ச்சனா அச்ச...\nஇரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் பெண்கள்..\nசாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்...\nதிரைகடலோடியும் அருந்தமிழ் தேடும் நறும்புனல் வெற்றி...\nநட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ரா...\nகாதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..\nகானாவும் வெண்பாவும் அபுல்கலாம் ஆசாத்தின் எண்ணத்தில...\nதிருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி -- சாதனை அரசிகள்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நில���யத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2887", "date_download": "2019-01-21T00:59:12Z", "digest": "sha1:ECZO6ZPX6PAI4NVR5PB2QYRIGZH3CXEH", "length": 10869, "nlines": 160, "source_domain": "mysixer.com", "title": "பெண்களுக்காக, பட்டறை", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம���\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபெண்களைக் காப்பது என்பது இன்றைய தேதியில் முக்கிய தேவையாகிவிட்டது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குநர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளைப் பொதுவெளியில் பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், 'பெண்களின் பாதுகாப்பு' பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இந்நிலையில், இயக்குநர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குநர் பீட்டர் ஆல்வின், 'பட்டறை' மூலம் இந்த கருத்துக்களைத் தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.\n\"நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பை உணர்ந்திருக்கிறோம், ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். அவர்களைத் தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். ஆனால், உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.. அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் எனினும், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்\" என்கிறார் இயக்குநர் பீட்டர் ஆல்வின்.\nஅவர் மேலும் கூறும்போது, \"கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களைக் கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ���ரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்\" என்றார்.\nரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.\nமுகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.\nபீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t350-topic", "date_download": "2019-01-21T01:50:05Z", "digest": "sha1:LZF7TR2DKWGIBOD5QLTVYO6HYDPVCICI", "length": 8074, "nlines": 57, "source_domain": "tamil.forumotion.com", "title": "உயிரின் போராட்டம் இறப்பதற்கு அல்ல!", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nஉயிரின் போராட்டம் இறப்பதற்கு அல்ல\nவாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை தோல்வியாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். ஆனால் முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.\nஒரு உயிரியல் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு கம்பளிப் புழு எப்படி வண்ணத்துப் பூச்சியாக மாறுகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் தனது மாணவர்களிடம் ஒரு வண்ணத்துப் பூச்சி கூட்டினைக் காட்டி அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து போராடி வெளிவரப்போகிறது என்றும் ஆனால் யாரும் அதற்கு உதவக்கூடாது என்றும் கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.\nமாணவர்களில் ஒருவன் அதன் மேல் இரக்கப்பட்டான். தனது ஆசிரியரின் சொல்லை மீறி, அந்த வண்ணத்துப் பூச்சி தனது கூட்டிலிருந்து வெளிவர உதவுவதற்குத் தீர்மா��ித்தான். அந்த வண்ணத்துப் பூச்சி போராட தேவையின்றி எளிதாக வெளியே வரும் பொருட்டு அந்தக் கூட்டை உடைத்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு வண்ணத்துப் பூச்சியும் இறந்து விட்டது. இப்பொழுது அந்த மாணவன் வண்ணத்துப் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகி விட்டான். கூட்டிலிருந்து வெளிவரப் போராடும் போராட்டம் உண்மையில் அதனுடைய சிறகுகளை வளர்க்கவும், தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பது தான் இயற்கையின் சட்டம். மாணவன் அந்த வண்ணத்துப் பூச்சியை போராட்டத்தில் இருந்து காப்பாற்றி விட்டதால், அது இறந்து விட்டது. இதே கொள்கையை நமது வாழ்விற்கும் பயன்படுத்துங்கள். போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன்தராது.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gana-balac-17-07-1521246.htm", "date_download": "2019-01-21T01:47:04Z", "digest": "sha1:GWV2Z4BNM2RXEL3TYBASJL4EQXYPLSMR", "length": 9003, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பணமும், புகழும் போதும் மற்றவர்களுக்கு கொடுங்கள்: கானா பாலா அதிரடி - Gana Balac - கானா பாலா | Tamilstar.com |", "raw_content": "\nபணமும், ��ுகழும் போதும் மற்றவர்களுக்கு கொடுங்கள்: கானா பாலா அதிரடி\nஅட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திற்குள் உயரமான இடத்திற்கு வந்திருப்பவர் கானா பாலா. தனக்கு பணமும், புகழும் போதும் மற்ற கானா பாடர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார் கனா பாலா. மேலும் அவர் கூறியதாவது:\nநான் சாவு வீட்டுல பாடிக்கிட்டிருந்தேன். என் நண்பன் ரஞ்சித் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தான். நான் நினைக்காததெல்லாம் எனக்கு கிடைச்சது. எனக்கு மட்டுமல்ல என் மனைவிக்கு என் குடும்பத்துக்கு எல்லாருக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைச்சுது. வேண்டிய அளவுக்கு பணம் கிடைச்சுது. சினிமாவுக்கு மட்டும் இதுவரை 75 பாடல் எழுதியிருக்கேன். 300 பாடல்கள் பாடியிருக்கேன்.\nஎன் தகுதிக்கு இதுவே அதிகம். பாடல் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து விட்டேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் செய்கிறேன். இது எனக்கு போதும் 200 கானா பாடகர்கள் சென்னையில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று இசை அமைப்பாளர்களிடம் கேட்டு வருகிறேன். இதுவரை இரண்டு மூன்று விருதுகள் வாங்கி இருப்பேன்.\nஇனி அரசு விருது தவிர வேறு விருதுகளை வாங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.\nஇப்போது வேளாங்கண்ணி மாதா பற்றிய ஆல்பம் ஒன்றை பாடி வருகிறேன். அடுத்து நாகூர் ஆண்டவர் பற்றிய ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறேன். அதன் பிறகு அய்யப்பன் பாட்டு ஆல்பம் ஒன்று இப்படி ஆன்மீகம் பக்கம் திரும்பியிருக்கிறேன்.\nஅது மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது. இப்போது பெண்களை கிண்டல் செய்தோ, குறைத்து மதிப்பிட்டோ பாடல் எழுதுவதில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறியே பாடல் எழுதுகிறேன். என்றார் கானா பாலா.\n▪ மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா\n▪ ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ வீடு தரகரை ஏமாற்றினேனா\n▪ கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ ���றுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் \"வீராபுரம்\".\n▪ பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakaksh-kumar-11-06-1628606.htm", "date_download": "2019-01-21T01:49:43Z", "digest": "sha1:BMISTOBVEVNZLDT5PDHBNQJ3G5NTLDJE", "length": 6148, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ ரன்னிங் டைம் வெளியானது! - GV Prakaksh Kumar - ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு | Tamilstar.com |", "raw_content": "\n‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ ரன்னிங் டைம் வெளியானது\n‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 130 நிமிடங்கள் எனும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. டார்லிங் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படம் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ 2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்\n▪ பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி\n▪ வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில��� கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ புதிய உறுதி எடுத்த ஜி.வி.பிரகாஷ்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-khushboo-04-12-1524302.htm", "date_download": "2019-01-21T01:51:56Z", "digest": "sha1:7BQ6BX6PMMQS4H2EJBMQIVW5A64BLNLH", "length": 6865, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவிய குஷ்பு! - Khushboo - குஷ்பு | Tamilstar.com |", "raw_content": "\nவெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவிய குஷ்பு\nநடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. அவர் வீட்டின் முன்னால் ஆறுபோல் வெள்ளம் ஓடியது. அதனை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கினார். மேலும் அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் மின்சாரம் இல்லை.\nகுடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.\nதியாகராயநகரில் உள்ள சூர்யா, கார்த்தி, பிரபு வீடுகள் முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சத்யராஜ், நமீதா வீடுகள் முன்பும் வெள்ளம் ஆறாக ஓடியது.\n▪ நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்\n▪ சமூகவலைத்தளத்தில் சண்டையிட்டு சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகை\n▪ குஷ்பு வீட்டில் வெடிகுண்டா- போலீசார் தீவிர விசாரணை\n▪ வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு நடிகை குஷ்பு மதுரை ஹைகோர்ட்டில் மனு\n▪ டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பார்த்து ஷாக்கான குஷ்பு\n கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு\n▪ குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா\n▪ கேரளாவில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை: குஷ்பு கடும் தாக்கு\n▪ குஷ்புவின் பாஸ்போர்ட் பிரச்சனை- உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்பு\n▪ எடப்பாடி அரசை கவிழ்க்க திமுக மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ரெடி: குஷ்பு\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kundrathu-kumaran-18-05-1519120.htm", "date_download": "2019-01-21T01:52:41Z", "digest": "sha1:NZPXLGSAQCZORQVGZUIZ5DTFKAU5E3C5", "length": 7136, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கானா பாடகர்களை இணைத்த குன்றத்து குமரன் - Kundrathu Kumaran - குன்றத்து குமரன் | Tamilstar.com |", "raw_content": "\nகானா பாடகர்களை இணைத்த குன்றத்து குமரன்\nபுதுமுகங்கள் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். பி.எம்.தயானந்தன் இயக்குகிறார். \"100 சதவிகிதம் நல்லவனாக வாழவே முடியாது என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.\nவாழ்ந்து காட்டுகிறேன் என்று ஹீரோ சவால் விட்டு வாழ முயற்சிக்கிறார். அவரால் முடிந்ததா நல்லவராக வாழ இந்த சமூகம் அவரை விட்டதா என்பதை காமெடியாகயும், கருத்துக்கள் நிறைந்ததுமாய் சொல்கிறோம்.\nபுதுமுகங்கள் நடிக்கும் படம் என்பதால் மற்றவர்கள் கவனத்தை கவர ஒரு கானா பாடலை இன்று முன்னணி கானா பாடகர்களாக இருக்கும் இசை அமைப்பாளர் தேவா, கானா பாலா, கானா உலகநாதன் ஆகியோரை பாட வைக்க முடிவு செய்தோம். இதை அவர்களிடம் சொன்னதும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்கள்.\nபல்லவியை கானா பாலா பாடினார். ஒரு சரணத்தை தேவாவும், இன்னொரு சரணத்தை உலக நாதனும் பாடிக் கொடுத்தனர். படத்தில் இந்த பாடல் ஹைலைட்டாக இருக்கும். சங்கர்ராம் இசை அமைத்துள்ளார்\" என்கிறார் இயக்குனர் தயானந்தன்\n▪ பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு\n▪ முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் \"கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்\"\n▪ கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்\n▪ அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்\n▪ தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்\n▪ அஜீத்தை மீண்டும் இயக்க வாய்ப்பு கிடைத்தது, நான் தான் 'நோ' சொல்லிட்டேன்: ராஜகுமாரன்\n▪ மீண்டும் படம் இயக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்\n▪ மீண்டும் சர்ச்சையில் \\'வசந்தகுமாரன்\\'\n▪ அடுத்த பவர்ஸ்டார் ஆகும் ராஜகுமாரன்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samantha-10-endrathukulla-27-10-1523543.htm", "date_download": "2019-01-21T01:53:11Z", "digest": "sha1:2RC5TTWLNKNGEIP5BVLZCSLHCJS6DXPI", "length": 6344, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்? - Samantha10 Endrathukulla - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nசமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்து வெளிவந்த 10 எண்றதுக்குள்ள படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.\nஇவருக்கு பல்லாவரத்தில் ஒரு தாய் மாமா இருக்கிறார் அதாவது சமந்த்தாவின் அம்மாவுடைய சகோதரர். இவர் பல்லாவரத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார்.\nஇந்நிலையில் அவருடைய அலுவலகத்திலிருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்து பார்க்கும்போது அது சமந்தாவின் தாய் மாமா இறந்து கிடப்பது தெரியவந்தது.\nஅவர் எப்படி இறந்தார் என்பது விரைவில் தெரியவரும்...\n▪ சீயானை ��ின்னுக்கு தள்ளிய விஜய்\n▪ ”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா \n▪ 10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்\n▪ ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்\n▪ காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..\n▪ முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள\n▪ பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்\n▪ மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்\n▪ ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2\n▪ விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shah-rukh-khan-22-10-1631829.htm", "date_download": "2019-01-21T01:55:25Z", "digest": "sha1:6TLCCBWGWBZ3AT4I5VXVLEZ3OZSGC5G5", "length": 8240, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாகத் தெரியும்: ஷாருக்கான் - Shah Rukh Khan - ஷாருக்கான் | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாகத் தெரியும்: ஷாருக்கான்\nஇந்திப்பட உலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இப்போது ‘ரயீஸ்’, ‘டிஜயர் ஜிந்தகி’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். பெண்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவ்வப்போது ‘கிசு கிசு’க்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தன்னைப்பற்றி எழும் கிசு கிசுக்களுக்கு நடிகர் ஷாரூக்கான் விளக்கமளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள்.இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார்.\nஎனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.\n▪ பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்\n▪ ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்\n▪ தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..\n▪ பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்\" மேக் இன் இண்டியா\" திட்டமா\" படித்தவுடன் கிழித்து விடவும்\" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\n▪ என் ஓட்டு இவருக்குதான் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shah-rukh-khan-aamirkhan-30-05-1519590.htm", "date_download": "2019-01-21T01:57:52Z", "digest": "sha1:BDPA45BER2GQLLPUHPOLKWRBAP7W452O", "length": 11195, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள் - Shah Rukh KhanAamirkhansalmankhan - ஷாரூக் கான் | Tamilstar.com |", "raw_content": "\nசின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள்\nகோலிவுட், பாலிவுட் என எல்லா திரையுலகிலும் முன்னணியில் உள்ள திரைநட்சத்திரங்கள், சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது தொடர்கதையாக உள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெரிதும் விரும்புகின்றனர்.\nபலர் திரையுலகில் நல்ல உச்சத்தில் உள்ளபோதே, சின்னத்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அமிதாப் பச்சன், கோன் பனோகா கரோர்பதி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை ரசிகர்களை தன்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்.\nஇதேபோல் பலரும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிவருகின்றனர். டி.வி. நிகழ்ச்சிகள், மக்களை நேரடியாக சென்று சென்றடைவதால், பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகின்றனர். அந்த வகையில், தங்களது கேரியர் வளர்ச்சி்க்காக, சின்னத்திரையை நோக்கி படையெடுத்த நட்சத்திரங்கள் குறித்து காண்போம்...\nசல்மான் கான்10 Ka Dum நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சல்மான் கான், அடுத்து பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் உச்சத்திற்கு சென்றார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில், சல்மான் கான் முன்னணி இடத்தில் உள்ளார்.ஷாரூக் கான்பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழும் ஷாரூக் கான், சின்னத்திரையிலும், அதை கடைப்பிடித்து வருகிறார்.\nஷாரூக் கான் கலந்துகொண்ட கோன் பனேகா கரோர்பதி மற்றும் க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹைய்ன் உள்ளிட்டவைகள், ஷாரூக் கான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஆகும். அக்ஷய் குமார்பாலிவுட்டின் ஆக்ஷன் நட்சத்திரமாக திகழும் கில்லாடி குமார் என்கிற அக்ஷய் குமார், தன் ஆக்ஷன் கேரக்டரை, சின்னத்திரையிலும் பேணிக்காக்க வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ, சின்னத்திரையிலும்\"காட்ரோன் கி கில்லாடி\" என்ற ஆக்ஷன் நிகழ்ச்சியிலேயே அக்ஷய் குமார் அறிமுகமானார்.\nஅமீர் கான்பாலிவுட் திரையுலகில் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் படங்களை தந்த�� வரும் அமீர் கான், சின்னத்திரையிலும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். சமூக கருத்துகளை வலியுறுத்தும் நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேவின் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் பெரும் வறவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசோனாக்ஷி சின்கா ரியாலிட்டி ஷோவான இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்கா. இந்த நிகழ்ச்சியின் நடுவர் குழுவில், சோனாக்ஷி சின்காவுடன் இசையமைப்பாளர் விஷால் தட்லானி, சலீம் மெர்ச்சன்ட் மற்றும் பாடகி ஷல்மாலி கோல்கடே உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்\n▪ விக்கிப்பீடியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியல் - உலக அளவில் 2வது இடம் பிடித்த இந்திய நடிகர்\n▪ பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்\n▪ ‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்\n▪ ஷாருக்கான் வீட்டெதிரில் ரசிகைக்கு ஏற்பட்ட சோகம்\n▪ என்னது அந்த நடிகரின் மகளோட அதுவே இவ்வளவு விலையா\n▪ வைரலாகும் பிரபல முன்னணி நடிகர் மகளின் நீச்சல் குள குளியல் புகைப்படம்.\n▪ மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி\n▪ இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shanmugha-12-03-1516228.htm", "date_download": "2019-01-21T01:48:53Z", "digest": "sha1:FPMMM2KCTCVMU3ZO6IKPWPHHDK2NVXMO", "length": 8014, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்க களமிறங்கியிருக்கும் ��ியேட்டர் உரிமையாளர்கள் - Shanmugha - சண்முகா | Tamilstar.com |", "raw_content": "\nதியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்க களமிறங்கியிருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்\nதற்போது உள்ள கால கட்டத்தில் மக்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பது பெரிய விஷயமாக மாறிவிட்டது. படங்களும் இன்றைய சூழ்நிலையில் ஒரு வார படங்களாகவே மாறி வருகிறது. இந்த ஒரு வார படங்களிலும் பார்வையாளர்கள் இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.\nஒரு படத்தோட முடிவு, அந்த படம் ரிலீசாகும் முதல் காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. மேலும் திருட்டு விசிடி அதிகம் வெளிவருவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் நஷ்டம் அடைந்து சிறந்த படமும் சரியாக ஓடாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் பெருத்த நஷ்டம் அடைகின்றனர். பல தியேட்டர்களில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.\nஇதை தடுப்பதற்கு திரையுலகத்தினர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். திருட்டு விசிடியை ஒழித்து மக்களை திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வர பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்துவரும் நிலையில், தற்போது தியேட்டர் உரிமையாளர்களும் மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.\nகோவில்பட்டியில் உள்ள சண்முகா தியேட்டரில் மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியாக ஒரு நபருக்கு மாத சந்தாவாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. வருடத்திற்கு 1000 ரூபாய் செலுத்திவிட்டால் வருடம் முழுவதும் அந்த தியேட்டரில் வெளியாகும் குறைந்தது 40 படங்கள் வரை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளனர்.\nமேலும் மதுரை மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள காசி தியேட்டரில் கட்டணத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுமையை புகுத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த முயற்சியால் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் வரும் என்று நம்புகின்றனர்.\n▪ நடனத்தில் மல்லுகட்டும் சண்முகபாண்டியன்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய��� 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/10/2018.html", "date_download": "2019-01-21T01:58:36Z", "digest": "sha1:L7WJ463FMVY4WYJVM3T64BGRSJWCYQHA", "length": 7842, "nlines": 84, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழக வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி -2018 - Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழக வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி -2018\n[NR] தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் அணிக்கு 11ஒருவர் கொண்ட 10 ஓவர்கள் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்ற...\nதம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் அணிக்கு 11ஒருவர் கொண்ட 10 ஓவர்கள் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வானது கடந்த 06.10.2018 சனிக்கிழமை ஆரம்பமாகியது. இப் போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி இன்றையதினம் 29.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது இவ்வருடம்(2018)ல் தரம் ஐந்து புலமைபரிசில்பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் எதிரொலி அணிக்கான புதிய விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்படத்தக்கது.\nஇப் நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டார , பொறியியலாளர் திரு R.யுவேந்திரா, அனுசரனையாளர் தம்பிலுவில் உஷா ஜுவலர்ஸ் இன் உரிமையாளர் திரு ஜீ.எஸ்.காந்தன், மற்றும் புதிய விளையாட்டு சீருடைக்கான அனுசரனையாளர் சி.இதயகாந்தன் அவர்களும் மற்றும் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களின் பெற்றோர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.\nஇத்தொடரின் இறுதிப் போட்டி அக்கரைப்பற்று ஜோலி போய்ஸ் அணிக்கும் மற்றும் தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணிக்கும் இடம்பெற்றது.இவ் இறுதிப் போ��்டியில் தம்பிலுவில் ரேஞ்சர்ஸ் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2018/09/01/rain-forrest/?shared=email&msg=fail", "date_download": "2019-01-21T00:57:51Z", "digest": "sha1:HTPP5BUQJBF2ICX6IEVROB6ZKO2W2GYS", "length": 7677, "nlines": 133, "source_domain": "lathamagan.com", "title": "பட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nபாவத்தின் கடவுள் முன் பலியிட்டுக்கொள்ளச் செய்கிறார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவரலாறு : பெரும்புனைவிற்கான சாத்தியங்கள் கொண்ட முடிவிலி களம். :-) #MustReadTamil bbc.com/tamil/amp/indi… 15 hours ago\nஎல்லா அன்னையரும் தன் மூத்த மகனை அஞ்சுகிறார்கள் jeyamohan.in/117215#.XEOGcN… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/tiruppur-man-demands-mercy-killing-because-land-grabbing-337792.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:54:59Z", "digest": "sha1:LVXQGSTEI47HHS34OURSXLEBQ3E3XEGB", "length": 13489, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவினரின் நில அபகரிப்பால் பாதிப்பு... கருணை கொலை செய்ய அனுமதி கோரும் திருப்பூர் நபர் | Tiruppur man demands for mercy killing because of land grabbing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதிமுகவினரின் நில அபகரிப்பால் பாதிப்பு... கருணை கொலை செய்ய அனுமதி கோரும் திருப்பூர் நபர்\nகோவை: கோவையில் உள்ள அரசூர் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை திமுக பிரமுகர்கள் அபகரித்துவிட்டதால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.\nதிருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமாக கோவையில் உள்ள அரசூர் பகுதியில் இடம் உள்ளது. அதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.\nஇந்த இடத்தை மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அருண்குமார் மற்றும் திமுக பிரமுகர் சன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் போலியாக சொத்து பத்திரத்தை போலியாக தயாரித்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.\nபல்வேறு வகையில் போராடியும் எனது பூர்வீக சொத்தை அவரால் மீட்க முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் பயனில்லை. இதனால் சொத்தை மீட்டுத் தர வேண்டும். இல்லையெனில் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கந்தசாமி மனு அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஎங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. உங்களை சுமப்பதா எங்க வேலை.. பாஜகவுக்கு தம்பிதுரை பொளேர் அடி\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nகோவை வேளாண் பல்கலை.யில் பொங்கல் கொண்டாட்டம்… புதிய பயிர் ரகங்கள் வெளியீடு\nஅம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி.. கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பரவசம்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இது திவாகரனின் குரல்\nபெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்\nபொங்கல் பண்டிகையில் கலக்கிய கோவை பள்ளி மாணவிகள்..கலகல போட்டிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmercy killing tiruppur collector கருணை கொலை திருப்பூர் ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_983.html", "date_download": "2019-01-21T02:34:25Z", "digest": "sha1:AHN3IEHGKM2Z5IIL4JO4UP52VMZUZKSF", "length": 9907, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சீக்கியர் கோயில் தலைவர் தேர்வு! அமொிக்காவில் நால்வர் காயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சீக்கியர் கோயில் தலைவர் தேர்வு\nசீக்கியர் கோயில் தலைவர் தேர்வு\nதமிழ்நாடன் April 16, 2018 உலகம்\nஅமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.\nதகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட�� உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணா��ல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-apr-15/comics/139643-photo-comics.html", "date_download": "2019-01-21T02:24:23Z", "digest": "sha1:VZTU44BPYENVYKHXG4UBLYYTJJMTPWAN", "length": 15823, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "வேதாளம் புதிது! 2.0 | Photo comics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசுட்டி விகடன் - 15 Apr, 2018\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2888", "date_download": "2019-01-21T02:24:23Z", "digest": "sha1:MXPBPYCB2CEMHRUIR6KWD6IYKKIJZHDA", "length": 8873, "nlines": 160, "source_domain": "mysixer.com", "title": "திருவண்ணாமலையில் கைலாயமா..?", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது.\nஇந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்கின்றார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபாண்டிமுனி பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் கஸ்தூரி ராஜாவிடம் கேட்டபோது, “திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு த���ண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மீது அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் அமர்ந்து பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.\nஅத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டு, அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.\nகைலாயத்தைப் பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்.\nஎன் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது ..” எனறார்.\nமது அம்பட், ஒளிப்பதிவு செய்யும் பாண்டி முனிக்கு இசையமைக்கிறார், ஸ்ரீ காந்த்தேவா. சூப்பர் சுப்பராயன் சண்டைப்பயிற்சிகளைக் கையாள,கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2019-01-21T01:29:24Z", "digest": "sha1:B24A6JQMD4EEGJB5H2BBRLV7HEQ54VSW", "length": 4253, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தகுதிகாண் பருவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தகுதிகாண் பருவம்\nதமிழ் தகுதிகாண் பருவம் யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு ஒரு பணியில் புதிதாகச் சேர்ந்தவர், பணிக்கு ஏற்றவர்தானா என்று அறிந்துகொள்ள அவரைப் பணிசெய்ய அனுமதிக்கும் காலம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2019-01-21T01:41:51Z", "digest": "sha1:Q26KKKFYD5MG52ARMAZGEIOSCMJZJPFV", "length": 4117, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிறத்தியார் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிறத்தியார் யின் அர்த்தம்\n‘அவர் பிறத்தியாருடைய கஷ்டத்தையும் தன்னுடைய கஷ்டத்தைப் போல நினைத்து உதவி செய்வார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/08174352/Workers-of-AIADMK-protest-outside-Kasi-theatre-against.vpf", "date_download": "2019-01-21T02:00:47Z", "digest": "sha1:MIZBYGOTVAWWRUXZVTECDCVA2XX2RNZY", "length": 13798, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Workers of AIADMK protest outside Kasi theatre against Sarkar film || சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம் + \"||\" + Workers of AIADMK protest outside Kasi theatre against Sarkar film\nசர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்\nசர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியிடுவதற்கு முன்னர் கதை தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது. படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது அதிமுகவினரை கோபம் அடைய செய்துள்ளது. அதிமுக அமைச்சர் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே தியேட்டர்களில் அவர்கள் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். மதுரையில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ‘சர்கார்’ படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய்யை கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. கோவையிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. போராட்டம் காரணமாக சில இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் கிண்டி-கோயம்பேடு சாலையில் ஜாபர்கான்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n1. ரபேல் ஒப்பந்தம்; ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் தம்பிதுரை கேள்வி ராகுல் காந்தி வரவேற்பு\nரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன் என்ற தம்பிதுரையின் கேள்வியை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றார்.\n2. ‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்பு காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு\n‘முத்தலாக்’ மசோதா வாக்கெடுப்புக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் அதிமுக மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது.\n3. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்\nவிஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’\n4. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.\n5. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவி���ர்\n”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்\n2. வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\n5. கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_552.html", "date_download": "2019-01-21T02:35:26Z", "digest": "sha1:MJLGCMWYQFO3S3OKQKJWOZ2V2ILKPP6H", "length": 14500, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "வலிகளின் சுமைகளுடன் கிளி. யிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வலிகளின் சுமைகளுடன் கிளி. யிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி\nவலிகளின் சுமைகளுடன் கிளி. யிலிருந்து புறப்பட்டது தீப ஊர்தி\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 17, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், தீபமேந்திய ஊர்தி பவனியும் இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் தீபமேந்திய ஊர்தி பவனிக்கு தீபமேந்தி மலரஞ்சலி செலுத்தினார்கள். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்ம சாந்திக்காக, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மசாந்தி பிரா���்த்தனை நடைபெற்றது.\nஒவ்வொரு வருடமும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆத்ம சாந்தி பிராத்தினை நேற்றும் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பிரார்த்தனையில் பொதுச் சுடரேற்றப்பட்டு பின்னர் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்ட பின்னர் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஒட்டுக்குழுவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் அவ்வமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் தீபமேந்திய ஊர்தி பவனி தனது மூன்றாவது நாள் பயணத்தை இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்தது. இதன்போது கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சினி சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி, வீரம் விளைந்த மண்ணான வல்வெட்டித்துறையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. சுடரேந்திய வாகனம் மன்னார், வவுனியாவின் பல பகுதிகளிற்கு இன்று சென்றடையவுள்ளது. தொடர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்க உள்ளமை குறிப்பிடதக்கது.\nஇதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையை நினைவுக்கூறும் முகமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் இரத்த தான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பபல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. கிழக்குப் பலக்லைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நுற்றுக்கணக்கான மாணவர்கள் இதன்போது இரத்த தானம் வழங்கியதுடன் இரத்த தான முகாம் நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்க��ப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2019-01-21T01:23:25Z", "digest": "sha1:CD2K2KGCYDU2T5R7LNNMA5QJCOM77JX4", "length": 38827, "nlines": 390, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வீரபாண்டிய கட்டபொம்மன்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 10 பிப்ரவரி, 2018\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் ஜனவரி 3.\nபாஞ்சாலங்குறிச்சி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது விடுதலைப் போரும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரும்தான். 1760இல் இருந்து 1799 வரை - 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் கப்பம் கட்ட மறுத்து அந்நியருக்குத் தலைவணங்காத வீரத்தால் நம் மனங்களில் முத்திரை பதித்துச் சென்றவர் அவர். 1857இல் சிப்பாய்க்கலகம் ஏற்படுவதற்கு ஆறு தசாப்தங்களுக்கு முன்னே ஆங்கில அரசை எதிர்த்த பாளையக்காரர்களுள் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் ஜெகவீர கட்டபொம்மனுக்கும் ஆறுமுகத்தம்மாளுக்கும் மகனாக ஜனவரி 4, 1760இல் பிறந்தார். இவருக்கு குமாரசாமி, துரைசிங்கம் ( ஊமைத்துரை ) என்று இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு ஆகிய சகோதரிகளும் உண்டு. நிறத்தை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கருத்தையா என்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை சிவத்தையா என்றும் அழைத்து மகிழ்ந்தனர் குடும்பத்தார்.\nபதினாறாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் சரிந்தபின் மதுரையை அப்போது ஆண்ட நாயக்க மன்னர்கள் 72 பாளையங்களாகப் பிரித்தனர். மதுரை அரசர்களுக்குப் பணி செய்தவர்களே பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டார்கள். தங்கள் எல்லையைப் பாதுகாத்தல், வரிவசூல் செய்தல், நீதிபரிபாலனம் செய்தல், நாயக்க மன்னர்களுக்காகத் பட்டாலியன் துருப்புக்களைப் பராமரித்து அவர்கள் தேவைக்கு அனுப்புதல் இவர்களின் பணி.\nஅழகிய வீரபாண்டியபுரம் என்னும் ஒட்டப்பிடாரம் ஜெகவீரபாண்டியன் என்னும் மன்னனால் ஆளப்பட்டது. அவருக்கு வீரதீரத்தில் சிறந்த கெட்டி பொம்முலு என்ற அமைச்சர் இருந்தார். கெட்டிபொம்முலு என்ற தெலுங்குப் பேரைத் தமிழில் கட்டபொம்மன் என்று அழைத்தார்கள்.\nமன்னர் ஜெகவீரபாண்டியருக்குப் பின் ஆட்சி செய்ய வாரிசு இல்லாததால் அரச பதவி கட்டபொம்மனுக்கு வந்தது. இவரே கட்டபொம்மன் பரம்பரையில் முதல் அரசர் என்பதால் ஆதி கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். அவர்களின் பரம்பரையில் ஐந்தாவது தலைமுறையாக ஆண்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.\nஅழகிய பாண்டியபுரத்தை அடுத்திருந்த சாலிகுளம் கானகங்களுக்கு வேட்டையாடச் சென்ற பொம்முக்களில் ஒருவர் ஒரு முயல் ஏழு வேட்டை நாய்களைத் துரத்திச் செல்லும் அதிசயக் காட்சியைக் கண்டார். அவ்வீரம் விளைந்த மண்ணையே தமது தலைநகராகக் கொள்ள எண்ணி அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டிவைத்து அந்த ஊருக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டார்.\nமதுரை ஆற்காடு நவாபின் வசம் போனதும் அவரது ஊதாரிச் செலவுகளால் திவாலாகும் நிலைக்கு வந்தது. அதைத்தடுக்க ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய அவர் வரி வசூலிக்கும் உரிமையைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தாரை வார்த்தார்.\n1750களில் நாட்டையே குத்தகைக்கு எடுத்ததுபோல் மக்களின் செல்வவளத்தை வரித்தீர்வைகளால் சுரண்டியது ஆங்கில அரசு. பிப். 2, 1790இல் தமது முப்பதாவது வயதில் அரியணை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன் வரிகொட மறுத்தார்.\nபாஞ்சாலங்குறிச்சிப் பகுதியில் வரிவசூலிக்க நியமிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தளபதி மேக்ஸ்வெல்லால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூல் செய்யமுடியவில்லை. இதனால் 1797 இல் தளபதி ஆலன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். ஒரு வருடம் முயன்றும் கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார்.\nமார்ச் 16 1799இல் புது கலெக்டர் ஜாக்சன் கட்டபொம்மனைச் சந்திக்க விரும்பினார். கடுமையான வறட்சியால் தனது பகுதி பாதிக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. எனவே அவரது பக்கத்துப் பாளையக்காரர்களான எட்டப்பன் குடும்பத்தாரிடம் கட்டபொம்மனோடு எல்லைத்தகறாரில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார் கலெக்டர்.\nபலமுறை சந்திப்பை ஒத்தி வைத்து இழுத்தடித்து இறுதியில் செப்டம்பர் 10, 1798இல் ஜாக்சன் கட்டபொம்மனை ராம���ாதபுரம் சேதுபதியின் ராமலிங்க விலாசம் அரண்மனையில் சந்தித்தார். ஆனால் அந்தச் சந்திப்பில் வன்முறை தலையெடுக்க கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி க்ளார்க் கொல்லப்பட கட்டபொம்மனின் ஆலோசகர் தணபதி பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். மீண்டும் செப்.5,1799இல் தளபதி பேனர்மேன் தலைமையில் கோட்டையின் நான்கு வாயில்களும் முற்றுகையிடப்பட்டன. கடுமையான போருக்குப் பின் கோட்டை விழுந்துவிடும் நிலையில் கட்டபொம்மன் தெற்கு வாயிலைத் தாக்கிக் கொண்டிருந்த லெஃப்டினெண்ட் கோலின்ஸைத் தாக்கிவிட்டுப் படையுடன் தப்பினார்.\nசெப். 9, 1799இல் கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கிருந்த சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்துக் கோட்டையைத் தரைமட்டமாக்கினார்கள்.\nகட்டபொம்மன் தலைக்குப் பரிசு அறிவித்தது அரசு. திருமயம் கோட்டை, விராச்சிலை ஆகிய இடங்களில் தஞ்சமடைந்தார் கட்டபொம்மன். கோலார்பட்டி ராஜகோபால் நாயக்கரின் இல்லத்தில் இருந்தபோது படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார். அங்கிருந்து தப்பி புதுக்கோட்டையை அடுத்த திருக்காளம்பூர்க் காடுகளில் தஞ்சம்புகுந்தார்.\nஆங்கில அரசு ஆணைப்படி அக்டோபர் 1, 1799இல் புதுக்கோட்டை அரசர் கட்டபொம்மனைக் கைது செய்து கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் ஒப்படைத்தார். அக்டோபர் 16, 1799 இல் கயத்தாறில் ஒரு புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்.\nகட்டபொம்மனின் வீரத்தைப் புகழ்ந்துபாடும் நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் வழக்கில் உள்ளன. அவர் தூக்கிலிடப்பட்ட கயத்தாறில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. பாஞ்சாலஞ்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. கட்டபொம்மன் நினைவாக சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அஞ்சல் தலையும் வெளியிட்டு கௌரவித்துள்ளது அரசு. வீரம் செறிந்த அவருக்கு நமது வீரவணக்கத்தையும் சமர்ப்பிப்போம்.\nடிஸ்கி:- இந்தக் கட்டுரை 2018 ஜனவரி கோகுலம் இதழில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:38\nலேபிள்கள்: விடுதலை வேந்தர்கள் , வீரபாண்டிய கட்டபொம்மன் , FREEDOM FIGHTERS , GOKULAM , VEERAPANDIYA KATTABOMMAN\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n13 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவ��� செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின���றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகேட்டதும் கொடுப்பவளே கேட்பதெல்லாம் கொடுப்பவளே. தின...\nபெண்மை போற்றுதும் தொகுப்பில் எனது கட்டுரை.\nதினமணி சிவசங்கரி விருது விழா.\nகானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவில் & ஸ்ரீ பத்...\nகாதல் வனம் :- பாகம் 14. அழகியை மீட்ட அழகி.\nஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.\nகாரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.\nகண்ணுக்குக் கண் கொடுக்கும் அன்பு. தினமலர் சிறுவர...\nஎங்கும் நிறைந்திருக்கும் இறைவன். தினமலர் சிறுவர்மல...\nகடவுள் நாமம் காப்பாற்றும். தினமலர் சிறுவர்மலர் - 3...\nமாசி மகம் சிறப்புக் கோலங்கள்.\nநீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பா...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் த���ன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/26/", "date_download": "2019-01-21T02:22:46Z", "digest": "sha1:G4H66EXZNYUZMFH32UANMTMTU6Q6Z2LK", "length": 17328, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "மாநில செய்திகள் Archives - Page 26 of 190 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதொழில்துறை முன்னேற்றத்தில் தர வரிசை 6 ல் இருந்து 2 ஆவது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு…\nதூத்துக்குடியில் நடைபெற்ற ���லக முதலீட்டாளர் மாநாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு NCAER என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை […]\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக லைசென்ஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் விழா : S.P .முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக லைசென்ஸ் வழங்கும் விழாவுடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் விழா தூத்துக்குடி பனிமய மாதா கோவில் அருகில் உள்ள லசால் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது தூத்துக்குடி […]\nதேனி மாவட்டம் வீரபாண்டி அருகேவுள்ள சோலைத்தேவன்பட்டி பகுதி மக்கள் மீது தாக்குதல் …\nசோலைத்தேவன் பட்டியில் 50க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனார். புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் தலித் மக்கள் வசிக்க கூடிய பகுதிகளுக்கு சென்று […]\nஇன்று முதல் பிளாஸ்டிக் தடை அமல் பார்சல் சாப்பாட்டுக்கு ரூ.35 கூடுதல் செலவாகும் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் தலைவர் தகவல்..\n2019 ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வீட்டில் இருந்தே பாத்திரங்களைக் கொண்டு வந்தால் 5 […]\nமின்பொறியாளர் தேர்வுக்கான வினாத்தாள் முன்னரே வெளியானது உறுதி..\nடிசம்பர் 30இல் நடந்த மின்பொறியாளர் தேர்வுக்கான வினாத்தாள் டைரியில் எழுதப்பட்டு தேர்வுக்கு முன்பே வாட்ஸ் அப்பில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாள் மின்பொறியாளர் தேர்வுக்கான வினாத்தாள் என்று தற்போது உறுதியாகியுள்ளது. […]\nகாவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க 2019ம் ஆண்டுக்கான காலண்டர் : S P முரளி ரம்பா வெளியிட்டு வாழ்த்து…\nதூத்துதக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 2019ம் ஆண்டுக்கா மாதாந்திர நாட்காட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெளியிட்டு வாழ்த்தினார். தூததுககுடி மாவட்ட காவலதுறை அலுவலகத்தில் 1700 காவல்துறையினர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு […]\nவாணியம்ப���டி பகுதிகளில் தொடரும் சிறுத்தை தாக்குதல்..\nசிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் ஆகியுள்ளது, ஆனால் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவத் துறை அலட்சிய போக்கையே கடைபிடித்து வருகிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம்அருகே மேல் அழிஞ்சி குளம் பகுதியில் சிறுத்தை […]\nதொடர்ந்து பலி வாங்கும் டி.வி.எஸ் நகர் ரயில் தண்டவாளம்..\nமதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் ரயில்வே தண்டவாளம் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் ரயில் மோதிய விபத்தில் பலி ஆகியுள்ளார். இது சம்பந்தமாக மதுரை ரயில்வே காவல்துறை […]\nபுகையிலைக்கு எதிரான குழந்தை இயக்கம் பற்றிய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி..\nநிலக்கோட்டை தாலுகா மற்றும் ஆத்தூர் தாலுகா அளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது இதில் 40 கிராமங்களில் இருந்து கலந்து கொண்டனர் இதில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் புற்றுநோயை உருவாக்குவதையும் […]\nபாம்பன் பாலத்தில் வாகனம் நிறுத்தினால் அபராதம்.. 1ம் தேதி முதல் அமல்…\nபாம்பன் சாலை பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறுகையில், ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"தொழில்துறை முன்னேற்றத்தில் தர வரிசை 6 ல் இருந்து 2 ஆவது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு…\". Here is the website link: http://keelainews.com/2019/01/01/minister-speech-3/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2889", "date_download": "2019-01-21T01:51:27Z", "digest": "sha1:Z3B5V3WPRVC7SYR7J2EVD3GSO2CGJ3D6", "length": 7162, "nlines": 156, "source_domain": "mysixer.com", "title": "Fantastic short film", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n'பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அமிர்தசரஸ், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறந்த பட்த்திற்கான விருது பெற்றது. இந்தப்படத்தின் இயக்குநர் மணிமேகலை தமிழ்நாட்டைச் சார்ந்தவர். இந்தத் திரைப்படவிழாவில் பஞ்சாப் திரைத்துரையினரும், தேசிய விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇயக்குநர் மணிமேகலையின் கதைத்தேர்வு, மற்றும் அவர் அதைக் கையாண்டு இயக்கியவிதத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நம் சமுதாயத்தில் மூடநம்பிக்கைகள் எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கின்றன மற்றும் அவை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் குறுக்கிட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பவற்றை மெல்லியதாக விளக்குவதாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் நம் எண்ணங்களே நம் செயல்களாக மாறுகின்றன என்ற கருத்தினை ஆழமாக முன் வைக்கிறார்.\nமணிமேகலை, மானிடவியல் பயின்றவர். நியூயார்க் பிலிம் அகாடமியில் இயக்குநர் பயிற்சி பெற்றவர். இவர் தற்பொழுது முழுநீளப்படத்திற்கான திரைக்கதை எழுதிக்கொண்டிருப்பது குறிப்பிட்த்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9088", "date_download": "2019-01-21T01:07:42Z", "digest": "sha1:D5VD7UQRVLJQYZXJUSFQXA5CNDOEZ6UN", "length": 10185, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "ஒமப்பொடி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகடலைமாவு - 200 கிராம்\nஅரிசிமாவு - 200 கிராம்\nஓமம் - 50 கிராம்\nநெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 300 கிராம்\nகடலைமாவு, அரிசிமாவு, ஓமம், உப்பு, நெய் ஆகியவற்றை பிசைந்து கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஓமப்பொடி அச்சில் மாவை இட்டு எண்ணெயில் முறுக்கு போல் பிழிந்து வேகவைத்து எடுத்து உதிர்த்து கொள்ளலாம்.\nசாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )\nசரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் ஓமப்பொடி மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/2016-Delhi-Auto-Expo:-Hero-Introduced-New-XF3R-Concept-416.html", "date_download": "2019-01-21T01:31:10Z", "digest": "sha1:JVPTGJIWAAPUBMZV46UO24QG5G37L5DW", "length": 5618, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2016 டெல்லி வாகன கண்காட்சி: XF3R எனும் புதிய கான்செப்டை அறிமுகப்படுத்தியது ஹீரோ -| Mowval Tamil Auto News", "raw_content": "\n2016 டெல்லி வாகன கண்காட்சி: XF3R எனும் புதிய கான்செப்டை அறிமுகப்படுத்தியது ஹீரோ\nஹீரோ நிறுவனம் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் XF3R எனும் புத்தம் புதிய கான்செப்டை அறிமுகப்படுத்தியது. ஹீரோ நிறுவனம் இந்த மாடலை முற்றிலும் புதிய மற்றும் மிகவும் சிறப்பான முறையிலும் வடிவமைத்துள்ளது.\nபின்புறம் ஒருபுறம் மட்டும் உள்ள பிரேம், பின்புற LED விளக்குகள், இருக்கைக்கு அடியில் உள்ள புகைபோக்கி மட்டும் மாறுபட்ட வடிவம் என ஹீரோ நிறுவனத்தின் பழைய பரினாமத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு புதிய வடிவமைப்பில் இந்த மாடலை வடிவமைத்துள்ளது ஹீரோ நிறுவனம். என்ஜின் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.\nஅதேபோல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றியும் எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த மாடல் வெளியிடப்பட்டால் இது தான் ஹீரோ நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/30.html", "date_download": "2019-01-21T01:50:03Z", "digest": "sha1:DQFOJ5P55ILM3XZJUQIIEGZVX6VRG2T6", "length": 19813, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பொன்சேகாவின் மானத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சுயாதீன தொலைக்காட்சி. 30 இலட்சம் வழங்க உத்தரவு!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபொன்சேகாவின் மானத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய சுயாதீன தொலைக்காட்சி. 30 இலட்சம் வழங்க உத்தரவு\nஇறுதிக் கட்டப் போரின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, வெளிநாட்டில் இருந்து கொண்டு பிரபாகரனை தாக்குதலில் இருந்து தப்ப வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டதாக சுயாதீன தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nராஜபக்ச ஆட்சியின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையினூடாக மக்களுக்கு பிழையான தகவல்களை பிரசாரம் செய்து, தமது நாமத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக கொழும்பு கடுவெல நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதி.\nகுறித்த வழக்கினை விசாரணை செய்த கடுவல கடுவல நீதிமன்ற நீதிபதி அரவிந்த பெரேரா பொய்யான தகவலை வெளியிட்டு அவரது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக 30 இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்குமாறு சுயாதீன தொலைகாட்சி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்க��்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.one.in/oneindia-tamil-entertainment", "date_download": "2019-01-21T01:13:18Z", "digest": "sha1:RJMZK4XHM5VNOTEIYHAKSNWIPKDYP5AV", "length": 9482, "nlines": 234, "source_domain": "www.one.in", "title": "Oneindia Entertainment Tamil News | Oneindia Latest Entertainment Tamil News Online | Oneindia Breaking Entertainment Tamil News", "raw_content": "\nஹீரோ அளவு சம்பளம் கேட்கும் நடிகை: பிரமாண்ட இயக்குனரை திட்டும் தயாரிப்பாளர்கள்\nமும்பை: நடிகை ஒருவர் ஓவராக சம்பளம் கேட்பதை பார்த்து தயாரிப்பாளர்கள் பிரமாண்ட இயக்குனரை திட்டுகிறா...\nஇன்று விஜய் மட்டும் அல்ல ஜி.வி. பிரகாஷ் படத்திற்கும் பூஜை: ஹீரோயின் ரைசா\nரவுடி பேபி செய்த 100 மில்லியன் சாதனை: தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி #100MillionViewsForRowdyBaby\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\n'சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசை'.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nமதுரையில் மையம் கொண்ட 'வைகைப்புயல்'... சென்னை திரும்ப தயக்கம்\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\n“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை\n\"பீலிங்ன்னா செக்ஸ் மட்டும் தானா\"... 'சிகை' முன்வைக்கும் உணர்வுபூர்வமான கேள்வி - விமர்சனம்\nபத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்த பிரபுதேவா.. ஏன் தெரியுமா\nExclusive : பேட்ட, விஸ்வாசம் வசூல் நிலவரம்.. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்: திருச்சி ஸ்ரீதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48827-black-berry-released-a-new-model-smartphone-key-2.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-21T02:07:23Z", "digest": "sha1:IFFNXTTQZY3JEKAJTBC7GC6RTC7RSFYK", "length": 10449, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃப���ுடன்” வரும் ஸ்மார்ட்போன் | Black Berry released a new model Smartphone Key 2", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nபிளாக் பெர்ரி கீ2 : “ஜியோ ஆஃபருடன்” வரும் ஸ்மார்ட்போன்\nபிளாக் பெர்ரி கீ2 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 31ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.\nபிளாக் பெர்ரி மொபைல் நிறுவனம் கீ2 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,990 ஆகும். இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. அத்துடன் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.4,450 கேஷ் பேக் ஆஃபரும் இதனுடன் இணைத்து வழங்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ மூலம் இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 12 எம்பி இரட்டை கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.\nகீ போர்டு வசதியுடன் கைரேகை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 4.5 இன்ச் ஆகும். சமீபகாலமாக செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் நூதன முறையில் தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. அத்துடன் பலரிடம் செல்போன்கள் மூலம் தகவல் திருடப்பட்டு, அதன்படி வங்கியிலிருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் பாதுகாப்புகளுடன் தகவல்களை திருட முடியாத வகையில் இந்த “கீ2” மாடலை பிளாக் பெர்ரி தயாரித்துள்ளது.\nஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு - மத்திய அரசு அறிக்கை\nடேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொங்கல் அன்று தொடங்கும் ஹானர் “வீயூவ் 20” புக்கிங் - சிறப்பம்சங்கள் என்ன\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\n‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் பகுதியை சுற்றியுள்ள நிலத்தடி நீரில் மாசு - மத்திய அரசு அறிக்கை\nடேவிட் ஹெட்லி மீது அமெரிக்க சிறையில் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/110412", "date_download": "2019-01-21T01:57:57Z", "digest": "sha1:4KCOKLZIS5UA24MTJZ2BAJWZB62SXDZS", "length": 5633, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 26-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nஅந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்- சொன்னது யார் தெரியுமா\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nசூர்யாவையும் விட்டு வைக்காத யாஷிக்கா.. என்ன செய்தார் பாருங்கள்\nமாமியாரின் ரகசியத்தை அரங்கத்தில் அவிழ்த்துவிட்ட மருமகள் நீயா நானா அரங்கில் அரங்கேறிய கொமடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=5", "date_download": "2019-01-21T01:41:35Z", "digest": "sha1:KXMNTUC2KSYFBR7SFQIEMFVYHMA3NDFV", "length": 8316, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முச்சக்கர வண்டி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவாடகைக் காரில் வந்து ஏமாற்றிய போலி உத்தியோகத்தர்\nமோட்டார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தனியார் நிறுவன அதிகாரி போல் நடித்து பணம் பிடுங்க முயன்ற ஒருவரை கட்டுகஸ்...\nகுருவிட்ட விபத்தில் மூவர் பலி\nகுருவிட்ட விபத்தில் மூவர் பலி ரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் பவுஸர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் க...\nமுச்சக்கர வண்டி வாங்க நினைத்தால் முந்திக்கொள்ளுங்கள்\nஇறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. இன்று நடைபெற...\nவவுனியா மரக்காரம்பளை வீதியில் விபத்து : சிறுவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nவவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி - மோ...\nவாகன விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி\nஅநுராதபுரம் புலங்குளம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் ஐவர் பலத்த காயமடைந்த நிலையி...\nதொலைபேசி திருட்டு சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nசவளக்கடை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியிலிருந்த தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 02 ஆவது\n35 அடி பள்ளத்தில் வீழ்ந்தது முச்சக்கரவண்டி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் - நோர்வூட் பிரதான வீதியில் வனராஜா பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்...\nவியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு\nவத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன...\nசந்தன கட்டைகளை கடத்திய நபர்கள் கைது\nஊவா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்ட விரோதமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஒரு தொகை சந்தன கட்டைகளை...\nமுச்சக்கர வண்டியின் கட்டணம் அதிகரிப்பு\nமுச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் முதல் ஒரு கிலோ மீற்றருக்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபா ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக முச்சக...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/benefits-of-grapes-tamil/", "date_download": "2019-01-21T02:05:26Z", "digest": "sha1:TTGINJVPPPAU4Y45CIUPOADOSZIR5DZC", "length": 14151, "nlines": 154, "source_domain": "dheivegam.com", "title": "திராட்சை பயன்கள் | Benefits of grapes in Tamil | Thiratchai Payangal", "raw_content": "\nHome ஆரோக்கியம் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nதிராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமனிதர்களுக்கு இயற்கை வழங்கிய அற்புத கொடை பழங்கள் ஆகும். உணவு கிடைக்காத அல்லது உணவு உண்ண முடியாத காலங்களிலும் பழங்களை உணவாக கொள்வதால் மிகுந்த நன்மைகள் ஏற்படுத்தும். பழங்களில் அனைவராலும் விரும்பி உண்ண படக்கூடியது திராட்சைபழம் ஆகும். இந்த திராட்சைபழங்களை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.\nதிராட்சை பழங்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை அதிகம் கொண்டது. மேலும் கால்சியம், ரைபோபிளவின், மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிகம் கொண்டவையாகும். இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்புகள், பற்கள் போன்றவற்றின் உறுதித்தன்மைக்கும், ரத்தக்காயம் ஏற்படும் போது ரத்தம் வேகமாக குறையவும் உதவுகிறது.\nசிலருக்கு தினமும் காலை கடன்களை கழிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகிறது. திராட்சையில் நார்ச்சத்துகள் அதிகம் கொண்டது. மேலும் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை போக்கும் நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்தது. எனவே மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் தினமும் சிறிது திராட்சை பழங்களை சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.\nநாம் உண்ணும் சில வகை உணவுகளிலும் மற்றும் எண்ணெய்களிலும் கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. திராட்சைப்பழங்களை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கொலஸ்டரால் எனப்படும் கொழுப்பு உடலில் அதிகம் சேராமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது.\nதிராட்சைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் சத்து உடலில் ஓடும் ரத்தத்தின் ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவுகிறது. மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சதவீதத்தையும் குறைகிறது.\nமுதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். கண்களின் கருவிழிகளின் செல்வளர்ச்சி தன்மையை திராட்சைபழம் அதிகரிக்கும் சக்தி கொண்டதால் கண்பார்வை தெளிவாகும். மேலும் கண்புரை, கண்ணழுத்த நோய்களையும் போக்குகிறது.\nஉடல் மற்றும் சோர்வடையும் பொதும், பதற்றமடையும் போதும் உடல் நலத்தை பாதிக்கும் சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றன. திராட்சைப்பழங்களில் இந்த தீய ரசாயனத்தை கட்டுப்படுத்தி உடல் மற்றும் மனதிற்கு சிறந்த நிவாரணமாக இருந்து, மனஅழுத்தத்தை போக்குகிறது.\nகுழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். திராட்சைப்பழங்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. இவர்கள் இந்த திராட்சைப்பழங்கள் சிலவற்றை தினந்தோறும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.\nதிராட்சை பழங்கள் மனிதர்களின் உடலுக்கு பல சத்துக்கள் மற்றும் போஷாக்கை அளிக்க கூடியதாகும். இந்த பழங்களை அப்படியே சாப்பிடுவதாலும், காய வைத்து உலர் திராட்சைகளாக சாப்பிடுவதாலும், ஜூஸ் போட்டு அருந்தினாலும் ஆரோக்கியம் நிறைந்த சிறந்த உணவாக இருக்கிறது.\nநமது உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரில் வெளிவேற்றும் செயல்களை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன.\nஒருவரின் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். தினமும் சில திராட்சைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும்.\nதலைவலி அனைவரையுமே மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் ஒரு பாதிப்பாகும். அதிலும் ஒற்றை தலைவலி ஏற்படும் போது தலையில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் இருக்கும். இந்த ஒற்றை தலைவலி பிரச்சனை ஏற்படும் சமயம் சில திராட்சை பழங்களை நன்கு மென்று சாப்பிட ஒற்றை தலைவலி குறைய���ம்.\nதிராட்சை பயன்கள் மற்றும் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nபாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\n9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nவெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/narendra-modi/", "date_download": "2019-01-21T01:38:21Z", "digest": "sha1:NHS3M5E4GD7MHF37FOU7CQYAX2NLDDX3", "length": 6237, "nlines": 77, "source_domain": "news.thinaseithi.com", "title": "Narendra Modi | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nபுதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு – மோடியை மீண்டும் சந்திக்கின்றார் மஹிந்த…\nஎதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, மஹிந்த ராஜபக்ஷ அடுத்தமாதம் முதல் வாரத்தில்\nஅந்தமானில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தீவு ஒன்றிற்கு நேதாஜி பெயர் சூட்டினார்\nஅந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி என பிரதமர் மோடி பெயர் சூட்டியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்தமான் சென்றார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடம் திறக்கப்பட்டது\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு நினைவிடம் திறக்கப்பட்டது. முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://original.cinthol.com/ta/blog/alakaana-caraumatataaipa-paera-naiinakalae-caeyayakakautaiyakauraipapaukala", "date_download": "2019-01-21T02:22:29Z", "digest": "sha1:MOD6JEMM7DRX2B7K4LB2VPHBXBEOGKRC", "length": 2663, "nlines": 35, "source_domain": "original.cinthol.com", "title": "அழகான சருமத்தைப் பெற நீங்களே செய்யக்கூடியகுறிப்புகள். | ட்ரூபால்", "raw_content": "\nஅழகான சருமத்தைப் பெற நீங்களே செய்யக்கூடியகுறிப்புகள்.\nசிகப்பழகான சருமத்தை பெறுவதற்கு ஆற்றல் மிக்க வீட்டுக் குறிப்புகளை எதிர்பார்க்கிறீர்களா இதோ தினசரி பொருள்கள் மூலம் நீங்களே செய்யக்கூடியகுறிப்புகள். இவை உங்கள் சருமத்தில் மாயமாக செயல்படும்.\n1. துருவிய உருளைக் கிழங்கின் பசையை தயாரித்து பயன்படுத்தி உங்கள் சருமத்தை பிரகாசமாக்குங்கள். கண்ணிற்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குங்கள்\n2. பால், கடலைமாவு மற்றும் மஞ்சள் சேர்த்த கலவையை பயன்படுத்தி உங்கள் சருமத்தின் மீதுள்ள கரும்புள்ளிகளையும், மாசு மருக்களையும் நீக்குங்கள்.\n3. தக்காளி துண்டால் உங்கள் முகத்தை மஸ்ஸாஜ் செய்து, உடனடி பளபளப்பும், சருமத்திற்கு பிரகாசணிம் பெறுங்கள்.\nசிந்தால் ஒரிஜினல் சோப்பு பயன்படுத்திக் குளித்து, ஸ்மூத்தான மற்றும் தெளிவான சருமம் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t496-topic", "date_download": "2019-01-21T01:03:43Z", "digest": "sha1:JBUDFYDIYTOHEB4HNF3ERSULB5EZDOQF", "length": 5292, "nlines": 85, "source_domain": "tamil.forumotion.com", "title": "விலை – மகன்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nநன்றி: நேருக்கு நேர் – புதுக்கவிதைகள்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்ப��ம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_153680/20180212154943.html", "date_download": "2019-01-21T01:56:42Z", "digest": "sha1:EMPHU7K4DGLDMFHDG6DQF4W3EDDUSUBJ", "length": 8205, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் ராஜபக்சே வலியுறுத்தல்!!", "raw_content": "இலங்கையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் ராஜபக்சே வலியுறுத்தல்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும் ராஜபக்சே வலியுறுத்தல்\nஇலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் பெருவாரியான இடங்களில் தங்களது கூட்டணி வென்றுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.\nஇலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 341 இடங்களில் 240-க்கும் அதிகமான இடங்களில் ராஜபக்சே கட்சிக்கூட்டணி வென்றது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தன்னுடைய வலுவான களங்களான கொழுப்பு பிரதேசத்தில் பல இடங்களை பெரமுனா கூட்டணியிடம் இழந்தது. இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த ராஜபக்சே, \"சிறிசேனா தலைமையை மக்கள் ஏற்கவில்லை. இனியும் இந்த அரசு தொடரக்கூடாது என மக்கள் தீர்ப்பளித்துவிட்டனர்” என பேட்டியளித்துள்ளார்.\nமேலும், பாராளுமன்றத்திற்கு உடனே தேர்தல் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இரு��்து நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக்க வேண்டும் என இலங்கை சுதந்திரா கட்சியில் குரல் எழுந்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம்: வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு\nபாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26வது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசா பதவி ஏற்பு\nபாப் இசைப்பாடகி ரிஹானா தந்தை மீது வழக்கு: தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாக புகார்\nஇங்கிலாந்து இளவரசர் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிலிப்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தெரசா மே அரசு தப்பியது: புதிய ஒப்பந்தம் தயாரிக்க முடிவு\nதமிழ் மக்களுடன் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய கனடா பிரதமர்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/13/37072/", "date_download": "2019-01-21T01:18:30Z", "digest": "sha1:MG76YC7LX6DE65IIS3VWHCW7SAFC5L74", "length": 7973, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக ஆய்வில் தகவல் – ITN News", "raw_content": "\nகையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக ஆய்வில் தகவல்\nசர்வதேச விவசாய கண்காட்சி 0 10.டிசம்பர்\nஉலகில் துப்பாக்கி பாவனையாளர்களை அதிகம் கொண்ட நாடு 0 19.ஜூன்\nசிறந்த சுகாதார மட்டத்தை பேண உதவியாக அமையும் வழி முறைகள் தொடர்பில் தகவல் 0 29.டிசம்பர்\nஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் அதிகளவான இளைஞர்கள் இந்நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெர���யவந்துள்ளது. பிரதானமாக, அதிகளவு போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் அதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல் உளரீதியான பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வெளியாகின்ற காந்த அலைகள் மனித மூளையின் செயற்பாட்டிற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக விசேட மனநல வைத்திய நிபுணர் கபில ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன் விளைவாக மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:34:27Z", "digest": "sha1:OQI7WOQHL4FKMHKBVXLIE53EPWJUJ7MF", "length": 30561, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் பிரதமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n26 மே 2014 முதல்\n15 ஆகத்து 1947 (1947-08-15) (71 ஆண்டுகளுக்கு முன்னர்)\n15 ஆகத்து 1947 (1947-08-15) (71 ஆண்டுகளுக்கு முன்னர்)\nஇந்தியப் பிரதமர்: (ஆங்கிலம்: Prime Minister Of India) இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். ��ந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி ஆவார்[1].\nபிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் [2].\n2 அதிகாரங்கள் மற்றும் பணிகள்\n4 பிரதமரின் தேசிய நிதிகள்\n4.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி\n4.2 பிரதமரின் தேசிய இராணுவ நிதி\n5 பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்\n6 இந்தியப் பிரதமர்களின் பட்டியல்\nமுதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947\nபிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[3].\nபிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.\nபிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.\nஅனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.\nஅரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.\nபிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[4].\nபிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.\nபொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.\nமாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.\nமுக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.\nபிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி\nசவுத் பிளக், ராய்சினா ஹில்,\nபுது டில்லி, இந்தியா - 110 011,\nஇந்திய அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரின் ஒரு பகுதி\nமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nஇ���்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[5].\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி[தொகு]\n1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].\nபிரதமரின் தேசிய இராணுவ நிதி[தொகு]\nஇந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.\nஇந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].\nஇந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சாரிலால் நந்தா, ஐ. கே. குஜர��ல், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) உத்தரப் பிரதேச மாநில அலகாபாத் நகரில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்கள்.\nஇருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.\nஇவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.\nமுதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.\n41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவர் ஆவார்.\nபி. வி. நரசிம்ம ராவ்:\nதென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.\nஇவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியைச் சேராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.\nஇவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.\nமுதன்மைக் கட்டுரை: இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்\n01 ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n02* குல்சாரிலால் நந்தா மே 27, 1964 ஜூன் 9, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)\n03 லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 ஜனவரி 11, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் முகல்சாரி, உத்தரப் பிரதேசம்\n04* குல்சாரிலால் நந்தா ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)\n05 இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n06 மொரார்ஜி தேசாய் மார்ச் 24, 1977 ஜூ��ை 15, 1979 ஜனதா கட்சி பாதிலி, மும்பை\n07 சரண் சிங் ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980 ஜனதா கட்சி நூர்பூர், உத்தரப் பிரதேசம்\n08 இந்திரா காந்தி ஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n09 ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989 காங்கிரஸ் (I) மும்பை\n10 வி. பி. சிங் டிசம்பர் 2, 1989 நவம்பர் 10, 1990 ஜனதா தளம் அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n11 சந்திரசேகர் நவம்பர் 10,1990 ஜூன் 21, 1991 ஜனதா கட்சி பலியா, உத்தரப் பிரதேசம்\n12 பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 மே 16, 1996 காங்கிரஸ் (I) கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம்\n13 அடல் பிஹாரி வாஜ்பாய் மே 16, 1996 ஜூன் 1, 1996 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்\n14 தேவகவுடா ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997 ஜனதா தளம் ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம்\n15 ஐ. கே. குஜரால் ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998 ஜனதா தளம் ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n16 அடல் பிஹாரி வாஜ்பாய் மார்ச் 19, 1998 மே 22, 2004 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்\n17 மன்மோகன் சிங் மே 22, 2004 மே 21, 2009 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n18 மன்மோகன் சிங் மே 22, 2009 மே 26, 2014 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n19 நரேந்திர மோதி மே 26, 2014 -- பாரதிய ஜனதா கட்சி வத்நகர், குசராத்து\n↑ இந்திய அரசியலமைப்புச் சட்டம்\n↑ 5.0 5.1 அதிகாரங்கள் மற்றும் பணிகள்\n↑ 6.0 6.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி\n↑ பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nஇந்தியப் பிரதமர்களைப் பற்றிய தகவல்கள்\nஇந்திய அரசின் அதிகாரப்பூர்வ தளம்\nஇந்திய அரசு இணையத்தளங்களின் பட்டியல்\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இணையத்தளம்\nஇந்திய அரசியலமைப்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2018, 01:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/27-homams-at-sri-dhanvantri-arokya-peedam-ekadesi-amla-abisekham-325569.html", "date_download": "2019-01-21T01:08:40Z", "digest": "sha1:IO424PDFMXXJ5ZHCMFDS2S7Y56EBL224", "length": 13652, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தன்வந்திரி பீடத்தில் 27 யாகம்...ஆஷாட ஏகாதசியில் நெல்லிப்பொடி அபிஷேகம் | 27 Homams at Sri dhanvantri arokya peedam Ekadesi Amla abisekham - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதன்வந்திரி பீடத்தில் 27 யாகம்...ஆஷாட ஏகாதசியில் நெல்லிப்பொடி அபிஷேகம்\nவேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், மக்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று வாழ ஜூலை மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 7.00 மணி முதல் 23ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.00 மணி வரை 24 மணி நேரம் 27 ஹோமங்கள் அகண்ட ஹோமமாக நடைபெற்றது.\n22.07.2018 காலை 6.30 மணிக்கு கோபூஜை, கலச பூஜை, விக்நேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன், ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், ஸ்ரீ சந்தான பரமேஸ்வர ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மஹாபைரவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலா சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மகா குபேர லட்சுமி ஹோமம், லட்சுமி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ காயத்ரி ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ ஹோமம், ராகு கேது ப்ரீத்தி ஹோமம், சுதர்சன ஹோமம், செவ்வாய் கிரக பிரீத்தி ஹோமம், 27 நட்சத்திர சாந்தி ஹோமம், உமா மகேஸ்வரி ஹோமம், சனி ���ாந்தி ஹோமம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீனர் ஹோமம், அகிய 27 ஹோமங்களின் மஹா பூர்ணாஹூதி இன்று 23.07.2018 திங்கட்கிழமை 7.00 மணிக்கு நிறைவு பெற்றது.\nமேற்கண்ட யாகம் சிறந்த வேதவிற்பன்னர்கள் மற்றும் ஸ்வாமிகளின் தீக்ஷ பெற்ற சீடர்களைக் கொண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 24 மணி நேரம் அகண்ட யாகமாக 27 யாகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று அவரவர்கள் தேவைகளுக்காக பிரார்த்தனைகள் செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணியளவில் சகலவிதமான பிணிகள் தீரவும், நிம்மதியான தூக்கம் கிடைக்கவும், கெட்ட கனவுகள் விலகவும், துர்சிந்தனைகள் அகலவும், இதய சம்பந்தமான நோய்கள் அகலவும், கனையம் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் நீங்கவும் மற்றும் சகலவிதமான பாபங்கள் விலக ஏகாதசி திதியை முன்னிட்டு 108 மூலிகை தீர்த்தங்களுடன் நெல்லிப் பொடிகொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகமும் சகல தேவதைகளுக்கு கலசாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்புக்கு 04172 - 230033, செல் - 9443330203\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jallikattu", "date_download": "2019-01-21T02:03:30Z", "digest": "sha1:LVPE63LDCFY5JUOXRZY6NKSDUXZARVE6", "length": 13218, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jallikattu News in Tamil - Jallikattu Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு... காளை முட்டியதில் இருவர் பலி\nவிராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள்...\nவிலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது கால்நடை மருத்துவர்கள் புகார்- வீடியோ\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விலங்குகள் நல...\nஅடேங்கப்பா.. 1,353 காளைகள்.. கின்னஸ் சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு\nவிராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் ச...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல���வர் கொடுக்கும் பரிசு இது தான்-வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார் பரிசு அளிக்க போவதாக தமிழக...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசாக வழ...\nசேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 4 இடங்களுக்கு அனுமதி-வீடியோ\nசேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழா இந்த வருடம் நடத்தப்படுவது குறித்து சேலம் மாவட்ட...\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nசென்னை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பட்டுகள் தீவிரம்\nஉலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை முன்னிட்டு...\nபொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டை காண குவிந்த மக்கள்…பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதிருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 350 ...\nஜல்லிக்கட்டு குழு அமைக்கும் விவகாரம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு- வீடியோ\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று, மதுரை ஹைகோர்ட் கிளை...\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nமதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்கள...\nகலைகட்டும் அலங்காநல்லூர்..சீறிப்பாய தயாராகும் காளைகள்-வீடியோ\nதமிழக அரசானைப்படி. ஜனவரி 15 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . மதுரை...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nமதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு கா...\nஅவனியாபுரத்தில் சூடுபரக்கும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு-வீடியோ\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் 2019 ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/sarkar-oru-viral-puratchi-song-3955", "date_download": "2019-01-21T02:05:20Z", "digest": "sha1:YNSFZJW4CUVZAHMNCJAQSCXNOBKHXJ2M", "length": 6447, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "Sarkar Oru Viral Puratchi song – Vijay, Keerthy Suresh, AR Rahman | cinibook", "raw_content": "\nசர்க்கார் படத்தின் முதல் பாடல் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. பலர் அந்த பாடலின் அர்த்தத்தை புரிய வேண்டும் என்பதற்காகவே பல முறை கேட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் இசை புயல் குரலில் பாடிய மற்றொரு பாடல் தற்போது வெளிவந்துள்ளது.\nசர்கார் இசை வெளியீடு- விஜயின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது……\nசிம்டாங்காரன் சர்க்கார் பாடல் வெளிவந்து வைரலாக பரவி வருகிறது Simtaangaran Video song – Sarkar\nசர்கார் கதை கசிந்தது – இதுதானா கதை\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nஅட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்….\nவிசுவாசம் அடுத்த புகைப்படம்- பிரபல பத்திரிக்கையில் அட்டை பக்கத்தில் இதோ…\nகஜினிகாந்த் திரைவிமர்சனம், ஆர்யா, சயீசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/12366-vennai-bun.html", "date_download": "2019-01-21T01:48:58Z", "digest": "sha1:UDYTUVDWNIUEQAPP747H4W7RG7X2WTCC", "length": 10706, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "பொன்மலை வெண்ணெய் பன் ஜிலீர் ஜிலீர்! | vennai bun", "raw_content": "\nபொன்மலை வெண்ணெய் பன் ஜிலீர் ஜிலீர்\nகந்தகபூமி என்று சொல்லப்படும் திருச்சியில்... சென்னை ஐசிஎப்க்கு இணையாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப் உள்ளது. பொன்மலை வெண்ணெய் பன்னுக்கு, அந்தப் பகுதியில் எப்பவுமே தனி மவுசு உண்டு.\nசென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாகவோ அல்லது தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகவோ வரும்போது பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். இதையொட்டி, மிகப்பிரமாண்டமான ரயில்வே ஒர்க் ஷாப் இருக்கிறது.\nமூன்று ஆள் உயரத்துக்கு கருங்கல் சுவர் எழுப்பப்பட்ட இந்த ஒர்க்‌ஷாப்பிற்கு, நாலாபுறமும் வாசல்கள் உண்டு. நார்த் டி கேட், சி டைப் கேட், ரயில்வே சினிமா கேட், ஆர்மரி கேட் என நான்கு கேட்டுகள் உள்ளன. சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த ரயில்வே ஒர்க் ஷாப்பில், ஆர்மரிகேட் என்பதுதான் மெயின் கேட். மாலை வரை மற்ற கேட்டுகள் திறந்திருக்கும். பிறகு ஆர்மரி கேட் எனும் மெயின் கேட் வழியாகத்தான், ஊழியர்கள் வரலாம்; செல்லலாம்.\nஅந்தக் காலத்தில், இன்னும் நிறைய ரயில்வே ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மூன்று விதமான ஷிப்ட் இருக்கும். மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்கு வருகிறவர்களுக்காகவே, ஒரு டீக்கடை திறந்திருக்கும். அருணா பால் டிப்போ எனும் கடைக்கு இப்போது 49 வயது.\n’’ஆரம்பத்துல டீக்கடைதான் வெச்சிருந்தாங்க. ஆனா ராத்திரி கண்முழிச்சு வேலை பாத்துக்கிட்டு வரும்போது, கொஞ்சம் உடம்பு சூட்டை குறைக்கிற விதமாவும் பசியைப் போக்கற விதமாவும் இருக்கட்டுமேன்னு வெண்ணெய் பன் விற்பனையைத் தொடங்கினாங்க. ஆரம்பத்துல பன், பிஸ்கட்டெல்லாம் வெளியே வாங்கினோம். அப்புறம் சொந்தமா பேக்கரி போட்டு தயாரிக்க ஆரம்பிச்சிட்டோம்.\nஅதேபோல, ஊத்துக்குளிலேருந்து வெண்ணெய் வாங்க ஆரம்பிச்சு, இத்தனை வருஷமாவும் அங்கிருந்து வரவழைச்சு கொடுத்துக்கிட்டிருக்கோம். வெண்ணெய் பன், சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலயே கண்ணுல இருக்கிற சூடு குறையும். ஜில்லுன்னு குளிர்ச்சி பரவும்னு அனுபவிச்சவங்க சொல்லிருக்காங்க’’ என்கிறார் ரஜினிகாந்த். இவரின் தந்தைதான் அந்தக் காலத்தில் கடையைத் தொடங்கியிருக்கிறார்.\nரயில்வே ஊழியர்கள், ரயில்வே ஒர்க் ஷாப், சுற்றிலும் ரயில்வே காலனிகள் என்றிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. ஒர்க்‌ஷாப் உண்டு. ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரயில்வே குவார்ட்டர்ஸ் 90 சதவிகிதம் புதர்க்காடுகளாகிவிட்டன. அருகருகில் உள்ள ஏரியாக்களில் வீடு வாங்கிக்கொண்டோ, வாடகை வீட்டிலோ இருந்தபடி பொன்மலை வாரச் சந்தைக்கு அருகில் உள்ள அருணா பால் டிப்போவையும் வெண்ணெய் பன்னையும் மறக்காமல் வந்து சாப்பிட்டுச் செல்கிறார்கள்.\n‘எங்க அப்பா ரயில்வே எம்ப்ளாயி. அப்ப நாங்க குவார்ட்டர்ஸ்லதான் இருந்தோம். அப்பா ரிடையர்டாகி, இறந்தும்போயிட்டார். நானும் வேலை விஷயமா, சென்னைக்கு வந்தாச்சு. ஆனாலும் எப்ப திருச்சி வந்தாலும் , பசங்களுக்கு வெண்ணெய் பன் வாங்கிக் கொடுத்துடுவேன். எங்க அப்பாவை சைக்கிள்ல கூப்புடுறதுக்கு வந்தா, வெண்ணெய் பன் கிடைக்கும்னு சைக்கிள் மிதிச்சு அப்பாவை க் கூட்டிட்டுப் போனதையு��் ஜில்லுன்னு வழுக்கிட்டு வாய்க்குள்ளே நுழைஞ்ச வெண்ணெய் பன்னையும் மறக்கவே முடியாது.\nநெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பால் பன் பிரபலம் போல், இந்தப் பகுதியில் வெண்ணெய் பன் ரொம்பவே பிரசித்தம்.\nபொன்மலை வெண்ணெய் பன் ஜிலீர் ஜிலீர்\nவரலாறு படைத்தார் பி.வி.சிந்து: உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்\nபாக். சிறையில் இந்தியர் சரப்ஜி்த்தை கொன்ற குற்றவாளிகள் விடுதலை: ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/13451-2019-perunkulam.html", "date_download": "2019-01-21T01:57:19Z", "digest": "sha1:FSX23XE4TPQNIG65T56HUHVTVZREVFXI", "length": 7656, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "2019 : கார்த்திகை நட்சத்திரத்துக்கான பலன்கள்! | 2019 perunkulam", "raw_content": "\n2019 : கார்த்திகை நட்சத்திரத்துக்கான பலன்கள்\n2019 கிருத்திகை நட்சத்திரப் பலன்கள்\nவேகமான நடவடிக்கைகளால் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே\nஇந்த ஆங்கிலப் புத்தாண்டில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரவு திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nதொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nபெண்கள், எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.\nகலைத்துறையினருக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\n+: எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி\nபரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துங்கள். முடிந்தால், அருகில் உள்ள ஆலயத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யுங்கள். குழப்பம் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும்.\n2019 : பரணி நட்சத்திரத்துக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்\n2019 : அஸ்வினிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nஇன்று மதியம் விஸ்வாசம் டிரெய்லர் ரிலீஸ்\nதமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு\n2019 : கார்த்திகை நட்சத்திரத்துக்கான பலன்கள்\nஇன்று மதியம் விஸ்வாசம் டிரெய்லர் ரிலீஸ்\nயாரும் தடை செய்ய முடியாது: எங்கள் வெற்றி சிட்னியிலும் தொடரும்: விராட் கோலி ஆர்ப்பரிப்பு பேச்சு\n2019 : பரணி நட்சத்திரத்துக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_276.html", "date_download": "2019-01-21T02:36:02Z", "digest": "sha1:3A3RVC4HJANXE2NBSV5GBUW22VOUULEH", "length": 16355, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "கோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nகோவில் காணியில் வாழும் எளிய அவைத்தலைவர்\nடாம்போ April 16, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று (16) அவர் யாழ்.மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் எமக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்துள்ளது.\nஅதில், யாழ். நகர் மத்தியில் மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 கடைகள் கட்டப்பட்டது அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் தற்போதய மாகாண அவைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எமக்கெழுதிய 25.04.2011 ஆம் திகதிய கடிதத்துக்கு எமது 30.04.2011 திகதிய நான்கு பக்க கடிதம் மூலம் தெளிவாக பதிலனுப்பியிர��ந்தேன்.\nஇது ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும், எனது முழு ஆணையாளர் பதவிக் காலத்திலும் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவில்லை.\nஇவர்கள் குறிப்பிடும் 6 கடைகளும் மாநகர சபையால் கட்டப்பட்டவை அல்ல. 1970 களின் முற்பகுதியில் அப்போது மாநகர முதல்வராகவிருந்த காலஞ் சென்ற அல்பிரட் துரையப்பாவினால் தனித்தனியாக 6 பேருக்கு நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அவர்கள் தனித்தனியாக தமது முதலீட்டில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளே ஆகும். இவற்றுக்கான ஒப்பந்தங்கள் கூட எழுதப்படவில்லை.\nமேலும், கோவில் காணியில் தங்களுடைய பதவிக் காலத்தில் சோலைவரியை தனது பெயரில் மாற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எதுவித அடிப்படையுமற்றது. இது இவர்களது நிர்வாக அறிவு சூனியத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஆதனவரி பெயர்மாற்றத்துக்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கு முன்பாக ஆதனவரிப் பகுதியில் உள்ள பதிவேடுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கவேண்டும். இது எனக்கெதிரான குற்றச்சாட்டா அல்லது மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிரானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nநான் யாழ்ப்பாண மாநகரசபையின் கணக்காளராக நியமிக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு மற்றும் ஆணையாளராக நியமனம் பெற்ற 1975 ஆம் ஆண்டிலும் சரி உள்ளுராட்சி சேவையைப் பொறுத்தவரை உயரதிகாரிகள் அந்தந்த பிரதேசத்திலேயே வசிக்க வேண்டும் என்ற கோட்பாடு இருந்தது. இதனாலேயே மாநகர எல்லைக்குள் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன். சொந்தமான வீட்டின் தேவை எனக்கிருந்தது. இந்த நிலையில் மாநகர எல்லைக்குள் சொந்தக் காணி இல்லாததால் நல்லூர் சட்ட நாதர் சிவன் கோவில் தர்மகத்தாவிடம் குத்தகை அடிப்படையில் காணியை பெற்றிருந்தேன்.\nநான் ஆணையாளராக இருந்த காலத்தில் நடைபெறாத விடயங்களை அவ்வாறு நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். இவை தொடர்பான ஆவணங்கள் யாவும் தங்களது அலுவலகப் பகுதியிலேயே இருப்பதால் இவற்றையெல்லாம் ஆராய்ந்து விசாரணை செய்து இது என்னை அவமானப்படுத்துவதுக்காகவும் அரசியல் ரீதியாக அபகீர்த்தியேற்படுத்தவும் எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றுக்கள் என்ப��ால் இதற்கான முக்கியம் கொடுத்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உதவுமாறு வேண்டுகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போ���ாட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Ananthi.html", "date_download": "2019-01-21T02:39:03Z", "digest": "sha1:SXXCIU2KE235LVKEK2WYVOGFUN7S62NI", "length": 11242, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "காவல்துறை போதாது:அதிரடிப்படை வேண்டுமாம் அனந்திக்கு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / காவல்துறை போதாது:அதிரடிப்படை வேண்டுமாம் அனந்திக்கு\nகாவல்துறை போதாது:அதிரடிப்படை வேண்டுமாம் அனந்திக்கு\nடாம்போ June 29, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமாணவி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட காட்டுப்புலம் - பாண்டவெட்டைக்கு போதிய காவல்துறையினரின் பாதுகாப்பு இன்மையால் தான் செல்லமுடியாதிருப்பதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த கிராமத்தில் ஆபத்தானவர்கள் வசிக்கின்றனர். அங்கு கஞ்சா கடத்தல், கசிப்பு உற்பத்தி, தவறணைக்குக் கொடுக்காமல் கள்ளு விற்பனை என்பன இடம்பெறுகின்றன. அங்கு தனியாகச் செல்ல முடியாது. எனக்கு இரு காவல்துறையினர் தான் பாதுகாப்புக்குத்தரப்பட்டுள்ளனர்.\nரெஜினா கொல்லப்பட்டமைக்கு அந்தச் சமூகம்தான் காரணம். இராணுவத்தால் ரெஜினா கொல்லப்பட்டால் நான் உடனே அங்கு சென்றிருப்பேன். ஆனால் அங்குள்ள ஒருவரால்தான் அச்சிறுமி கொல்லப்பட்டார்.அதனால் தான் தான் அங்கு சென்றிருக்கவில்லையெனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக தமது கிராமத்திற்கு அனந்தி வந்தால் செருப்படி தான் மிச்சமென கிராம மக்கள் அற��வித்திருந்தனர்.இதனால் பதுங்கிக்கொண்ட அனந்தியை ஊடகங்கள் பொது வெளிக்கு கொண்டுவந்துள்ளன.\nஇந்நிலையிலேயே தனக்கு வாக்களித்த மக்களிடம் செல்ல காவல்துறை பாதுகாப்பில்லையென அனந்தி புதுவிளக்கமளித்துள்ளார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்திய��ள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jun-30/general-knowledge/141754-language-practice.html", "date_download": "2019-01-21T01:13:35Z", "digest": "sha1:XXOTC3CWKOYWGKPL22ATY6Q5SRPVYD7T", "length": 16813, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "மொழி அறிவோம் | Language Practice - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசுட்டி விகடன் - 30 Jun, 2018\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n��சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2016/09/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-01-21T02:31:34Z", "digest": "sha1:GHLKUNBPVFKFMKQSLWZOLDZNJYSYAL3D", "length": 6032, "nlines": 161, "source_domain": "paattufactory.com", "title": "தீராமல் எரிகின்ற ‘துனி’ ! – Paattufactory.com", "raw_content": "\nஆல்பம்: சர்வம் சாயி மயம்\nபாடியவர்: திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன்\nதீராமல் எரிகின்ற ‘துனி’ என்னும் தீயாம் \nதீராத நோய் தீய்க்க நமக்கருளும் உதியாம் \n….தீ வினை எரிக்கும் தீ \nஎத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி \nஎத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி \nகுருசாயி சக்தி…பாட வரும் சித்தி \nகுருசாயி சக்தி…பாட வரும் சித்தி \nஆரத்தி பார்க்க‌…ஆகும் மனம் ஷாந்தி\nDevotional சர்வம் சாயி மயம், பாபா பாடல் வரிகள்\nகுத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/09/30/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T02:27:51Z", "digest": "sha1:JYQUAWKCDOPNTJ5DZH7PI227PEWR5US4", "length": 7552, "nlines": 177, "source_domain": "paattufactory.com", "title": "சாயி சரஸ்வதி ! – Paattufactory.com", "raw_content": "\nமண்ணில் சொர்க்கமாம் நீ வாழும் ஷீரடி\nஎன்ன வேண்டினும் எளிதில் தருபவள்\nஅன்னை வடிவமாய் என்னை காப்பவள்\nஅன்பின் ஆலயம் அவள் வாழும் ஷீரடி\nகல்விச் செல்வத்தை அள்ளித் தருபவள்\nகலைகள் யாவையும் கனிந்து அருள்பவள்\nவீணை ஏந்திடும் வாணி கலைமகள்\nசாயி ரூபமாய் ���வள் வாழும் ஷீரடி\nசெல்வம் அனைத்தையும் சேர்த்துத் தருபவள்\nஉள்ளம் எங்கிலும் உயர்ந்து நிற்பவள்\nகமலம் ஏறிடும் லட்சுமி திருமகள் \nசாயி ரூபமாய் அவள் வாழும் ஷீரடி\nவீர தீரத்தை வளர்த்து விடுபவள்\nசாயி ரூபமாய் அவள் வாழும் ஷீரடி\nமூன்று சக்தியும் சாயி தெய்வமே\nகனகதாரா ஸ்தோத்திரம் – தமிழ் கவிதை வடிவில்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t310-topic", "date_download": "2019-01-21T01:18:06Z", "digest": "sha1:H37ORQQBHML4C3X3Z2X7WQFTOCCEWJ3U", "length": 5320, "nlines": 82, "source_domain": "tamil.forumotion.com", "title": "தன்மானம்..", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/bharathiyar-poetry-of-tamilnadu/", "date_download": "2019-01-21T02:30:54Z", "digest": "sha1:47B2UBTN5KLW2GHUUTFJLH5ZYZCW6FU6", "length": 10138, "nlines": 169, "source_domain": "tamilan.club", "title": "செந்தமிழ் நாடு மகாகவி பாரதியார் கவிதைகள் - TAMILAN CLUB", "raw_content": "\nசெந்தமிழ் நாடு மகாகவி பாரதியார் கவிதைகள்\nதமிழன் May 2, 2017 தமிழ் கவிதைகள், தமிழ்நாடு, பாரதி No Comment\nசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)\nகன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nமேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)\nயாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)\nமண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)\nபாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)\nயாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)\nசால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)\nபார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)\nநன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)\nபாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=93915", "date_download": "2019-01-21T01:22:51Z", "digest": "sha1:XCCJYS2D75VSG3VPXARABXRYHJFEJFXZ", "length": 16688, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும்", "raw_content": "\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும்\nநீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள ���ேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஇலங்கைவாழ் தமிழ், சிங்கள இரு இனங்களையும் சேர்ந்த மக்களால் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரே பெருநாளாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது.\nஅத்தகு சிறப்புமிகு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஒரு நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால், அந்நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவுவது அத்தியாவசியமாகும். எமது நாட்டில் அவ்விலக்கினை அடைவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் முதன்மையானதாக விளங்குவது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினையாகும்.\nஅப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும்.\nஎனவே, ஈரினத்தவரும் பொதுவாக இப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் விட்டுக்கொடுப்புடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம், சுபிட்சம் மற்றும் அபிவிருத்தி ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும்.\nஅந்த வகையில் சகல இனத்தவரிடையிலும் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏ��்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான இன்னல்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nவவுனியா நகரசபைத் தலைவர் சில தினங்களில் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு.\nவடபகுதி ரயில் பாதைகள் புனரமைப்பு மார்ச் 15 இல் ஆரம்பம்.\nஇந்திய மீனவர் அத்துமீறல் ஒரு தேசியப் பிரச்சினை என தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/206", "date_download": "2019-01-21T01:11:14Z", "digest": "sha1:QMQ5XQDRW6QTAKLSHU5OPOJR4XLHDKYJ", "length": 14582, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை செய்திகள் – Page 206 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nகட்டுடை சனசமூக நிலையத்துக்கு ஒலிபெருக்கிக்கருவிகள் வழங்கி வைப்பு..\nமுன்னாள் போராளியின் பரிதாப நிலை\nகிளிநொச்சியில் இராணுவம் விட்டுச்சென்ற காணியில் வெடி பொருட்கள்..\nமக்களின் இந்த நிலைமைக்கு காரணம் தமிழ் தலைமைகளே\nநாடு முழுவதும் 22,492 டெங்கு நோயாளர்கள்..\nஅமெரிக்க CIA யின் World Factbookல், “விடுதலைப் புலிகள்” அமைப்பும் இணைப்பு..\nயாழில் பொலிஸ் அதிகாரியுடன் ஓடிய குடும்பப் பெண்: கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில்..\nதர்மமுழக்கம் கிறிக்கெட் போட்டியில் தர்மபுரம் மத்தியகல்லூரி கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது..\nஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாரிதியார் வவுனியாவில் சம்பவம்..\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வற்வரி நீக்கப்படவுள்ளது..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nமக்களுக்கு நம்பிக்கை ஏ��்படக்கூடிய விதத்தில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்..\nநாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி..\n20 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது..\nமயானத்தில் குழி தோண்டிய ஒருவர் விபத்தில் பலி..\nநீர்கொழும்பு கடலில் காணமற்போன இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு..\nராஜிதவுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலடி..\nஜப்பானின் முன்னாள் பிரதமர் – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்திப்பு..\nகிளிநொச்சியில் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜனின் மக்கள் சந்திப்பு..\nபிரபாகரனுக்காக சிவாஜிலிங்கம் நஸ்டஈடு பெறலாம்: அமைச்சா் சுவாமிநாதனை விமா்சிக்கும் சிங்கள ஊடகம்..\nஉன் கணவர் புலி, இதற்கு பிச்சை எடுக்கலாம் என்றது குற்றமா\nகொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம்..\nவாசகர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா..\nவவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரம்..\nபுனித கப்பலேந்திய மாதா ஆலயம் மீது தாக்குதல் ; மன்னார் பொலிஸில் முறைப்பாடு..\nதகாத காதல் உறவினால் நிகழ்ந்த விபரீதம்..\nநடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றிய கடற்படை..\nசென்னையில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு..\nவலிகள் சுமந்த வலிகாமம் வடக்குப் பிரதேச இடப்பெயர்வும் முகாம் மக்களின் இன்றைய நிலையும்..\nபரீட்சைக் கட்டணங்களை பிரதேச, மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த சந்தர்ப்பம்..\n20 அடி பனைமரத்திலிருந்து குதித்த யாழ்.உடுப்பிட்டி வாசி உயிரிழப்பு..\nநாளை புனித நோன்பு பெருநாள் – பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள���வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/deepa-6", "date_download": "2019-01-21T00:59:56Z", "digest": "sha1:EAOVIQA4CWXOPOFENM5R3662W7RAPPFX", "length": 8853, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தீபா வீட்டில் புகுந்த நபர் தீபா கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை தீபா வீட்டில் புகுந்த நபர் தீபா கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..\nதீபா வீட்டில் புகுந்த நபர் தீபா கணவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..\nஜெ. தீபா வீட்டில் புகுந்து தப்பியோடிய போலி வருமானவரித்துறை அதிகாரி சென்னை காவல்நிலையத்தில் சரண்அடைந்தார்\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை தியாகராயநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், வருமானவரித்துறை அதிகாரி எனக்கூறி இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் ஜெ.தீபா வீட்டுக்கு வந்துள்ளார். தீபா வீட்டை சோதனை நடத்துவதற்காக வந்திருப்��தாக அங்கியிருந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை நடத்துவதற்காக பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தீபா வீட்டுக்கு சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். போலி வருமான வரித்துறை அதிகாரியை பிடிக்க சென்னை முழுவதும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெ. தீபா வீட்டில் புகுந்த அந்த நபர் மாம்பலம் காவல்நிலையத்தில் சரண்அடைந்தார். அப்போது, தீபாவின் கணவர் மாதவன்தான் தம்மை போலி வருமானவரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தன்னை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி மாதவன் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleமின்வாரிய ஊழியர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது – தங்கமணி, மின்துறை அமைச்சர்..\nNext articleகோவில் பகுதிகளை வணிகமயமாக்கக்கூடாது – மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/nirav-modi-case-1-2", "date_download": "2019-01-21T01:11:13Z", "digest": "sha1:XOQEWG6YH2NPGZGYHW2ZBCBOD33UI4L2", "length": 8473, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "நீரவ் மோடி 11,300 கோடி மோசடி : இழப்புக்கு பஞ்சாப் வங்கி ஊழியர்கள் செயல்பாட்டில் ஏற்பட்ட தோல்வியே காரணம் – ரிசர்வ் வங்கி விளக்கம். | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக க��ும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா நீரவ் மோடி 11,300 கோடி மோசடி : இழப்புக்கு பஞ்சாப் வங்கி ஊழியர்கள் செயல்பாட்டில் ஏற்பட்ட...\nநீரவ் மோடி 11,300 கோடி மோசடி : இழப்புக்கு பஞ்சாப் வங்கி ஊழியர்கள் செயல்பாட்டில் ஏற்பட்ட தோல்வியே காரணம் – ரிசர்வ் வங்கி விளக்கம்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, மற்ற வங்கிகளுக்கு பணத்தை செலுத்த வேண்டுமென்று உத்தரவிடவில்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் தேசிய வங்கியில் நகைக்கடை உரிமையாளர் நீரவ் மோடி 11 ஆயிரத்து 300 கோடி மோசடி செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில், மற்ற வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, பஞ்சாப் வங்கி பணத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nபணம் இழப்புக்கு பஞ்சாப் வங்கி ஊழியர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nவங்கிகளை மேற்பார்வையிடும் அமைப்பு என்ற அடிப்படையில், பஞ்சாப் வங்கியை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.\nPrevious articleசென்னையில் நிச்சயம் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் – தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி .\nNext articleதமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2019/01/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-01-21T02:10:09Z", "digest": "sha1:Z3HRCWCVCXSPBLBAKILRXSHWVVUGRRRU", "length": 5237, "nlines": 61, "source_domain": "news.thinaseithi.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆரம்பம் | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories இந்தியா தமிழ்நாடு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆரம்பம்\nமதுரை: 17ம் திகைத்து நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.\nமாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 100 க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்கின்றனர்.\n← தேவையான உதவிகளை காங்கிரஸ் வழங்கும்: டுபாயில் இந்திய தொழிலாளர்களின் ராகுல் உறுதி\nராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பாடி அப்டன் →\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்சுற்று முடிந்த நிலையில் 2வது சுற்று ஆரம்பம்: புதிய வீரர்கள் களமிரங்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/sports-news/", "date_download": "2019-01-21T02:08:22Z", "digest": "sha1:UA3SDK56SKSMR4P7MSJ5T446RZWDH7IS", "length": 12536, "nlines": 113, "source_domain": "news.thinaseithi.com", "title": "விளையாட்டு | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுப்போட்டியில் நோவக் ஜோகோவிக் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில்\nஅடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற்றார் அலெக்சாண்டர் ஸ்வேரவ்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வேரவ் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் நேற்று நடைபெற்ற\nஅவுஸ்ரேலியாவுடனான போட்டித் தொடரில் இருந்து இலங்கை வீரர் நீக்கம்\nஅவுஸ்ரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் பிரதீப்பிற்கு இழந்துள்ளார். இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு போட்டியில் விளையாட\nTop Stories கிரிக்கெட் விளையாட்டு\nநாடு திரும்புமாறு வோர்னருக்கு அதிரடி உத்தரவு\nபங்களாதேஷ் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் டேவிட் வோர்னருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவரை உடனடியாக நாடு திரும்புமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதிரடி ஆரம்பத்\nஅவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் – அமண்டா அனிசிமோவா அடுத்த சுற்றுக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற இப்போட்டியில் ஆரினா சபாலென்காவை\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஆஷ்லே பார்டி\nஅவுரேலியா பகிரங்க டெனிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுப்போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்ரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று அடூத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குறித்த போட்டியில் கிரீஸ்\nசர்ப்ராஸ் அஹமட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை\nபாகிஸ்தான் அணி வீரர் சர்ப்ராஸ் அஹமட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன்\nடெஸ்ட் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என வைட்வொஷ் முறை��ில் இழந்த பாகிஸ்தான் அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஏழாவது\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மரியா ஷரபோவா அபார வெற்றி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மரியா ஷரபோவா அபார வெற்றி பெற்றுள்ளார். ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் – ஜோன் இஸ்னர்ரை வீழ்த்தி ரெய்லி ஓப்பல்கா வெற்றி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஜோன் இஸ்னர்ரை வீழ்த்தி ரெய்லி ஓப்பல்கா வெற்றி பெற்றுள்ளார். ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/03/blog-post_81.html", "date_download": "2019-01-21T01:01:00Z", "digest": "sha1:KWGK6FMNY2RVT6FK4PKNUCQMRZAQS2K7", "length": 41961, "nlines": 432, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 16 மார்ச், 2018\nமகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.\nசென்றவாரம் மகளிர் தினத்தன்று ஒரு சிறப்புப் பரிசு கிடைத்தது எனக்கு. அதை வழங்கியவர்கள் முனைவர் திரு வி டி மாணிக்கம் அவர்கள் குடும்பத்தார்.\nதிரு வெ தெ மாணிக்கம் அவர்களின் நூலான மருதத்திணையையும் ( ஆங்கிலம் ) அவரது மற்றைய படைப்புகளையும் கொண்டு சென்றவருடம் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் திருமதி சத்யா அசோகன் தலைமையில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் அவரது ஆக்கங்களைத் தொகுத்துப் பேசினேன்.\nஅது அன்றே புத்தகமாகவும் வெளிவந்தது. அதில் அவர் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பி இருந்தன. அவற்றைக் கொடுத்து உதவியர்கள் அவரது திருமதியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள்.\nகணவரின் தமிழ்ப் பணிக்கு இதயமாக விளங்கியவர்கள். அவருடன் இருக்கும்போது தான் பெற்ற தமிழின்பத்தைச் சேமித்து அதை அமுதம் போல் தற்போது வழங்கி வருகிறார்கள்.\nவெவ்வேறு ஊர்களில் நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து ( தந்தையின் புகழையும் பெருமையையும் பற்றி எழுதிய ) என்னை கௌரவிக்க அவர்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்களின் மகன்கள் மருமக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டுரை வாசித்துப் பட்டுப் புடவையோடு வழங்கினார்கள். இரண்டுமே மகாகனம் பொருந்தியவை. \nஅன்று என்னை மட்டுமல்ல என் பெற்றோருக்கும் என் சின்ன மருமகளுக்கும் கூட பரிசளித்துக் கௌரவித்தார்கள்.\nஇவர்கள் எங்கள் அம்மா வீட்டுப் பங்காளிகள். எங்கள் உறவினர்கள். திரு வி டி மாணிக்கம் அவர்கள் எனக்குப் பெரியப்பா, அவர்கள் மனைவி திருமதி மீனாக்ஷி ஆச்சி பெரியம்மா ஆவார்கள்.\nஇனி அவர்கள் வாசித்தளித்த அன்பு மடலிலிருந்து.\nஇன்றைய நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நன்நாள். பெரியப்பாவைப் பற்றி சிந்திக்க வைத்த நாள்.\nசெந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது. அதில் பெரியப்பாவின் ஆய்வு நூல்களைப் பற்றி பேச இருக்கிறேன். அதனால் நீங்கள் எனக்கு முடிந்தவரை ஆய்வு ஏடுகளைத் தந்து என்னை ஊக்குவிக்கவேண்டும் பெரியம்மா என்று தேனு கேட்டுக் கொண்டாள்.\nகரும்பு தின்னக் கூலியா என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. ஏனெலின் அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்திற்கு நிறைய புத்தகங்களைக் கொடுத்து விட்டோம். அச்சிடப்படாத கையேடுகளை வீட்டுக்கு அடிக்கடி வரும் மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் கொடுத்து விட்டோம்.\nகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை . என்னிடமிருந்த விபரங்களையும் மருதத்திணை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற நூல் இவைகளையும்தான் தேனுவிடம் கொடுக்க முடிந்தது. குறுகிய காலத்தில் கிடைத்த விபரங்களைக் கொண்டு கருத்துக்களைத் தெளிவாய்ச் சொல்லித் தினையளவும் பிசகாமல் ஆய்வு செய்து பேசியதற்கு மிக்க நன்றி.\nஏறுவார் மேலே செல்லும் ஏணி போல் இருந்தவர்கள் பெரியப்பா. ஆயிரம் பேர் நூலறிவு பெற்றுச் செல்ல ஆசானாய் இருந்து குடவிளக்காய்த் திகழ்ந்தார்கள். பேரும் புகழும் பெற்றுச் சென்ற பெரியப்பா எண்ணிலடங்கா நூல்களை விட்டுச் சென்றார்கள். உத்தம வாழ்க்கை வாழ்ந்த உத்தமனாக அத்தை நூல்களிலும் காண்கிறேன்.\nபெரியப்பாவின் பேச்சு வன்மை சொல்லில் அடங்காது. பட்டிமன்றப் பேச்சில் அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாக சுளை சுளையாகச் சொற்களைச் சொல்லி பதம் பதமாகப் படியும் படிக்கு அணி அணியாக அடுக்கிய கருத்துக்கள் அவையோரை அசர வைக்கும். தங்கு தடையின்றி பொங்கும் வெள்ளம் போல் கருத்துக்கள் கரை புரண்டு ஓடும்.\nதொல்காப்���ியத்தின் சூத்திரங்கள், சங்க நூல்களின் சாறுகள், சிலப்பதிகாரம், திருக்குறள், திருமந்திரம், தேவாரத்தின் திருவருள், திருவாசகத்தின் தேன் சுவை, இவை எல்லாம் சேர்த்துத் தொடுத்த மாலையெனப் பேசி மகிழ்விப்பார்கள். கேட்டவர் நெஞ்சம் எண்ணும் போதெல்லாம் இன்பம் ஊறும்.\nபெரியப்பாவின் நூலை தேனு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது பற்றி மிக மிக மகிழ்ச்சி. நல்ல தந்தையும் நலமிகு அன்னையும் பெற்ற பிள்ளைகள்தான் உயர்வுறும். அது தேனுவுக்குப் பொருந்தும். ஊரார் புகழ உலகம் புகழ உற்றார் மதிக்க கற்றவர் மதிக்க பொற்றாமரைபோல் பொலிய வேண்டுகிறேன். “\nஇவ்வளவு அற்புதமாக இவர் எழுதுவார் என்று நினைத்ததே இல்லை. விஷ்ணு சகஸ்ர நாமம், தமிழ் சுப்ரபாதம் ஆகியவற்றை அழகாகக் கூறுவார் எனத் தெரியும். இன்று வாசித்தளித்த மடலின் மூலம் அவர்கள் தமிழறிஞரின் மனைவி என்பதை நிரூபித்து விட்டார்கள்.\nபெரியப்பாவின் மாணக்கர் பற்றி பேச்சு வந்தது. நிறையப்பேருக்கு ஏணியாக விளங்கியவர்கள் அவர்கள். நிறையப் பேருக்கு வழிகாட்டியவர்கள். அவர்களிடம் பயின்றவர்களில் இப்போது நமது செட்டிநாடு இதழில் கௌரவ ஆசிரியராக இருக்கும் முனைவர் எம் எஸ் லெக்ஷ்மி அவர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.\nபெரியப்பாவின் படைப்புகள் பல பல்வேறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகப் பெரியம்மா கூறினார்கள். அப்போதே அவர்கள் அருமை தெரிந்திருந்தால் அதை எல்லாம் சேகரித்து நூலாக்கியிருக்கலாம் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று ஆதங்கப்பட்டேன்.\nமாலை விருந்தும் மனதுக்கிசைந்த மனிதர்களும் சூழலும். :) \nபெரியப்பாவைப் பற்றித் தேனு எழுதியது எங்கள் குடும்பத்தாருக்குப் பெருமை என்றார்கள். அதற்கு என் தந்தை பெரியப்பாவைப் பற்றி எழுதத் தேனுவுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை.\nபெரியம்மாவிடம் நன்றியறிதலோடு ஒரு வார்த்தை சொன்னேன். பெரியப்பா தமிழை உங்கள் துணையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் பெரியம்மா. நீங்கள் தமிழ் பெற்றதால் அனைத்தும் பெற்றவர்கள். என்று.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:35\nலேபிள்கள்: பரிசு , மகளிர் தினம் , மீனாக்ஷி , வெ.தெ.மாணிக்கம்\nஅருமையான நிகழ்வு பற்றிய தொகுப்பு சிறப்பு. உங்கள் பெரியம்மா மிக அழகாக எழுதியுள்ளார்\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:47\nகல்லூரியில் மூன்றுவருடங்கள் முனைவர் வெ.தெ.மாணிக்கனார் அவர்களிடம் தமிழ் பயிலும் அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தோம். அவர் மகன் எங்கள் பள்ளி / கல்லூரியில் எங்களுக்கு மூத்தவர்.\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:09\nவானோ புனல்பார் கனல்மா ருதமோ\nஞானோ தயமோ நவில்நான் மறையோ\nயானோ மனமோ எனையாண் டவிடந்\nதானோ பொருளா வது சண் முகனே\nஎன்ற தொடக்கப் பாடலுடன்தான் அவரிடம் தமிழ் கற்றோம்.\n17 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:19\n17 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:43\n17 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 4:46\nஇந்நிகழ்வுகள் தொடரட்டும் வாழ்த்துகள் சகோ\n18 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 12:11\nபாராட்டும் பரிசும் பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள். திரு வெ தெ மாணிக்கம் பற்றிய மிகச் சிறப்பான அறிமுகம் வழங்கியுள்ளமைக்கு நன்றி.\n18 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:22\n கருத்துக்கு நன்றி பாலராஜன் கீதா\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n4 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 8:37\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nவாய்மையின் மைந்தன் லோகிதாசன் :- தினமலர் சிறுவர்மல...\nநுங்கிலிருந்து விரியும் பனையும் பச்சைப் பாம்படமும்...\nதிருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி. தினமலர் ...\nசமத்துவம் போதித்த சாதுவன். தினமலர் சிறுவர்மலர் - 9...\nமகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.\nஇந்திய ஆஷியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ...\nவிவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர். ஒரு பார்வை.\nஸ்ரீராம நவமி சிறப்புக் கோலங்கள்.\nநான் வாங்கிய பல்புகளும் பலூன்களும்.\nரயிலு பொட்டிகளும் சி�� கரப்பான் பூச்சிகளும். மை க்ள...\nவத்துப்பஹார் வானா ஐயா அவர்களுக்கு நூற்றியாறு வயது....\nகாதல் வனம் :- பாகம் 15. மூங்கில் குருத்துக்கள்.\nகொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.\nகுன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CL...\nபெங்களூரு இஸ்கானில் ஒரு மாலை.\nசுந்தரமாய் உதித்த சொல்லின் செல்வன். :- தினமலர் சிற...\nமீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.\nநகரத்தார் திருமகளில் தமிழ் வளர்த்த நகரத்தார்கள்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு ��ளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறு��தை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/66240/sun-pic-twitter-conterversy", "date_download": "2019-01-21T01:43:46Z", "digest": "sha1:34YDMQI7BV44Z2LDJ56BTXUESC6UE7T6", "length": 8020, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "பாதுகாப்புக்கு வந்த போலீசை அரெஸ்ட் பண்ண வந்ததாக புரளியைக் கிளப்பிய சன் பிக்சர்ஸ் . - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபாதுகாப்புக்கு வந்த போலீசை அரெஸ்ட் பண்ண வந்ததாக புரளியைக் கிளப்பிய சன் பிக்சர்ஸ் .\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nபடத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும் , இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .\nஇந்த நிலையில் , சர்கார் படத்துக்கு என வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன . மேலும் , பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது .\nஇதன் ஒரு பகுதியாக சர்கார் படத்தின் இயக்குனர் ஏ . ஆர் . முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது . இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது . இதற்காக நேற்று இரவு 10 மணிக்கு முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது. அவர் இருக்கிறா என கேட்ட போலீஸ் பின்னர் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.\nஆனால் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றவுடன். அவரை கைது செய்வதற்காக போலீஸ் சென்றுள்ளது என சன் பிக்சர்ஸ் டுவீட் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விஜய் ரசிகர்களும், முருகதாஸ் ரசிகர்களும் குவிந்தனர்.\nஇயக்குநர் விக்கிரமன் உள்ளிட்ட சில இயக்குநர்களும் சென்று பாதுகாப்புக்காக போலீஸ் வந்துள்ளது என தெரிந்து��ொண்டபின் அவர்கள் திரும்பினர்\nPrevious article சர்காரில் ஒன்னுல்ல, இரண்டுல்ல 4 தப்பு செய்த முருகதாஸ்\nNext article அஜித் ரசிகர்களுக்கு வர போகும் புதிய விருந்து :பக்கா மாஸ்\n: அன்றே சூர்யா ரசிகர்கள் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு\nஅஜித்தா இப்படி செய்தார். நம்ப முடியலையே\nவிஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஆற்றில் குதித்த காதலி...விஷம் அருந்தி தற்கொலை செய்த மாணவன்\nஉஷார் மக்களே வீட்டு ஜன்னலில் இத ஒட்டி இருந்தால் திருட ப்ளான் ரெடினு அர்த்தம்\n2.0 இந்தி வசூல்: இந்த ஆளு எல்லாம் சிரிக்கும்படி ஆகிவிட்டதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anandhi-29-01-1514394.htm", "date_download": "2019-01-21T01:52:02Z", "digest": "sha1:US3IMP2A4EB66EP65RHZ6ZCBFRLQFPH5", "length": 8672, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..! - Anandhi - ஆனந்தி | Tamilstar.com |", "raw_content": "\nபாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..\nசண்டி வீரன் படப்பிடிப்பின் போது நடிகை ஆனந்தி, பாம்புகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பயம் கலந்த பீதியுடன் நடித்தாராம். ‘பொறியாளன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து, பிரபு சாலமனின் ‘கயல்' படம் மூலம் ஆனந்தி திறமையான நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.\nஇவர் தற்போது சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.‘சண்டி வீரன்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் கயல் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇதில் சற்குணம் இயக்கி வரும் ‘சண்டி வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் நடந்திருக்கிறது.அப்போது மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின் போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம்.\nமுதலில் இதை கவனிக்காத ஆனந்தி தைரியமாகத் தான் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.எதேச்சையாக தனக்கு அருகில் பாம்பு இருப்பதைக் கண்டு பதறி விட்டாராம் ஆனந்தி. அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.\nபிறகு அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் எல்லாம் சகஜம் என படப்பிடிப்புக் குழுவினர் தைரியம் கொடுத்து, மீதிக் காட்சிகளில் ஆனந்தியை நடிக்க வைத்துள்ளனர். பாம்பென்றால் படையே நடுங்கும் போது, ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..\n▪ 5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\n▪ கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்\n▪ கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.\n▪ ‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி\n▪ 2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்\n▪ ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது\n▪ கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு\n▪ ரசிகர்களிடம் கலாய் வாங்கிய KIK வசூலில் எப்படி தெரியுமா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/sports-news/page/2/", "date_download": "2019-01-21T02:14:01Z", "digest": "sha1:4WZEK2GXDWUJMON3BIZK7A3OJUKA4YCR", "length": 12214, "nlines": 114, "source_domain": "news.thinaseithi.com", "title": "விளையாட்டு | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள் - Part 2", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nடெஸ்ட் தொடரில் தோல்வி – பாகிஸ்தானை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா\nபாகிஸ்தான் அணிக்கெதிரான முன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 107 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – முதல் சுற்றில் ரபேல் நடால் வெற்றி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அவுஸ்ரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தின் கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார். ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம்\nஅம்பத்தி ராயுடு பந்துவீச்சு தொடர்பாக முறைப்பாடு – 14 நாட்களில் நடவடிக்கை\nஇந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு பந்துவீச்சு தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் 14 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இந்தியா, அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான\nராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பாடி அப்டன்\n2019 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பாடி அப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான பாடி அப்டன்\nஅவுஸ்ரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஅவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் அனுமதியுடன் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கை கிரிக்கட் சபையினால் இந்த பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் – செரீனா வில்லியம்ஸ் வெற்றி\n8 நாடுகள் பங்கேற்கும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போட்டியில் கிரீஸ் மற்றும் அமெரிக்க வீர, வீராங்கனைகள் மோதிக்கொண்டனர். இந்த தொடரின் பெண்கள்\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டீபானோஸ் சிட்டிஸ்பாஸ் வெற்றி\n8 நாடுகள் பங்கேற்கும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போட்டியில் கிரீஸ் மற்றும் அமெரிக்க வீர வீராங்கனைகள் மோதிக்கொண்டனர். இந்த தொடரில் ஆண்கள்\nஹோப்மன் டென்னிஸ் – பிரான���ஸ் வீராங்கனையை வீழ்த்தி அஷ் பார்டி வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அவுஸ்ரேலியா வீராங்கனை அஷ் பார்டி வெற்றிபெற்றுள்ளார். எட்டு நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ்\nஹோப்மன் டென்னிஸ் – கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் அணி வெற்றி பெற்றுள்ளது. எட்டு நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர்\nஹோப்மன் டென்னிஸ் – அவுஸ்ரேலிய வீரர் மத்தியு எப்டென் வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீரரை வீழ்த்தி அவுஸ்ரேலிய அணி வீரர் மத்தியு எப்டென் வெற்றிபெற்றுள்ளார். 8 நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/10_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%90_%E0%AE%B9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-01-21T01:16:45Z", "digest": "sha1:IU24OPODAJFPUXVUHTVSHHMHIHSWXF7L", "length": 7730, "nlines": 102, "source_domain": "ta.wikiquote.org", "title": "10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு - விக்கிமேற்கோள்", "raw_content": "10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு\n10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு , கரேன் மக்குல்லா லூட்ஸ் மற்றும் கிர்ஸ்டன் ஸ்மித் எழுதி கில் ஜங்கர் இயக்கி 1999-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம். இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகம் தி டேமிங் ஒப் தி ஷ்ரு-ஐ தழுவி , இப்பொழுதைய மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.\nஉங்களை எவ்வாறெல்லாம் நான் வெறுக்கிறேன் அவ்வழிகளை நான் கணக்கு செய்கிறேன்.\nநீ என்னிடம் பேசும் முறையை வெறுக்கிறேன் மற்றும் நீ உன் முடியை வெட்டும் முறையை வெறுக்கிறேன்.\nஎன் மகிழுந்தை நீ ஓட்டும் விதத்தை வெறுக்கிறேன், நீ முறைக்கும் பொழுது வெறுக்கிறேன்.\nஉனது பெரிய,முட்டாள்தனமான போர் காலணியை வெறுக்கிறேன் மற்றும் என் மனதை நீ படிக்கும் முறையை வெறுக்கிறேன்.\nஎனது உடல்நிலை மோசமாகும் அளவுக்கு உன்னை வெறுக்கிறேன்— சிலசமயம் என்னை ஒலி இயைபு செய்யவும் வைக்கிறது\nநீ என்றுமே சரியாய் இருப்பதை வெறுக்கிறேன். நீ பொய் சொல்லும்பொழுது அதை வெறுக்கிறேன்.\nஎன்னை சிரிக்க வைக்கும்பொழுது அதை நான் வெறுக்கிறேன்— என்னை அழ வைக்கும்பொழுது மேலும் உன்னை வெறுக்கிறேன்.\nநீ அருகில் இல்லை எனில் ���தை வெறுக்கிறேன். நீ என்னை அழைக்கவில்லை எனில் அதை வெறுக்கிறேன்.\nபெரும்பாலும் உன்னை நான் வெறுக்காததை கண்டு வெறுக்கிறேன் — கொஞ்சம் கூட இல்லை, சிறிதளவு கூட இல்லை, இல்லவே இல்லை.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிமேற்கோளிற்கு உதவலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 14 மே 2016, 16:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/24084615/1006629/Special-Public-Prosecutor-appointed-to-conduct-trial.vpf", "date_download": "2019-01-21T00:56:20Z", "digest": "sha1:AAE6ZHYWUHVPBTGGAS5AJAUPIE2T3DOJ", "length": 9321, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நடராஜன் நியமனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நடராஜன் நியமனம்\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ரமேஷ் நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் உத்தரவுப்படி, அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மாடி அறிவித்துள்ளார்.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133875-dmk-to-organise-memorial-meeting-in-nellai.html", "date_download": "2019-01-21T01:14:33Z", "digest": "sha1:F2OSJEGOUO7CHEEBZVWOJLGYU3ARNGFI", "length": 7815, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "DMK to organise Memorial Meeting in Nellai | நெல்லையில் ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி நினைவு அஞ்சலிக் கூட்டம்! - ஏற்பாடுகள் தீவிரம் | Tamil News | Vikatan", "raw_content": "\nநெல்லையில் ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவைப் போற்றும் வகையில், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் புகழஞ்சலி பொதுக்கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.\nதி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். மெரினாவில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கருணாநிதியின் மக்கள் நலத்திட்டங்களையும் சமூகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் புகழஞ்சலி பொதுக்கூட்டங்களை நடத்திட தி.மு.க சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லையில் கருணாநிதியின் புகழஞ்சலிப் பொதுக்கூட்டம் வரும் 26-ம் தெதி நடைபெற உள்ளது. கட்சியின் செயல் தலைவரான ஸ்டாலின் இதில் கலந்துகொள்ள இருக்கிறார். அதனால் இந்தக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திடும் வகையில், கட்சியின் மூத்த தலைவரான ஐ.பெரியசாமி நெல்லையில் முகாமிட்டு கூட்டம் நடக்க இருக்கும் இடம் உள்ளிட்டவற்றைத் தேர்வு செய்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.\nஇதனிடையே, மு.க.அழகிரி கலைஞரின் உண்மையான தொண்டர்கள் அனைவருமே தன்பக்கம் இருப்பதாகக் கருத்து தெரிவித்து இருக்கும் நிலையில் தென் மாவட்டத்தில் தி.மு.க கட்டுக்கோபாக இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் ஒட்டுமொத்த கட்சியினரும் ஸ்டாலின் பக்கமே இருக்கிரார்கள் என்பதை உணர்த்த வேண்டும் எனக் கட்சித் தலைமை முனைப்புக் காட்டிவருகிறது.\nஅதனால், நெல்லையில் நடக்க இருக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாகவும் அதிக எண்ணிக்கையில் கட்சியினரை அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கவும் நெல்லை மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் அவசரமாக ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். நெல்லையில் நடக்க இருக்கும் கருணாநிதியின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டத்தில் பெருமளவில் கூட்டத்தைத் திரட்டிக் காட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் இப்போதே கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/10-questions-on-10-upper-caste-reservation-338652.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T02:17:08Z", "digest": "sha1:A2XRMS3EVWTKTSLNORKVWCA4FG22XMMI", "length": 16022, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்! | 10 questions on 10% upper caste reservation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nசென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.\nஇதனால் பிற ஜாதியினர் பாதிக்கப்படுவார்க��் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே, 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக 10 கேள்விகள் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் சுற்றி வரும் வைரல் மெசேஜ்ஜை பாருங்கள்.\n1. 2015 உலக வங்கி அறிக்கையின் படி 58% இந்தியர்களின் வருட வருமானம் ரூ. 79,200 க்கு குறைவு. 23% இந்தியர்களின் வருட வருமானம் ரூ. 32,000 க்கும் குறைவு. இது கண் முன்னே தெரியும் உண்மையாக இருக்கும் போது ஆண்டுக்கு 8 லட்சம் ஈட்டுவோருக்கு இட ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம்\n2. மூன்று முதல் ஐந்து சதவீதம் உள்ள பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு எந்த ஊர் நியாயம்\n3. இட பங்கீட்டினால் தகுதி திறமை பாதிக்கப்படும் என்று இது நாள் வரை தாங்கள் பேசி வந்தவை யாரை ஏமாற்றும் வேலை இப்போது குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் தருவதால் 'தரம்' பாதிக்கப்படாதா\n4. ஆண்டுக்கு 2.5 லட்சம் பணம் ஈட்டுபவர் வருமான வரி கட்டும் பணக்காரர். ஆனால் 8 லட்சம் வருடம் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களா\n5. மேற்கூரையுடன் வீடோ அல்லது ஒரு சிறு மோட்டார் சக்கர வாகனமோ இருந்தால் ரேசன் கிடையாது. அவர்கள் பணக்காரர்கள். ஆனால் மாதம் 70,000 ரூபாய் ஈட்டி 1000 சதுர அடி வீட்டில் இருப்பவர்கள் நலிந்தவர்களா\n6. இந்துக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறும் பாஜக இது வரை குறிப்பிட்ட உயர் ஜாதியினருக்கு இல்லாமல் பிற இந்துக்களுக்கு செய்தது என்ன\n7. பெரும்பான்மை இந்துக்களான OBC /BC/MBC/ SC/ ST பிரிவினர் இட ஒதுக்கீடு பெற இயலாத வகையில் UGC யில் சட்டதிருத்தம் செய்துவிட்டு குறிப்பிட்ட உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதன் பின்னணி என்ன\n8. இட ஒதுக்கீட்டினால் தான் இழிவு வந்துவிட்டது என்று டாக்டர். கிருஷ்ணசாமி போன்றவர்கள் சொன்னார்கள். இப்போது தரப்படும் 10% இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட உயர் ஜாதியினர் இழிஜாதி ஆகிவிட்டனர் அப்படித்தானே\n9. இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமா அல்லது அனைத்து சாதியினரும் ஜனநாயக பிரதிநிதித்துவம் பெறும் திட்டமா \n10. குறிப்பிட்ட உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு எனில் நீட் தேர்வு எதற்கு எந்த வகை 'தரத்தை' நீங்கள் கொண்டு வரபார்க்கின்றீர்கள் \n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடு��் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/law-court-jobs/", "date_download": "2019-01-21T01:46:01Z", "digest": "sha1:DHIIYZPGYBJBE4YHSHMEZQ4RRAJUEIMC", "length": 3524, "nlines": 88, "source_domain": "thennakam.com", "title": "Law & Court Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநீதிமன்றத்தில் – 11 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-01-2019\nநீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Night Watchman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்:ஈரோடு பணி :Night Watchman காலியிடங்கள்:11 தகுதி : 8TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : தேவையில்லை விண்ணப்பங்களை…\nநீதிமன்றத்தில் – 61 பணியிடங்கள் – கடைசி நாள் – 21-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nTNPSC-யில் – 139 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-01-2019\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/amp/", "date_download": "2019-01-21T01:03:38Z", "digest": "sha1:NMWWDPVXVO2TM2V7ZRSURFR7UXFTYUGR", "length": 4472, "nlines": 38, "source_domain": "universaltamil.com", "title": "பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார்", "raw_content": "முகப்பு News Local News பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கி உத்தியோகத்தர்- வவுனியாவில் சம்பவம்\nபேருந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கி உத்தியோகத்தர்- வவுனியாவில் சம்பவம்\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇன்று (25) அதிகாலை 3.00மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்ற சமயத்தில் நடத்துனர் அதிகளவு கட்டணம் பெற்றுள்ளதாக தெரிவித்து நடத்துனர் மீது அப் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட தனியார் வங்கியின் உத்தியோகத்தர், அரச உத்தியோகத்தர் உட்பட மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇத் தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nநடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் கைது செய்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் மாணவி ஒருவரை தாக்கிய அதிபர்\nவடக்கு ஆளுனரைச் சந்தித்த விக்கி\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/amp/", "date_download": "2019-01-21T01:43:45Z", "digest": "sha1:UED5FMBXNNDEGR5TIHYJYWZKT45RA4SY", "length": 6135, "nlines": 41, "source_domain": "universaltamil.com", "title": "விரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் 96", "raw_content": "முகப்பு Cinema விரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் ’96’\nவிரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் ’96’\nவிரைவில் வெளியாகும் விஜய் சேதுபதி- திரிஷாவின் ’96’\nவிஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ’96’ என்ற படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.\nஇந்தபடத்தை ரோமியோ ஜூலியட், கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கிறார்.\nஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும�� நடித்துள்ள இந்த படத்தை சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகோவிந்த் மேனன் இசையத்துள்ள இப்படத்தில், எடிட்டிங் கோவிந்தராஜ்,கலை வினோத் ராஜ்குமார், பாடல்கள் உமாதேவி – கார்த்திக் நேத்தா என பலர் இந்த படத்தில் கைகோர்த்துள்ளனர்.\nஎழுத்து மற்றும் இயக்கம் ஊ.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தககது.\nபடத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்து விட்டது. விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி புகைப்பட கலைஞராக நடித்துள்ளார்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள இப்படத்தின் இயக்குனர் ஊ.பிரேம்குமார் கூறுகையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் ’96 படத்தை உலகம் முழுவதும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் S.S.லலித்குமார் வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமரண மாஸ் பேட்ட பாடலுக்கு தியட்டரில் குத்தாட்டம் போட்ட தனுஷ், த்ரிஷா -வீடியோ உள்ளே\nஇந்த வருட நோர்வே விருது விழா விருதுகளை பெறவுள்ள பிரபலங்களின் பட்டியல் இதோ\nநம்ம தமிழ் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vivek-rajgopal-shares-his-experience-with-varalaxmi-in-eccharikkai-idhu-manithargal-nadamaadum-idam/", "date_download": "2019-01-21T02:10:19Z", "digest": "sha1:5RHZ2HLVGXIL4EPF6RYBLWIRKZONAF7T", "length": 15338, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "என்னுடன் நடிக்க வரலட்சுமி ஓகே சொன்னது பெரிய விஷயம் : விவேக் ராஜ்கோபால்", "raw_content": "\nஎன்னுடன் நடிக்க வரலட்சுமி ஓகே சொன்னது பெரிய விஷயம் : விவேக் ராஜ்கோபால்\nஎன்னுடன் நடிக்க வரலட்சுமி ஓகே சொன்னது பெரிய விஷயம் : விவேக் ராஜ்கோபால்\nசத்யராஜ், க���ஷோரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்று ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் நாயகன் புதுமுக நடிகர்விவேக் ராஜ்கோபால் கூறியிருக்கிறார்.\nமணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன் KM இயக்கத்தில்அண்மையில் வெளியாகி பரவலான பாராட்டு பெற்ற படம் ‘எச்சரிக்கை`, இதில் தாமஸ் பாத்திரத்தில் வரும் விவேக் ராஜ்கோபாலும் மூத்த நடிகர் கிஷோரும் கதையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பார்கள்.\nவிவேக் ஓர் அறிமுக நடிகராக இருந்தாலும் ,அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.\n” நான் சென்னைதான். ரஜினி சாரின் ஆஸ்ரம் ஸ்கூலில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில் போனது . சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது, . கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன், எனக்கும் பயிற்சி அளித்தவர் ` ஜோக்கர் ` பட நாயகன் சோமசுந்தரம் .\nநல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன் . இந்தப் படம் `எச்சரிக்கை` உருவாக இருப்பது அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன் . அவர் சொன்னார் நாயகனாக பிரபலமான நடிகரை ஒப்பந்தம் செய்வோம் இல்லா விட்டால் புது முகம்தான் என்றார்,\nஏற்கெனவே பலரையும் ஆடிசன் மூலம் பார்த்து நாலு பேரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார். ஆனாலும் நான் விடவில்லை. விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும் போது நானும் கூடவே இருந்தேன். அது கூட எனக்கு ஒரு பாடமாக இருந்தது .இயக்குநரின் எண்ணம் ,எதிர்பார்ப்பு பற்றி அறிய முடிந்தது.\nஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை எல்லாம் வந்தது .ஏனென்றால் உடன் நடிப்பவர்கள் சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி என்று ஏற்கனவே பிரபலமானவர்கள் இருக்கும் போது இயக்குநர் நான் ஏற்ற தாமஸ் பாத்திரத்துக்கு பிரபலமான ஒரு நடிகரைக் கூட நடிக்க வைத்திருக்க முடியும், இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.\nஅவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு எப்படியும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த டைரக்டர்.\nபுரொடியூசர் சுந்தர் அண்ணாமலை சார் இருக்கும் மிகப்பெரிய நன்றி நான் சொல்லியே ஆகணும் என்றவரிடம் படப்பிடிப்பு அனுபவம் பற்றிக் கேட்டால் பரவசமாகிறார்,\n“இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் . சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும். அவர் பெரிய நடிகர் அனுபவசாலி . `பாகுபலி `படம் எல்லாம் வந்து அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது.\nஅவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம் , பயம் எனக்குள் இருந்தது, ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகிப்பேசிப்பழகி என்னை ஆச்சரியப்பட வைத்தார் . நான் நடித்ததைப் பார்த்து பரவாயில்லையே பையன் நல்லா பண்றானேன்னு இயக்குநரிடம் கூறினார்.\nபிறகு படம் பற்றிப் அவர்பே சும் போது எல்லாம் கூட என்னையும் பற்றிக் பேசுவார். அவர் பெருந்தன்மை ஆச்சரியப்பட வைத்தது. அதே போல கிஷோர் சாரும்.\nஅவர் எவ்வளவு நல்ல நல்ல பாத்திரங்களில் நடிப்பவர், `ரிச்சி` படத்தில் அவர் ஏற்ற பாத்திரம் எனக்குப் பிடிக்கும். அவருடன் நான் இணைந்து நடிப்பது படம் முழுக்கப் பயணம் செய்வது என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு.\nஅவர் அருகில் நான் இருக்கும் போது எனக்குப் பலம் கிடைத்த உணர் வு ஏற்பட்டது.. அவரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப் படுத்தினார்.\nஅதே போல வரலட்சுமி, சினிமா பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்.\nஅது மட்டுமல்ல தாரை தப்பட்டை படத்தில் சண்டைக்காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல் சண்டை காட்சிகள் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.\nபாடல் காட்சியிலும் அதே போல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்த பின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான கண்ணியமான நடிகை . இப்படி ஒரே படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவங்கள் ” என்கிறார்,\nபடம் பார்த்து விட்டுக் கிடைத்த எதிர்வினை எப்படி இருந்தது “பலரும் என்னைப் பாராட்டி ஊக்கப் படுத்தினார்கள், நான் பிரமிக்கும் ஜாம்பவான்கள் இயக்குநர்கள் கெளதம் மேனன். ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் தனுஷ் , ஜெயம் ரவி, சிம்பு, சித்தார்த் என்று தொடர்ந்து ,\nஹரீஷ் கல்யாண் வரை பலரும் படக் குழுவை வாழ்த்தி ட்விட்டரில் என்னையும் டேக் செய்திருந்தார்கள், அது மறக்க முடியாதது. ” என்கிறார்,\nவிவேக் ராஜ்கோபால் எப்படிப் பட்ட நடிகராக வர விரும்புகிறார் ” நான் ஒரு கதாநாயகன் என்கிற பெயரில் வர விரும்பவில்லை, நான் ஒரு நடிகன். நான் ஒரு இயக்குநரின் நடிகன்.இப்படி அறியப்படவே ஆசை.\nநல்லதோ கெட்டதோ எப்படிப் பட்ட பாத்திரமும் ஏற்கத் தயார், என்னை விட என் பாத்திரம் பேசப்படட் டும். இதுவே என் விருப்பம் கனவு எல்லாமே.” என்றார்.\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nVivek Rajgopal shares his experience with Varalaxmi in Eccharikkai Idhu Manithargal Nadamaadum Idam, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், என்னுடன் நடிக்க வரலட்சுமி ஓகே சொன்னது பெரிய விஷயம் : விவேக் ராஜ்கோபால், ரஜினி ஆஸ்ரம் ஸ்கூல், வரலட்சுமி, விவேக் சத்யராஜ் கிஷோர், விவேக் ராஜ்கோபால்\nவாங்க ஒரு ரவுண்டு போலாம்; வைஷாலியை மேடையிலேயே அழைத்த ஜான்விஜய்\nமீண்டும் மாமியார்-மருமகன் பற்றிய படம் *களவாணி மாப்பிள்ளை*\n*எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்* படத்தை வெளியிடும் கிளாப் போர்டு\nஇன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற…\nசர்ச்சைக்குள்ளான லட்சுமி குறும்பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா\nலட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கியவர்…\nவிஜய்-தனுஷ் படத்தை அடுத்து வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி\nபாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின்…\nசத்யராஜ் படத்திற்காக மீண்டும் இணையும் மாதவன்-விஜய்சேதுபதி\nமாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/35958-2018-10-23-05-01-54", "date_download": "2019-01-21T02:04:09Z", "digest": "sha1:VHTTZGNWZX7K7GC7WGPSQ2RCBDPPBQPJ", "length": 21217, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கருத்துரிமை போற்றுதும் – பிரகடனம்", "raw_content": "\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்\nம.க.இ.க. மாவோ இயப் பாடகர் மருதாண்டக்குறிச்சி கோவன் கைது\nஅவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன்\nகருத்து சுதந்திரத்தின் மீதான வன்முறை\nநீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவிட்ட உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் பாசிசம்\nஎஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை - கருத்துரிமை மீதான கடும் தாக்குதல்\n‘ஜேஎன்யு’ மாணவர்களுக்கு எதிரான வீடியோவில் மோசடி\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 23 அக்டோபர் 2018\nகருத்துரிமை போற்றுதும் – பிரகடனம்\nதமுஎகச சார்பில் 2018 அக்டோபர் 19 அன்று சென்னை காமராசர் அரங்கில் “கருத்துரிமை போற்றுதும்” என்கிற தலைப்பில் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஊடகர்கள் ஒன்றுகூடல் நடந்தேறியது. அங்கு நிறைவேற்றப்பட்ட பிரகடனம்.\nதனது எண்ணங்களையும் எதுவொன்றின் மீதான கருத்தையும் எதன்பொருட்டும் தயக்கமும் அச்சமும் இன்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ, தனக்குகந்த வேறுவடிவங்களிலோ வெளிப்படுத்தவும் பரப்பவும் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய அரசியல் சாசனத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இந்த ஒன்றுகூடல் உயர்த்திப் பிடிக்கிறது.\nஇயற்கைவளங்கள், பொதுச்சொத்துகள், கலைஇலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகள், அறிவுலகச் செயல்பாடுகள், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் சாதனைகள், கல்வி, மருத்துவம், அரசதிகாரம் ஆகியவற்றில் தமக்குரிய நீதியான பங்கை கோரி பெறுவதற்கும் அதன் மூலம் தன்னுரிமையோடு வாழ்வதற்கும் தனிமனிதர்களை ஆற்றல்படுத்தவே அரசியல் சாசனம் கருத்துரிமையை வழங்கியிருக்கிறது.\nஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கத்தினரும் தமது குறுகிய நோக்கங்ளுக்காக பல்வேறு சட்டத்திருத்தங்களை தொடர்ந்து புகுத்தியும், குடிமக்களின் சுதந்திர வேட்கையை ஒடுக்குவதற்காக காலனியாட்சியாளர்கள் கைக்கொண்டிருந்த ஆள்தூக்கிச் சட்டங்கள் பலவற்றை இன்னமும் பயன்படுத்தியும் கருத்துரிமை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவை பலவீனப்படுத்தி வருகிறார்கள். தனிமனித ஆளுமை, அறிவியல் மனப்பான்மை, சமத்துவக்கண்ணோட்டம், சமூகநல்லிணக்கம், மதச்சார்பின்மை, சூழல்பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஆகியவற்றை உள்ளடக்கி ஒட்டுமொத்த மக்களும் அடையும் வளர்ச்சியே நாட்டின் வளர���ச்சி என்கிற கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை ஒவ்வொரு நாளும் தீவிரமாகி வருவதை இந்த ஒன்றுகூடல் நாட்டு மக்களுக்கு கவனப்படுத்துகிறது.\nமக்கள் ஒற்றுமையையும் ஜனநாயக மதச்சார்பற்ற மாண்புகளையும் சிதைக்கின்ற, வெறுப்பரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் கட்டற்ற கருத்ச் சுதந்திரத்தோடு அரசின் பாதுகாப்போடு சமூகத்தில் உலவிக் கொண்டிருப்பதை இந்த ஒன்றுகூடல் மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. அரசின் இப்பாராமுகத்தை இம்மேடை வன்மையாகக் கண்டனம் செய்கிறது.\nசமூக நிகழ்வுகளையும், அரசின் கொள்கைளையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறவர்களை வாயடைக்கச் செய்வதற்காக அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் அவதூறுகளும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பொய்வழக்குகள், தனிமைக் கொட்டிலில் சிறைவைப்பு, உடல்ரீதியான சித்திரவதைகளால் மனோதிடத்தைக் குலைப்பது, வாழ்வாதாரங்களை அபகரிப்பது, நடமாட்ட எல்லையை கட்டுப்படுத்துவது, தகவல் தொடர்புச் சேவைகளை முடக்குவது, மோதல் மரணம் என்கிற பெயரில் கொன்றொழிப்பது ஆகிய கொடூரமான வழிமுறைகளால் மாற்றுக்கருத்துகளையும் விமர்சனங்களையும் ஒடுக்கிவிட முடியாது என்கிற பாடத்தை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளும்படியும் சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் மத்திய மாநில அரசுகளை இந்த ஒன்றுகூடல் வலியுறுத்துகிறது.\nமனிதர்களாகிய நம்மை சுதந்திரமாகவும் சமத்துவமாகவுமே இயற்கை பிறப்பிக்கிறது. ஆகவே இயற்கை நீதிப்படி நாம் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கான உரிமையுள்ளவர்கள் என்கிறது சர்வதேச மனித உரிமைப்பிரகடனம். மாற்றீடு செய்ய முடியாத இந்த உரிமையை அடைவதற்கு கருத்துரிமையே ஆதாரமாக இருக்கிறது என்கிற உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊடகர்களுமாகிய எமக்குள்ள கடப்பாட்டினை இன்றைய ஒன்றுகூடலின் மூலம் மறுவுறுதிசெய்கிறோம். அவரவர்க்கு உகந்த கலை இலக்கிய வடிவங்களில் எமது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தி, நாகரீக வளர்ச்சியின் அளவீட்டுக் குறிமுள்ளை முன்னோக்கிச் செலுத்துவோம் என்று உறுதி ஏற்கிறோம்.\nகருத்துரிமையின் மீதான தாக்குதல் எவ்வடிவில் வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்திட கலை இலக்கியம் ஊ���கம் சார்ந்த அமைப்புகளின் பரந்தமேடை ஒன்றினை செயலொற்றுமை வாய்ந்ததாக உருவாக்குவது அவசியமென கருத்துரிமை போற்றுதும் ஒன்றுகூடல் கருதுகிறது.\nஎந்த அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாமல், நாட்டு மக்களின் நலனுக்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிச மாண்புகளைக் காப்பதற்காகவும், எங்கள் படைப்புகளையும் கருத்துக்களையும் இன்னும் வலுவாக மக்களிடம் எடுத்துச்செல்வோம் என இந்த மேடையில் நின்று பிரகடனம் செய்கிறோம். எல்லோருடைய கருத்துரிமைக்காகவும் கரம் கோர்த்துப் போராட வாரீர் என அனைத்துப்பகுதி மக்களையும் இந்த மேடை அறைகூவி அழைக்கிறது.\nஇன்று இவ்வரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்களையும் கருத்துகளையும் இயன்ற வடிவங்களில் எங்கெங்கும் கொண்டுசேர்க்கும் பணியை உடனே தொடங்குவதுன் மூலம் இப்பிரகடனத்தை ஒரு செயல்திட்டமாக மாற்றும்படி தமுஎகச கிளைகளையும் மாவட்டக் குழுக்களையும் இந்த கருத்துரிமை போற்றுதும் ஒன்றுகூடல் கேட்டுக் கொள்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-21T01:36:04Z", "digest": "sha1:KR6XJPRJSV2JG2ASC6CZKYNNY5B24V6L", "length": 6580, "nlines": 69, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஹோப்மன் டென்னிஸ் – பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அஷ் பார்டி வெற்றி! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஹோப்மன் டென்னிஸ் – பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அஷ் பார்டி வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அவுஸ்ரேலியா வீராங்கனை அஷ் பார்டி வெற்றிபெற்றுள்ளார்.\nஎட்டு நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி ஜனவரி 5 வரை நடைபெறவுள்ளது.\nஇதில் குழு B க்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகியது. இதில் இரவு வேளை அவுஸ்ரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது.\nஇப்போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுரேலியா வீராங்கனை அஷ் பார்டி மற்றும் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸா கோர்னெட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.\nஇதில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய அஷ் பார்டி முதல் செட்டை 7-5 என கைப்பற்றியதுடன் இரண்டாம் செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.\nஇதன் மூலம் 7-5 , 6-3 என செட்களை கைப்பற்றி அவுஸ்ரேலிய வீராங்கனை அஷ் பார்டி வெற்றிபெற்றார்.\n← ஹோப்மன் டென்னிஸ் – கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் வெற்றி\nபுத்தாண்டை ஒட்டி சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழு →\nஹோப்மன் டென்னிஸ் – அவுஸ்ரேலிய வீரர் மத்தியு எப்டென் வெற்றி\nஹோப்மன் டென்னிஸ் – கிரீஸ் அணியை வீழ்த்தி பிரிட்டன் வெற்றி\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஆஷ்லே பார்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:56:05Z", "digest": "sha1:6AWMWHFRRFW4D2B3HUTY742WE3ZBXABQ", "length": 8198, "nlines": 106, "source_domain": "ta.wikiquote.org", "title": "தி ஏவியேட்டர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n2004-ஆம் ஆண்டு வெளியான தி ஏவியேட்டர் மார்டின் ச்கார்சிஸ் இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற ஓர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்.1920கள் மற்றும் 1940களில் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கி மற்றும் தயாரித்த விமானத்தின் ஜாம்பவான் ஹோவர்ட் ஹியுகஸ் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது இப்படம்.\nஎன்னால் முடியாது என்று என்னிடம் சொல்லாதே; அது முடியாது என்று என்னிடம் சொல்லாதே திரைப்படத்தின் இறுதிக்காட்சி அது,பிரான்க்.அதை நடத்தி காண்பி,சரியா திரைப்படத்தின் இறுதிக்காட்சி அது,பிரான்க்.அதை நடத்தி காண்பி,சரியா முடிந்தால் செங்குத்து வீசுக்கோடை குறை - அறுபது பாகையில் லே ரோன் சுழற்சிப் பொறி நிற்காது முடிந்தால் செங்குத்து வீசுக்கோடை குறை - அறுபது பாகையில் லே ரோன் சுழற்சிப் பொறி நிற்காது இல்லை,நாம் எதையும் கத்தரிக்க போவதில்லை, நான் அந்த கூடுதல் படக்கருவிகளை எடுத்து கொள்கிறேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் ஒத்திகைக்கு தயாராகுங்கள்.\nஹோவர்ட்: என்னுடன் மோத போகிறீர்களா\nசெனேட்டர்.ரால்ப் ஓவன் ப்ருஸ்தர்: நான் மோத போவதில்லை,ஹோவர்ட். அது அமெரிக்க அரசு. நாங்கள் சற்று முன் தான் ஜெர்மனி மற்றும் ஜப்பானை தோற்கடித்தோம்.நீயெல்லாம் எம்மாத்திரம்\nஅவா கார்ட்நேர்: நீ எனது தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டியா\nசெல்லம்,நான் அப்படி செய்யவே மாட்டேன் செய்யவே மாட்டேன் நான் அவ்வழைப்புகளின் வெறும் எழுத்து வடிவத்தைத்தான் படித்தேன், அவ்வளவே.\nசிலர் வருங்காலத்தை பற்றி கனவு மட்டுமே காண்பார்கள். அவன் அதை உருவாகினான்.\nலியோனார்டோ டிகாப்ரியோ — ஹோவர்ட் ஹியுகஸ்\nகேட் பிளங்கட் — காதரின் ஹெப்பர்ன்\nகேட் பெக்கின்சேல் — அவா கார்ட்னர்\nஜான் சி.ரேயல்லி — நோவா டியற்றிச்ச்\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2016, 11:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mohammed-shami-s-wife-accuses-him-match-fixing-files-complaint-against-india-pacer-313804.html", "date_download": "2019-01-21T01:59:29Z", "digest": "sha1:XKHCKUTFKJUZBKRDNVNFKJMFFCFKBE3D", "length": 13574, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.. மனைவி பரபரப்பு புகார் | Mohammed Shami's wife accuses him of match-fixing, files complaint against India pacer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.. மனைவி பரபரப்பு புகார்\nமனைவி புகார் காரணமாக பிசிசிஐ பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷமி- வீடியோ\nடெல்லி: ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nமுதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.\nஇவர் சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இவர் மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.\nஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். பாகிஸ்தான் பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் மூலமாக ஷமி சூதாட்டம் செய்தார் என்றும் கூறியுள்ளார். ஷமி என்னை ஏமாற்றினார், அவருக்கு இந்த நாட்டை ஏமாற்றுவது ஒன்னும் சிரமமான காரியம் இல்லை என்று அவர் அவர் மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.\nதற்போது ஷமியின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளில் கொல்கத்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஷமி எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmohammed shami girls facebook bcci cricket முகமது ஷமி பெண்கள் கிரிக்கெட் பேஸ்புக் பிசிசிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/bpo-jobs/", "date_download": "2019-01-21T01:48:24Z", "digest": "sha1:XMFA5BJXR7CFVJRUFBH5ZAWVD4UD32KD", "length": 3088, "nlines": 84, "source_domain": "thennakam.com", "title": "BPO Jobs | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nThe Vogue Men's Readymades-யில் நிரப்பப்பட உள்ள Telecaller / Back Office பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :ஈரோடு பணி:Telecaller / Back Office(Female Only) தகுதி : -Any Degree பணி அனுபவம் :…\nசென்னையில் Telecaller பணியிடங்கள் – Walkin Interview\nD BANKWALA நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Telecaller பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம் :சென்னை பணி:Tellecaller(Female Only) காலியிடங்கள்:05 தகுதி : -DIPLOMA / ITI / ANY DEGREE பணி அனுபவம் : -தேவையில்லை கூடுதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/02131516/1007381/Luxury-car-rent-case.vpf", "date_download": "2019-01-21T02:22:21Z", "digest": "sha1:J3BQ7KAB4SJLYCLBZXUOY4THKMFUQ2OI", "length": 7523, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி : இடைத்தரகர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி : இடைத்தரகர் கைது\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 01:15 PM\nசென்னையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் இடைத்தரகரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 16 கார்களை மீட்டுள்ளனர்.\nசென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த டி.வி. நடிகை அனிஷா என்கிற பூர்ணிமா, மற்றும் ஹரிக்குமார் உள்பட 3 பேர் சொகுசு கார்களை வாடகைக்கு இயக்கி வந்துள்ளனர். இவர்களின் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரமேஷ் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் கார்களின் ஆவணங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கார் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். காரை விற்றுக் கொடுத்த இடைத்தரகர் பாண்டியனையும் கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 கார்களை மீட்டனர்.\nலண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்\nலண்டனில் ஏலத்திற்கு வரும் மல்லையாவின் கார்கள்\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/05133055/1007619/School-Education-Department-Function-Sengottaiyan.vpf", "date_download": "2019-01-21T01:18:05Z", "digest": "sha1:TNVHRDZSLX7ANFKHLNNBJVQRT7EXC43O", "length": 10659, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளிக் கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா : முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு விருது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் ���ிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளிக் கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா : முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு விருது\nபதிவு : செப்டம்பர் 05, 2018, 01:30 PM\nதமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, 373 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 920 பேருக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளை வழங்கி பேசுகிறார்.\nஇதில், முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nமின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் : செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nசென்னையில் தனியார் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09004209/1008006/Engineering-Graduate-Dharmapur-works-Saudi-passport.vpf", "date_download": "2019-01-21T01:16:42Z", "digest": "sha1:LUFFMCHPH7H7UECLXSUWAMVWJC7HNYHP", "length": 10169, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன��றம்\nசவுதியில் ஆடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி - தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் கதறல்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 12:42 AM\nசவுதி அரேபியாவில் ஆடுமேய்த்து வரும் பொறியியல் பட்டதாரி தன்னை மீட்கும்படி பெற்றோரிடம் வீடியோ மூலம் கதறியுள்ளார்.\nதர்மபுரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரதாப், சவுதியில் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற நண்பர் ஒருவரின் ஆசை வார்த்தையை நம்பி வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனத்தை நாடியுள்ளார்.அந்நிறுவனம் 2 லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு கடந்த மாதம் அவரை சவுதிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அங்கு சென்ற பின் அவரின் பாஸ்போர்ட், விசா மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு ஆடு மேய்க்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மறுத்தால் பாஸ்போர்ட்டை கிழித்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்நிலையில் வேறு நபரின் செல்போன் மூலம் தனது குடும்பத்திற்கும், தம்பிக்கும் தன்னை காப்பாற்றும்படி வீடியோ அனுப்பியுள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மத்திய அமைச்சகம் என பல்வேறு இடங்களில் அவரது சகோதரர், பிரதாப்பை மீட்க உதவுமாறு மனு அளித்து வருகிறார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் ���ாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/26518-2014-05-06-13-55-14", "date_download": "2019-01-21T01:31:07Z", "digest": "sha1:4ZPTZGF4SAQDFCTGX4K2PXTFMSFY7CND", "length": 25079, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "மாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்", "raw_content": "\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3)\nஇந்தியாவின் முதல் பெண்ணியவாதி சாவித்திரிபாய்\nநிர்பயாக்கள் முதல் நிர்மலா வரை…\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தையும், சுயவருமானத்தையும் கட்டாயமாக்கு\n1931 - விருதுநகர் சுயமரியாதை மாநாடும் தீர்மானங்களும்\nசாமி.கஜேந்திரனின் துணைவியார்- ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் மிராண்டா நேர்காணல்\nபாலியல் கல்வியும், ஆண்மையின் அழிவும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெ��ியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 06 மே 2014\nமாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.\nபெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் ��ுழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள் இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது\nமற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.\nஅறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்\nதொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி.\nஇந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.\nகூவிலபுரம் என்னும�� ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது. பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும்.\nபிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.\nமருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.\nமாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.\nமாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.\nசமூகத்தில் ஆண்கள் பெண்கள், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை.\nமருந்துக்கடைகளில் ஆணுறையை எ��்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.\nநம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.\n(கருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி 16, 2014 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news?page=2", "date_download": "2019-01-21T00:57:17Z", "digest": "sha1:5WFEIWCI3MDJ33M2JCXIWYHU6W6JA3MV", "length": 13855, "nlines": 183, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nதன் உயிரை காப்பாற்றியவரை நெடுந்தூரம் பயணம் செய்து பார்க்க வந்த பறவை\nவைரலான 10 வருட போட்டோ சேலஞ்ச்.. பேஸ்புக்கில் ஷேர் செய்வதால் ஆபத்தா\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nஆண்களின் எல்லா வகையான அந்தரங்கப் பிரச்சினைக்கும் தீர்வு தரும் இந்த ஜுஸ்... குடிச்சு பார்த்துட்டு சொல\n15 அடங்காத காளைகளை அடக்கிய வீரத் தமிழன் கார், டிவி என குவிந்தது பரிசு மழை \nதன் உயிரை காப்பாற்றியவரை நெடுந்தூரம் பயணம் செய்து பார்க்க வந்த பறவை\nதன் உயிரை காப்பாற்றியவரை நெடுந்தூரம் பயணம் செய்து பார்க்க வந்த பறவை\nவைரலான 10 வருட போட்டோ சேலஞ்ச்.. பேஸ்புக்கில் ஷேர் செய்வதால் ஆபத்தா\nவைரலான 10 வருட போட்டோ சேலஞ்ச்.. பேஸ்புக்கில் ஷேர் செய்வதால் ஆபத்தா\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nசரக்கடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு பொருளை சாப்பிட்டால் மதுவால் எந்த பக்கவிளைவுகளுமே இருக்காதாம்...\nஆண்களின் எல்லா வகையான அந்தரங்கப் பிரச்சினைக்கும் தீர்வு தரும் இந்த ஜுஸ்... குடிச்சு பார்த்துட்டு சொல\nஆண்களின் எல்லா வகையான அந்தரங்கப் பிரச்சினைக்கும் தீர்வு தரும் இந்த ஜுஸ்... குடிச்சு பார்த்துட்டு சொல\n15 அடங்காத காளைகளை அடக்கிய வீரத் தமிழன் கார், டிவி என குவிந்தது பரிசு மழை \n15 அடங்காத காளைகளை அடக்கிய வீரத் தமிழன் கார், டிவி என குவிந்தது பரிசு மழை \nகாடுவெட்டிகுருபெயரைசொன்னதுமேஅதிர்ந்தநெய்வேலிஆடிப்போன அன்புமணி மறைந்தும் மாஸ் காட்டிய மாவீரன்\nகாடுவெட்டிகுருபெயரைசொன்னதுமேஅதிர்ந்தநெய்வேலிஆடிப்போன அன்புமணி மறைந்தும் மாஸ் காட்டிய மாவீரன்\nஎடப்பாடி முதல்வராக நீடிப்பதே ஸ்டாலினின் விருப்பம்... பகீர் கிளப்பும் டிடிவி தினகரன் அணி\nஎடப்பாடி முதல்வராக நீடிப்பதே ஸ்டாலினின் விருப்பம்... பகீர் கிளப்பும் டிடிவி தினகரன் அணி\nலடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்\nலடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்\nதம்பிதுரையை வீழ்த்த பலே பிளான்... ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரையை வீழ்த்த பலே பிளான்... ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரையை வீழ்த்த பலே பிளான்... ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரையை வீழ்த்த பலே பிளான்... ஸ்டாலினிடம் வாக்குறுதி கொடுத்த செந்தில்பாலாஜி..\nஇந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் இளிச்சவாயர்களாகவே இருப்பார்கள்\nஇந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் இளிச்சவாயர்களாகவே இருப்பார்கள்\nகள்ளக் காதலனுடன் ஓடிப் போன மனைவி.தந்திரமாக ஊருக்கு வரவழைத்து இரும்பு கம்பியால் போட்டுத் தள்ளிய கணவன்\nகள்ளக் காதலனுடன் ஓடிப் போன மனைவி.தந்திரமாக ஊருக்கு வரவழைத்து இரும்பு கம்பியால் போட்டுத் தள்ளிய கணவன்\nஅமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல்.. கிண்டல் செய்த காங்கிரஸ் எம்.பி.. பாஜக கடும் எதிர்ப்பு\nஅமித் ஷாவிற்கு பன்றிக்காய்ச்சல்.. கிண்டல் செய்த காங்கிரஸ் எம்.பி.. பாஜக கடும் எதிர்ப்பு\nஒரே க��லாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.. வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்\nஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.. வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்\nநீ டெஸ்ட் போட்டிக்குதான் லாயக்கு.. ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள்\nநீ டெஸ்ட் போட்டிக்குதான் லாயக்கு.. ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள்\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nமுதலைக்கு இரையாகிய பெண் ஆராய்ச்சியாளர்\nமுதலைக்கு இரையாகிய பெண் ஆராய்ச்சியாளர்\nசபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி\nசபரிமலையில் இதுவரை 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்.. கேரளா அமைச்சர் பரபர பேட்டி\nஓபிஎஸ்சின் நல்ல மனசப் பாருங்க தந்தை, தாயைப் பராமரிக்க முடியாத சிறுமிக்கு உதவி .\nஓபிஎஸ்சின் நல்ல மனசப் பாருங்க தந்தை, தாயைப் பராமரிக்க முடியாத சிறுமிக்கு உதவி .\nகென்யாவில் பயங்கர தாக்குதல்... மும்பை தாக்குதல் போல் நடந்த சம்பவத்தில் 21 பேர் பலி\nகென்யாவில் பயங்கர தாக்குதல்... மும்பை தாக்குதல் போல் நடந்த சம்பவத்தில் 21 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t512-topic", "date_download": "2019-01-21T01:24:49Z", "digest": "sha1:3ZKLPB62PXTC27FNDI4OUI5ESGXOXXHS", "length": 4837, "nlines": 69, "source_domain": "tamil.forumotion.com", "title": "காயே சுவை..", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/second-thirumurai/811/thirugnanasambandar-thevaram-thirunelvayil-pudaiyinar-pulli", "date_download": "2019-01-21T01:36:43Z", "digest": "sha1:DUP27QIEU44AZ2COY4T7PUCHMAVGBIMR", "length": 30222, "nlines": 354, "source_domain": "shaivam.org", "title": "புடையி னார்புள்ளி-திருநெல்வாயில்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : இரண்டாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.001- திருப்பூந்தராய் - செந்நெ லங்கழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.002 - திருவலஞ்சுழி - விண்டெ லாமல ரவ்விரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.003 - திருத்தெளிச்சேரி - பூவ லர்ந்தன கொண்டுமுப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.004 - திருவான்மியூர் - கரையு லாங்கட லிற்பொலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.005 - திருஅனேகதங்காபதம் - நீடல் மேவுநிமிர் புன்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.006 - திருவையாறு - கோடல் கோங்கங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.007 - திருவாஞ்சியம் - வன்னி கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.008 - திருச்சிக்கல் - வானுலா வுமதி வந்துல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.009 - திருமழபாடி - களையும் வல்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.010 - திருமங்கலக்குடி - சீரி னார்மணி யும்மகில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.011 - சீகாழி - நல்லானை நான்மறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.012 - திருவேகம்பம் - மறையானை மாசிலாப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.013 - திருக்கோழம்பம் - நீற்றானை நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.014 - திருவெண்ணியூர் - சடையானைச்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.015 - திருக்காறாயில் - நீரானே நீள்சடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.016 - திருமணஞ்சேரி - அயிலாரும் அம்பத\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.017 - திருவேணுபுரம் - நிலவும் புனலும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.018 - திருமருகல் - சடையா யெனுமால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.019 - திருநெல்லிக்கா- அறத்தா லுயிர்கா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.020 - திருஅழுந்தூர் - தொழுமா றுவல்லார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.021 - திருக்கழிப்பாலை - புனலா டியபுன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.022 - திருக்குடவாயில் - திகழுந் திருமா லொடுநான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.023 - திருவானைக்கா - மழையார் மிடறா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.024 - திருநாகேச்சரம் - பொன்நேர் தருமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.025 - திருப்புகலி - உகலி யாழ்கட லோங்கு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.026 - திருநெல்வாயில் - புடையி னார்புள்ளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.027 - திருஇந்திரநீலப்பருப்பதம் - குலவு பாரிடம் போற்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.028 - திருக்கருவூரானிலை - தொண்டெ லாமலர் தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.029 - திருப்புகலி - முன்னிய கலைப்பொருளும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.030 - திருப்புறம்பயம் - மறம்பய மலைந்தவர் மதிற்பரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.031 - திருக்கருப்பறியலூர் - சுற்றமொடு பற்றவை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.032 - திருவையாறு - திருத்திகழ் மலைச்சிறுமி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.033 - திருநள்ளாறு - ஏடுமலி கொன்றையர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.034 - திருப்பழுவூர் - முத்தன்மிகு மூவிலைநல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.035 - திருத்தென்குரங்காடுதுறை - பரவக் கெடும்வல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.036 - திருஇரும்பூளை - சீரார் கழலே தொழுவீ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.037 - திருமறைக்காடு - சதுரம் மறைதான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.038 - திருச்சாய்க்காடு - நித்தலுந் நியமஞ் செய்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.039 - திருக்ஷேத்திரக்கோவை - ஆரூர்தில்லை யம்பலம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.040 - திருப்பிரமபுரம் - எம்பிரான் எனக்கமுத மாவானுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.041 - திருச்சாய்க்காடு - மண்புகார் வான்புகுவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.042 - திருஆக்கூர் - அக்கிருந்த ஆரமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.043 - திருப்புள்ளிருக்குவேளூர் - கள்ளார்ந்த பூங்கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.044 - திருஆமாத்தூர் - துன்னம்பெய் கோவணமுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.045 - திருக்கைச்சினம் - தையலோர் கூறுடையான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.046 - திருநாலூர்மயானம் - பாலூரும் மலைப்பாம்பும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.047 - திருமயிலாப்பூர் - மட்டிட்ட புன்னையங் கானல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.048 - திருவெண்காடு - கண்காட்டு நுதலானுங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.049 - சீகாழி - பண்ணின் நேர்மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.050 - திருஆமாத்தூர் - குன்ற வார்சிலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.051 - திருக்களர் - நீரு ளார்கயல் வாவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.052 - திருக்கோட்டாறு - கருந்த டங்கணின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.053 - திருப்புறவார்பனங்காட்டூர் - விண்ண மர்ந்தன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.054 - திருப்புகலி - உருவார்ந்த மெல்லியலோர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.055 - திருத்தலைச்சங்காடு - நலச்சங்க வெண்குழையுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.056 - திருவிடைமருதூர் - பொங்குநூல் மார்பினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.057 - திருநல்லூர் - பெண்ணமருந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.058 - திருக்குடவாயில் - கலைவாழும் அங்கையீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.059 - சீகாழி- நலங்கொள் முத்தும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.060 - திருப்பாசூர் - சிந்தை யிடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.061 - திருவெண்காடு - உண்டாய் நஞ்சை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.062 - திருமீயச்சூர் - காயச் செவ்விக் காமற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.063 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - மின்னுஞ் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.064 - திருமுதுகுன்றம் - தேவா சிறியோம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.065 - திருப்பிரமபுரம் - கறையணி வேலிலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.066 - திருஆலவாய் - மந்திர மாவது நீறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.067 - திருப்பெரும்புலியூர் - மண்ணுமோர் பாகம் உடையா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.068 - திருக்கடம்பூர் - வானமர் திங்களும் நீரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.069 - திருப்பாண்டிக்கொடுமுடி - பெண்ணமர் மேனியி னாரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.070 - திருப்பிரமபுரம் - பிரமனூர் வேணுபுரம் புகலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.071 - திருக்குறும்பலா - திருந்த மதிசூடித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.072 - திருநணா (பவானி) - பந்தார் விரல்மடவாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.073 - திருப்பிரமபுரம் - விளங்கியசீர்ப் பிரமனூர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.074 - திருப்பிரமபுரம் - பூமகனூர் புத்தேளுக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.075 - சீர்காழி - விண்ணி யங்குமதிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.076 - திருஅகத்தியான்பள்ளி - வாடிய வெண்டலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.077 - திருஅறையணிநல்லூர் - பீடினாற்பெரி யோர்களும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.078 - திருவிளநகர் - ஒளிரிளம்பிறை சென்னிமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.079 - திருவாரூர் - பவனமாய்ச் சோடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.080 - திருக்கடவூர்மயானம் - வரிய மறையார் பிறையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.081 - வேணுபுரம் - பூதத்தின் படையினீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.082 - திருத்தேவூர் - பண்ணி லாவிய மொழி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.083 - திருக்கொச்சைவயம் - நீலநன் மாமிடற்றன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.084 - திருநனிபள்ளி - காரைகள் கூகைமுல்லை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.085 - கோளறு திருப்பதிகம் - வேயுறு தோளிபங்கன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.086 - திருநாரையூர் - உரையினில் வந்தபாவம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.087 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நேரிய னாகுமல்ல னொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.088 - தென்-திருமுல்லைவாயில் - துளிமண்டி யுண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.089 - திருக்கொச்சைவயம் - அறையும் பூம்புன லோடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.090 - திருநெல்வாயில் திருஅரத்துறை - எந்தை ஈசனெம் பெருமான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.091 - திருமறைக்காடு - பொங்கு வெண்மணற் கானற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.092 - திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - பட்டம் பால்நிற மதியம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.093 - திருத்தெங்கூர் - புரைசெய் வல்வினை தீர்க்கும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.094 - திருவாழ்கொளிபுத்தூர் - சாகை ஆயிர முடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.095 - திர���அரசிலி - பாடல் வண்டறை கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.096 - சீகாழி (சீர்காழி) - பொங்கு வெண்புரி வளரும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.097 - சீர்காழி - நம்பொருள்நம் மக்களென்று\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.098 - திருத்துருத்தி - வரைத்தலைப் பசும்பொனோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.099 - திருக்கோடிகா - இன்றுநன்று நாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.100 - திருக்கோவலூர் வீரட்டம் - படைகொள் கூற்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.101 - திருவாரூர் - பருக்கையானை மத்தகத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.102 - திருச்சிரபுரம் - அன்ன மென்னடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.103 - திருஅம்பர்த்திருமாகாளம் - புல்கு பொன்னிறம் புரிசடை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.104 - திருக்கடிக்குளம் - பொடிகொள் மேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.105 - திருக்கீழ்வேளூர் - மின்னு லாவிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.106 - திருவலஞ்சுழி - என்ன புண்ணியஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.107 - திருக்கேதீச்சரம் - விருது குன்றமா மேருவில்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.108 - திருவிற்குடிவீரட்டானம் - வடிகொள் மேனியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.109 - திருக்கோட்டூர் - நீல மார்தரு கண்டனே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.110 - திருமாந்துறை - செம்பொ னார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.111 - திருவாய்மூர் - தளிரிள வளரென\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.112 - திருஆடானை - மாதோர் கூறுகந் தேற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.113 - சீர்காழி - பொடியிலங்குந் திருமேனி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.114 - திருக்கேதாரம் - தொண்டரஞ்சு களிறு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.115 - திருப்புகலூர் - வெங்கள்விம்மு குழலிளைய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.116 - திருநாகைக்காரோணம் - கூனல்திங்கட் குறுங்கண்ணி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.117 - திருஇரும்பைமாகாளம் - மண்டுகங்கை சடையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.118 - திருத்திலதைப்பதி -பொடிகள்பூசிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.119 - திருநாகேச்சரம் - தழைகொள்சந் தும்மகி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.120 - திருமூக்கீச்சரம் - சாந்தம்வெண்ணீ றெனப்பூசி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.121 - திருப்பாதிரிப்புலியூர் - முன்னம்நின்ற முடக்கால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 2.122 - திருப்புகலி - விடையதேறி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/02/04/tcs-rated-world-s-most-powerful-it-brand-005182.html", "date_download": "2019-01-21T02:24:53Z", "digest": "sha1:4OV2CQFDFTCMW3Z2VXQGDH5EOL53NDIC", "length": 21999, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் தேர்வு | TCS rated world's most powerful IT brand - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் தேர்வு\nஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் தேர்வு\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nபிரஷ்ஷர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்தபட்ச ஊதியத்தினை இரட்டிப்பாக்கிய டிசிஎஸ்\nடெல்லி: இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டிசிஎஸ் உலகின் சக்தி வாய்ந்த ஐ.டி. பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nபிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களை மதிப்பீடு செய்து, அவற்றில் உலகின் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுகிறது.\nபிராண்ட் பைனான்ஸ் வெளியிட்டுள்ள 2016-ம் ஆண்டுக்கான தரப்பட்டியலில் ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டி.சி.எஸ். நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 78.3புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nடிசிஎஸ் நம்பர் 1 பிராண்ட்\nவாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதம் மற்றும் பணியாளர்களின் மனநிறைவு ஆகிய விஷயங்களில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பிராண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளாகவே டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள 3, 44000 ஊழியர்களே பிராண்ட் அம்பாசிடர்களாக செயல்பட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.\nஒட்டுமொத்தமாக 2016-ம் ஆண்டின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிஸ்னி தேர்வு செய்யப��பட்டுள்ளது. அதேபோல் மதிப்புமிக்க பிராண்டாக ஆப்பிள் தேர்வாகியுள்ளது.\nஉலகின் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 490 கோடி டாலராக உயர்ந்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் நிறுவனப்பங்குகள் 9 சதவீதம் வரை உயர்ந்தன. இதனால் ஆல்பபெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 56,800 கோடி டாலராகவும், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53,500 கோடி டாலராகவும் உள்ளது.\nகூகுள் நிறுவனம் 2004ம் ஆண்டு பட்டியலிடப்பட்டது. எஸ்அண்ட்பி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் 12-வது நிறுவனம் ஆல்பபெட் ஆகும். கடந்த காலங்களில் ஜெனரல் எலெக்ட்ரிக், ஜெனரல் மோட்டார்ஸ், ஐபிஎம், எக்ஸான் மொபில் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் முதலிடத்தில் இருந்தன.\nகூகுள் நிறுவனத்தின் விளம்பர வருமானம் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறியுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு ஒரு முறை கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை தாண்டியது. அப்போது இரு நிறுவனங்களும் 20,000 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனங்களாக இருந்தன.\n2010ல் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன் இருந்தார். தவிர அப்போது ஐபேட் வெளியிட ஆப்பிள் தயாராக இருந்தது. இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஐபோன்கள் மூலமாக வருகிறது. இது மிகப்பெரிய பிரச்சினை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு டீ ரூ. 60,000 ஒரே ஒரு கிங்ஸ் ரூ 1,28,000 நாலு இட்லி ரூ.3,00,000 மனிஷன் வாழணுமா வேணாமா..\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-21T00:57:03Z", "digest": "sha1:GYZCD752EHZBVESMMUGU3LTCGT5ABTGW", "length": 10793, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "இளைஞர்களை சுண்டியிழுக்கும் ப்ரியா வாரியரின் வைரலாகும் வீடியோ உள்ளே!!", "raw_content": "\nமுகப்பு Cinema இளைஞர்களை சுண்டியிழுக்கும் ப்ரியா வாரியரின் வைரலாகும் வீடியோ உள்ளே\nஇளைஞர்களை சுண்டியிழுக்கும் ப்ரியா வாரியரின் வைரலாகும் வீடியோ உள்ளே\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ரியா வாரியர் நடித்த ‘ஒரு ஆடார் லவ்’ என்ற படத்தின் டீசர் வெளியானது.\nஇந்த டீசரில் ப்ரியாவாரியரின் கண்சிமிட்டல் மற்றும் புருவ நடனம் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. டுவிட்டர் டிரெண்டில் சன்னிலியோன் உள்பட பாலிவுட் பிரபலங்களையும் பின்னுக்கு தள்ளினார் பிரியா வாரியர்.\nஇந்த நிலையில் தற்போது பிரியாவாரியர் நடித்த சாக்லேட் விளம்பரம் ஒன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.\nஐபிஎல் பின்னணி இசையுடன் வெளியாகியுள்ள இந்த விளம்பரத்தில் கண்சிமிட்டியபடியே சாக்லேட்டை சுவைக்கும் பிரியாவாரியர், தீவார் என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பேசும் ஒரு வசனத்தையும் பேசுகிறார்.\nப்ரியா வாரியர் பிகினி வாரியராக மாறிவிட்டாரே\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-21T02:11:58Z", "digest": "sha1:GESZWQLEG3FQF43OZRKXDXZSYHTYIXPQ", "length": 11283, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "பொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்", "raw_content": "\nமுகப்பு News Local News பொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்\nபொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்\nபொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் வழங்கி வைத்தார்.\nவடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் சேவைக்கு இணைக்கப்பட்ட பொறியிலாளர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே நேற்று (01.11.2017) வழங்கி வைத்தார்.\nவட மாகாணத்தில் நிலவும் பொறியியலாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் 7 பொறியலாளர்களுக்கான நியமனங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.\nநேற்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராஸ், ஆளுநரின் உதவிச் செயலாளர் ஏ.ஏக்ஸ். செல்வநாயகம், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஅபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு\nநல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் ஆளுநராக பணி செய்கின்றேன்\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_06.html", "date_download": "2019-01-21T01:57:13Z", "digest": "sha1:SYSUGUDJVVWCSG7IXNTA2ACDXGCEMCUP", "length": 43522, "nlines": 446, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிடம் நான் கேட்கும் சில கேள்விகள்", "raw_content": "\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிடம் நான் கேட்கும் சில கேள்விகள்\nசி.பி.செந்தில்குமார் 11:52:00 AM அனுபவம், சர்ச்சை, சினிமா 57 comments\nசமீபகாலமாக அமைதியாக இருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.2 தினங்களுக்கு முன் அவரது பிளாக்கில் அவர் தெரிவித்த கருத்து\nரத்த அழுத்தத்தை சோதிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறதல்லவா, அதைப் போல் கோபத்தை அளப்பதற்கும் ஒரு கருவி இருந்தால் இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ். இரண்டாவது, சாரு நிவேதிதா. அடியேனின் கோபத்திற்குக் காரணம், எந்திரன் என்னை ஒரு தேசத் துரோகியாக மாற்றி விட்டது…\n(எந்திரன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஆரம்பப்பகுதி இது. மீதியை நவம்பர் உயிர்மை இதழில் காண்க)\n1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையாகதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா\n2.ரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமாரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.\n3.சக எழுத்தாளர்,அமரர்,சீனியர் என 3 கிரேடுகளில் எதிலாவது நீங்கள் மரியாதை செய்தீர்களாஅமரர் சுஜாதாவிற்கு உங்களைப்போல் 10 மடங்கு வாசகர்கள் இருப்பது தெரியாதா உங்களுக்கு\n4.ஃபேன்சி பனியன் நாவல்.ஜீரோ டிகிரி நாவல்,மற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் ஒரு ஜனரஞ்சகமான படத்தை குறை கூறுவது சரியா\n5.படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் தனிப்பட்ட விரோதம்,பொறாமை இவற்றின் காரணமாக இழிவுபடுத்தி எழுதுவது சரியாபடைப்பாளர்கள்.எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்ப�� பாராட்டையும் பெற்ற களவாணி படத்தையே குறை சொன்னவர் ஆச்சே நீங்கள்\n6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்\nஅடேங்கப்பா என்னை விட சூடா இருக்கீங்க..ரஜினி ரசிகனா நீங்க உங்க கடமையை செஞ்சிருக்கீங்க...பாராட்டுக்கள்..\nநான் நேற்றே உன் பதிவில் வந்து கமெண்ட் போட்டேன்,உன் தலை ரஜினியை உன் ஆளு சாரு திட்டி இருக்காரு,இப்போ நீ யாரு பக்கம்னு ,நீ கண்டுக்கவே இல்ல\nஅவரை இரண்டு முறை சன் டிவில காமிச்சா அப்படியே அந்தர் பல்டி அடிப்பாரு....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஏற்கனவே விஜய் டி வி ல சூடு பட்ட பூனை ஆச்சே,இனி டி வி பக்கம் போக ரொம்ப யோசிப்பாரே\nயோவ்,சிரிப்புப்போலீசு,இங்கே என்ன ச்கூலா நடக்குது,வந்தமா4 வார்த்தை (கெட்ட வார்த்தை அல்ல)கமெண்ட் போட்டமானு இருக்கனும்,அதை விட்டுட்டு அட்டண்டன்ஸ் போடறாராம்,இருய்யா இரு ,நீங்களும் பதிவு போடுவீங்க இல்ல...அப்போ வெச்சுக்கறேன் கச்சேரி...\nஇந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎங்கே அந்த ஆள் \" எந்திரனை \"\nஎப்பவும் சாரு பாராட்டினா அது\nதிட்டினா அது சூப்ப்ப்ர் ஹிட்டா\nவெங்கட்,இப்படி ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n ஓகேவோட சேர்த்து 5 வார்த்தை ஆச்சே\nஅவரை இரண்டு முறை சன் டிவில காமிச்சா அப்படியே அந்தர் பல்டி அடிப்பாரு...//\nதிருட்டு vcd பக்கத்து கடைல இருக்குன்னு தகவல் சொன்னீங்கன்னா வந்து உங்களுக்கு ரிவார்டு கொடுத்து சன் நியூஸ்ல ரெண்டு தபா காட்டுவாங்க \nஆஹா,சன் டி வி ல வர்றதுக்கு இப்படி ஒரு குறுக்கு வழி இருக்கா\nவெரி குட். நல்ல நியமான கேள்விகள் ..\nபூனைக்கு மணி கட்டி இருகீங்க \nஅது ஏன் பெரும்பான்மையான மக்களின் மனதுக்கு பிடித்த விஷயம் சாருவுக்கு மட்டும் நேரெதிராக தோன்றுகிறது அவரிடம் கேட்டால் கேட்பவர்களையும் திட்டுவார்\nகார்த்திக் எப்போதிருந்து கா��்த்திக்குமார்ர் ஆனீங்க\nமுழு பேரே கார்த்திக்குமார் தான் டிஸ்ப்ளே நேம்ல ஷார்ட்ட இருக்கட்டுமேன்னு வெச்சேன் நம்ம பேர சுருக்குற அதிகாரம் நம்மகிட்ட இல்ல அப்டின்னு தலைவர் தில்லு முள்ளு படத்திலே சொல்வாரே அதனாலதான் மாத்திட்டேன்\nசதிஷ்குமார்,கார்த்திக்குமார்,செந்தில்குமார் எப்படி பெயர் பொருத்தம்\nம்ம்ம்ம்ம்.. காட்டமான கேள்விகள்தான். அதே சமயத்தில் உண்மையானதும் கூட.. என்ன திடீர்ன்னு AXN சேனலுக்கு மாறிட்டீங்க\n//சதிஷ்குமார்,கார்த்திக்குமார்,செந்தில்குமார் எப்படி பெயர் பொருத்தம்\nஇங்கே பெயர் பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் பார்க்கப்படும் அப்டின்னு ஒரு போர்டு வைங்க\nம்ம்ம்ம்ம்.. காட்டமான கேள்விகள்தான். அதே சமயத்தில் உண்மையானதும் கூட.. என்ன திடீர்ன்னு AXN சேனலுக்கு மாறிட்டீங்க\nநோ நோ,எனக்கு தெரிஞ்சதெல்லாம் சுட்டி டி வி மட்டும்தான்,ஹி ஹி\n//சதிஷ்குமார்,கார்த்திக்குமார்,செந்தில்குமார் எப்படி பெயர் பொருத்தம்\nஇங்கே பெயர் பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் பார்க்கப்படும் அப்டின்னு ஒரு போர்டு வைங்க\nஅதே போர்டை சதிஷ் ஆஃபீஷ்ல சித்தோடு பஸ்ஸ்டேண்ட்ல வெச்சிருக்கோம்ல\n அவர் என்னதான் சொல்றாருன்னு கேட்டுவிட்டு பதிவுப் போட்டால் உத்தமம். அதைவிட்டுவிட்டு நான் பிடிச்ச் முயலுக்கு மூணு கால் என்று நினைக்கக் கூடாது.\nMore info:இன்றைய தினமணிக் தலையங்கத்தைப் படிக்கவும்\nஎல்லாம் உங்களுக்கு ஒரு விளம்பரம் தானே. உங்களுக்கு கமென்ட் போடவே பயமாயிருக்கு பிகாஸ் நீங்க வணிக ரீதியாக கமெண்டையும் கணக்குப் பார்க்குறீங்க.\nஅந்தாளுக்கு எல்லாம் ஒரு பதிவ வேஸ்ட் பண்றீங்களே தல...\nசகோதரா நான் ரஜனியின் தீவிர ரசிகனில்லை இருந்தாலும் ஒரு கேள்வி.. எந்திரனை கேவலமாக விமர்சிக்கிறார்களெ இவர்களுக்க அறிவியல் பற்றி அறிவில்லையா.. எந்திரனை கேவலமாக விமர்சிக்கிறார்களெ இவர்களுக்க அறிவியல் பற்றி அறிவில்லையா.. அல்லது கொலிவுட் படங்கள் பார்ப்பதே இல்லையா...\nதல இவனுங்க எல்லாம் cheap publicity அலையரவங்க... எந்திரன் பேரை சொல்லி ஹிட்ஸ் பாக்குறானுங்க\n1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையாகதை சரி இல்ல��த ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையாகதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா\nரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமாரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.\nமற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் //\n6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்\n6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்\nஇது வெறும் டிரெய்லர் தான்.\nமெயின் பிக்சர் நவம்பர் உயிர்மையில்.\nயாரு என்ன சொன்னாலும்…… நம்ம பார்கதான போறோம்.விடுங்க தல.\n அவர் என்னதான் சொல்றாருன்னு கேட்டுவிட்டு பதிவுப் போட்டால் உத்தமம். அதைவிட்டுவிட்டு நான் பிடிச்ச் முயலுக்கு மூணு கால் என்று நினைக்கக் கூடாது.\nMore info:இன்றைய தினமணிக் தலையங்கத்தைப் படிக்கவும்\nஎல்லாம் உங்களுக்கு ஒரு விளம்பரம் தானே. உங்களுக்கு கமென்ட் போடவே பயமாயிருக்கு பிகாஸ் நீங்க வணிக ரீதியாக கமெண்டையும் கணக்குப் பார்க்குறீங்க.\nஅப்படின்னா புரியலை சார்,என்ன கணக்கு பார்த்தேன்\nஅந்தாளுக்கு எல்லாம் ஒரு பதிவ வேஸ்ட் பண்றீங்களே தல...\nபுரட்சி ,இது எப்போ ஆரம்பிச்சதுசொல்லவே இல்ல\n1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையாகதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையாகதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா\nஅவரோட கருத்துல அது மறைஞ்சு நிக்குது\nரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமாரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.\nமற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் //\nஹி ஹி தனி மெயிலில் சொல்றேன்\n6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும��� ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்\nஇது வெறும் டிரெய்லர் தான்.\nமெயின் பிக்சர் நவம்பர் உயிர்மையில்.\nயாரு என்ன சொன்னாலும்…… நம்ம பார்கதான போறோம்.விடுங்க தல.\nசகோதரா நான் ரஜனியின் தீவிர ரசிகனில்லை இருந்தாலும் ஒரு கேள்வி.. எந்திரனை கேவலமாக விமர்சிக்கிறார்களெ இவர்களுக்க அறிவியல் பற்றி அறிவில்லையா.. எந்திரனை கேவலமாக விமர்சிக்கிறார்களெ இவர்களுக்க அறிவியல் பற்றி அறிவில்லையா.. அல்லது கொலிவுட் படங்கள் பார்ப்பதே இல்லையா...\nஎல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்குத்தான் நண்பா,நானும் ரஜினியின் ரசிகன் அல்ல.இன்னும் படம் பார்க்கவில்லை.பிளாக்கில் பார்க்கும் எண்ணம் இல்லை\nBlogger அருண் பிரசாத் said...\nதல இவனுங்க எல்லாம் cheap publicity அலையரவங்க... எந்திரன் பேரை சொல்லி ஹிட்ஸ் பாக்குறானுங்க\nர‌ஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ர‌ஜினியின் கடவுள் யார்\n.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ர‌ஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.\nமும்பைக்கு ரோபோ பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த ர‌ஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.\nதமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.\nபால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ர‌ஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதி‌ரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதமிழகத்தில் ர‌ஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ரா‌ஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டிய‌ர், அவரது கடவுள் பால் தாக்கரே.\nதுரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போ‌ஜ்பு‌ரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்... ர‌ஜினியின் மேலும் சில கடவுள்களை தெ‌ரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்\nசாருக்கு நீங்க கொடுத்த சவுக்கடி மிக அரு���ை\nஅது ரஜினியின் தனிப்பட்ட விஷயம் என்றி நினைக்கிறேன்.மேலும் மார்க்கெட்டிங்க்காக அவர் இடத்தில் நீங்கள் இருந்தாலும் அப்படித்தான் செய்வீர்கள்,யோசித்துப்பாருங்கள்\n//இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா\n//புரட்சி ,இது எப்போ ஆரம்பிச்சதுசொல்லவே இல்ல\nஅது ஏன் ரஜினி படம், மணிரத்னம் படம்லாம் வந்தா மட்டும் எகிறி எகிறி குதிக்கிறாரு அவுரு இந்த சிந்து சமவெளி, உயிர், மாமனாரின் இன்பவெறி படத்தையெல்லாம் எதுவும் சொல்றதில்லை\nஅது ஏன் ரஜினி படம், மணிரத்னம் படம்லாம் வந்தா மட்டும் எகிறி எகிறி குதிக்கிறாரு அவுரு இந்த சிந்து சமவெளி, உயிர், மாமனாரின் இன்பவெறி படத்தையெல்லாம் எதுவும் சொல்றதில்லை\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காம���டி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/Inner_main.asp?cat=33", "date_download": "2019-01-21T02:38:45Z", "digest": "sha1:BA7OYBTBY7ZBTRS3WXI5LE75FVXK3H65", "length": 26228, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்திகள்\nகுடியரசு தின விழாவில் குழப்பம்: காலிஸ்தான் அமைப்பு திட்டம்\nசண்டிகர்: அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடக்க உள்ள, இந்தியக் குடியரசு தின விழாக்களின்போது, குழப்பம் ஏற்படுத்த, சீக்கிய பிரிவினைவாத அமைப்பான, காலிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய ...\nபொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை முந்தும் இந்தியா\nபுதுடில்லி:இந்தாண்டு, உலகின் பெரிய பொரு ளாதார நாடுகள் பட்டியலில், பிரிட்டனை, இந்தியா முந்தும் ...\nவிவாகரத்து மனைவியை தாக்கிய கணவன்\nபுதுச்சேரி:புதுச்சேரி தர்மாபுரி பிரசாந்த் நகரை சேர்ந்தவர் மீனாட்சி,50. கீரை வியாபாரி. இவரது கணவர் ராதாகிருஷ்ணன்,52; லாரி டிரைவர். கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர்.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர். விவகரத்து ...\nமேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள கரியாகாட் சந்தைப் பகுதியில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சியில் ..\nபாகூர்:கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர் பேட் புதுநகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பாகூர் ஏரிக்கரை அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரது உறவினர்கள், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு ...\nபாகூர்:கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன், 44; கூலித்தொழிலாளி. இவர் கடந்த 18ம் தேதி இரவு முள்ளோடையில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடித்துள்ளார். கன்னியக்கோவிலை சேர்ந்த நந்தக்குமார் மற்றும் அவரது நண்பர்களுடன் மது குடித்து ...\nகோல்கட்டாவில் தீ: 5 மாடி கட்டடம் சேதம்\nகோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ஐந்து மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல ...\nம.பி.,யில், 'வாக்கிங்' சென்ற பா.ஜ., தலைவர் படுகொலை\nபர்வானி: மத்திய பிரதேசத்தில், காலையில், 'வாக்கிங்' எனப்படும் நடைபயிற்சி சென்ற, பா.ஜ., மூத்த ...\nஉணவில் பிளாஸ்டிக் துகள்: 'ஸொமாட்டோ' மன்னிப்பு\nபுதுடில்லி: ஓட்டல்களில் இருந்து நமக்கு தேவையான உணவு வகைகளை பெற்று, 'சப்ளை' செய்யும், நிறுவனமான, 'ஸொமாட்டோ' தான் சப்ளை செய்த உணவில், பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக, புகார் கூறப்பட்டதை அடுத்து, மன்னிப்பு கோரியுள்ளது.ஓட்டல்களில் இருந்து நமக்கு தேவையான உணவு வகைகளை பெற்று, சப்ளை செய்யும், ...\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மோதல் : கர்நாடகா சொகுசு விடுதியில் பதற்றம்\nபெங்களூரு: கர்நாடகாவில், சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ...\n'ஜாக்டோ ஜியோ' போராட்டம் : தேர்வுகள், அரசு பணிகள் முடங்கும் அபாயம்\nசென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. இதனால், அரசு பணிகள், பொதுத் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் ...\nவிபத்தில் வாலிபர் பரிதாப பலிசென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர், அபிஷேக், 19. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, நண்பர் ஆகாஷ், 19, என்பவருடன், சேத்துபட்டு மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நிலை தடுமாறியதில், மேம்பாலத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதினார். இதில், பலத்த ...\nவெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் கைது\nசென்னை:'தமிழக முதல்வர் வீட்டில், வெடிகுண்டு வைத்தா��் தான், பைக் தருவீர்களா' என, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, மிரட்டல் விடுத்தவனை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவன், சிக்கந்தர் பாஷா, 42; தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறான். நேற்று முன்தினம் இரவு, கோவளம் சென்று, மது ...\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டு திருவிழாவில் பங்கேற்க அணிவகுத்து நின்ற ..\nரூ.3.78 கோடி தங்கம் பறிமுதல்\nசென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 3.78 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், மூன்று பேரை கைது செய்தனர்.வளைகுடா நாடான, ஷார்ஜாவில் இருந்து, திருவனந்தபுரம் வழியாக, ஏர் இந்தியா விமானம், நேற்று காலை, 7:25 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ...\nசிறுமி பலாத்காரம்: முதியவன் கைது\nகுளித்தலை: குளித்தலை அடுத்த, சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவரின், 17 வயது மகள், மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த, 18ல், சிறுமி வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.கரூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவர் ௪ மாத கர்ப்பிணியாக இருப்பதை, டாக்டர் உறுதி செய்தார். அதே கிராமத்தை சேர்ந்த, சிவானந்தம், 55, ...\nஆம்பூர் கார் விபத்து : நான்கு பேர் பலி\nவேலுார்: ஆம்பூர் அருகே, அதிகாலை நடந்த கோர விபத்தில், கல்லுாரி மாணவர்கள், நான்கு பேர் ...\nகாற்றில் பறக்கிறது உத்தரவு : நாகை விவசாயிகள் அலைக்கழிப்பு\nநாகப்பட்டினம்: நாகை மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில், 20 சதவீத ஈரப்பத நெல்லை, கொள்முதல் செய்ய மறுப்பதால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.முப்போகம் விளைந்த டெல்டா மாவட்டங்களில், தற்போது, பலவித இன்னல்களுக்கு இடையில், சம்பா சாகுபடி மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டு, 'கஜா' ...\nஇலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்\nராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கம்பியில் கட்டி வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஜன., 19ல், ராமேஸ்வரத்தில் இருந்து, 600 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத் தீவு அருகே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் ...\n3 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை\nவேலுார்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், கடந்த, 5ல், மூன்று மாத பெண் குழந்��ையை சிகிச்சைக்காக, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர்.பின், அந்த குழந்தை, காட்பாடி, கசத்தில் ...\nதமிழக மீனவரை கட்டி வைத்து இலங்கை கடற்படை அத்துமீறல்\nராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கம்பியில் கட்டி வைத்து தாக்கினர்.ஜன.,19ல் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடத்தை சேர்ந்த ரீகன் என்பவரது படகு மீது ...\nபெரியாறு அணையில் புலி உடல் மீட்பு\nகூடலுார்: பெரியாறு அணை அருகே வனப்பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்து கிடந்தது.பெரியாறு புலிகள் சரணாலயத்தில் தேக்கடி, வல்லக்கடவு, தாண்டிக்குடி உள்ளிட்ட வனப்பகுதியில் புலிகள் உள்ளன. நேற்று பெரியாறு அணை அருகே தாண்டிக்குடி பகுதியில் கேரள வனத்துறையினர் ரோந்து சென்ற போது புலி இறந்து ...\nபழிக்கு பழியாக மூன்று கொலைகள்\nதிருவள்ளூர்: ஓராண்டு முன் நடந்த கொலைக்கு, பழி தீர்க்கவே, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, ஓட ஓட விரட்டி, மாணவர் உட்பட மூன்று பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கும்மிடிப்பூண்டி, ம.பொ.சி., நகரில் வசித்த, பாலிடெக்னிக் கல்லுாரி மாணவன் ஆகாஷ், 18, ...\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14549-stop-shaking-be-a-man-and-answer-my-question.html", "date_download": "2019-01-21T02:01:31Z", "digest": "sha1:WXIPGJ3LSNTGIMW3GJLKATJFU627N7H2", "length": 10732, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "நடுங்காமல் ஆண்மகனைப்போல் பதில் சொல்லுங்கள் மோடி: ராகுல் தாக்கு | Stop shaking. Be a man and answer my question", "raw_content": "\nநடுங்காமல் ஆண்மகனைப்போல் பதில் சொல்லுங்கள் மோடி: ராகுல் தாக்கு\n'நடுங்குவதை நிறுத்தி விட்டு ஒரு ஆணாக இருந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்' என்று மோடியை விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே கடும் வார்த்தைப்போர் நடந்து வருகிறது.\nர்ஃபேல் விவகாரத்தில் பாஜக ஊழில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஃபேல் பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமே நாடாளுமன்றத்தில் பதில் அளித்தி வருகிறார். அவ்வப்போது அருண்ஜேட்லி பதிலளிப்பார். ஆனால், பிரதமர் மோடி இதுவரை நேரடியாக பதிலளிக்கவில்லை.\nஇந்நிலையில், இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, \"56 இன்ச் மார்பளவு கொண்ட தேசத்தின் காவலாளி ஒரு பெண்ணிடம் தன்னை பாதுகாக்குமாறு கோரினார். அந்தப் பெண்ணிடம் நான் இரண்டரை மணி நேரம் கேள்வி எழுப்பியும் அவருக்கு பதில் சொல்லமுடியவில்லை. பிரதமர் மோடியை பாதுகாப்பதற்கு ஒரு பெண் (பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்) தேவைப்படுகிறார்\" என்று விமர்சித்திருந்தார்.\nஇந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரப் பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டில் முதன்முறையாக பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக எனது அமைச்சரவையில் செயல்பட்டு வருகிறார். இது கவுரவம். எங்களது பாதுகாப்பு அமைச்சரின் பதிலுக்கு எதிர்க் கேள்வி எழுப்ப முடியாதவர்கள் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ஒரு பெண் அமைச்சரை மட்டும் விமர்சிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பெண் இனத்தையும் தரம் தாழ்த்தி பேசி விட்டனர்'' என்று கூறினார்.\nராகுலின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதன் தலைவர் ரேகா சர்மா தனது ட்விட்டரில், \"இதன் மூலம் ராகுல் என்ன சொல்ல முன்வருகிறார். பெண் என்பவள் வலிமையற்றவள் எனக் கூறுகிறாரா மிகப்பெரிய ஜனநாயகத்தின் பாதுகாப்பு அமைச்சரை வலுவற்றவர் என்று அவர் கூறுவது முரணானது\" எனப் பதிவிட்டார்.\nவெளியுறவு அமை���்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்வீட்டில், \"இந்திய அரசியலில் இது ஒரு மிகவும் மோசமான முன்னுதாரணத்தை இந்த கருத்து ஏற்படுத்தியிருக்கிறது\" என்றார்.\nவிமர்சனங்கள் குவிந்த நிலையிலும் ராகுல் காந்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மீண்டும் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், \"மரியாதைக்குரிய மோடி அவர்களே.. பெண்ணுக்கான மரியாதை என்பது நமது கலாச்சாரத்தில் வீட்டிலிருந்தே தொடங்குகிறது.\nஇப்போது, நடுங்குவதை நிறுத்தி விட்டு ஒரு ஆணாக இருந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.\nரஃபேல் ஒப்பந்தத்தில் மாற்றத்தை நீங்கள் வலியுறுத்தியபோது விமானப்படையும் பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்ததா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள்\" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nபெண் என்றால் அச்சம் கொண்டவளாக இருப்பார் என்ற தொணியில் அவரது ட்வீட் அமைந்திருப்பதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.\nநடுங்காமல் ஆண்மகனைப்போல் பதில் சொல்லுங்கள் மோடி: ராகுல் தாக்கு\nதமிழக-ஆந்திர எல்லை பகுதியில் சாராய விற்பனை அமோகம்- காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா\nதிருவிழா நேரத்தில் திரும்பி பார்ப்பதோடு சரி; தெப்பக்குளத்தை `கைவிட்ட’ இந்து அறநிலையத்துறை: நிரந்தரமாக நீர் நிரப்பி படகு சேவை இயக்கப்படுமா\nகிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் திமுகவினரை உளவு பார்க்கும் ஸ்டாலின்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/dell-streak-7-price-mp.html", "date_download": "2019-01-21T01:36:03Z", "digest": "sha1:2EACYCA2KMI53IVMVJCAJBX23LADJKBX", "length": 14640, "nlines": 331, "source_domain": "www.pricedekho.com", "title": "டெல் ஸ்திரீக்க 7 India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த���தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடெல் ஸ்திரீக்க 7 விலை\nடெல் ஸ்திரீக்க 7 நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2013-01-01 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nடெல் ஸ்திரீக்க 7 - மாற்று பட்டியல்\nடெல் ஸ்திரீக்க 7 வி பி பழசக்\nடெல் ஸ்திரீக்க 7 - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை டெல் ஸ்திரீக்க 7 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nடெல் ஸ்திரீக்க 7 பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடெல் ஸ்திரீக்க 7 - விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 7 Inches\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 1.3 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\n3 5 ம்ம் ஜாக் Yes\nநவிக்டின் டெக்னாலஜி Yes, with A-GPS Support\nபேட்டரி சபாஸிட்டி 2780 mAh\nப்ரோசிஸோர் ஸ்பீட் 1 GHz\n( 159 மதிப்புரைகள் )\n( 175 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 79 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 331 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\nடெல் ஸ்திரீக்க 7 வி பி பழசக்\n5/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-19/investigation/143373-gold-smuggling-in-trichy-airport.html", "date_download": "2019-01-21T01:56:44Z", "digest": "sha1:5SRFFNLAAS75DZI7L4J6OKMLK4C56KMN", "length": 20672, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "தங்கக் கடத்தல் மையமாகும் திருச்சி! - சிக்கும் அதிகாரிகள்... சிக்காத ஏஜென்ட்கள் | Gold Smuggling in Trichy Airport - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்ற��தான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஜூனியர் விகடன் - 19 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nசிக்கிய மீன்கள்... சிக்காத திமிங்கிலங்கள்\nதங்கக் கடத்தல் மையமாகும் திருச்சி - சிக்கும் அதிகாரிகள்... சிக்காத ஏஜென்ட்கள்\n“தகவல் ஆணையம் பல் இல்லாத பாம்பாகிவிடும்\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\nஇனி பஸ் ஸ்டாண்டிலும் பிளாட்பாரம் டிக்கெட்\n“டிஜிட்டல் ரைட்ஸ் கொடுக்கலாம்... ஃபாரீன் ரைட்ஸ் விற்கலாம்\n“எங்க நிலத்துல நீதிமன்றம் இருக்கு... எங்களுக்கு நீதி சொல்ல யாருமில்லை\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n” - போர்க்கொடி தூக்கும் கடலூர் விவசாயிகள்\nஇப்போ இது டாஸ்மாக் டவுன்\nதானம் பெற்ற ரத்தத்தை கழிவறையில் கொட்டினார்கள்\nகும்பல் கொலை தடுப்புச்சட்டம் வருமா\nதங்கக் கடத்தல் மையமாகும் திருச்சி - சிக்கும் அதிகாரிகள்... சிக்காத ஏஜென்ட்கள்\nசர்வதேச தங்கக் கடத்தல் வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள திருச்சி விமானம் நிலையம் வழியாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக இருந்துவருகிறது.\nமலேசியாவிலிருந்து, ஜூலை 31-ம் தேதி திருச்சி வந்த ‘மலிண்டோ ஏர்’ விமானத்தில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 46 தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின. இது தொடர்பாக, விமான நிலைய தனியார் ஒப்பந்த ஊழியர்களான முகம்மது ஷெரிஃப், பிரதீப் செளரிராஜ், மகிமை பிரபு உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், “திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கக் கடத்தல் ஏஜென்ட்கள் உள்ளனர். வறுமையில் வாடும் கிராமத்துப் பெண்களும் வேலையில்லா இளைஞர்களும், வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்துவதற்கு ‘குருவி’களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்” என்பது தெரியவந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசிக்கிய மீன்கள்... சிக்காத திமிங்கிலங்கள்\n“தகவல் ஆணையம் பல் இல்லாத பாம்பாகிவிடும்\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் �...Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புக...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/122548-after-70-years-of-independence-such-an-incident-occurring-in-any-part-of-the-country-is-shameful-says-president-kovind-on-kathua-case.html", "date_download": "2019-01-21T01:11:38Z", "digest": "sha1:2DE5X2KTB25S47TWQYZ6GNDWY4MUJCQM", "length": 19746, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "“சுதந்திரத்துக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் வெட்கக்கேடானது” - கத்துவா சிறுமி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆவேசம் | After, 70 years of independence such an incident occurring in any part of the country is shameful. says President Kovind on Kathua case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (18/04/2018)\n“சுதந்திரத்துக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் வெட்கக்கேடானது” - கத்துவா சிறுமி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ��வேசம்\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவது வெட்கக்கேடான விஷயம் எனக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்னோ தேவி பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காஷ்மீர் முதல்வர் மெஹ்போபா முஃப்தி உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.\nஅந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவது வெட்கக்கேடானது. நாம் எந்த மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். இனி எந்த ஒரு சிறுமிக்கோ பெண்ணுக்கோ இப்படி ஒரு நிகழ்வு நடக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும், “டெல்லியைச் சேர்ந்த மனிகா பத்ரா, மணிப்பூரை சேர்ந்த மேரி கோம், மீராபாய் சானு, சங்கீதா சானு, ஹரியானாவைச் சேர்ந்த மனு பாகர் மற்றும் வினேஷ் போகத், தெலங்கானாவைச் சேர்ந்த சாய்னா நேவால், பஞ்சாபைச் சேர்ந்த ஹீனா சிந்து ஆகிய இந்தியாவின் மகள்கள் காமல்வெல்த் தொடரில் பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்கு கௌரவம் சேர்த்துள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇவரைத் தொடர்ந்து கத்துவா விவகாரம் குறித்து பேசிய காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்போபா, “மாதா வைஷ்னோ தேவியின் வெளிப்பாடாக இருக்கும் ஒரு சிறு பெண்ணுக்கு இவ்வளவு கொடூரமான சம்பவம் எப்படி நிகழ்ந்தது. சமுதாயத்தில் ஏதோ தவறு இருக்கிறது” எனக் கூறினார்.\nகத்துவா சிறுமி உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு 8 கி.மீ தூக்கிச்சென்ற அவலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129676-encounter-after-6-years-in-chennai-city.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:33:34Z", "digest": "sha1:KV2OM5E2JHZLCCIIW4RIK6A6XMJRB4KX", "length": 25282, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "'6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் என்கவுன்டர் ..!'' ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை | Encounter after 6 years in chennai city", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:30 (04/07/2018)\n'6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் என்கவுன்டர் ..'' ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை\nசென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என்கவுன்டர் நடந்துள்ளது. வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடநாட்டு இளைஞர்கள் 5 பேரை வேளச்சேரியில் சென்னை போலீசார் 2012-ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். அப்போது, இந்த என்கவுன்டர், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதற்கிடையே, தற்போது பொதுமக்களுக்கு இடையூறு செய்த ரவுடிகளை கண்டித்த போலீஸ்காரரை 16 இடங்களில் வெட்டி வீழ்த்திய ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், சென்னை தரமணியில் நடந்த என்��வுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசென்னையின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் உள்ளது பி.எம்.தர்கா குடிசைப்பகுதி. இங்கு ஒரு கும்பல் குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்வதாக கடந்த 2-ம் தேதி இரவு, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீஸார், அத்தகவலை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சொல்லி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்கள். அப்போது, இரவுப் பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜவேலு சம்பவ இடத்துக்கு சென்று அந்த ரவுடிகளை எச்சரித்தார். அப்போது, தனியாக வந்த போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த ரவுடிகள் அடித்து உதைத்தனர். அவர்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் ராஜவேலு தலையில் 16 வெட்டு விழுந்தது. மேலும், கன்னத்திலும் காதிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.\nரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்த போலீஸ்காரர் ராஜவேலு இறந்துவிட்டார் என்று அந்த ரவுடிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். பொதுமக்கள் உதவியுடன் ராஜவேலுவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇந்தநிலையில், ரவுடி ஆனந்தன் மற்றும் அவனது கூட்டாளிகள்தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து, இரவு முழுவதும் சென்னை மாநகரில் தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், பகலிலும் ரவுடி ஆனந்தன் மற்றும் அவன் கோஷ்டியை சேர்ந்தவர்களைத் தேடி வந்தனர். அப்போது, ஆனந்தன் டீமில் சிலர் சிக்கினர். ஆனந்தன் எங்கெங்கு செல்வான் என்பதை அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அந்த இடங்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு, போலீஸ் வளையத்தில் சிக்கிய ஆனந்தனை, இரவு 8 மணி அளவில் தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே மடக்கினர். அப்போது, அவனை பிடிக்கச் முயன்ற போலீஸ் பிடியில் இருந்து தப்பிய ஆனந்தனை போலீஸ���ர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் படுகாயமடைந்த ஆனந்தனை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன், இணைக் கமிஷனர் அன்பு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினர். என்கவுன்டர் நடந்த தரமணி பகுதியிலும் ராயப்பேட்டையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரவுடி ஆனந்தனுக்கு 22 வயது ஆகிறது. கொலை, கொள்ளை என்று மொத்தம் 12 வழங்குகள் நிலுவையில் உள்ளது.\n2012 ஆம் ஆண்டு, பிளாஸ்பேக்..\nசென்னை பெருங்குடியில் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி, பாங்க் ஆப் பரோடா கிளையில் பட்டப் பகலில் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 20-ஆம் தேதி கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த இரண்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்தவர்கள் என்பதும் அவர்கள், வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலணியில் குடியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஓரு வீட்டில் இருந்த அவர்களை போலீஸார், பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு சுற்றி வளைத்தனர். போலீஸாரை அந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு போலீஸார் அவர்களை நோக்கி சுட்டனர். இந்த என்கவுண்டரில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள், பீகாரைச் சேர்ந்த சந்திரிகா ராய், ஹரிஷ் குமார், வினய் பிரசாத், வினோத் குமார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த அபய் குமார். இந்த என்கவுன்டர் அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர், 6 ஆண்டுகள் கழித்து சென்னையில் நேற்று இரவு நடந்த என்கவுன்டரில் ரவுடி ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nகாவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை ��திகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129847-business-man-was-kidnapped-by-a-group-in-police-dress.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:02:15Z", "digest": "sha1:YWSPH5SJ2ALSLKS725MUC6OFL4IYVRWV", "length": 23181, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`நான்தான் எஸ்.ஐ பாண்டியன்' - சென்னையில் போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் | business man was kidnapped by a group in police dress", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:55 (05/07/2018)\n`நான்தான் எஸ்.ஐ பாண்டியன்' - சென்னையில் போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல்\nசென்னை செங்குன்றத்தில் போலீஸ் சீருடையில் சென்ற கூலிப்படையினர், லாரி அதிபர் கணேசன் என்பவரை கடத்தினர். துரிதமாகச் செயல்பட்டு கடத்தல் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர்.\nசென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு கணேசன் வீட்டுக்கு 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார். போலீஸ் சீருடையில் இருந்த நபர், `தன்னை எஸ்.ஐ., பாண்டியன் என்று கணேசனிடம் அறிமுகம்செய்துகொண்டார். பிறகு, உங்கள் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும்' என்று கூறி காரில் அவரை அழைத்துச்சென்றனர்.\nபோலீஸ் நிலையத்துக்குச் செல்லாமல் கார் வேறு இடத்துக்குச் சென்றது. இதனால் கணேசன், காரில் இருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தார். உடனே, காரில் இருந்தவர்கள் கணேசனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். வீட்டை விட்டுச் சென்ற கணேசனைக் காணவில்லை என்று அவரின் உறவினர்கள் செங்குன்றம் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸார் விசாரித்தனர். இந்த நிலையில், கணேசனின் செல்போனிலிருந்து அவரின் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நாங்கள்தான் கணேசனைக் கடத்தியுள்ளோம். 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், கணேசனைக் கொலைசெய்து தலையை வீட்டின் வாசலில் போட்டுவிட்டுச் சென்றுவிடுவோம் என்று மிரட்டினர். இதைக்கேட்ட கணேசனின் உறவினர்கள் பீதியடைந்தனர்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇந்தத் தகவலை போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக கடத்தல் கும்பலை பொறி வைத்துப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க கணேசனின் உறவினர்கள் சம்மதித்தனர். அதன்படி கடத்தல்காரர்கள் கூறிய இடத்துக்கு பணத்துடன் சென்றனர். அப்போது, அங்கு வந்த நான்கு பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்தனர். அதோடு, இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரையும் போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து கணேசனையும் போலீஸார் மீட்டனர். பிடிப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி, அவர்களைக் கைதுசெய்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கணேசனின் வீட்டுக்கு போலீஸ் சீருடையில் சென்றவர் திருப்போரூரைச் சேர்ந்த சுமன். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர்தான் இந்த கடத்தலுக்குத் திட்டம் வகுத்தவர். கடத்தலுக்கு தலைவனாகச் செயல்பட்டது, செங்குன்றம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்த வடகரை சக்தி, கடத்தலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர். செங்குன்றத்தைச் சேர்ந்த சிவா, எண்ணூரைச் சேர்ந்த மதன்குமார், ஆந்திராவைச் சேர்ந்த கணேஷ், குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக், செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஷ், சதீஷ்குமார். இவர்கள் எல்லோரும் கூலிப்படையினர். இந்த வழக்கில் எட்டுப் பேரை கைதுசெய்துள்ளோம். இந்த வழக்கில் கந்தன் என்பவர் தலைமறைவாக உள்ளார். போலீஸ் சீருடையில் சென்று கணேசனைக் கடத்தியதுகுறித்து விசாரித்துவருகிறோம். மேலும் சுமன், சிறுவயதில் கணேசனிடம் வேலைபார்த்துள்ளார். இதனால், அவரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதைப் பார்த்த சுமன்தான் கடத்தலுக்குத் திட்டம் போட்டுள்ளார். கடத்தல் கும்பலிடமிருந்து கத்தி, போலீஸ் சீருடை, கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்\" என்றனர்.\nபோலீஸ் சீருடையில் லாரி அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.\nபிக்பாஸின் அண்டர் வாட்டர் ஆபரேஷன்... அண்டர் கவர் ஆபீஸர் மும்தாஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-03/satire/125998-some-questions-to-girls.html", "date_download": "2019-01-21T01:32:46Z", "digest": "sha1:BP3CSIOL5QKVCE2XLKUFNV5KFILVOAGC", "length": 19046, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "சொல்லுங்க ராசாத்தீகளா! | some Questions to Girls - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nB.E = பேச்சுலர் ஆஃப் எரிச்சல்\nஇது டைம் பாஸின் 10.0\nகொக்கிபீடியா - நரேந்திர மோடி\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஆத்தீ இது லேடிஸ் ஹாஸ்டல்\n“ஜல்லிக்கட்டு என்பது சர்க்கஸ் இல்லை\nமோடி 15 லட்சம் டெபாசிட் செய்வதாய் எப்போது சொன்னார்\n”எனக்கும் புரட்சித் தலைவிதான் அம்மா\nதண்ணித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்\n``இந்த ரம்மில் ஆல்கஹால் இல்லை\nஅமிதாப் போல நடிக்கப் போறேன்\nஎக்ஸ் கியூஸ் மீ கேர்ள்ஸ்... உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நினைத்த கேள்விகள்தான் இது. பதில் சொல்லிட்டுப் போங்க\nவீட்டுல கிளிப்பச்சை கலர்ல தொடங்கி கிரே கலர் வரைக்கும் ஹேர் க்ளிப் வாங்கி வெச்சிருந்தாலும், ரோட்டுக்கடையில போட்டுருக்கிற க்ளிப் கடைகளை வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே நகர்றீங்களே... இதையெல்லாம் எப்போ நிறுத்துவீங்க\nபசங்க பார்த்தா, `என்ன இங்க லுக்கு'னு கேட்கிறது, பார்க்கலைனா, `ரொம்ப ஓவரா பண்றான் மச்சி'னு உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்றதுனு எப்போதும் இருமுகியாவே இருக்கிறீங்களே... எப்பத்தான் யுவதிகளே சிங்கிள் மோடுக்கு மாறுவீங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-cinema-news", "date_download": "2019-01-21T01:32:28Z", "digest": "sha1:JQNAYJOOMI7GAMA5UHCC4RUENZO5YRPN", "length": 14873, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n50 மில்லியன் பவுண்டு சம்பளம் வாங்கும் நடிகர், வொண்டர்வுமன் தீபிகா... டாப் சினிமா செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மானின் 2வது மலையாளப் படம், மோகன்லால் மகனை வாழ்த்தும் மம்மூட்டி..\n“இன்னும் கொஞ்சம் வருசம் என் இம்சையைப் பொறுத்துக்கோங்க” - ஏ.ஆர்.ரஹ்மானிடம் கலகலத்த மணிரத்னம்\n'ஆப்பிள் மியூசிக்' பிராண்ட் அம்பாசிடராக அனிருத் தேர்வு\nயாகம் வளர்க்க திட்டமிட்டிருக்கு���் பைரவா படக்குழு\nஇணையத்தில் வெளியாகும் சைத்தான், ’ரசிகர்களே விநியோகஸ்தர்கள்’ -சூர்யா திட்டம்\nகாஜல், மஞ்சிமா ஓகே... தனுஷின் மூன்றாவது ஜோடி யார்\n1700 அரங்குகளில் காஷ்மோரா; பவர் பாண்டியின் 40 நிமிட ஆச்சரியம்\nஜி.வி.பிரகாஷுக்காக ஏ.ஆர்.ரகுமான் போட்ட 9 பாடல்கள்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35081-2018-05-07-14-32-50", "date_download": "2019-01-21T02:22:34Z", "digest": "sha1:H3PVRUD2HS7HO46OMRRLUR25I7RK5Y6M", "length": 9867, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "மரணத்தின் நெடுந்தொடர்", "raw_content": "\nபொய்க்கால் மந்திரிகளை நிலைக்க வைக்க திருப்பூரில் மகாநாடு\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nவெளியிடப்பட்டது: 07 மே 2018\nமூன்றாம் நாளில் கறி சோறு\nபிணம் போல கணக்கும் வாழ்வு\nவந்து குடித்துப் போக சொம்பு நீரை\nசீ என இருக்கும் மரணத்தில்\nமரண வீட்டில் நான்காம் நாள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_166978/20181019194848.html", "date_download": "2019-01-21T01:37:12Z", "digest": "sha1:BKASRA3AZKTTPDZY2JT6ORVXAXAEMLFH", "length": 7145, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மதுரை அப்போலா மருத்துவமனையில் பாடலாசிரியர் வைரமுத்து அனுமதி", "raw_content": "மதுரை அப்போலா மருத்துவமனையில் பாடலாசிரியர் வைரமுத்து அனுமதி\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமதுரை அப்போலா மருத்துவமனையில் பாடலாசிரியர் வைரமுத்து அனுமதி\nகவிஞர் வைரமுத்து, உணவு ஒவ்வாமையின் காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிரைப்படப் பாடலாசிரியரும் இலக்கியவாதியுமான கவிஞர் வைரமுத்து, சமீப காலத்தில் ஆண்டாள் விவகாரம், பாடகி சின்மயியின் மீ டூ குற்றச்சாட்டுகளால் கவனிக்கப்பட்டு வந்தவர். இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருக்கும் சொந்த ஊருக்கு வந்தவர், குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார். பின்னர், மதுரையிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.\nநேற்றிரவு அவர் உட்கொண்ட உணவு ஒத்துக்கொள்ளாததால், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில், உடனே மதுரையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவர் நலமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வைரமுத்து உடல் நலம் தேறிவிட்டார், இன்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியு்ள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜன.22 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅலங்காநல்லுாரில் வீரரின் டவுசரை உருவிய ஜல்லிக்கட்டு காளை : வைரலாகும் வீடியோ\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும்: ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் சவால்\nபாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது: டிடிவி. தினகரன் பேட்டி\nஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை : நீதிமன்றம் உத்தரவு\nபேட்டரி கார் திட்டத்துக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nஇறுதிசொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருப்பேன் : முதல்வர் ஈபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1227939.html", "date_download": "2019-01-21T01:01:21Z", "digest": "sha1:QZ4MX4TIOPRMO6L6DABHBGZ2UU3BZJ4F", "length": 28716, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஅங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது.\nஇப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான்.\nஏனென்றால், அடுத்து இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. அது, அவர் நாடாளுமன்ற உறுப்பினரா, இல்லையா என்பது.\nபிரதமர் பதவிச் சர்ச்சை, நீதிமன்றப் படிகளில் ஏறித்தீர்க்கப்பட்டது போன்ற நிலைமை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் பிரதமர் பதவி மாத்திரமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கூடத் தப்பிக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இது சட்ட, அரசமைப்புச் சிக்கல்கள் நிறைந்த விவகாரமாகவே தெரிகிறது.\nமஹிந்தவின் பதவி விலகல், ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை அடுத்து, அரசியல் நெருக்கடிகள் ஓரளவுக்குத் தணிந்த நிலையில், நாடாளுமன்றம் கடந்த செவ்வாய்கிழமை கூடியபோது தான் இந்தப் பிரச்சினைக்கு பூதாகாரமாக வெடித்தது.\nஅதற்கு முதல் நாள், ஜனாதிபதி செயலகத்தில் நடந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிக்குமாறு, சபாநாயகரைக் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.அந்த முடிவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சபாநாயகருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்பாராத வகையில், இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாக சபாநாயகர், அறிவித்தார்.\nசபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்தே பிரச்சினை உருவானது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சட்டரீதியான இரண்டு கேள்விகளை எழுப்பி, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தினார்.\nஅவர் எழுப்பிய முதல் கேள்வி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக மாத்திரமன்றி, மூன்று அமைச்சுகளுக்கும் பொறுப்பாக இருக்கின்ற நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும்\nகடந்த காலங்களில், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். டி.பி. விஜேதுங்க ஜனாததிபதியாக இருந்தபோது, அவரது கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.\nமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது, அதேகட்சியின் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். எனவே, இப்போதும், அதேபோல இருக்கமுடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வாதிட்டார் எனினும், அவையெல்லாம் நடந்தது 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுமந்திரனின் அடுத்த கேள்வி இன்னும் சிக்கலானது. மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக மாத்திரமன்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்குக் கூட, தகைமை உள்ளவரா என்பதே அந்தக் கேள்வி.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர், கடந்த நவம்பர் 11ஆம் திகதி, மஹிந்த, நாமல் உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், கட்சி தாவினால் பதவி பறிபோய்விடும் என்ற ஆபத்து இனி இல்லை என்று உறுதியானதும் தான், மஹிந்தவும் அவரது சகாக்களும் பொதுஜன பெரமுனவுக்குச் சென்றிருந்தனர்.\nபொதுஜன பெரமுனவின் தலைவர���க இருக்கும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து, மஹிந்த உறுப்புரிமை அட்டையைப் பெற்றுக்கொண்டார். தன்னுடன் வந்தவர்களுக்கும் அவரே உறுப்புரிமையை வழங்கினார். 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவியவர், நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும். அதுபோலவே, சுதந்திரக் கட்சி யாப்பும் கூட, வேறொரு கட்சியில் இணைந்தவர் சுதந்திரக் கட்சியில் இருந்து நீங்கியவராகி விடுவார்.\nஇந்தவகையில், மஹிந்த இப்போது நாடாளுமன்ற உறுப்பினரா, அவ்வாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உரிமை அவருக்கு உள்ளதா என்பதைத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் சுமந்திரன்.\nசுமந்திரனின் இந்த உரையை அடுத்து, குழம்பிப்போன சபாநாயகர் கரு ஜெயசூரிய, இதுபற்றி ஆராய்ந்து, வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாகக் கூறியிருந்தார். இன்று அவர், தனது முடிவை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தன்னைச் சபாநாயகர் நீக்கியதாக அறிவிக்காமல், மஹிந்தவை நியமித்திருக்கக் கூடாது என்று சம்பந்தனும் கூறியிருக்கிறார். இதனால் இப்போது, இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இந்தப் பிரச்சினை சிக்கலானது. சட்டரீதியாக, பல நியாயமான கேள்விகளைக் கொண்டது. அதனால்தான் சபாநாயகரும் குழம்பிப் போனார்.\nஎவ்வாறாயினும், சுமந்திரன் பற்ற வைத்த நெருப்பு இப்போது, மைத்திரி- மஹிந்த அணிகளைப் பெரிதும் பதற்றமடைய வைத்திருக்கிறது. அவர்கள் இப்போது, சுமந்திரனின் முதலாவது கேள்வியை விட இரண்டாவது கேள்வியின் மீதே கவலையடைந்துள்ளனர். அது ஒரே கல்லில், இரண்டு காய்களை வீழ்த்தக் கூடியது.\nமஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டால், அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கூட பறிபோய் விடும்.அதனால்தான், அவர்கள் பதற்றமடைந்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவில் இணையவில்லை என்றும், அவர் இன்னமும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கிறார் என்றும் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறார்கள். ஒழுங்காக சந்தாப் பணம் செலுத்துகிறார், கட்சியின் போசகராக இருக்கிறார் என்றெல்லாம் வாக்குமூலம் கொடுக்கிறார்��ள்.\nதான் ஒருபோதும் சுதந்திரக் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்றும், கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறமாட்டேன் என்றும் அவர் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை. எந்த சுதந்திரக் கட்சியை உதறிவிட்டு அதன் பெரும்பாலான உறுப்பினர்களுடன் வெளியேறினாரோ, அதே கட்சியிடம் சரணாகதி அடைய வேண்டிய நிலை மஹிந்தவுக்கு வந்திருக்கிறது.\nஅதுமாத்திரமன்றி, இப்போது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொதுஜன பெரமுனவில் சேர்ந்து கொண்டதற்கான தடயங்களையும் அழிக்க முனைந்திருக்கிறார்கள். உறுப்புரிமை பெற்றது பற்றிய சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்குகிறார்கள்.\nஇவற்றின் மூலம், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தாலும், மக்கள் மத்தியில் அது எத்தகைய பாதகமான கருத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.\nபிரதமர் பதவி சர்ச்சை வெடித்த போது, மஹிந்த ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து விட்டேன்; அதற்கு முன்னர் பிரதமராகவும் இருந்திருக்கிறேன். பதவி எனக்கு ஒரு பொருட்டல்ல. அது முக்கியமும் இல்லை” என்று கூறியிருந்தார்.\nஅது உண்மையாயின், அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக இந்தளவுக்கு அல்லாட வேண்டியதோ, தில்லுமுல்லுகளைச் செய்ய வேண்டியதோ இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷ, கட்சியா -பதவியா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் பதவியைத் தான் தெரிவு செய்தார். அதனால் தான். அவர் பொதுஜன பெரமுனவை உதறிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓடினார். இப்போது அங்கும் இருக்க முடியுமா என்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.\nகெளரவமாக அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறி விட்டு, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்று, கட்சியை் பலப்படுத்த முயன்றிருந்தால், அண்மையில் இழந்துபோன செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவேனும் அது உதவியிருக்கும்.\nமாறாக இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் இழுபறி நடத்துகின்றவராக, அதற்காகப் பொய்களை கூறி, உண்மைகளை மறைக்கின்ற ஒருவராக, தன்னைத்தானே அடையாளப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தச் சர்ச்சைகளின் முடிவு, எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பெரியதொரு விம்பமாக கட்டியெடுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, இது அவமானத்தையும் செல்வாக்கு இழப்பையும் தான் ஏற்படுத்தும்.\nஇடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/04/73-40.html", "date_download": "2019-01-21T01:28:19Z", "digest": "sha1:H3S7VOXPISRXEEG4UBXYMHHWYVWW2IJ6", "length": 19569, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 73 குடும்பங்களுக்கும் 40 ஏக்கர் காணி தந்தால் வில்பத்திலிருந்து வெளியேறுவோம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n73 குடும்பங்களுக்கும் 40 ஏக்கர் காணி தந்தால் வில்பத்திலிருந்து வெளியேறுவோம்\nவில்பத்து சரணாலயத்தில் குறித்ததொரு பகுதியினர் பலவந்தமாக குடியேறிவருவதாக பல்வேறு அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாகவும், அதனைத் தான் நிராகரிப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்கு மாத்திரம் தான் தலைசாய்க்கவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதுர்தீன் குறிப்பிடுகிறார்.\nஇவ்வாறு குடியேறியுள்ள 73 குடும்பங்களுக்கும் 40 ஏக்கர் காணியைப் பெற்றுத்தரின், அப்பிரதேசத்திலிருந்து மக்கள் இடம்பெயர்வதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.\nசரணாலயத்தை துப்புரவு செய்து சூழலுக்கு அநியாயம் செய்து, ஒரு பகுதியினர் குடியேறியுள்ளதாக பொதுபல சேனா மற்றும் சூழலியல் அமைப்புக்கள் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற���கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/electionsupremecourtinthehj", "date_download": "2019-01-21T01:12:18Z", "digest": "sha1:PTP2GSRZEPL3USSFO235WZUU3PXXO3B5", "length": 8354, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை\nகிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை\nகிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை விதிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்கள் அரசியல் கட்சி நடத்தவோ, கட்சிப் பதவி வகிக்கவோ அனுமதிக்க கூடாது’ என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில்,\nகிரிமினல் குற்றவாளிகள் தங்கள் தண்டனை காலத்திற்குப் பின்னர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் தற்போதைய நடைமுறை தொடர்ந்தால், குற்றவாளிகள் என சிறை சென்றவர்கள் எதிர்காலத்தில் எம்.பி.,க்களாகவும், அமைச்சர்களாகவும் வலம் வருவதற்கான வாய்ப்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க ஆயுட்கால தடை விதிப்பது, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என ஆய்வு செய்து வருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nPrevious articleதனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் வெட்டி படுகொலை\nNext articleஅதிபர் டிரம்ப் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு தனது சொந்த நிதியிலிருந்து இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் அறிவிப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-21T00:54:39Z", "digest": "sha1:DLJP3GYJBJBV25B3AKAGRUWIIWSTRI2F", "length": 8699, "nlines": 101, "source_domain": "www.qurankalvi.com", "title": "துஆ வார்த்தைக்கு வார்த்தை – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tag Archives: துஆ வார்த்தைக்கு வார்த்தை\nTag Archives: துஆ வார்த்தைக்கு வார்த்தை\n02-துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…\nالحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي، وَرَدَّ عَلَيَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ ஆஃபினீ ஃபீ ஜஸதீ …வ ரத்த அலைய்ய ரூஹீ வ அதின லீ பி திக்ரிஹி அல்ஹம்து லில்லாஹி= எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவன் என்றால், ஆஃபினீ = எனக்கு ஆரோக்கியம் தந்தான், ஃபீ ஜஸதீ = எனது உடலில், வரத்த= திரும்பவும் …\n01 துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…\nالْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷுர் அல்ஹம்து =எல்லாப் புகழும், லில்லாஹி = அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவென்றால், அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான், பஃத= பின்னர், அமாதனா = நம்மை மரணமாக்கினா ன், வ இலைஹின் = அவன் பக்கமே, நுஷுர் =(நாம்) ஒன்று …\nதுஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…\nالْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷுர் அல்ஹம்து =எல்லாப் புகழும், லில்லாஹி = அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவென்றால், அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான், பஃத= பின்னர், அமாதனா = நம்மை மரணமாக்கினா ன், வ இலைஹின் = அவன் பக்கமே, நுஷுர் =(நாம்) ஒன்று …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/131308", "date_download": "2019-01-21T02:00:25Z", "digest": "sha1:ZSNQWLVGBZGRPWH25PETR5KPK4C5KWKZ", "length": 5428, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 24-12-12018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்திய��விற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nமோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்டுள்ள நடிகை அடா சர்மா\nஇந்திய சினிமாவில் மிகப்பெரிய நஷ்டத்தை பதிவு செய்த Vinaya Vidheya Rama, இத்தனை கோடி நஷ்டமா\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4374", "date_download": "2019-01-21T02:15:38Z", "digest": "sha1:AD7QDNYINBV6HUW6KQF6OT5THOXSURG7", "length": 7266, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S.ANANTHPRABHU S.ஆனந்த்பிரபு இந்து-Hindu Kallar-Piramalai Kallar பிரமலை-கள்ளர் Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு:டிகிரி,நல்லகுடும்பம் குல தெய்வம்:அங்காளீஸ்வரி,பெத்தனசுவாமி Finance Executive ஆக் கோவையில் பணிபுரிகிறார் மாத சம்பளம் 30,000\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5265", "date_download": "2019-01-21T02:12:10Z", "digest": "sha1:QIQIHKP56TPTQIPYJX3O5Y42GRWYUEYO", "length": 7321, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.keerthana M.கீர்த்தனா இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Doctor -Govt பணிபுரியும் இடம்-மதுரை சம்பளம்-60,000 எதிர்பார்ப்பு-MBBS, MDS,BDS,நல்லகுடும்பம் குல தெய்வம்-ஶ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6156", "date_download": "2019-01-21T02:08:39Z", "digest": "sha1:5FWCNNMCOJH7YKQKDSSE36F2ZDDM5PQ2", "length": 7282, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "r.suganya R . சுகன்யா இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Pudukkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில் : அட்மினிஸ்ட்ரேட்டிவ்(பிரைவேட்) பணிபுரியும் இடம் : சென்னை சம்பள வருமானம் : 18000 எதிர்பார்ப்பு AnyPG degree,Goodjob\nகே சூ செ பு சு சந்\nFather Name S.P . ராமச்சந்திரன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/no-one-has-the-guts-misbehave-with-my-family-saif-ali-khan-056615.html", "date_download": "2019-01-21T01:05:24Z", "digest": "sha1:TUGK5GE2NZRRWR7LYOYV3D4L34VOYU2C", "length": 12713, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்க வீட்டு பெண்களிடம் வாலாட்ட யாருக்கும் தில் இல்லை: நடிகர் பெருமிதம் | No one has the guts to misbehave with my family: Saif Ali Khan - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவ���ி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஎங்க வீட்டு பெண்களிடம் வாலாட்ட யாருக்கும் தில் இல்லை: நடிகர் பெருமிதம்\nமும்பை: எங்கள் வீட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை என்று பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் மீ டூ என்ற குரல் கேட்கிறது. இந்நிலையில் மீ டூ குறித்து பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் பேசியுள்ளார். சயிஃபின் அம்மா சர்மிளா தாகூர், தங்கை சோஹா அலி கான், மனைவி கரீனா கபூர், மகள் சாரா அலி கான் என்று 4 பெண்கள் சினிமா துறையில் உள்ளனர்.\nஇந்நிலையில் இது குறித்து சயிஃப் கூறியதாவது,\nஎன் வீட்டு பெண்களிடம் யாரும் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள். என் அம்மா, மனைவி அல்லது தங்கை என யாரிடமும் தவறாக நடந்து கொள்ளும் தைரியம் யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அவர்களை சுற்றி பாதுகாப்பு உள்ளது.\nபாதுகாப்பு இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நாம் அனைவருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். சம்பவம் நடந்த உடனே பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது நல்லது. இந்த மீ டூ இயக்கம் தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த இயக்கம் விரைவில் காணாமல் போய்விடாமல் இருக்க வேண்டும்.\nஎன் 2 வயது மகன் தைமூர் மீது மக்களுக்கு அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. அவன் எங்கு சென்றாலும் மீடியா ஆட்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அதனால் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மீடியாவின் கவனம் இல்லாமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். மீடியாவுக்கு பிடித்தால் மக்களுக்கும் பிடிக்கும். ஆனால் நான் அடுத்தவர்களின் குழந்தைகள் மீது ஆர்வம் காட்ட மாட்டேன்.\nஎன் மகனின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைவது நல்லது. ஆனால் ஒரு குழந்தையின் மீது இவ்வளவு ஆர்வம் தேவையா. அது தான் எனக்கு புரியவில்லை. எனக்கு சமூக வலைதளம் பிடிக்காது. எனக்கு நிஜ உலகம் தான் பிடிக்கும் என்று சயிஃப் அலி கான்தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/the-supreme-court-doesn-t-says-sterilite-plant-should-be-reopen-immediately-338441.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:33:48Z", "digest": "sha1:YJBS3N34JCGMQJ5IAZOY6DMLEUYFJJOJ", "length": 15681, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட்டை உடனே திறக்க உச்சநீதிமன்றம் கூறவில்லை: கலெக்டர் | The supreme Court doesn't says Sterilite plant should be reopen immediately - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஸ்டெர்லைட்டை உடனே திறக்க உச்சநீதிமன்றம் கூறவில்லை: கலெக்டர்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, பாத்திமா பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவே தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சூழ்நிலையில் தூத்துக்குடியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மாலை 5 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் அந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி.\nஅப்போது அவர் கூறுகையில், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பட்டியலுக்கு வந்துள்ளது. எனவே விரைவில் அந்த மனு மீதான விசாரணை தொடங்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபாத்திமா பாபு எதிர்மனுதாரராக உள்ள வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் கூட உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஷரத்தும் தெரிவிக்கப்படவில்லை. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்த பிறகுதான் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இன்னும் அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்படாது. இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தூத்துக்குடி செய்திகள்View All\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nரூ. 1000 கொடுத்தது தான் முதல்வர் செய்த நல்ல விஷயம்... கனிமொழி எம்.பி விளாசல்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது.. டென்ஷனில் தூத்துக்குடி\nநோட்டாவை விட கூடுதல் ஓட்டு வாங்கி காட்டுங்க பார்ப்போம்.. தமிழிசையை கலாய்க்கும் கடம்பூர் ராஜு\nஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு... ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி திட்ட பணிகள்\nதமிழகம் முழுக்க 'அம்மா தியேட்டர்கள்..' அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்\nஸ்டெர்லைட் ஆலை.. என்ன பண்ணபோறீங்க இது ஸ்டாலின்.. மறுசீராய்வு மனு.. இது அமைச்சர் தங்கமணி\nஎந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம்... போராட்டக்குழுவினர் உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite supreme court tuticorin ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றம் தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/04/vs.html", "date_download": "2019-01-21T01:56:35Z", "digest": "sha1:PFDLARHRRSCEV646NWPWD453CYFLXU2M", "length": 52383, "nlines": 422, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி கும்மி", "raw_content": "\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி கும்மி\nசி.பி.செந்தில்குமார் 7:53:00 AM .நகைச்சுவை, MONIKA, அங்கதம்.அனுபவம், பேட்டி, மோனிகா 45 comments\nஅத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌கன்‌னு\n- மோ‌னி‌கா‌ ஜி‌லீ‌ர்‌ பே‌ட்‌டி‌\nமுத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ அன்‌னமயி‌ல்‌ என்‌கி‌ற கி‌ரா‌மத்‌து நர்‌ஸ்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ நடி‌ப்‌பை‌ப்‌ பா‌ர்‌த்‌து, பத்‌தி‌ரி‌ககை‌‌களும்‌ நண்‌பர்‌களும்‌ உறவி‌னர்‌களும்‌ பா‌ரா‌ட்‌டி‌ய சந்‌தோ‌சம்‌. கூடவே‌ நஞ்‌சுபு‌ரம்‌ படம்‌ வெ‌ளி‌யா‌க அதி‌ல்‌ ஆட்‌டுக்‌கா‌ரப்‌ பெ‌ண்‌ணா‌க வரும்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌‌ நடி‌ப்‌பு‌ம்‌ பே‌சப்‌படுவதி‌ல்‌ கூடுதல்‌ சந்‌தோ‌சத்‌தி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌ மோ‌னி‌கா‌. இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ தா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யி‌ல்‌ மோ‌னி‌கா‌வி‌ன்‌ உற்‌சா‌க பே‌ட்‌டி‌.\n1. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு கி‌டை‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ எப்‌படி‌ உணர்‌கி‌றீ‌ர்‌கள்‌...\nமுத்‌துக்‌கு முத்‌தா‌க சூ‌ட்‌டி‌ங்‌ நடக்‌கும்‌போ‌தே‌, படக்‌குழுவி‌ல்‌ உள்‌ள அத்‌தனை‌ பே‌ரும்‌ என்‌னோ‌ட நடி‌ப்‌பை‌ பா‌ரா‌ட்‌டுனா‌ங்‌க. அதோ‌ட நா‌ன்‌, வி‌க்‌ரா‌ந்‌த்‌ சம்‌பந்‌தப்‌பட்‌ட கா‌ட்‌சி‌கள்‌ பெ‌ரி‌தும்‌ பே‌சப்‌படும்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. படம்‌ வெ‌ளி‌யா‌ன பி‌ன்‌ நி‌றை‌ய தெ‌ரி‌ஞ்‌சவங்‌க, தெ‌ரி‌யா‌தவங்‌க, சி‌னி‌மா‌ இன்‌டஸ்‌ட்‌ரி‌ல இருக்‌கி‌றவங்‌கன்‌ன��� நி‌றை‌ய பே‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டி‌னா‌ங்‌க. கா‌தல்‌ நி‌றை‌வே‌றா‌ம தவி‌க்‌கி‌றத ,வெ‌ளி‌க்‌கா‌ட்‌டுற உங்‌க நடி‌ப்‌பு‌ கண்‌ கலங்‌க வை‌க்‌குதுன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. எனக்‌கு இப்‌படி‌ ஒரு வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுத்‌த இரா‌சு.மதுரவன்‌ சா‌ருக்‌கு இந்‌த நே‌ரத்‌துல நா‌ன்‌ நன்‌றி‌ சொ‌ல்‌ல கடமை‌ப்‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌.\n அவர் அந்தப்படத்துல உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..\n2. அடுத்‌தது நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருக்‌கு. அது பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌க...\nஇவ்‌வளவு‌ சீ‌க்‌கி‌ரமா‌, அதா‌வது இரண்‌டு வா‌ர இடை‌வெ‌ளி‌யி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த இரண்‌டு படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது ரொ‌ம்‌ப சந்‌தோ‌சமா‌ இருக்‌கு. இப்‌படி‌ என்‌ படங்‌கள்‌ வெ‌ளி‌யா‌கி‌ இருப்‌பது இதுதா‌ன்‌ முதல்‌ தடவை‌.\nநஞ்‌சுபு‌ரம்‌ படத்‌துல மலர்‌ங்‌கி‌ற ஆட்‌டுக்‌கா‌ர பொ‌ண்‌ணா‌ நடி‌ச்‌சி‌ருக்‌கே‌ன்‌. ரொ‌ம்‌ப யதா‌ர்‌த்‌தமா‌ன கே‌ரக்‌டர்‌. இப்‌ப படம்‌ வெ‌ளி‌யா‌கி‌ ஓடி‌ட்‌டி‌ருக்‌கு. நி‌றை‌ய பே‌ர்‌ என்‌ கே‌ரக்‌டரும்‌ நடி‌ப்‌பு‌ம்‌ நல்‌லா‌ இருக்‌குன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. 2011ம்‌ வருஷம்‌ எனக்‌கு சந்‌தோ‌சமா‌ போ‌யி‌ட்‌டி‌ருக்‌கு.\nஉங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன்\n3. அழகி‌ மோ‌னி‌கா‌ மீ‌து தமி‌ழ்‌ சி‌னி‌மா‌ ரசி‌கர்‌களுக்‌கு இருந்‌த அபி‌ப்‌ரா‌யம்‌ இப்‌பவு‌ம்‌ அப்‌படி‌யே‌ இருக்‌கி‌றதா‌\nகண்‌டி‌ப்‌பா‌. முன்‌ன வி‌ட கூடுதலா‌வே‌ இருக்‌கு. அது என்‌னோ‌ட ஈமெ‌யி‌ல்‌ பா‌த்‌தீ‌ங்‌கன்‌னா‌ தெ‌ரி‌யு‌ம்‌. அவ்‌வளவு‌ ரசி‌கர்‌கள்‌ இப்‌பவு‌ம்‌ என்‌னோ‌ட வெ‌ப்‌சை‌ட்‌ பா‌ர்‌த்‌து என்‌ மெ‌யி‌ல்‌ அட்‌ரஸ்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சு பா‌சமா‌ கடி‌தம்‌ அனுப்பு‌றா‌ங்‌க. என்‌னோ‌ட ஒவ்‌வொ‌ரு படம்‌ வெ‌ளி‌யா‌கும்‌போ‌தும்‌ அவங்‌க சந்‌தோ‌சத்‌தை‌யு‌ம்‌ பா‌ரா‌ட்‌டை‌யு‌ம்‌ சொ‌ல்‌வா‌ங்‌க. இப்‌போ‌ அடுத்‌தடுத்‌து முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ வெ‌ளி‌யா‌கி‌ அனுபவங்‌கள்‌ கூடி‌னா‌லும்‌ நா‌ன்‌ எப்‌பவு‌மே‌ அழகி‌ மோ‌னி‌கா‌ தா‌ன்‌.\nரைட்டு.. அதை நா��்க நம்பனும்னா உங்க ஈமெயில் அட்ரசை மட்டும் குடுத்தா பத்தாது,... பாஸ்வோர்டும் குடுங்க...இப்படிக்கு பக்கத்து வீட்டை எட்டி பார்க்கும் பன்னாடை பாஸ்கரன்\n4. உங்‌களுக்‌கு தனி‌த்‌துவமா‌ன நா‌யகி‌ என்‌ற அடை‌யா‌ளம்‌ ஏன்‌ இன்‌னும்‌ கி‌டை‌க்‌கவி‌ல்‌லை‌\nஅதுக்‌கா‌ன நே‌ரம்‌ இப்‌பதா‌ன்‌ வர ஆரம்‌பி‌ச்‌சி‌ருக்‌குன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, எனக்‌குன்‌னு தனி‌ அடை‌யா‌ளம்‌ தர்‌ற மா‌தி‌ரி‌ படங்‌கள்‌ அழகி‌க்‌கு அப்‌பு‌றம்‌ எனக்‌கு அமை‌யலே‌ன்‌னு தா‌ன்‌ சொ‌ல்‌லணும்‌. இப்‌போ‌ முத்‌துக்‌கு முத்‌தா‌க, நஞ்‌சுபு‌ரம்‌ அதை‌க்‌ கொ‌ஞ்‌சம்‌ நி‌றை‌வே‌த்‌தி‌ இருக்‌கு.\nமற்‌றபடி‌ நா‌ன்‌ சி‌னி‌மா‌வு‌க்‌குள்‌ள வரும்‌போ‌து, ஒரு ஹீ‌ரோ‌யி‌னா‌ வரல. ஒரு ஹி‌ட்‌ படத்‌தோ‌ட ஹீ‌ரோ‌யி‌னா‌ நா‌ன்‌ அறி‌முகம்‌ ஆகி‌ இருந்‌தா‌ எனக்‌கு இன்‌னும்‌ அடை‌யா‌ளம்‌ கி‌டை‌க்‌கலே‌ங்‌கி‌றது பற்‌றி‌ நா‌ன்‌ கவலை‌ப்‌படலா‌ம்‌. ஆனா‌, நா‌ன்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌ அறி‌முகமா‌கி‌, அதுக்‌கப்பு‌றம்‌ சி‌ன்‌னச்‌ சி‌ன்‌ன சப்‌போ‌ர்‌ட்‌டி‌ங் கே‌ரக்‌டர்‌ஸ்‌ பண்‌ணி‌னே‌ன்‌.\nஅதுக்‌கப்‌பு‌றம்‌தா‌ன்‌ இந்‌த இடத்‌துக்‌கு வந்‌தி‌ருக்‌கே‌ன்‌. என்‌னை‌ப்‌ பொ‌றுத்‌தவரை‌ நா‌ன்‌ இப்‌ப இருக்‌கி‌ற இடம்‌ உயரமா‌ன இடம்‌ தா‌ன்‌. இந்‌த உயரமே‌ எனக்‌கு சந்‌தோ‌சந்‌தா‌ன்‌. இதை‌வி‌ட உயரமா‌ன இடத்‌தி‌ற்‌கு அடுத்‌தடுத்‌து அமை‌கி‌ற படங்‌கள்‌ என்‌னை‌க்‌ கொ‌ண்‌டு போ‌கும்‌னு நம்‌பு‌றே‌ன்‌.\nதமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான் இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்.. #உண்மை விளம்பி உலகநாதன்\n5. கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌சீ‌ங்‌க, அப்‌பு‌றம்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு சொ‌ன்‌னீ‌ங்‌க... ஏன்‌\nகி‌ளா‌மரா‌ நடி‌க்‌கணும்‌னு நா‌ன்‌ எப்‌பவு‌ம்‌ ஆசை‌ப்‌பட்‌டதி‌ல்‌ல. அந்‌தக்‌கதை‌ ரொ‌ம்‌ப பெ‌ரி‌ய அளவு‌ல பே‌சப்‌படும்‌னு நம்‌பி‌னே‌ன்‌. அதோ‌ட அது கதை‌க்‌கு தே‌வை‌ப்‌படுதுன்‌னு இயக்‌குனர்‌ வி‌ரும்‌பி‌ கே‌ட்‌டதா‌ல்‌ நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ கமி‌ட்‌ பண்‌ண படங்‌கள்‌ எல்‌லா‌மே‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌னு தா‌ன்‌ கமி‌ட்‌ பண்‌ணே‌ன்‌. அதை‌யு‌ம்‌ மீறி‌ ஒரு படத்‌துல ஒரு பா‌ட்‌டுக்‌கு மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கச்‌ சொ‌ல்‌லி‌ என்‌கி‌ட்‌ட கெ‌ஞ்‌சி‌னா‌ங்‌க. நா‌ன்‌ எவ்‌வளவோ‌ பி‌டி‌வா‌தமா‌ மறுத்‌தே‌ன்‌. அப்‌பு‌றம்‌ வீ‌ணா‌ பி‌ரச்‌சி‌னை‌ எதுக்‌குன்‌னு அந்‌தப்‌ பா‌ட்‌டுல மட்‌டும்‌ கி‌ளா‌மரா‌ நடி‌ச்‌ச வே‌ண்‌டி‌யதா‌ப்‌ போ‌ச்‌சு. அதுக்‌கப்‌பு‌றம்‌ யா‌ர்‌ என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டா‌லும்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கி‌றதி‌ல்‌லே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ட்‌டே‌ன்.\nஅதோ‌ட என்‌ ரசி‌கர்‌கள்‌ மறக்‌கா‌ம என்‌கி‌ட்‌ட கே‌ட்‌டுக்‌கி‌ற ஒரு வி‌ஷயம்‌ நா‌ன்‌ கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கக்‌ கூடா‌துங்‌கி‌றதுதா‌ன்‌. நா‌ன்‌ அவங்‌க வீ‌ட்‌டுப்‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கே‌னா‌ம்‌. நி‌றை‌ய ரசி‌கர்‌கள்‌ என்‌ அத்‌தை‌ பொ‌ண்‌ணு மா‌தி‌ரி‌ இருக்‌கீ‌ங்‌க. அதனா‌ல கி‌ளா‌மரா‌ நடி‌க்‌கா‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க.\nஒரு பொ‌ண்‌ணை‌ அழகா‌ கா‌ட்‌டுனா‌, அதே‌ கி‌ளா‌மர்‌ தா‌ன்‌. அந்‌தக்‌ கி‌ளா‌மர்‌ தே‌வை‌ தா‌ன்‌. முகம்‌ சுளி‌க்‌க வை‌க்‌கி‌ற கி‌ளா‌மர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌க மா‌ட்‌டே‌ன்‌.\nஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன்\n6. பெ‌ரி‌ய இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பதி‌ல்‌லை‌யா‌\nஅப்‌படி‌ச்‌ சொ‌ல்‌ல முடி‌யா‌து. இப்‌ப இரா‌சு. மதுரவன்‌ சா‌ர்‌ பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌ தா‌ன்‌. என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌ர்‌. கண்‌டி‌ப்‌பா‌ அதை‌ நா‌ன்‌ கா‌ப்‌பா‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌னு நம்‌புறே‌ன்‌. அதே‌ மா‌தி‌ரி‌ என்‌னை‌ நம்‌பி‌ எனக்‌கு யா‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ தந்‌தா‌லும்‌ நா‌ன்‌ சி‌ன்‌சி‌யரா‌ உழை‌க்‌க தயா‌ரா‌ இருக்‌கே‌ன்‌. அப்‌படி‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ இனி‌ ஒவ்‌வொ‌ண்‌ணா‌ அமை‌யு‌ம்‌னு நம்‌பு‌றே‌ன்‌.\nகே வி ஆனந்த்,ஸ்ரீராம்,சந்தோஷ் சிவன் மாதிரி ஃபோட்டோகிராஃபர் கம் டைரக்டர்ஸ் படங்கள்ல நடிங்க.. உங்க அழகு இன்னும் மிளிரும்\n7. இப்‌போ‌து நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ படங்‌கள்‌...\nஅகரா‌தி‌ படம்‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அகரா‌தி‌ படத்‌தி‌ல்‌ கதை‌யோ‌ட முக்‌கி‌ய கதா‌பா‌த்‌தி‌ரம்‌ நா‌ன்‌ தா‌ன்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ வர்‌ணம்‌ படமும்‌‌ வெ‌ளி‌யா‌கத்‌ தயா‌ரா‌ இருக்‌கு. அதுல ��ா‌ன்‌ ஒரு டீ‌ச்‌சர்‌ கே‌ரக்‌டர்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. வர்‌ணம்‌ வரும்‌பபோ‌து என்‌னோ‌ட நடி‌ப்‌பு‌ பே‌சப்‌படும்‌னு நா‌ன்‌ நம்‌பு‌றே‌ன்‌. அதோ‌ட வர்‌ணம்‌ என்‌ சி‌னி‌மா‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ன்‌ வண்‌ணத்‌தை‌யு‌ம்‌ மா‌ற்‌றும்‌ என நம்‌பு‌கி‌றே‌ன்‌.\nஇது தவி‌ர, தமி‌ழ்‌ல நரன்‌ என்‌ற படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. கன்‌னடத்‌தி‌ல்‌ \"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌\" படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. \"நோ‌ என்‌ட்‌ரி‌\" இந்‌தி‌ப்‌ படத்‌தி‌ன்‌ ரி‌மே‌க்‌ அது. இந்‌தி‌யி‌ல்‌ இஷா‌ தி‌யோ‌ல்‌ நடி‌ச்‌ச கே‌ரக்‌டர்‌ல நா‌ன்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. அப்‌பு‌றம்‌ இரண்‌டு தமி‌ழ்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ச்‌சி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அந்‌தப்‌ படங்‌கள்‌ பற்‌றி‌ய அறி‌வி‌ப்‌பு‌கள்‌ வி‌ரை‌வி‌ல்‌ வெ‌ளி‌யா‌கும்‌. முத்‌துக்‌கு முத்‌தா‌க படத்‌தி‌ற்‌கு அப்‌பு‌றம்‌ இரண்‌டு மூ‌ணு படங்‌களுக்‌கா‌க பே‌சி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. கதை‌ கே‌ட்‌டுட்‌டி‌ருக்‌கே‌ன்‌. இந்‌த வருஷம்‌ எனக்‌கு ஆரம்‌பமே‌ நல்‌லா‌ இருக்‌கு.\nமோ‌னி‌கா‌ அடுக்‌குவதை‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ 2011 மோ‌னி‌கா‌ வருடமா‌க இருக்‌கும்‌ போ‌லி‌ருக்‌கு.\n\"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌\" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.. இன்னொரு அமலா பால் ஆக ஐடியா பண்றீங்களோ..\nநான் முதலாவதா வந்துட்டேன் ....\nhaa haa ஹா ஹா வாங்க வாங்க . ஈரோடு டூ கோவை 100 கி மீ தானே ...அதான்\nநம்ம சி.பி. கு மோனிகா பேய் பிடிச்சிருக்கு. யாராவது காப்பாத்துங்க.\nஎனது வலைப்பூவில்: கொடியை இறக்குடா ஆஃப் கொடுடா\n///உங்க கேரக்டர், நடிப்பு மட்டுமா நல்லாருக்கு..வாய்க்கால்ல நீங்க குளிக்கறது கூடத்தான் செம கில்மாவா இருந்தது..#ஜொள் பார்ட்டி ஜெகதீசன்\nதேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு ..ஆனா ஒண்ணுமில்லே ...வாய்க்கால் போட்டோ வே இல்ல ...\nமத்த மாநில அழகிகள தலையில தூக்கி வச்சி கொண்டாடும் சங்க கைப்பிள்ளை யாரு ஹிஹி\nநம்ம சி.பி. கு மோனிகா பேய் பிடிச்சிருக்கு. யாராவது காப்பாத்துங்க.\nஅப்போ மோனிகா ஒரு மோகினியா ( அட டைட்டில் நல்லாருக்கே ( அட டைட்டில் நல்லாருக்கே\nதேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு ..ஆனா ஒண்ணுமில்லே ...வாய்க்கால் போட்டோ வே இல்ல ...\nநான் கலைஞர் மாதிரி.. சொல்வதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.. நஞ்சுபுரம் விமர்சனம் பார்க்கவும்..\nபேட்டியின் சாரத்துல ஒரு இடத்துல கூட அப்படி எதுவும் இல்லையே...\nமுதலிடம் பிடிக்கிறதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா அதுவும் உங்க ப்ளாக் ல வருவது பெரிய சாதனைதான் ...\nமத்த மாநில அழகிகள தலையில தூக்கி வச்சி கொண்டாடும் சங்க கைப்பிள்ளை யாரு ஹிஹி\nதக்காளின்னு ஒரு பதிவரு.. ஹி ஹி\nமுதலிடம் பிடிக்கிறதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா அதுவும் உங்க ப்ளாக் ல வருவது பெரிய சாதனைதான் ...\n காலை 8 மணி, மாலை 4 மணீ இது தான் நான் ரெகுலரா பதிவு போடும் நேரம்\nபயபுள்ள பெருசு பெருசா பட போட்டோ போட்டுட்டு என் மேல பழி போடுது பாரு ஹிஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\n////இது தான் நான் ரெகுலரா பதிவு போடும் நேரம்///\nஅப்போ இடைப்பட்ட நேரம் படம் பார்க்கிற வேலைதானே ..ஹி ஹி ஹி ...\n* வேடந்தாங்கல் - கருன் *\nமோ‌னி‌கா‌ அடுக்‌குவதை‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌ 2011 மோ‌னி‌கா‌ வருடமா‌க இருக்‌கும்‌ போ‌லி‌ருக்‌கு. -- அப்படியா\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n////இது தான் நான் ரெகுலரா பதிவு போடும் நேரம்///\nஅப்போ இடைப்பட்ட நேரம் படம் பார்க்கிற வேலைதானே ..ஹி ஹி ஹி ...\n* வேடந்தாங்கல் - கருன் *\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nசினிமா எக்ஸ்பிரஸ் மோனிகா பேட்டி அசத்தல். அதுவும் நம்ம சி.பி. அண்ணா கைபட்டா சும்மாவா ஆமா எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிக்சர் கிடைக்கிறதோ\nசினிமா எக்ஸ்பிரஸ் மோனிகா பேட்டி அசத்தல். அதுவும் நம்ம சி.பி. அண்ணா கைபட்டா சும்மாவா ஆமா எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிக்சர் கிடைக்கிறதோ\nஎல்லாம் கூகுள் ஆத்து தண்ணில இருந்து ஒரு கை அள்ளி போட்டதுதான்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nலாயர் ஃபோட்டோ என்ன ஆச்சு\nஎப்படியோ நம்ம சி.பி. அண்ணன் ஆனந்தவிகடன் ஜூனியர் விகடனை விட்டுட்டு சினிமா எக்ஸ்பிரஸ் பக்கம் சாய்ந்திட்டாரு. என்ன உள் கட்சி பூசலா\nஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌\" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே\nஹஷ்பெண்ட்னு ஆயிட்டாலே ஹேப்பி எங்கே வரும்\nஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... //\n//\"ஹே‌ப்‌பி‌ ஹஸ்‌பெ‌ண்‌ட்‌ஸ்‌\" டைட்டிலைப்பார்த்தாலே விவகாரமான கதை மாதிரி தெரியுதே.// எல்லாரையும் நம்மளை மாதிரியே நினைச்சா எப்படி..\nதமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான் இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்���ன்னி கிரீடம் சூட்டறான்.. //\nஇதுக்கெல்லாம் காரணமே சிபிதான்.. பின்ன.. நமீதா தும்முனாகூட இவரு பதிவு போடுவாரு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n அவர் அந்தப்படத்துல உங்களுக்கு ஓப்பனிங்க் பில்டப்பே குடுக்கல...ஓவியாவுக்கு மட்டும் ஸ்லோமோஷன்ல இன்ட்ரோ குடுத்தாரு.. அதை மறந்துட்டீங்களே..\n நமிதா ரேஞ்சுக்கு இல்லைங்கறதுக்காக இப்படியா பழிவாங்கறது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nதமிழன் என்னைக்குங்க தமிழ்ப்பெண்ணை நெம்பர் ஒன் ஹீரோயின் ஆக்கி இருக்கான் இப்பவெல்லாம் தமிழ் தெரியாத கேரளா,மும்பை ஹீரோயின்களுக்குத்தான் கனவுக்கன்னி கிரீடம் சூட்டறான்.. #உண்மை விளம்பி உலகநாதன்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஆமாங்க.. தமிழர்களுக்கு ஏகப்பட்ட அத்தை பொண்ணுங்க... நீங்க அவங்க பேச்சை எல்லாம் கேட்டுட்டு மூடி டைப்பா இருக்காதீங்க.. ஓப்பன் டைப்பா இருங்க.. ஹா ஹா # தூண்டில்காரன்\n இருங்க ரெண்டு படம் போகட்டும் ........ அப்புறம் அவங்களாகவே மாறிடுவாங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nMANO நாஞ்சில் மனோ said...\nமோனிகா லிவின்சி'ன்னு ஓடி வந்தேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nமுதல் படம் என் கம்பியூட்டரில் தெரியமாட்டேங்குது. சதி செய்த செல்வாவை வன்மையாக கண்டிக்கிறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\nநம்ம சி.பி. கு மோனிகா பேய் பிடிச்சிருக்கு. யாராவது காப்பாத்துங்க//\nநெனச்சேன் ராஸ்கல் இப்பிடி எதுலயாவது மாட்டுவான்னு...\nMANO நாஞ்சில் மனோ said...\nதேர்தல் அறிக்கை மாதிரி இருக்கு ..ஆனா ஒண்ணுமில்லே ...வாய்க்கால் போட்டோ வே இல்ல ...\nநான் கலைஞர் மாதிரி.. சொல்வதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.. நஞ்சுபுரம் விமர்சனம் பார்க்கவும்..//\nMANO நாஞ்சில் மனோ said...\nமுதலிடம் பிடிக்கிறதுல எவ்ளோ கஷ்டம் தெரியுமா அதுவும் உங்க ப்ளாக் ல வருவது பெரிய சாதனைதான் ...//\nசொறிஞ்சி சொறிஞ்சி உசுப்பேத்தி விட்டே புன்னாக்குரான்களே....\nMANO நாஞ்சில் மனோ said...\nசினிமா எக்ஸ்பிரஸ் மோனிகா பேட்டி அசத்தல். அதுவும் நம்ம சி.பி. அண்ணா கைபட்டா சும்மாவா ஆமா எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி பிக்சர் கிடைக்கிறதோ\nஎல்லாம் கூகுள் ஆத்து தண்ணில இருந்து ஒரு கை அள்ளி போட்டதுதான்//\nஅடபாவி மக்கா உருப்புடுவியா நீயி....\nMANO நாஞ்சில் மனோ said...\nநீங்கதான் உருப்படியா கமெண்ட்ஸ் போட்டுருக்கீங்க....\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர ���ருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/13993-no-decision-on-printing-rs-2000-notes-have-adequate-in-system-official.html", "date_download": "2019-01-21T01:48:38Z", "digest": "sha1:MJ3LDSRECZZJSDLW4SJGQCAC44V5WJSQ", "length": 7323, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "ரூ.2000 ந���ட்டு அச்சடிப்பு குறைப்பு ஏன்?- பொருளாதார விவகாரத்துறை செயலர் விளக்கம் | No Decision On Printing Rs. 2000 Notes, Have Adequate In System: Official", "raw_content": "\nரூ.2000 நோட்டு அச்சடிப்பு குறைப்பு ஏன்- பொருளாதார விவகாரத்துறை செயலர் விளக்கம்\nரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி மிக மிக குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதற்கான காரணம் என்னவென்று பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் விளக்கமளித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில். \"நோட்டுகளை அச்சிடும் பணி தேவைக்கேற்பவே திட்டமிடப்படுகிறது.\nரூ.2000 நோட்டுகள் இப்போதைக்கு தேவைக்கு அதிகமாகவே புழக்கத்தில் உள்ளன. மொத்த பணப்புழக்கத்தில் 35%-க்கும் மேலாக ரூ.2000 நோட்டுகள் உள்ளன.\nஅதனாலேயே ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது தொடர்பாக அண்மக்காலமாக எந்த புதிய முடிவும் எடுக்கப்படவில்லை\" என்றார்.\nரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதையே அரசாங்கம் நிறுத்திவிட்டது என்று வதந்திகள் கிளம்பிய நிலையில் பொருளாதார விவகாரத் துறை செயலர் இந்த ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார்.\nமுன்னதாக, ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. மிகக் குறைந்தளவிலேயே ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிப்பதாக நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து அந்த மூத்த அதிகாரி கூறும்போது, \"ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் இணைந்தே நாட்டில் உள்ள பணப்புழக்கத்தின் அடிப்படையில் எவ்வளவு நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும்.\nரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தப்படும்போதே காலப்போக்கில் அதனை அச்சிடும் அளவு குறைக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஏனெனில் அதிகமுக மதிப்பீடு கொண்ட 2000 ரூ. நோட்டானது பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை சரிசெய்யவே அச்சிடப்பட்டது.\nஎனவே, இது புதிதாக எடுக்கப்பட்ட முடிவு ஒன்றுமில்லை\" என விளக்கியிருந்தார்.\nரூ.2000 நோட்டு அச்சடிப்பு குறைப்பு ஏன்- பொருளாதார விவகாரத்துறை செயலர் விளக்கம்\nசீனாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை வீழ்ச்சி\nவீட்டின் முன் விளையாடிய குழந்தையை கடித்து குதறிய நாய்\nகதிர் நடிப்பில் ‘சிகை’ படத்தின் ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/12900-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-01-21T01:53:52Z", "digest": "sha1:WMTQDDH5ZTTRFIX2OTD5AY4JHUWJLCF7", "length": 9330, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.\nமிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரும். சாலையைக் கடக்கும் போது கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். திடீர் பயணம் உண்டு.\nகடகம்: சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.\nசிம்மம்: தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும்.\nகன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.\nதுலாம்: தந்தைவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.\nவிருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்துமோதல்களும், பிரச்சினைகளும் வரக்கூடும்.\nதனுசு: வாகனப் பழுதை நீக்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு.\nமகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அவர்களால் சில உதவிகள் கிட்டும். தெய்வீகச் சிந்தனைகள் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.\nமீனம்: ஆன்மிக ஆற்றல் கிட்டும். எதிர்காலத்தைப் பற்றிய உங்களின் கணிப்பு ஓரளவு சரியாகவே இருக்கும். மகிழ்ச்சியான செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.\nதிருவாதிரை களி - இப்படித்தான் செய்யணும்\nஎஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் மரணம்: போலீஸார் தாக்கியதாக தாய் கண்ணீர்\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றம்: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை\nஉலக ஆணழகன் போட்டி: சென்னை ஐசிஎஃப் ஊழியர் வெண்கலப் பதக்கம் வென்றார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/25-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-21T01:51:28Z", "digest": "sha1:K76BJUYVSRNZZE5LLPVHY3Q3BTXOTIQK", "length": 20008, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரி நடைபெற்ற பேரணியில் சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\n25 ஆண்டுகளாக தனிமைச்சிறையில் வாடும் ஏழு தமிழர்கள் விடுதலை கோரி நடைபெற்ற பேரணியில் சீமான்\nநாள்: ஜூன் 11, 2016 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\n25 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவித் தமிழர்கள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி இன்று (11-06-2016) நடந்த வாகனப் பேரணியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் அவர்கள் தெரிவித்ததாவது:\nமனிதநேயம் கொண்டவர்கள் இந்த எழுவர் விடுதலையை ஆதரிக்கின்றனர், சிலர் எதிர்க்கின்றனர். ஆதரிப்பவர்கள் தங்கள் ஆதரவை வெளிபடுத்தவும், எதிர்ப்பவர��களை கருணையோடு இதை பாருங்கள் என்று வலியுறுத்துவதற்காகவே இப்பேரணி நடைபெற்றது.\nதம்பி பேரறிவாளனை விசாரணை என்று அழைத்துச்சென்று 25 ஆண்டுகள் ஆகின்றது. இப்போது இருக்கின்ற ஒரே வாய்ப்பு அரசியலமைப்பு சட்டம் 161வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி ஏழு பேரையும் விடுதலை செய்வது ஒன்றுதான். தமிழக அரசு ஏற்கனவே ஏழு பேர் விடுதலைக்கான முன்னெடுப்புகளை செய்திருக்கின்றது. எழுவர் விடுதலை குறித்து மத்திய அரசிடம் இருமுறை அம்மையார் ஜெயலலிதா கருத்து கேட்டிருக்கின்றார். மேலும் விடுதலை செய்வேன் என்றும் ஏற்கனவே கூறியிருக்கின்றார். அதனால், தமிழக அரசு தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nமுக்கிய அறிவிப்பு – எழுவர் விடுதலைப் பேரணியில் மாற்றம்\nதினம் ஒரு சிந்தனை | செய்தி: 9 | 17-06-2016\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/district-news/131362-school-students-forced-to-sit-under-tree-as-building-damaged-in-minister-os-maniyans-constituency.html", "date_download": "2019-01-21T01:48:39Z", "digest": "sha1:QY2R2BS25APKSO6PWTLBWXSE5YQSVOLL", "length": 19215, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "மரத்தடியில் இயங்கும் நடுநிலைப் பள்ளி... அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொகுதியில் அவலம் | school students forced to sit under tree as building damaged in Minister OS Maniyans constituency", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (19/07/2018)\nமரத்தடியில் இயங்கும் நடுநிலைப் பள்ளி... அமைச��சர் ஓ.எஸ்.மணியன் தொகுதியில் அவலம்\n127 ஆண்டுகள் கடந்த பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும், இன்று வரை இடிபாடுகள் அகற்றப்படவில்லை. புதிய கட்டடத்துக்கானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. எனவே, மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் பாடம் பயிலும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது.\nநாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியில் 3-ம் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பழைமையான பள்ளியில் 72 மாணவர்களும், 93 மாணவிகளும் என மொத்தம் 165 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 8 ஆசிரியர்களும், 3 பகுதி நேர ஆசிரியர்களும் என 11 பேர் பணி புரிந்துவருகின்றனர். இங்கு 8 வகுப்பறைகள் இயங்கி வந்த பழைமையானக் கட்டடம் பழுதானதால், 10 மாதங்களுக்கு முன் அக்கட்டடம் இடிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் இடிபாடுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை. எனவே, இதனுள் விஷ ஜந்துக்கள் புகுந்து மாணவ மாணவிகளின் உயிரைப் பறித்துவிடும் அபாயமும் இருக்கிறது.\nஇதுபற்றி அப்பகுதி பெற்றோர்களிடம் பேசியபோது, ``அரசுப் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றனர். நாள் முழுவதும் மரத்தடி நிழலிலும், வெயிலிலும் எங்கள் பிள்ளைகள் அமர்ந்து படிப்பதைக் காணும்போது மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. கல்வித்துறைக்கு அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து, பல பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டிக் கொடுக்கிறது. ஆனால், அங்கெல்லாம் அதிகமாக வந்து சேர்ந்து படிக்கக் குழந்தைகள் இல்லை. இங்கோ, நாங்கள் அரசுப் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். அவர்களோ மரத்தடியில் படிக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இத்தொகுதி தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்தத் தொகுதியாகும். இதைக்கூட அமைச்சரால் சரி செய்ய முடியாதா’’ என்று ஆதங்கத்துடன் முடித்தனர்.\nos maniyangovernment schoolஓ.எஸ்.மணியன்அரசுப் பள்ளி\nபயன்பாட்டுக்கு வராமலே இடிந்து காணப்படும் பள்ளிக் கட்டடம் - கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`��ந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/100046-madras-medical-college-students-created-interesting-medical-memes.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:46:44Z", "digest": "sha1:HORW6IKQAEUE6QS3J5RD345Y6PLAPM2H", "length": 28862, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "கீர்த்தி சுரேஷ் ரியாக்‌ஷன் பின்னால் இம்புட்டு விஷயமா? - இது மெடிக்கல் மீம்ஸ்! | Madras medical college students created interesting medical memes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:11 (23/08/2017)\nகீர்த்தி சுரேஷ் ரியாக்‌ஷன் பின்னால் இம்புட்டு விஷயமா - இது மெடிக்கல் மீம்ஸ்\n' என்ற கேள்விக்கு 'இன்ஜினீயர்ஸ்' என்ற ஒரு வார்த்தையிலேயே பதில் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு மீம் கிரியேட்டர்ஸ் ஏரியாவில் இன்ஜினீயர்களின் ராஜ்ஜியம்தான். இந்த கோதாவில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸூம் சேர்ந்தால் எப்படி இருக்கும் இதற்கு விடை சொல்கிறது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின் Mmc memes :-p ஃபேஸ்புக் பக்கம். மற்ற காலேஜ் பக்கங்களில் இருக்கும் காலேஜ் கிண்டல், ஹாஸ்டல் லொள்ளு, வம்புதும்பு ஆகியவற்றோடு கடினமான மருத்துவ பாடங்களையும் மீம்களாக மாற்றி அசத்தி வருகின்றனர் இந்த மாணவர்கள். \"யாருப்பா இந்த அட்மின்... எனக்கே பாக்கணும் போல இருக்கே இதற்கு விடை சொல்கிறது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின் Mmc memes :-p ஃபேஸ்புக் பக்கம். மற்ற காலேஜ் பக்கங்களில் இருக்கும் காலேஜ் கிண்டல், ஹாஸ்டல் லொள்ளு, வம்புதும்பு ஆகியவற்றோடு கடினமான மருத்துவ பாடங்களையும் மீம்களாக மாற்றி அசத்தி வருகின்றனர் இந்த மாணவர்கள். \"யாருப்பா இந்த அட்மின்... எனக்கே பாக்கணும் போல இருக்கே\" எனத் தொடர்புகொண்டால், உடனே சாட்டிங்கிற்கு ஆஜராகினர் அட்மின்ஸ்.\nமுதலில் பேசிய நன்மாறன், \"மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் நான். முதல்ல எங்க காலேஜ் சீனியர் தயாநிதிதான் இந்த யோசனை கொடுத்தார். அவர்தான் நம்ம காலேஜ்க்கு ஒரு மீம் பேஜ் இருந்தா நல்லா இருக்குமேன்னு தொடங்கி வச்சார். அவர் போனதுக்கு அப்புறம் பேஜ் எங்க கன்ட்ரோல்க்கு வந்தது. எல்லா காலேஜ் மீம் பேஜ்லயும் இருக்குற மாதிரி, நாங்களும் காலேஜ் கலாட்டாக்கள், மருத்துவ மாணவர்களோட கஷ்ட நஷ்டங்கள்னு தொடர்ந்து மீம் போட்டுட்டு இருந்தோம். அப்போதான் திடீர்னு ஒரு யோசனை வந்தது. மீம் டெம்ப்ளேட்ஸ்குள்ள, மெடிக்கல் சப்ஜெக்ட்டையும் சேர்த்தா என்ன\" என நிறுத்த கார்த்திக் தொடர்ந்தார்.\n\"கல்லூரி தேர்வுகளுக்குப் படிச்சிட்டு இருக்கும்போது திடீர்னு, இதை ஏன் ஒரு மீமா போடக்கூடாதுன்னு பல தடவை யோசிச்சிருக்கோம். அப்படி யோசிச்சதுதான் இந்த மெடிக்கல் மீம்ஸ் எல்லாம். கல்லூரி வகுப்புகள், நண்பர்களுடன் பேசும்போது, தேர்வுக்கு படிக்கும்போது என எப்போ வேணாலும் மீம்ஸ் ஐடியாஸ் கிடைக்கும். அதை உடனே மொபைல்லயே மீமாக்கிடுவோம். இதை இன்னும் ஒருபடி மேல கொண்டுபோய் மெடிக்கல் கான்செப்ட் வச்சு, மீம் போட்டிகள் வச்சோம். அதுல வந்த நிறைய மீம்ஸ பலரும் உடனே ஷேர் பண்ணாங்க\" என தம்ப்ஸ் அப் காட்டுகிறார் கார்த்திக்.\n\"ஒரு சில மீம்களை மருத்துவ மாணவர்கள் மட்டும்தான் புரிஞ்சுக்க முடியும். ஆனால், நிறைய மீம்களை ப்ளஸ் டூ படிக்குற மாணவர்களே கூட புரிஞ்சுக்க முடியும். ஏன்னா மீம் என்ன கான்செப்ட்ன்னு புரிஞ்சா போதும். பாடம் தானா புரியும். முதல்ல நாங்க இப்டி மீம்ஸ் போடுறோம்னே எங்க காலேஜ்ல தெரியாது. இப்போதான் நண்பர்கள்லாம் பாராட்டுறாங்க\" என க���் சிமிட்ட, சில ஜாலி கேலி மெடிக்கல் மீம்ஸ்க்கு விளக்கம் கேட்டோம். அந்த மீமும், அதற்கு அவர்கள் அளித்த விளக்கமும் இங்கே...\nபாக்டீரியாவில் கிராம் பாசிட்டிவ் மற்றும் கிராம் நெகட்டிவ் என இரண்டு பாக்டீரியாக்கள் இருக்கின்றன. வான்கோமைசின் என்பது ஒரு ஆன்டி பயாட்டிக். இந்த வான்கோமைசின் என்பது கிராம் பாசிட்டிவ் பாக்டீரியாக்களை மட்டும்தான் தாக்கும். அதுக்குதான் இந்த மீம்.\nநமது தோலை ஒருவர் தொடுகிறார் என்றால் அந்த உணர்வை, மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகள்தான் Afferent. இதனை மூளை உணர்ந்தவுடன் உடனே பதில் கட்டளைகளை அனுப்பும். உதாரணமாக கையில் பூச்சி கடித்தால், உடனே கையை உதறு எனக் கைகளுக்கு கட்டளையிடும். இந்த கட்டளையைக் கொண்டுவந்து சேர்ப்பது Efferent.\nநியூரான் என்பது நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு. இதற்கு முன்னர் பார்த்த அதே Afferent-தான் இங்கேயும். அந்த Afferent ஆனது மூன்று நியூரான்களாக பிரிந்து மூளையின் ஒவ்வொரு பகுதியைச் சென்று சேரும். அதில் இரண்டாம் வரிசை நியூரான்கள், சமிக்கைகளை தலாமஸ்க்கு எடுத்துச்செல்லும். அதுதான் இந்த மீம் கான்செப்ட்.\nநம்முடைய குடலில் எப்போதுமே இயற்கையாக சில பாக்டீரியாக்கள் இருக்கும். இவை நன்மை செய்யும் இ-கோலை பாக்டீரியாக்கள். இதுபோக தீமை செய்யும், நோய் ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்களும் இருக்கும். இந்த தீய பாக்டீரியாக்களை அழிப்பதற்காக பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக் மருந்துகளை அளிக்கும்போது, அவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து கொன்றுவிடும். இதற்கான மீம்தான் மேலே இருப்பது.\nகொனேரியோ என்பது ஒரு பாலியல் நோய். அதை உருவாக்கும் பாக்டீரியாதான் நெய்சீரியா கொனேரியோ. அதை படிக்காதவன் டெம்ப்ளேட்டில் வைத்து செய்ததுதான் இந்த மீம்.\nஇந்த மீம் பார்த்ததுமே கொஞ்சம் புரிந்துவிடும். நம் உடலுக்குள் வெளியில் இருந்து நுழையும் விஷயங்களை ஆண்டிஜன் என்போம். அதை எதிர்த்து சண்டையிடுவதற்காக நம் உடலுக்குள் இருப்பவை ஆண்டிபாடிகள். ஆட்டோ இம்யூன் டிசீஸ் எனப்படும் இந்த நோய்களில் நம் உடலில் இருக்கும் ஆண்டிபாடிகளே, நம் திசுக்களை கொன்றுவிடும்.\nஅப்பென்டிக்ஸ் என்பது குடல்வால் எனப்படும். குடலில் இருக்கும் இந்த பகுதிக்கு எந்த பணியுமே கிடையாது. எப்போதும் சும்மாவே இருக்கும். இத்தனைக்கும் ��ந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம், நரம்பு மண்டல இணைப்பு என அத்தனையும் இருக்கும். அதற்குத்தான் இந்த மீம். சமீபத்தில்தான் இதற்கு சில பணிகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும் கூட இன்னும் தெளிவாக இல்லை.\nஇதுவும் கொஞ்சம் ஈசியான மீம்தான். நம்முடைய மூளையைச் சுற்றிலும் மூளை தண்டுவடத் திரவம் இருக்கும். இதன்பணி நம் மூளையை அதிர்ச்சிகளில் இருந்து பாதுகாப்பதுதான். இந்த திரவத்தின் அளவு அதிகமானால், ஏற்படும் குறைபாடுதான் Hydrocephalus.\nஇது சும்மா ஜாலிக்காக போட்ட மீம். Systemic lupus erythematosis என ஒரு நோய் இருக்கிறது. அந்த நோய் வந்தால் உருவாகும் ஒரு பக்கவிளைவுக்கு 'Malar Rash' எனப் பெயர். மலர் - Malar-ன்னு மேட்ச் ஆனதால இந்த டெம்ப்ளேட் பிடிச்சோம்.\nநம் முகத்திலேயே 20 தசைகளுக்கும் மேல இருக்கு. அதுல புருவம், உதடு, நெற்றி சுருக்கம் என ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு தசை இயங்கும். அப்படி எந்த அசைவுக்கு எந்த தசைன்னு சொல்றதுதான் இந்த மீம். கீர்த்தி சுரேஷ் ரியாக்‌ஷன் செம வைரல் ஆனதால இந்த மீம் போட்டோம்.\nமுதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா... இந்தாங்க அறிவியல்பூர்வமான பதில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - ��ழக்குக்காக நடத்தப்பட்\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132234-thirukuvalai-people-worry-about-karunanidhi.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T02:13:20Z", "digest": "sha1:6ROJLFTEGQHHIXHMYSLGV5ZKDCRG23C3", "length": 21537, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "திருக்குவளைக்கு வருவார் கருணாநிதி! - தொகுதி மக்கள் நம்பிக்கை | Thirukuvalai people worry about karunanidhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:12 (27/07/2018)\n - தொகுதி மக்கள் நம்பிக்கை\nதி.மு.க தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைக் கோலாகலமாகக் கொண்டாடவேண்டிய தி.மு.க-வினர், கருணாநிதியின் உடல்நிலை காரணமாக சோகமாகக் காணப்பட்டுவருகின்றனர். அவரின் சொந்த ஊரான திருக்குவளை மக்களும் வருத்தத்தோடு இருக்கின்றனர். `அவர், உடல் நலம்பெற்று மீண்டும் திரும்பிவருவார். அப்போது, பொன் விழா ஆண்டு பிரமாண்டமாகக் கொண்டாடப்படும்' என்கின்றனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். தொடர்ந்து மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றது. நேற்றிரவு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் சென்று கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்துவந்தனர். இந்த நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் கோபாலபுரத்துக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலைகுறித்து ஸ்டாலினிடம் பேசிவந்தனர். இதற்கிடையே, சொத்துவரி உயர்த்தபட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ��ாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எப்போதும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் உரக்க குரல் கொடுத்து கோஷமிடும் தி.மு.க-வினர், சற்று சோர்வாகவே காணப்பட்டனர். அவர்கள், கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அதிக கவலையுடன் காணப்படுகிறார்கள்.\nஇதுகுறித்து தஞ்சாவூரில் தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு எங்களைப் பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால், அவர் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக்கூட எங்களால் உற்சாகமாகக் கொண்டாட முடியவில்லை. சீக்கிரமே அவர் மீண்டு வருவார். அதன்பிறகு, இந்த பொன்விழா ஆண்டை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றனர்.\nகருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் தி.மு.க-வினரிடம் பேசினோம். ``தலைமை அறிவித்த ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததற்காக, இன்று ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தோம். பிரமாண்டமாகக் கொண்டாடப்படவேண்டிய இந்த நாளை சாதாரணமாகவே கொண்டாடினோம். திருவாரூர் மக்கள் மட்டுமல்லாமல், தலைவரின் சொந்த ஊரான திருக்குவளை மக்களும் வருத்தத்தோடு இருக்கிறார்கள். அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். மீண்டும் அவர் திருக்குவளைக்கு வருவார். அப்போது, இன்னும் பிரமாண்டமாக பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவோம் என்றனர்.\nகருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2019-01-21T02:24:15Z", "digest": "sha1:CU44KI6UDWILZ5XT2A2N3SWVP37JMM47", "length": 22773, "nlines": 228, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து இலங்கை அரசை கண்டித்தது இலங்கையை நடுங்கச் செய்துள்ளது", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nமுஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து இலங்கை அரசை கண்டித்தது இலங்கையை நடுங்கச் செய்துள்ளது\nமனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியம் என நேற்று முன்தினம் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.\nகுறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும் என சொல்லியிருந்தேன். நம் கருத்துக்கு ஏற்ப நல்லதொரு நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது.\nஅதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான ‘லாபி’யை செய்துள்ளார்.\nமத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சிங்களர்களுக்கு வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாகும் என்றும், இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு அங்கு தொழில் செய்ய இயலாத நிலை உருவானால் பொருளாதார ரீதியில் இலங்கை கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் இலங்கையிலுள்ள அயலக வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றே எச்சரித்தது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச் செய்துள்ளது.\nமுஸ்லிம் நாடுகளின் அழுத்தம் ஒருபுறம் வர, மறுபுறம் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். சர்வதேச அளவில் சிக்கல் வெடிப்பதை உணர்ந்த ராஜபக்சே, இனவாதத்தை தூண்டும் சக்திகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.\nஅவர் நடவடிக்கை எடுக்கிறாரா இல்லையா என்பது வேறு. ஆனால், சர்வதேச அழுத்தம் அவரைப் பணிய வைக்கிறது. ஈழத் தமிழர் விவகாரத்தில் சவால் விட்டு சவடால் அடித்த ராஜபக்சேவால் இப்போது அப்படிச் செய்ய முடியவில்லை. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் நினைத்தால் அது சாத்தியம்.\nஅதுசரி, இந்தியாவிலும் ஒரு இனப்படுகொலை நடந்ததே.. இங்கும் அந்த முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் உள்ளனரே.. சர்வதேச அழுத்தத்தை உருவாக்காதது நம் குற்றமே ரவூப் ஹக்கீமுக்கு தோன்றியது நமக்குத் தோன்றவில்லையே\nநன்றி : ஆளூர் ஷாநவாஸ்\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இ���ை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nமுஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறி���ிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2019-01-21T01:11:41Z", "digest": "sha1:EKX3WALHCL4UNMVCIJZW6CCR6766GVE3", "length": 55370, "nlines": 341, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: கழுத்தையும் நெரிக்கும் கசகசா..! பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அட��யும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான��� முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் தண்டனை:\nமட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு\nசில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.\nஅவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை.\nஇந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.\nஇனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது.\nஇந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்\n முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை\nஇந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.\nகூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.\nகசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.\nஅறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார்.\nஅங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.\nகசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.\nஇதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது\nஇந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.\nஇதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.\nகசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது.\nஇதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.\nகசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்\nநம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்\nகசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.\nஅறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை.\nமூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.\nஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது.\nஅதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன் மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது,\nஇந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nநம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய்.\nஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான். இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும்.\nஅதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து,\n'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.\nஉண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம்.\n''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்\nசென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி.\nஇதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள்.\nஅதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள்\nஇதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள்.\nகேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு.\nஎங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திரு��்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்\nஸ்டார் பார், குளிர்பான கிக் இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது.\nவெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.\nகசகசா ஏன் கதி கலக்குது\nஉலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.\nஇந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.\nஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம்.\n'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nகசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) September 14, 2010 at 2:40 PM\nசகோதரர் வாஞ்சூரார், மிக நல்ல பதிவு. நான் கசமுசா என்று அவசரத்தில் படித்து விட்டேன். இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் புதிதாக வெளினாட்டிற்கு குறிப்பாக அமீரகத்திற்கு வரும் நண்பர்களிடத்திலும், தனியாக கனவரை பார்க்க வரும் பெண்கள், மற்றும் வேலைக்கு வரும் பெண்களிடத்திலும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் October 18, 2010 at 1:48 PM\nஜெயதனுர் என்கிற தனசேகரன்.J December 17, 2015 at 2:47 PM\nசமீபத்திய பதிவுகள். \"க்���ிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\n அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மை...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் க���ள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234519.html", "date_download": "2019-01-21T01:03:08Z", "digest": "sha1:EKREJ5VSYYNNJYYHGOLN7KHJBDJV4SHJ", "length": 12452, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "JSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்!! – Athirady News ;", "raw_content": "\nJSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்\nJSL யாழ் கிரிக்கெட் திருவிழா – நாளை கோலாகல ஆரம்பம்\nTCT மற்றும் SVM ஆதரவில் யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் JAFFNA SUPER LEAGUE 2019 மாபெரும் T20 கிரிக்கெட் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வு நாளை 12/01/2019 காலை 9.00 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது.\nதொடர்ந்து நாளை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் B பிரிவு அணிகளான kokuvil Stars மற்றும் pannai Tilko Gladiators அணிகள் மோதும் முதலாவது போட்டியும் நண்பகல் 12 மணிக்கு B பிரிவு அணிகளான Velanai Vengaikal மற்றும் TelliyoorTitans அணிகள் மோதும�� இரண்டாவது போட்டியும் நடைபெறவுள்ளன.\nகுறித்த சுற்றுப்போட்டியானது 8 அணிகள் பங்கு பெறும் 16 போட்டிகள் கொண்ட சுற்றுப்போட்டியாக நடைபெறவுள்ளது. B பிரிவு அணிகள் மோதும் முதல் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் 12, 13 மற்றும் 19 ஆம் திகதிகளிலும் A பிரிவு அணிகள் மோதும் முதல் சுற்றுப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் 19, 20 ஆம் திகதிகளிலும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்திலும் நடைபெறும்.\nஎட்டு அணிகளையும் எட்டு உரிமையாளர்கள் ஏலம் மூலம் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஆட்சி அதிகாரத்துக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேருகின்றன – அமித்ஷா தாக்கு..\nபிலியந்தலையில் இளைஞரின் சடலம் மீட்பு\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/france-Tamilfranco77.html", "date_download": "2019-01-21T02:32:44Z", "digest": "sha1:OM6ERFQE4NBSYD7BRS2QMCYDMWABFOVI", "length": 16034, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி\nதமிழ்நாடன் June 18, 2018 புலம்பெயர் வாழ்வு\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2018 நேற்று (17.06.2018) ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.\nநிகழ்வில் பொதுச்சுடரினை செல் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.பதி அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை செல் முன்னாள் பிரதி நகரபிதா லில்லி ஒத்று அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை செல்.பிராங்கோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. நிமலகுமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nஈகைச் சுடரினை மாவீரர் 2 ஆம் லெப்; மாமருதன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செய்தார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, விளையாட்டுவீரர்கள், நடுவர்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து போட்டிகளை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவி போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.\nதொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவ மாணவிகள���ன் அணிநடை இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையை மாவீரர் 2 ஆம் லெப்; மாமருதன் அவர்களின் தாயார் அவர்களும், செல் முன்னாள் பிரதி நகரபிதா லில்லி ஒத்று அவர்களும், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினரும் உதவி போட்டி முகாமையாளருமான திரு.பீலிக்ஸ் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர்; திரு.மேத்தா அவர்களும், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக செயற்பாட்டாளர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களும், செல் தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி மாலினி பீலீக்ஸ் அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.\nஎல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் ஆகிய மூன்று இல்லங்களிடையே மிகவும் விறுவிறுப்பாக போட்டிகள் இடம்பெற்றன. குறித்த மூன்று இல்லங்களும் தமது இல்லங்களை சிறப்பாக அலங்கரித்திருந்தனர். ஒவ்வொரு இல்லமும் தமது இல்லங்களின் பெயர்களுக்கு ஏற்றதுபோன்று தமது இல்லங்களில் எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் ஆகியோர் குறித்த விடயங்களை அடையாளப்படுத்தியிருந்ததுடன், இல்லப்பரிசோதனைக்கு சென்ற குழுவினரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்ததுடன் எமது தாயகம் சார்ந்த உணவுகளையும் வழங்கி உபசரித்ததுடன், குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சிறப்பாகப் பதில் அளித்திருந்தனர்.\nநின்றுபாய்தல், பந்தெறிதல், நீர்நிரப்புதல், சாக்கோட்டம், கயிறடித்தல், கலப்பஞ்சல், கயிறிழுத்தல், சங்கீதக் கதிரை, இனிப்புச்சேகரித்தல், ஓட்டம் போன்ற பல்வேறுபட்ட விளையாட்டுக்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அத்துடன் சின்னஞ்சிறார்களின் உடற்கல்வி அணிவகுப்பு காண்பவர்களை கவரும் விதத்தில் அமைந்திருந்தது.\nமுதலிடத்தை சங்கிலியன் இல்லமும் இரண்டாம் இடத்தை பண்டாரவன்னியன் இல்லமும் மூன்றாம் இடத்தை எல்லாளன் இல்லமும் பெற்றுக்கொண்டன.\nதொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பதக்கமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.\nகொடிகள் இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்த��ன் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/13/special-offer/", "date_download": "2019-01-21T02:23:47Z", "digest": "sha1:EDTQTHLF3TDYYCLJBXFLB6JSWZGJFSPY", "length": 26215, "nlines": 163, "source_domain": "keelainews.com", "title": "சிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nசிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..\nMay 13, 2018 ஆன்மீகம், இஸ்லாம், கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், மார்க்க கட்டுரைகள் 0\nசலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த உலக வாழ்கையில் கிடைக்கும, சந்தோசம். இதே சலுகை நமக்கு மறுமை உலகில் கிடைக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியமாகும், அதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள “ரமளான்” மாதம். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் இந்த ஒரு புனித மாதத்தில் செய்யும் நற்காரியங்கள் மூலமாகவும், மனமுருகி இறைவனை பிரார்திப்பது மூலமாகவும் மன்னிப்பாக சலுகைகள் வழங்கப்படுகிறது. கீழே உள்ள எளிதான இறைவசனமும்ழ நபி மொழியும் ரமளான் மாத த்தின் சிறப்பை விளக்கும்.\n“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை �� தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)” – (அல்குர்ஆன்: 2:185)\nரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.\n‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)\nசிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.\nநன்மையான காரியங்களுக்கு எழுநூறு மடங்கு கூலியை அல்லாஹ் தருகிறான், ஆனால் நோன்பிற்கு அதை விடவும் அதிகமாக தருகிறான். நோன்பு நரகத்திலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும். நோன்பு பிடித்திருக்கும் போது இயல்பாகவே ஏற்படும் வாய் வாசம் கூட அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்ததாகும்.\nநான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)\nசிறப்புகள்: 5. சொர்க்கத்திற்கு உத்திரவாதம்.\nசொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது தான் நோன்பு.\nஅப்த���ல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்:\nஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)\nசிறப்புகள்: 6. மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு.\nகுர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமளான் என்ற இறுக்கமான தொடர்பு இருப்பதால் நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்கிறது.\nயார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248, ரியாலுஸ்ஸாலிஹீன் 1218)\nசிறப்புகள்: 7. நரகத்திலிருந்து பாதுகாப்பு.\nநரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடியது நோன்பு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.\nநீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.\nஇதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)\nசிறப்புகள்: 8. பாவமன்னிப்புக்கு உத்திரவாதம்.\nநமது பாவங்கள் மன்னிக்கப்பட சிறந்த வசந்த காலம் ரமளான் நோன்பு. பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளை அம்மாதத்தில் அமைத்துக் கொள்ளாதவர் நஷ்டவாளிகளே\nசொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)\nசிறப்புகள்: 9. சொர்க்கம் பரிசு 10. விஷேசமான சிறப்பு வழி.\nநோன்பாளிகள் சொர்க்கம் செல்வார்கள் என்பதையும் அவர்கள் விஷேசமான வழியில் நுழைவார்கள் என்பதையும் அவ்வாயிலில் நுழைபவர்களுக்கு தாகம் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.\nநோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)\nசிறப்புகள்: 11. இறைவனின் சந்திப்பு. 12. அதனால் மகிழ்ச்சி.\nநோன்பாளிகள் இறைவனை சந்திப்பார்கள் என்பதையும் அப்போது அவர்கள் மகிழ்வார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவாக்குகிறது.\nமறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…\nகீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா தீனியாத் மக்தப் மதரஸா 5ம் ஆண்டு நிறைவு விழா..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் ���லி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeconsulting.ch/tamil/index.php?page=fahrzeugversicherung", "date_download": "2019-01-21T01:47:07Z", "digest": "sha1:XM7YLVGVNKJWRLQKTSVWOJX6UQGXYIPO", "length": 3218, "nlines": 34, "source_domain": "lifeconsulting.ch", "title": "Willkommen bei Life Consulting - Zürich - Switzerland", "raw_content": "\nஒவ்வொருவருக்கும் வாகனத் தேவை தற்போது அன்றாட அத்தியாவதிய தேவையாகி விட்டது. இதனால் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்து சுயாதினமாக செயற் படுத்த இக்காப்புறுதிட்டம் வழி அமைக்கிறது.\nவாகன காப்புறுதியின் 30% காப்புறுதி வசதி செய்து தரப்படும்.\nகாப்புறுதி செ���்யப்பட்ட வாகனங்களுக்கு இடைநடுவே இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் துரித கதியில் இலவசமாக திருத்தி அமைத்து (T.C.S) இயங்கவைக்க இக் காப்புறுதி திட்டம் துணை நிற்கிறது. மேலும், இச் சேவை ஜரோப்பா நாடுகள் அடங்கலாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.\nமட்டுப்மடுத்திய வேகத்தையும் மீறி அதி வேகமாக வாகன செலுத்தலினால் ஏற்படும் விபத்துகளுக்கு முழுமையான காப்புறுதி சேவை வழங்க காத்திருக்கிறது.\nவரிக்குறைப்புக்கான ஆலோசனைகளை பெற்று வருட இறுதியில் நன்மை பெற இன்றே எம்மை நாடுங்கள்.\nஅலுவலக நேரம்: திங்கள் - வெள்ளி\nமற்றும் பிரத்தியோக ஏற்பாட்டு நேரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2019-01-21T02:22:53Z", "digest": "sha1:ZIPOIRVRVIEOFR6P73F7J7IKHKMCZYIR", "length": 28864, "nlines": 265, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: சகோ.அல்தாபியின் பேட்டியும் - சர்ச்சையும் - சமாளிப்பும்.", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nசகோ.அல்தாபியின் பேட்டியும் - சர்ச்சையும் - சமாளிப்பும்.\nபா.ஜா.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாம்..\nநேரம் பார்த்து காத்திருந்தவர்களுக்கு அல்வா சாப்பிட்ட திருப்தி...\nததஜ அதிருப்தியாளர்கள் முகநூலில் தங்களால் முடிந்த அளவிற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தை விமர்சித்து விளாசினார்கள்..\nஅதிலும் சிலர் ஒரு படி மேலே போய் ததஜ தலைமை ப.ஜா.க விற்கு ஆதரவு என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது என்றெல்லாம் ஸ்டேட்டஸ் போடுகிற அளவிற்கு சென்றதை காணமுடிந்தது..\nததஜ வின் மேல் கொண்ட காழ்புணர்ச்சியின் காரணமாக சிலர் வெளியான செய்தியை திரித்தும் , மிகைபடுத்தியும் பேசி வருகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இவ்விசயத்தில் தவறான போக்கை கையாண்டுள்ளது என்பதும் உண்மை.\n10% இட ஒதுக்க��டு கொடுத்தால் பாஜாக விற்கு ஆதரவு என்று தௌஹீத் ஜமாஅத் அறிவித்து விட்டதாக செய்தி வெளியானதற்கு முதல் காரணம் சத்தியம் தொலைகாட்சியில் வெளியான செய்தி தான்.\nததஜ மட்டுமல்ல எந்த இஸ்லாமிய அமைப்பும் பிஜெபிக்கு ஆதரவு அளிக்க முன்வராது .. மார்க்க விசயத்தில் கருத்து வேற்றுமை இருந்தபோதும் .. முஸ்லீம்களின் ரத்தம் குடிக்கும் பிஜேபி யோடு எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் ரத்தபந்த உறவை ஏற்படுத்தி கொல்லாது என்பது ஊர் அறிந்த ஒன்று... இருப்பினும் எப்படி ததஜ இப்படி அறிவித்தது எங்கே தவறு ஏற்பட்டது என்று பார்த்தால் ...\nதொலைகாட்சி ஒன்றுக்கு ததஜ நிர்வாகிகளில் ஒருவரான அல்தாபி கொடுத்த பேட்டி தான் இந்த சர்ச்சைக்கு காரணம்....\nஅவர் கும்பகோணத்தில் தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, நிருபர் பா.ஜ.க இடஒதுக்கீடு கொடுத்தால் ஆதரிப்பீர்களா \nஅதற்கு அல்தாபி கூறிய பதில் :\nபா.ஜ.க முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆரம்பத்தில் இருந்து எதிர்பவர்கள் .. எனவே ஒரு வாதத்திற்கு சொல்லப்படலாம் ஒரு வேலை அது நடக்கும் என்று சொன்னால் (10% இட ஒதுக்கீடு பாஜக கொடுத்தால் )மற்ற விசயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் முஸ்லீம்கள் தயாராகவே இருகிறார்கள் ஏனென்றால் முஸ்லீம்களின் கல்வி , பொருளாதார சூழ்நிலை அந்த அளவிற்கு அகலபாதாளத்தில் இருக்கிறது.\nஇந்த நன்மையை செய்ததற்க்காக இந்த ஒரு தேர்தலில் வாக்களித்து (பா.ஜ.க)வெற்றி பெற செய்வதற்கு கண்டிப்பாக நாங்கள் வாக்களிப்போம்.\nஇது தான் அவர் பேசியதாக டி.வி யில் வந்தது ...\nஇதை எந்த வகையில் பார்த்தாலும் அல்தாபி பேசியது தவறு , அவசியமற்றது , தேவையற்றது தான்.\nஇந்நிலையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைமை அல்தாபி பேசியது தவறு அதை திரும்பபெறுகிறோம் என்று தெளிவான மறுப்பை கூறி விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..\nஇதற்கு ததஜ உடனடியாக இணையத்தில் விளக்கம் அளித்தது..\nமேற்கண்ட விளக்கம் அல்தாபியின் கருத்து அவரின் தனிபட்ட கருத்து என்று வாதிட உதவுமே தவிர .. அல்தாபியின் கருத்திற்கு மறுப்பாக அமையாது.\nமேலும் செய்தி வெளியான அதே சத்தியம் தொலைகாட்சியில் இதற்க்கு நேரடி விளக்கமும் அளிக்கபட்டுள்ளது.\nடிவியில் வெளியான அல்தாபியின் பேட்டியும் - ததஜ வின் விளக்கமும்\nரியாதிலிருந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் விளக்க வீடியோ\nஇந்த நேரடி விளக்கத்திலும் எந்த மறுப்பையும் முறையாக ததஜ நிர்வாகிகள் முன்வைக்கவில்லை மாறாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மற்றவர்களை தான் குறை கூறினார்கள்.\nநடக்காது ஒரு வேலை ப.ஜா.க 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தால் மற்றவிஷயங்களை புறம்தள்ளி விட்டு ஆதரிப்போம் ஒரு முறை வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என்று தெளிவாக பேட்டியில் அல்தாபி கூறுகிறார்.\nநடக்காது என்று தெரிந்தபிறகு ஏன் இவ்வளவு விளக்கம் .. வேறு ஒரு இயக்கம் இதை செய்து இருந்தால் நீங்கள் எப்படி அதை பார்ப்பீர்கள். இதே வேறு யாரும் செய்து இருந்தால் ததஜவால் அது எப்படி விமர்சிக்கபட்டிருக்கும் \nததஜ சகோதரர்கள் கடுமையாக விமர்சித்து இருப்பார்கள்.\nகடைசி வரை அல்தாபி பேசியதை ததஜ சகோதரர்கள் நியாயபடுத்தினார்களே தவிர , அவர் தவறாக விளக்கமளித்து விட்டார் , அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது என்று கூட எந்த இயக்க சகோதார்களும் சொன்னதாக தெரியவில்லை.\nஇதில் இன்னொரு விசயம் என்னவென்றால் அல்தாபி பேசியதால் தான் இந்த சர்ச்சை எழுந்தது ஆனால் அவர் பேசியதில் தவறில்லை என்று சொன்னால் அவரே தன்னிலை விளக்கம் அளித்திருக்கலாம் . சம்மந்தபட்டவரே விளக்க வீடியோவாது வெளியிட்டு இருக்கலாம். இது வரை சகோ.அல்தாபி விளக்கம் அளிக்கவில்லை.\nமார்க்கத்தில் வளைந்து கொடுக்காதவர்கள் , மார்க்கத்தில் உறுதியாக, துணிவோடு இருப்பவர்கள் என்று உணர்ச்சி போங்க பேசும் சகோதரர்கள்.\nதவறுதலாக நடந்து விட்ட ஒரு தவறை .. இது தவறு தான் என்று சொல்வதில் தயக்கம் காட்டியது ஏன் ... எதற்கு சமாளிப்பு ,தேவையற்ற விளக்கங்கள் , வியாக்கியானங்கள் எல்லாம் ... \nஇது காழ்புணர்ச்சியாழ் விளைந்த விமர்சனம் அல்ல..\nதற்போது திருச்சியில் நடந்த ஜும்மா உரையில் அல்தாபி மறுப்பு அளித்துள்ளார்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nநரபலி மோடியுடன் கைகோர்த்த மர்மம் என்ன ...\nசகோ.அல்தாபியின் பேட்டியும் - சர்ச்சையும் - சமாளிப்...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/66202/citney-latest-incident", "date_download": "2019-01-21T00:56:54Z", "digest": "sha1:GE33YBBJVE4QGUAEHBGLE6P3FW3WAZ6G", "length": 9145, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\n50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த ரயில் பிஎச்பி என்று தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில் ஆகும். இதில் பயணிகள் யாரும் செல்லவில்லை.\nரயில் பெட்டிகள் அனைத்திலும் இரும்பு தாதுக்கள் இருந்துள்ளது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபிஎச்பி நிறுவனத்தின் இரும்பு தாது உற்பத்தியகத்தில் இருந்து போர்ட் ஹெட்லன்ட் நோக்கி இந்த ரயில் சென்று இருக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ரயில் நிலைய அதிகாரிகளின் சோதனைக்காக ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி இருக்கிறார். அவர் கீழே இறங்கி சில நிமிடத்தில் அந்த ரயில் வேகமாக நகர தொடங்கி உள்ளது.\nசில நிமிடத்தில் வேகம் பிடித்த ரயில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் இப்படியே சென்றுள்ளது. பல முக்கிய ரயில் நிலையங்களை இந்த ரயில் கடந்து சென்று இருக்கிறது.\nஇதையடுத்து போர்ட் ஹெட்லன்ட் நகரத்திற்குள் இந்த ரயில் வந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேகமாக தண்டவாளத்தை உடைக்கும் பணி நடந்து இருக்கிறது. போர்ட் ஹெட்லன்ட் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் முன்பு உள்ள ஆள் இல்லாத பகுதியில் தண்டவாளம் இடிக்கப்பட்டு ரயில் செயற்கையாக தடம்புரள வைக்கப்பட்டது.\nஇதன் காரணமாக பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டது. இதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பில்லான இரும்பு தாதுக்கள் மண்ணில் விழுந்து நாசமானது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious article லீக்கான காஜலின் தெரிய கூடாத இடம். ட்ரான்ஸ்பரென்ட் உடையால் வெளியான கொடுமை\nNext article இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா... பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு\nஆசைப்பட்டா.. சரி செத்து போன்னு ஹெல்ப் பண்ணேன்.. திகிலை கிளப்பிய கணவர்\nகஜாவைவிட 5 மடங்கு வலிமையானது.. செந்நிறத்தில் துரத்தும் புழுதி புயல்.. ஆஸ்திரேலியாவில் பீதி\nஆஹா.. சிட்னியை சட்னியாக்கி விட்டதே இந்த அடாத மழை.. வரலாறு காணாத வெள்ளம்\nவீட்டில் இருந்து கொண்டே அஜீத் ஏன் மலேசியா விழாவில் பங்கேற்கவில்லை\n12 வயசு மாமா.. 2 வயசு மருமகன்.. நைஸாக வந்த பெண்.. அடுத்து நடந்தது என்ன\nநம் சமுதாயத்தில் நடப்பதை அப்படியே பிரதிபலிக்கும் 10 புகைப்படங்கள் ஒரு தொகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/srilankantamilfidshermansintjbj", "date_download": "2019-01-21T01:04:53Z", "digest": "sha1:FFHTOBUP6UAWAPK3F2B5RHVAZZQAXDXH", "length": 8782, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome உலகச்செய்திகள் இலங்கை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேரை விடுதலை...\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 80 பேர் விடுவிக்கப்பட்டனர்.\nதமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் மண்டபம் என மொத்தம் 80 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. இந்தநிலையில், 80 மீனவர்களையும் விடுவிக்க இலங்கையில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் அனைவரும், இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். காரைக்கால் வந்த மீனவர்களை, நாகை மாவட்ட ஆட்சியர், தமிமுன் அன்சாரி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, உணவு, உடை வழங்கப்பட்டு, அரசு செலவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nPrevious articleதினகரன் வீட்டில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று சென்னைக்கு வருகின்றனர்\nNext articleஅதிமுக அரசு யாருக்கும் அடிபணியாமல் நடக்க வேண்டும் : த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=5daafd3cb9207b4f8bbd836fae621f8e&p=1336069", "date_download": "2019-01-21T01:05:42Z", "digest": "sha1:G7CXK3RJVU5K7ABCZ3VHOCNN35MUBRTG", "length": 8364, "nlines": 298, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19 - Page 310", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம���. நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/03/blog-post_20.html", "date_download": "2019-01-21T01:59:11Z", "digest": "sha1:CAEPGFMBZ3RYOXMKXJR2KA6ZSTB4G7MZ", "length": 15475, "nlines": 246, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி ராமச்சந்திரன் சந்திரகுமாரி", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nபுங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி.ராமச்சந்திரன் சந்திரகுமாரி அவர்கள் 16-03-2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(இராசநாயகம்) சற்குணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தவமணி மற்றும் சீதேவி ஆகியோரின் அன்பு மருமகளும்,\nராமச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nகாலஞ்சென்ற கனகேஸ்வரி மற்றும் குணசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,\nசிந்துஜா, வாகீஸ், கபீஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான கணேசன், மதியாபரணம் மற்றும் தளையசிங்கம்(நோர்வே), வன்னியசிங்கம்(ஜொ்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,\nகாலஞ்சென்றவர்களான அமராவதி, செல்லம்மா, கண்ணம்மா, கனகரத்தினம் ஞானமணி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,\nஉமாசங்கர், உமாராஜன், அனுஷா ஆகியோ��ின் உடன்பிறவாச்சகோதரியும்,\nகௌரி, பாலச்சந்திரன், காலஞ்சென்ற உதயராணி மற்றும் இந்திராணி(ஜொ்மனி), விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி, ராசதுரை, சசிகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,\nவிஷான், கௌசி ஆகியோரின் அன்பு மாமியும்,\nதனுஷா, மேகலா ஆகியோரின் அன்பு சித்தியும்,\nகாலஞ்சென்ற சரவணமுத்து மற்றும் மேரி திரேசா, அகிலேஸ்வரன், கிருஷ்ணபவானி, பிருந்தினி, யோகராசா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 20/03/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 21/03/2011, 08:00 மு.ப — 10:00 மு.ப\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/09/blog-post_7.html", "date_download": "2019-01-21T00:55:42Z", "digest": "sha1:CZBF2MEYGFQNIDJUZ6WYWFRJKUN6DHJQ", "length": 8271, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "விநாயகபுரம் அருள்மிகு ஶ்ர��� பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனியும், அடியவர்களுக்கு வஷ்திரம் வழங்கும் நிகழ்வும் - Thambiluvil.info", "raw_content": "\nவிநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனியும், அடியவர்களுக்கு வஷ்திரம் வழங்கும் நிகழ்வும்\nSeptember 07, 2017 விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் Edit this post\n[NR] (56-புகைப்படங்கள்[Photos]) கிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும், தீமி...\nகிழக்கிலங்கை திருக்கோவில் விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும், தீமிதிப்பும்- 2017 நிகழ்வானது கடந்த 03.09.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.\nஅன்னையின் மகோற்சவ திருச்சடங்கு நிகழ்வில் அன்னைக்கு பாலாபிஷேகம் சாற்றும் பாற்குடபவனி நிகழ்வானது நேற்றுமுன்தினம் 05.09.2017 திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் விநாயகபுரம் ஶ்ரீ சிவன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி விநாயகபுரம் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தினை அடைந்து பக்த அடியார்களின் அரோகரா கோசத்துடன் அன்னை பத்திரகாளி அம்மனிற்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. இதில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் (250) மேற்பட்ட அடியார்கள் இவ் பாற்குடபவனி நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nமேலும் அன்றையதினம் விசேட சமய சொற்பொழிவு நிகழ்வும் இடம்பெற்றது இதில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராஜரெத்தினம், இலங்கை சத்திய சாயி நிலையத்தின் திருக்கோவில் பிரதேச பிரத்திநிதி திரு லோகிதகுமார் அவர்களும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக துறை பீடாதிபதி கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும் சொற்பொழிவு ஆற்றினர். தொடர்ந்து சடங்கு பூஜைகள் இடம்பெற்று அன்னையின் பாலாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட அடியவர்களுக்கு வஷ்திரங்களும் வழங்கப்பட்டது.\nவிநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவ��க்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2018/12/29/aham-brahmasmi/", "date_download": "2019-01-21T01:07:03Z", "digest": "sha1:VB3P2ESA22ZK7WGCU4U6FIJ6L2S2JUJZ", "length": 6836, "nlines": 117, "source_domain": "lathamagan.com", "title": "மலர்கள் எரியும் சிதை | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nதன் விரலை தான் சப்பிக்கொள்கிறது\nமொழியாக மாற்றி காற்றில் பரவவிடுகிறது\nகால் மாற்றி ஆடும் நடராஜன்\nஅந்த மாபெரும் தாமரைத்தண்டின் முன்பாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவரலாறு : பெரும்புனைவிற்கான சாத்தியங்கள் கொண்ட முடிவிலி களம். :-) #MustReadTamil bbc.com/tamil/amp/indi… 15 hours ago\nஎல்லா அன்னையரும் தன் மூத்த மகனை அஞ்சுகிறார்கள் jeyamohan.in/117215#.XEOGcN… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-accuses-soumik-sen-sexual-harassment-056386.html", "date_download": "2019-01-21T01:07:08Z", "digest": "sha1:R4XOEFG4R5V4D5UU32LDIS4RCKAICIA5", "length": 14550, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க | Actress accuses Soumik Sen of sexual harassment - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\n��ோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nமும்பை: பாலிவுட் இயக்குனர் சவுமிக் சென் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமாதுரி தீக்சித், ஜூஹி சாவ்லா ஆகியோரை வைத்து குலாப் கேங் படத்தை இயக்கியவர் சவுமிக் சென். அவர் பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.\nபெயரை தெரிவிக்க விரும்பாத அந்த நடிகை கூறியிருப்பதாவது,\nநான் 21 வயதில் நடிக்கத் துவங்கினேன். அப்போது சவுமிக் சென் எனக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அவர் என் நடிப்பை பாராட்டி தனது அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்டார். அவரை பற்றி கூகுள் செய்தபோது அவர் ஓராண்டுக்கு முன்பு குலாப் கேங் படத்தை இயக்கியதை பார்த்தேன். உடனே எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. என் செல்போன் எண்ணை கொடுத்தேன், அவரும் கால் செய்தார்.\nபோன் செய்து பேசிய அவர் என் குரல் இனிமையாக இருப்பதாக தெரிவித்து நான் பார்க்க செக்சியாக இருப்பேன் என்று நம்புவதாக கூறினார். தனது படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்பதால் நான் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்று கேட்டார். அவர் படத்தில் நடிக்க விரும்பியதால் அவர் கேட்ட கேவலமான கேள்விகளுக்கு பதில் அளித்தேன். நேரில் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியதும் காபி கடையில் பார்க்கலாம் என்றேன். அவர் என்னை தன் வீட்டிற்கு வரவழைத்தார். பாவாடை, சட்டை, துப்பட்டா அணிந்து சென்றேன். என்ன இப்படி முழுதாக கவர் பண்ணயிருக்கிறீர்கள் என்று கேட்டு ஹக் பண்ணினார். அவர் என் முகத்தை பார்த்த விதமே எனக்கு பிடிக்கவில்லை.\nநீங்கள் எவ்வளவு செக்சி என்பதை பார்க்க வேண்டும். கொஞ்சம் நடந்து காட்டுங்கள் என்றார். ஆபாச படம் பார்ப்பீர்களா என்று கேட்டு என் அருகில் அமர்ந்து லேப்டாப்பை ஆன் செய்தார். நீங்கள் நன்றாக முத்தம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். அவரின் எண்ணத்தை புரிந்து கொண்டு சார் உங்களுடன் படுக்க வரவில்லை என்றேன். என்னை உதவி இயக்குனராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவரோ, சரி ஆனால் தினமும் எனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றார். நானோ, அது நடக்காது என்றேன். நடக்கும். நீ ஒரு நாள் என்னை முத்தமிட ஏங்குவாய் என்றார்.\nஎன் கையில் ஒரு பேப்பரை கொடுத்து அதில் எழுதப்பட்டிருந்த உணர்ச்சிகரமான விஷயத்தை வாசிக்குமாறு கூறினார். ஒரு அறைக்குள் சென்று சுய இன்பம் அனுபவித்துவிட்டு வந்து இதை வாசித்தால் அதற்கேற்றபடி நீங்கள் சத்தம் கொடுப்பீர்கள் என்றார். அவரின் பேச்சை கேட்டு அதிர்ந்து நான் கிளம்புகிறேன் என்றேன். அவர் என்னை டைட்டாக கட்டிப்பிடித்தார். அவரை ஓங்கி அறைய வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நான் அவர் வீட்டில் இருந்ததால் பயமாக இருந்தது. அதன் பிறகு நான் எந்த இயக்குனரையும் தனியாக சந்தித்தது இல்லை என்றார் அந்த நடிகை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/usercomments.asp?news_id=999", "date_download": "2019-01-21T02:32:42Z", "digest": "sha1:R6DGF5YC4KCCZ4CYE7MQFGVFC4WHEPFZ", "length": 68209, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "Post your Comments about Dinamalar World No.1 Tamil Daily News Paper-Tamil News Paper-Tamil Nadu Newspaper Online-Breaking News Headlines-Latest Tamil News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாசகர்க���் கருத்துக்கள்\nதினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.\nஐயா,தங்களின் தினமலர் காலண்டர் 2019,ஆப் என் மாதிரி இல்லத்தரதி அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம். படித்து இன்புற்றேன் .ராசிபலன் மற்றும் பண்டிகை நாட்களின் குறிப்பு மிகவும் பயனுள்ளவை. அருமையான பதிவு. நன்றி ஐயா- வித்யா சுப்ரமணியன், சான் ஆண்டோனியோ...\nநல்ல பருத்தியினால் அதாவது காட்டன் அல்லது சணல் நாரினால் தயாரிக்கப்பட்ட நீடித்து உழைக்கும் பிரம்புக் கைப்பிடிகள் பிக் ஷாப்பர்களை வியாபாரிகள் பல் வேறு வியாபாரங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கிடலாம் ,தற்போது வழங்கும் மெலிதான எடை தாங்க முடியாத மிக மிக மட்டமான பிக் ஷாப்பர்களை தயவு செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவே வேண்டாம் ஜி.எஸ்.ராஜன் சென்னை...\nமாநகர பேருந்து வசதி இல்லாத சென்னை மாநகர் பகுதியின் அவல நிலை தற்போது முகலிவாக்கம் அரச மரம் வரை மாநகர பேருந்துகள் இயக்கபடுகிறது, அப்பேருந்துக்களை மதனந்தபுரம் (அம்மா உணவகம்) வரை நீட்டித்து குறித்த கால அட்டவணைபடி இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையால் நல்ல அகலமான சாலை வசதி ஏற்படுத்தி உள்ள போதிலும், 3 கிலோமீட்டர் இடைவெளி, (முகலிவாக்கம் அரசமரம் TO மதனந்தபுரம் குன்றத்தூர் சாலை வரை) பேருந்து வசதி இல்லாமல் மக்கள் நடந்து செல்லும் அவல நிலையில்தான் இப்பகுதி உள்ளது. கீழ் கண்ட பேருந்துகளை மதனந்தபுரம் வரை முறையாக நீட்டித்து (கால அட்டவணைபடி) இயக்கினாலே, மக்களுக்கு ஓரளவுக்கு உடனடி தீர்வாக அமையும். 1. வடபழனி பணி மனையிலிருந்து தடம் எண் 26M,26R பேருந்து. 2. ஐய்யப்பன்தாங்கள் பணிமனையிலிருந்து தடம் எண் 54, 21, 49 இப்பேருந்துக்களை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் மக்களுக்கு உடனடி உதவியாக இருக்கும் 3 மினி பஸ் S27 ஐ (கால அட்டவணையில்) கிண்டி கத்திப்பாரா வரை நீடித்து இயக்கினால் மக்கள் பயன் பெறுவார்கள், MTC கூடுதல் வருவாய் ஈட்டலாம். 4. ஆலந்தூர் பணிமனையிலிருந்து 45B extn. இவை அனைத்தும் முகலிவாக்கம் அரசமரம் வரைதான் இயங்குகிறது, இதனை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால், பொதுமக்கள் பயன் பெறுவார்கள். 5. குன்றத்திலிருந்து தடம் எண் 88K ல் சில பேருந்துகளை மதனந்தபுரம் (அம்மா உணவகம்) முகலிவாக்கம் வழியாக இயக்கினால் மக்களுக்கு உதவியாக இருக்கும் மேற்கண்ட தடம் எண் 26R 26M,45B, 21E 54, 49 பேருந்துகளை மதனந்தபுரம் வரை நீட்டித்து இயக்கினால் பொது மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். போரூர் டோல் கேட் வழியாக மதுரவாயல் முதல் சக்தி நகர், ஐசிஐசிஐ பேங்க் சுரேஷ் நகர் MKM பள்ளி வழியாக ஆரூஷ் வணிக வளாகம் வழியே முகலிவாக்கம் வரை புதிய வழி தடம் ஏற்படுத்தி மினி பேருந்து இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள் இச்செய்தி ஊடகங்கள் மூலம் எதிரோலிக்கும் பட்சத்தில் உடனடியாக தீர்வு கிடைக்கும், இதனால் பொது மக்கள் / முதியோர்கள் / மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்... மதனந்தபுரம் (அம்மா உணவகம்) to CMBT வரை புதிய வழிதட பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்... ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கும் / மாநகர போக்குவரத்து கழகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டுகிறோம்.... நன்றி1...\nஇன்றைய தினமலர் இதழில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைத்த பாடல்களின் உரிமையை பற்றி ஒரு கடிதத்தை பார்த்தேன்.எல்லா பாடல்களுக்கும் உயிர்நாடி இசையேயாகும். இசையில்லாவிட்டால் எந்த பாடலும் பிரபலமாகாது.அதுவும் இசைஞானியின் இசையை பற்றி சொல்லவே வேண்டாம்.நம் நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இசைஞானியின் பாடல்கள் இசைப்பதற்கு காரணம் அவரின் தெய்வீக இசையே ஆகும். எனவே அவர் உரிமை கொண்டாடுவதில் தப்பே இல்லை. மேலும் அவர் இலவசமாக பாடுவதற்கு கேட்கவில்லை.அவர் பாட்டை பாடி பணம் சம்பாதிக்கும்போது அவர் உரிமையாக கேட்கிறார்..அதுதான் நியாயம். ரமேஷ் சிட்லபாக்கம் சென்னை-64...\nபடம் பார்த்தேன். கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டு இருக்கு. குடும்பத்துடன் வந்து படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தமிழில் இதுவே ஹொலிவூட் அளவிற்கு சிறந்த முதல் படம் ஆகும். 3d effect சூப்பர் ஆக இருக்கு. வேற என்ன வேணும். மூன்று வருஷம் கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டு இருக்கு. ஒரு நொடியில் கார்ட்டூன் படம் என்று சொன்னால் எப்படி. படம் வெற்றி தான். இது உண்மை. சனி, ���ாயிறு, படம் எல்ல திரை அரங்குகளிலும் full சில நல்ல அரங்குகள் திங்கள், செவ்வாய் full. படம் வெற்றி தான். பிரோடுசேர் நஷ்டம் இல்லை இல்லை. இன்னும் வருமானம் இருக்கு. வருகிற 09 , 10 தேதிகள் நிச்சயம் full தான்....\nஎன் பெயர் உமாசங்கர் , சந்தூர் , போச்சம்பள்ளி வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் , தற்போது சவுதி அரேபியா வில் பணிபுரிகிறேன் ,நான் விடுமுறையில் ஊர் சென்ற போது நடந்த அரசு அலுவலங்களில் சந்தித்த அனுபவத்தை சுருக்கமாக கீழ்குறிப்பிட்டுள்ள பக்கத்தில் குறிப்பிட்டுளேன் . நான் போச்சம்பள்ளி தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் , அவர்கள் மனு பெறும் முறை , மூத்த குடிமக்களை நடத்தும் முறை , என்னை கவலை அடைய செய்தது . படிப்பறிவில்லாத மக்கள் இன்னும் இருக்கிறார்கள் , படிப்பறிவு இருந்தாலும் அதிகாரிகளின் அலைக்கழிப்புகளிருந்து யாரும் தப்பவில்லை . , மேலும் மனு அளித்ததற்கான அத்தாட்சியாக ஏதேனும் கொண்டு வந்தால் மீண்டும் ஒரு முறை மனு கொடுக்க சொல்கிறார்கள் , இந்த முறை பெற்ற மனுவுக்கும் ரசீது வழங்குவதில்லை. தாசில்தாரை அணுகி குறைகளை சொல்வதற்கே அரை நாள் செலவிட வேண்டும் , அப்படி செலவிட்டாலும் , மனு கொடுத்திட்டு போங்க நான் விசாரிக்கிறேன் என்றுதான் எனக்கு முன்னாள் வரிசையில் இருந்த முதியவர்கள் பலருக்கு கூறிக்கொண்டிருந்தார் . அவர்கள் எத்தனை முறை மனு கொடுப்பது என்று புலம்பிக்கொண்டே வந்தனர் . முதியோர்களோ , ஆண்களோ , பெண்களோ , அனைவருக்கும் இந்த காலத்தில் ஏதோ ஒரு பணி இருந்து கொண்டுதான் இருக்கிறது , அது குழந்தையை பராமரிப்பதாக , உணவு சமைப்பதாக கூட இருக்கலாம் , அவர்களின் நேரத்தை வீணடிப்பது அரசு அலுவலகங்களில் வாடிக்கையாகி வருகிறது .அவர்களுக்கு பணிச்சுமையா அல்லது வேறு ஏதேனும் எதிர்பார்க்கிறார்களா என்பதை என்னால் உணர முடியவில்லை . ஆனால் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முற்றிலும் இதற்கு மாறாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது . மனு எழுதுவதற்கு மேஜை நாற்காலி போடப்பட்டுள்ளது , மனு பெறுவதற்கு 87 என் அறையில் அலுவலகம் செயல்படுகிறது, அதற்க்கு அடுத்தாற்போல DRO அவர்களின் அறை அமைந்துள்ளது . மனு பெறும் ஊழியர் மனுவினை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்று சந்தித்து விளக்கவும் அனுமதிக்கிறார் . அதிகாரிகளுடன் பேசும்போது பொதுமக்களை உட்கார வைத���தே பேசுகின்றனர் . மனுவினை படித்து பார்த்து விளக்கங்களை கேட்கின்றனர் . சில தினங்களுக்கு முன் 22 Nov 2018 அன்று சந்தூர் , கிருஷ்ணகிரி மாவட்டம் எங்கள் ஊரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது , அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்து மளிகை கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் எடுத்து அப்புறப்படுத்திய நிலையில் மழை காரணமாக ஆட்சிதலைவர் கலந்து கொள்ளவில்லை , அதற்க்கு பதிலாக மாவட்ட வருவாய் அதிகாரி கலந்துகொண்டார் . மிக இளம் வயதுடைய அவர் மிகவும் உற்சாகமாக கலந்துகொண்டார் . பிற அதிகாரிகள் மக்கள் மீது குறைசொல்வதிலேயே குறியாக இருந்தனர் , கால்நடை மருத்துவர் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு சரியாக தடுப்பூசிகள் போடுவதில்லை என்று கூறியதோடு கால்நடை கணக்கெடுப்பில் சரியான தகவல்களை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார் . அரசு மருத்துவமனை சார்பில் கலந்து கொண்ட மூத்த மருத்துவர் டெங்கு சந்தூர் பகுதியில் பரவாமல் தடுத்ததற்காக பாராட்டு தெரிவித்து கொண்டு , பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் பற்றி மக்களுக்கு விளக்கினார் , மேலும் மக்கள் மருத்துவர்களுக்கு குளுகோஸ் போடும்படி வற்புறுத்த கூடாது என்று கூறிக்கொண்டார் . தோட்டக்கலை துறையின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரி , தங்களிடம் இருப்புள்ள தக்காளி நாற்று , மிளகாய் நாற்று , விதைகள் பற்றி தெரிவித்து அதை எப்படி பெறுவதென்று வழிகாட்டினார் . கல்வித்துறையின் சார்பில் DEO கலந்துகொண்டார் , அவர் குழந்தைகளை 5 வயதுக்கு மேல் சேர்ப்பது நல்லது என்பதை வலியுறுத்தினார் .வருவாய் துறை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சம்பந்தபட்ட வட்டாச்சியர் விளக்கினார் ..தீயணைப்பு துறை அதிகாரி ,வாகனங்களை பயன்படுத்தும் போது அணியவேண்டிய உடைகளை பற்றி விளக்கினார் .. விழாவில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்ட RDO திருமதி .சாந்தி BE அவர்கள் , மக்களுக்கு சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் , டெங்கு , பன்றிக்காய்ச்சல் , முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து கூறினார் . சுத்தமாக வைத்திருக்காத வீடுகளுக்கு அபராதம் போடலாமா என்று மக்களிடமே கேட்டு , அடுத்த முறை அமல்படுத்த போவதாக கூறினார் . மேலும் முகாம் மேடைக்கு யாரையும் அழைக்காமல் தானே இறங்கி வந்து பயனாளிகளுக்கு தக���க சான்றுகளை வழங்கினார் . அதன் பிறகு மனு அளிக்க வந்தவர்களையும் தானே நேரில் சந்தித்து அவர்களின் இருக்கைக்கே வந்து வாங்கினார் , அந்த மனுக்கள் பெற்று கொண்டதற்கான மனு என்னுடன் குறுந்செய்திகள் அனுப்பப்பட்டது . மொத்தத்தில் DRO மட்டுமே சிறப்பாக செயல்பட்ட முகமாக என்னால் உணர முடிந்தது , விழா மேடையில் சிலரின் முகத்தில் அச்சமும் , சிலரின் முகத்தில் பொறாமையும் , சிலரின் முகத்தில் ஆமோதிப்பும் , மக்களின் முகத்தில் ஆச்சரியமும் தெரிந்தது என்பதே உண்மை . அவரை போலவே மனு பெற்று கொண்டதற்கான ரசீது வழங்கி வட்டாச்சியர் அவர்களின் அலுவலகமும் செயல்பட்டால் பணிகள் விரைவாக முடிவடைவதோடு , மக்களின் நம்பிக்கையும் விரைவாக பெறலாம் . மனு கொடுப்பவர்களில் பெரும்பான்மை சதவீதத்தினர் மூத்த குடிமக்கள் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி இளம் அதிகாரிகள் பணிச்சுமை காரணமாக இவர்களை அலைக்கழிக்கின்றனர் . இதை சரி செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் DRO நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பம் ....\nJayakumar - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்\nசென்னை சர்வ தேச விமான நிலையம் வருகை பகுதியில் உள்ள அனைத்து கழிவறையிலும் தண்ணீர் வரும் பைப்பை இடது புறம் வைத்துள்ளனர். குறிப்பாக வெஸ்டர்ன் கம்மெட் உள்ள கழிவறைஇல் பைப்பை இடதுபுறம் கம்மெட் முன்பாக வைத்துள்ளனர் இதை பயன்படுத்துபவர் எப்படி பயன்படுத்துவது ......... ஒரு சர்வதேச விமானநிலையம் குறைத்த பட்ச பயன்பாட்டாளர் அசௌவாரிய முறையில் அமைத்து இருப்பது மிகவும் வேதனையான விஷயம் . வே.ஜெயக்குமார் பிஇ.,...\nவணக்கம் கேளம்பாக்கம், எல்லையம்மன் நகரில் வசித்து வருகிறோம். இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பின்புறம் அமைந்துள்ளது. இது கேளம்பாக்கம் வார்டின் கீழ் வருகிறது. இதற்கடுத்த சாலை தையூர் பகுதியின் கீழ் வருகிறது. எல்லையம்மன் நகரில் சரியான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய் மற்றும் குப்பை தொட்டி கூட இல்லை. இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மண் சாலை மட்டுமே உள்ளது. மழை நேரத்தில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கும். கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்புவாசிகள் கழிவு நீர் லாரிகளின் மூலம் கழிவு நீரை வெளியேற்றி வருகிறார்கள் ஆனாலும் சில சமயங்களில் கழிவு நீர் வெளியேறி சாலைகளில் ஓடுகிறது. இதில் குடியிருப்புவாசிகளையும் சொல்வதற்கில்லை ஏனெனில் நிலத்தடி மண் நீரை உறிஞ்சுவதில்லை. மேலும் மழை காலம் துவங்கி விட்டதால் தொற்று கிருமிகள் பரவும் அபாயம் மிகுந்து உள்ளது. ஆகவே தயவு கூர்ந்து மேற்கண்ட வசதிகளை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். - பைரவ்...\nஈரோடுசிவா - erode ,இந்தியா\nவணக்கம் .... சமீப காலமாக ஈரோடு மாவட்டத்தில் இரவு நேரங்களில் தேவையில்லாமல் பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது .... இதனால் பொதுமக்கள் தூக்கம் கெட்டு கொசுக்கடியில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .... மின்சார வாரியத்தில் இருக்கும் கருப்பு ஆடுகள் வேண்டுமென்றே எடப்பாடியார் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கி மக்கள் அதிருப்தியும் கோபமும் அடைய திட்டமிட்டு நடத்தப்படுகிறதோ என்று ஐயம் எழுகிறது .... சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அமைச்சர் இதனை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .... கடந்த திமுக ஆட்சியின் தோல்விக்கு மின்தடை ஒரு முக்கிய காரணம் என்பதை ஆற்காட்டாரே ஒப்புக்கொண்டுள்ளதை நாம் மறந்துவிட முடியாது ....\nசவூதி அரேபியாவின் ரியால் கரன்சி to இந்தியன் ரூபாய் convert இடவில்லை....\nகடந்த 14 ஆண்டுகளாக நான் தினமலர்.காம் வாசகன். மிக மனோதிடத்துடனும் யாருக்கும் அஞ்சாமலும் துணிந்தும் செய்திகள் வெளியிடுவதில் உங்களுக்கு நிகர் தமிழுலகில் யாரும் இல்லை என்றால் அது நிச்சயம் மிகையாகாது. ஆனாலும், சில நேரங்களில் செய்தியுடன் (FACTS) செய்தி ஆசிரியரின் சொந்த கருத்தையும் (OPINION) சேர்த்து எழுதுவதை தயவுசெய்து தவிர்க்கவும். இது நாளிதழை TABLOID என்கிற நிலைக்குத் தள்ளிவிடும். அதை, ஆசிரியரின் சொந்த கருத்து என்று தலைப்பிட்டு எழுதலாம். மேலும், \"தனி மனித தாக்குதல்களுக்கு இங்கு இடம் இல்லை. தனி மனித தாக்குதல் நடத்த விரும்புவோர், அதை பேஸ்புக்கில் செய்து கொள்ளலாம்\" என்பது மிகவும் பாராட்டுக்குரியது. 'சுடலை, எச்ச ராஜா, கட்டுமரம், பப்பு' போன்ற, நீங்கள் உங்கள் நாளிதழில் அச்சிட விரும்பாத, அனுமதிக்காத unparliamentary வார்த்தைகளை வாசகர் கருத்து பகுதியிலும் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை (accused) 'அவன், இவன்' என்கிற ஏக வசனத்தில் குறிப்பிடுவது சட்டப்படி சரியாகத் தெரியவில்லை. நாட்டின் மிக உயரிய உச்ச நீதிமன்றத்தாலேயே குற்றவாளிகள் (convicted) என்று தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல்வாதிகளை நாம் அப்படி அழைப்பதில்லையே. 20 ஆண்டுகள் முன்னோடியாய் இருந்து வெற்றிப்பாதையில் செல்லும் உங்களை மனமார வாழ்த்துகிறேன். நான் பல வருடங்கள் வெளிநாடுகளில் இருந்தபோது, தினமும் தினமலர்.காம் மூலமாய் தாய்வீட்டிற்கு போகும் ஒரு உணர்வையும், உற்சாகத்தையும், மனமகிழ்வையையும் தந்தது தினமலர். 35 வருடங்களுக்கு மேலாய் நான் THE HINDU நாளிதழிழன் அபிமான வாசகனாய் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தபோது இணையதளம் மூலமாய் தினமும் நான் முதலில் படித்த நாளிதழ் தினமலர். ஏதோ நம் நெருங்கிய சொந்தக்காரர் வீட்டிற்கே போன ஒரு நிறைவை ஏற்படுத்தியது தினமலர். தினமலர் இன்னும் பலஆண்டுகள் தொடர்ந்து இந்த அரும்பணி ஆற்ற வாழ்த்துகிறேன்....\n ஒரு ஆய்வு பயணம் (ஆய்வு பணியில் : கா.சஞ்சய்காந்தி மற்றும் செ.கார்த்திக்) என்னதான் பிரச்சனை கல்லணையில் திறந்து ஐந்தாவது நாள் வந்திருக்க வேண்டிய தண்ணீர் இப்போதும் பட்டுக்கோட்டையை தாண்டியிருக்கவில்லையே என்ன காரணம் கல்லணையில் திறந்து ஐந்தாவது நாள் வந்திருக்க வேண்டிய தண்ணீர் இப்போதும் பட்டுக்கோட்டையை தாண்டியிருக்கவில்லையே என்ன காரணம் என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு பயணம் புறப்பட்டோம். என்னதான் கரிகாலசோழன் கல்லணையை கட்டினாலும் அவனுக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு ஆட்சி செய்த பிரிட்டீஷ்காரர்களின் அறிவில் உதித்ததுதான் கல்லணை கால்வாய் திட்டம். கல்லணையில் துவங்கி தஞ்சை நகரை குளிர்வித்து புதுக்கோட்டை மாவட்டத்துற்குள் நுழைந்து பசுமையை போர்த்துவதுதான் அன்னை காவிரியின் பயணம் இதற்கு வழியமைத்தவர்கள் பிரிட்டீஷ்காரர்கள். இந்த கல்லணை கால்வாயிலிருந்து ஒரு பகுதி நீரை ஈச்சங்கோட்டை என்ற இடத்தில் பிரித்து ராஜமடம் வாய்க்கால் வழியாக அன்றைய கணக்கில் கிட்டதட்ட 26,061 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்படுகிறது (இன்றைக்கு பாசனப்பரப்பு அதிகரித்து இருக்கிறது) ஈச்சங்கோட்டையில் துவங்கி சோழபுரம், கக்கரக்கோட்டை, பின்னையூர், திருநல்லூர், சோழகன்குடிக்காடு, கிளாமங்களம், வேப்பங்காடு, ஏனாதி, சாந்தாங்காடு வெட்டிக்காடு வழியாக பட்டுக்கோட்டை நகருக்குள் புகுந்து நேர்பாதையில் முதல்சேரி, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை வழியாக இராஜாமடம் சென்று வங்காளவிரிகுடாவை தொடுகிறது. பட்டுக்கோட்டை நகரை ஒட்டியே பிரியும் இன்னொரு வழி பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு, பழஞ்சூர், மழவேனிற்காடு, நரசிங்கப்புரம் வழியாக வங்காளவிரிகுடா வரை செல்கிறது. இந்த கால்வாய் வெட்டப்பட்டு கிட்டதட்ட நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது இன்றுவரை இல்லாமல் இப்போது என்ன குழப்பம் என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு பயணம் புறப்பட்டோம். என்னதான் கரிகாலசோழன் கல்லணையை கட்டினாலும் அவனுக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு ஆட்சி செய்த பிரிட்டீஷ்காரர்களின் அறிவில் உதித்ததுதான் கல்லணை கால்வாய் திட்டம். கல்லணையில் துவங்கி தஞ்சை நகரை குளிர்வித்து புதுக்கோட்டை மாவட்டத்துற்குள் நுழைந்து பசுமையை போர்த்துவதுதான் அன்னை காவிரியின் பயணம் இதற்கு வழியமைத்தவர்கள் பிரிட்டீஷ்காரர்கள். இந்த கல்லணை கால்வாயிலிருந்து ஒரு பகுதி நீரை ஈச்சங்கோட்டை என்ற இடத்தில் பிரித்து ராஜமடம் வாய்க்கால் வழியாக அன்றைய கணக்கில் கிட்டதட்ட 26,061 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் இந்த கால்வாய் வெட்டப்படுகிறது (இன்றைக்கு பாசனப்பரப்பு அதிகரித்து இருக்கிறது) ஈச்சங்கோட்டையில் துவங்கி சோழபுரம், கக்கரக்கோட்டை, பின்னையூர், திருநல்லூர், சோழகன்குடிக்காடு, கிளாமங்களம், வேப்பங்காடு, ஏனாதி, சாந்தாங்காடு வெட்டிக்காடு வழியாக பட்டுக்கோட்டை நகருக்குள் புகுந்து நேர்பாதையில் முதல்சேரி, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை வழியாக இராஜாமடம் சென்று வங்காளவிரிகுடாவை தொடுகிறது. பட்டுக்கோட்டை நகரை ஒட்டியே பிரியும் இன்னொரு வழி பொன்னவராயன்கோட்டை, அணைக்காடு, பழஞ்சூர், மழவேனிற்காடு, நரசிங்கப்புரம் வழியாக வங்காளவிரிகுடா வரை செல்கிறது. இந்த கால்வாய் வெட்டப்பட்டு கிட்டதட்ட நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது இன்றுவரை இல்லாமல் இப்போது என்ன குழப்பம் ஏன் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை ஏன் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை ஈச்சங்கோட்டையிலிருந்து கிட்டதட்ட 60 அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடிவருகிறாள் அன்னை காவிரி ஆனால் கடைமடைக்கு சென்று சேரவில்லை, வழியெங்கும் நிறைய மதகுகள் அதுமட்டுமல்லாமல் தனியார் சிலர் கால்வாயிலிருந்து ரகசியமாக குழாய்கள் பதித்து நீரை தங்கள் நிலங்களுக்கு கொண்டு செல்கிறார்கள், அத்தோடு பொதுமக்கள் வீடுகள் தோறும் இருக்கும் குப்பைகுழிகளை பயன்படுத்துவதுபோல ஆற்றில் நீர்வரத்து இல்லாத காலங்களில் இந்த ஆற்றையே குப்பைகளை குவித்து வைக்கும் இடமாக நினைப்பது, ஐந்தாண்டுகளாக நீர்வரத்து குறைவால் பலமிலந்து இருக்கும் செப்பனிடப்படாத கரைகள், தூர்வாரப்படாத ஆறு என பல்வேறு சிக்கல்களை காண முடிந்தது. இப்போது காவிரியில் வரும் இரண்டு லட்சம் கன அடி இன்னும் இருநூறு லட்சம் கன அடியாக வந்தாலும் கடைமடைக்கு தண்ணீர் வருவது சந்தேகம்தான் என்பதே நிதர்சனமான உண்மை இதற்கு தீர்வுதான் என்ன ஈச்சங்கோட்டையிலிருந்து கிட்டதட்ட 60 அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருகரையையும் தொட்டுக்கொண்டு ஓடிவருகிறாள் அன்னை காவிரி ஆனால் கடைமடைக்கு சென்று சேரவில்லை, வழியெங்கும் நிறைய மதகுகள் அதுமட்டுமல்லாமல் தனியார் சிலர் கால்வாயிலிருந்து ரகசியமாக குழாய்கள் பதித்து நீரை தங்கள் நிலங்களுக்கு கொண்டு செல்கிறார்கள், அத்தோடு பொதுமக்கள் வீடுகள் தோறும் இருக்கும் குப்பைகுழிகளை பயன்படுத்துவதுபோல ஆற்றில் நீர்வரத்து இல்லாத காலங்களில் இந்த ஆற்றையே குப்பைகளை குவித்து வைக்கும் இடமாக நினைப்பது, ஐந்தாண்டுகளாக நீர்வரத்து குறைவால் பலமிலந்து இருக்கும் செப்பனிடப்படாத கரைகள், தூர்வாரப்படாத ஆறு என பல்வேறு சிக்கல்களை காண முடிந்தது. இப்போது காவிரியில் வரும் இரண்டு லட்சம் கன அடி இன்னும் இருநூறு லட்சம் கன அடியாக வந்தாலும் கடைமடைக்கு தண்ணீர் வருவது சந்தேகம்தான் என்பதே நிதர்சனமான உண்மை இதற்கு தீர்வுதான் என்ன 1. ராஜாமடம் வாய்காலின் கரையை இப்போதிருக்கும் உயரத்திலிருந்து குறைந்தது இரண்டு அடியிலிருந்து நான்கடியாவது உயர்த்த வேண்டும் அதே நேரம் வாய்காலினை ஒன்றிலிருந்து இரண்டடிக்கு மட்டும் ஆழமாக்கினால் போதும் (ஆழம் அதிகரிப்பது கடைமடைவரை நீரை கொண்டு செல்ல தடையாக இருக்கும்), கரையை உயர்த்த இதே வாய்கால் பாசன பகுதியில் இருக்கும் ஏரி, குளங்களிலிருந்து மண் எடுத்துக்கொள்ளலாம். 2. ஈச்சங்கோட்டையிலிருந்து இரண்டு மதகுகள் வழியாக மட்டுமே ராஜாமடம் வாய்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது அதனை அதிகரித்து மேலும் இரண்டு மதகுகள் அமைக்க வேண்டும். 3. ராஜாமடம் வாய்காலினை அகலப்படுத்த வேண்டும் (தேவையான இடம் இருக்கிறது) 4. கடைமடைவரை தண்ணீர் சீராக சென்றடைய இருக்கும் அனைத்து மதகுகளையும் சீரமைத்தோ, புதிதாக அமைத்தோ பராமரிக்க வேண்டும். 5. பொதுப்பணிதுறையினரை எல்லா வேலைகளோடு இதனையும் கவனிக்க சொல்லாமல் ராஜாமடம் வாய்க்காலினை பராமரிக்கவும், சரியான முறையில் அனைத்து பகுதிக்கும் தண்ணீரை கொண்டு சேர்க்கவும் அரசாங்கம் தனித்த பிரிவு ஒன்றை ஏற்படுத்தி தேவையான பணியாளர்களை நியமித்து நீர்வழித்தடத்தை முழுமையாக கண்காணிக்கவும், பராமரிக்கவும் செய்ய வேண்டும். 6. தனியார்கள் தண்ணீரை முறைகேடாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், சொத்துக்களை பரிமுதல் செய்ய வேண்டும். மேற்சொன்ன யோசனைகளை செயலாற்ற குறைந்தது நூறுலிருந்து இருநூறு கோடி ரூபாய் அளவுக்கு செலவு ஏற்படும், இந்த தொகையினை ஈடுசெய்ய ராஜாமடம் வாய்க்கால் பாசனப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடமிருந்து நிலங்களின் அளவிற்கேற்ப \"ஒருமுறை வரி\" வசூலித்து இதனை செயலாக்க வேண்டும், இதனை இன்றோ நாளையோ நிச்சயமாக செய்து முடிக்க முடியாது குறைந்தது ஒருவருட காலம் ஆகும் இந்த பணிகளை துவங்கி செய்து முடிக்க..., போதிய நிதியை ஒதுக்கி நேர்மையான அதிகாரியினை மேற்பார்வை செய்ய வைத்து, முழுமனதோடு இதனை செய்தால் மாண்புமிகு முதல்வருக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். அதுவரை கடைமடைக்கு தண்ணீர் கண்ணீர் மட்டும்தான்... கா.சஞ்சய்காந்தி செ.கார்த்திக்...\nநாவலூர்பழைய மஹாபலிபுரம் சாலையில் உள்ளது.இந்த பகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி இங்கு சேவை சாலையில் ஒரே குப்பையும் கூளமுமாக உள்ளது.நாவலூர் ஊராட்சி அலுவலக அருகிலே குப்பை உள்ளது.இதனை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி சரிசெய்ய மக்கள் பிரச்சனைகள் முன் நின்று எடுத்து செல்லும் தினமலர் ஆவணம் செய்யுமாறு தினமலர் வாசகர் மற்றும் சாலையை கடப்பவர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்...\nசென்னையில் ஆவின் பால் ஏஜென்ட்கள் நாவலூரில் அதிகபட்ச விலையை விட அதிகமாக விற்கிறார்கள் இது சரியா.மக்களுக்காக போராடும் தினமலர் இந்த பிரச்சனைக்கு தீர��வுகாண ஆவின் நிர்வாகம் மற்றும் மாவட்டநிர்வாகத்திற்கு தெரிய படுத்தி மக்களுக்கு நன்மை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்....\nஎச்சரிக்கை: நூதன முறை திருட்டு மிக சமீபத்தில் எனக்கு நடந்த சம்பவம். மற்றவர்கள் ஏமாற்றபடகூடாது. தாங்கள் உங்கள் பெண் அல்லது பையனுக்கு வரன் தேடுவர்களாக இருந்தால் உங்களுக்கும் போன் வரக்கூடும். தங்கள் பெண் மற்றும் பையனுக்கு வரன் தேடும்போது ஜாதகம் அனுப்புகிறோம் என்று போன் வந்தால் ஏமாற வேண்டாம். சில நாட்கள் முன்பு என் கணவர் ஏமாற்றப்பட்டார் [அவருக்கு செமையா கிடைத்தது வேற கதை] இங்கிருந்துதான் போன் வந்தது. (600ரூ. தண்டம்) ராசி மேட்ரிமோனி / பிராமின் மேட்ரிமோனி 317/A,VPM பிளாசா, 80 அடி ரோடு , அண்ணா நகர், மதுரை - 20 போன்: 9790483409 / 9790465184 / 9049009898...\nதேனி மாவட்டம் அல்லிநகரம் தேனியில் கள்ள நோட்டு கும்பலுக்கும் பைனான்ஸ்கம்பெனிநிறுவனர்க்கும் வட்டிக்கு விடும் நபர்களுக்கும் தொடர்பு உள்ளது , கள்ளநோட்டு கும்பல் மொத்தமாக அச்சடித்து பைனாசியர் கம்பெனிநிறுவனர்க்குகொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது இந்த பைனான்சியர் தேனீ மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டுள்ளார் ஆகவே தயவு செய்து குறைந்த வட்டிக்கு எந்த பைனான்சியர் பணம் குடுத்தாலும் தயவு செய்து பொது மக்கள் வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறோம் யாரும் ஏமாறவேண்டாம் மக்கள்...\nதிருச்சி மத்திய பேருந்து நிறுத்தத்தில் நடக்கும் அநியாயங்களை கேட்பாரில்லையா தள்ளுவண்டி மற்றும் சைக்கிளை வைத்துக்கொண்டு நுற்றுக்கணக்கானப்பேர் பழம் விற்கிறார்கள் கூழ் விற்கிறார்கள் ஆம்னி பேருந்துகள் அட்டகாசம் வேறு ....பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து உளளே செல்ல முடியவில்லை இதே போலத்தான் தெப்பக்குளம் பகுதியும் முழு ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது மக்கள் நாடு ரோட்டில் தான் நடக்கமுடியும் . திருச்சி பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாம், திருடர்களுக்கும் , ஜேப்படி திருடர்களுக்கும், ஆக்ரமிப்புகாரர்களுக்கும் பொறுக்கிகளுக்கும் ஆன இடமாகியுள்ளது ......மத்திய பேரூந்துநிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அக்கிரமிப்புக்காரர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை ....கேட்க ஆளில்லை ..... போலிஸும் கார்பரேஷனும் ஏதும் செய்வதாக தெரியவில்லை .....இந்த நிலை மாறவேண்டும் மறுபடி சுரண்சிங் வரவேண்டும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n» தினமலர் முதல் பக்கம்\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/14830-kanu-pongal.html", "date_download": "2019-01-21T01:59:17Z", "digest": "sha1:WK7M5X3ACKJYKF7H5F4QCHGSATU5XFUT", "length": 13934, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "தாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போகும் காணும் பொங்கல்! | kanu pongal", "raw_content": "\nதாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்���ங்களைப் போகும் காணும் பொங்கல்\nஉங்களின் வம்சத்தை வளரச் செய்யும் வழிபாடுகள் பல உள்ளன. அந்த வழிபாடுகளில் மிக முக்கியமானது காணும்பொங்கல் என்கிற கணுப் பண்டிகை. பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் விசேஷ நிகழ்ச்சி இது.\nமுழுக்க முழுக்க பெண்களுக்கான வைபவம் இது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். சிலர், கணவனிடம் மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.\nஇரண்டு வாழை இலைகளை கிழக்குப் பக்கமாக நுனியை வைத்து, ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில் கணுப்பிடி வைப்பார்கள். முன்னதாக, அந்த இடத்தில் கோலமிட வேண்டியது அவசியம். பிறகு, செம்மண் பூசி மெழுகுவது இன்னும் சிறப்பும் மகத்துவமும் வாய்ந்தது\nமுதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து, சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைக்கவேண்டும். இப்படியாக பூஜை செய்து, தீபாராதனை காட்டி, நமஸ்கரித்தால், மாங்கல்ய பலம் பெருகும். தாலி பாக்கியம் கிடைக்கும். சந்ததி சிறக்கும்.\nவெற்றிலை-பாக்கு,பழம்,தேங்காய், கரும்புத் துண்டு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.\nகணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்வது நன்மை பயக்கும்\nஅட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று கிராமங்களில் பாடுவார்கள்\nபிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள். கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை முதலானவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகணுப்பிடி நாளில், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் உணவாக சமைப்பது வழக்கம்\nகணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள். இந்த கணுப்பிடி நோன்பு, உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதாக ஐதீகம் இதை உணர்த்தும் விதமாக, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ எனும் சொலவடை கிராமங்களில் உண்டு.\nஅதாவது, கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இதன் விளக்கம்\nஇந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும்.\nவீட்டில் பிறந்த பெண், புகுந்த வீட்டில் பூஜை புனஸ்காரங்களுடன் வலம் வந்தால், அவள் சௌக்கியமாக இருக்கிறாள் என்று அர்த்தம். அப்படி புகுந்த வீட்டில் இருந்தபடி, உடன்பிறந்தானின் நலனுக்காக, விரதம் மேற்கொண்டால், சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்று பொருள். அப்படி, வீட்டுக்குப் பிறந்த பெண் வாழ்ந்தால்தான், உடன்பிறந்தானும் பிறந்த வீடும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்\nகாணும் பொங்கலை, பெண்கள் சிரத்தையாகச் செய்யச் செய்ய, வீட்டாரின் கண்ணீரெல்லாம் கரைந்து காணாமல் போய்விடும் என்பது உறுதி\nவாழ்த்து அட்டை, ஸ்டாம்ப், போஸ்ட்மேன்; பொங்கல் வாழ்த்து கார்டு ஞாபகம் இருக்கா\nசூரியனாருக்கு ஒரு சல்யூட்; பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம்\nதை பிறக்குது; வழியும் பிறக்குது\nதி.மலையில் கந்து வட்டி கொடுமையால் காவல் நிலையம் முன்பு தம்பதி தற்கொலை முயற்சி: காவல் துறையினர் விசாரணை\nகூடா நட்புக்கு இடையூறு: கணவனை ஆண் நண்பர் மூலம் கொன்று புதைத்த மனைவி: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nகூடா நட்பால் விபரீதம்: கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி கைது \nஎன் மீதான அவதூறுகள் வருத்தமளிக்கின்றன\nவலுக்கும் மோதல்: ஹர்மன் பீரித் கவுர் ஒரு பொய்க்காரர்; மிதாலி ராஜின் மேனேஜர் கடும் சாடல்\nஅழகாக இல்லை: கிண்டல் செய்த கணவன்; முகத்தில் வ���ந்நீரை ஊற்றிய மனைவி\nதாலி, கணவன், பிறந்தவீடு, புகுந்தவீடு, சகோதரன், சந்ததி; கஷ்டங்களைப் போகும் காணும் பொங்கல்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்று அதிகரிப்பு\nதோனியின் ‘ஆமை ஆட்டம்’ யாருக்கும் உதவாது: அகர்கர் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5066/page-87", "date_download": "2019-01-21T02:12:19Z", "digest": "sha1:5VOXD24B2PDU56JB5CWA7FNCOIR2AVAU", "length": 30997, "nlines": 463, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "பயணக் க(வி)தைகள்... - Page 87 - Tamil Brahmins Community", "raw_content": "\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 33\nகுடலைப் புரட்டிடும் நாற்றமும், காட்சியும், என்னை,\nநீலமும் கலந்த நிறத்தில், ஏதோ திரவம், ஒரு பெரிய\nஅளவுப் பீங்கான் சட்டி ஒன்றில்; அதன் மேலே ஸீட்\nஏற்கனவே உபயோகித்த மனித, மனிதிக் கழிவுகள்;\nஏறெடுத்துப் பார்த்தாலே, உண்ட உணவு வாந்திதான்\nமறு நொடியில் வெளியேறி, கதவை மூடி, தாளிட்டு,\nஇருக்கையில் அமர்ந்து சாய்ந்தேன், விழிகளை மூடி\nசுட்டிப் பெண்களின் சேட்டைகளை நினைத்து, இந்தக்\nகெட்ட காட்சிகளை உடனே மறந்திட முயற்சித்தேன்\nசின்னத் தூக்கம் தொடர்ந்தது; கண் விழித்த பொழுது,\nஇன்னும் சில நொடிகளில் பாஸ்டன், என அறிந்தேன்\nவாச நாப்கினால் (உபயம் - B A பயணம்) துடைத்து, என்\nவதனத்தை ஃப்ரெஷ் ஆக்க, காம்பாக்ட் பௌடர் இட்டு,\nஸௌத் ஸ்டேஷனில் இறங்கி, மெட்ரோ ரயிலில் ஏறி,\nஸெல் ஃபோனில் மகனை அழைத்து, விவரம் சொல்லி,\nநான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை, சின்ன 'ஆ - அம்'\nநான் வேண்டுவதால், ஒரு சிறு Doughnut - டை வாங்கி,\nஅவன் இல்லத்தின் அருகிலுள்ள Alewife நிறுத்தத்தில்,\nஅவன் வருவதற்குள் உண்டு, பசியாறி, தெம்பானேன்\n நீண்ட காலத்திற்குப் பின் சந்திப்பா\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 34\nகைப்பேசி இருந்தால், வாழ்வு மிக எளிதாகும்\nகைப்பேசியில், தான் வந்துவிட்டதாக மகன் உரைக்க,\nஎங்கள் எதிர்ப் புறம், அவன் காரிலிருந்து இறங்குவதை\nநாங்கள் பார்க்க, நிமிடங்களிலே இனிய இல்லத்தில்\nகுழந்தைகள் இருவரும், எங்கள் வரவால் மகிழ்ந்தனர்;\nகுதூகலத்துடன், விளையாட எங்களை அழைத்தனர்.\nபலூன் ஒன்றைப் பந்தாக பாவித்து, வாலிபால் போல\n'பலூன் கேம்' மூன்று விளையாடி, அயர்ந்து போனோம்\nஎங்கள் புதிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம்,\nஎங்கள் இரவு உணவை உண்ணும் வேளையில். பின்பு,\nஅன்புடன் தங்கை, தன் Beach House - க்கு அழைத்ததை\nஅன்பு மகனிடம் கூற, ஏற்பாடு செய்கிறேன் என்றான்.\nஇருவர் பெயரையும், பாஸ்போர்ட்டில் உள்ளது போல,\nபொறுமையாய்ப் பூர்த்தி செய்திட, டிக்கட்கள் கிட்டின\nஸௌத் கேரலினாவில், மெர்டில் பீச்சில் இருக்கிறது,\nசௌகரியமாக மூன்று குடும்பங்கள் தங்கிட, தனி வீடு.\nஅந்தப் பயணத்திற்கு முன், பால விஹார் குழந்தைகள்\nசேர்ந்து அளிக்கும், ஒரு பல் சுவை நிகழ்ச்சி இருக்கிறது.\nராமாயணக் காட்சி ஒன்றில், எம் செல்லக் குட்டிதான்,\nராணி சுமித்திரைபோல வேடம் தரித்து வந்திடுவாள்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 35\nஆச்சரியங்கள் பல காத்திருந்தன, அந்த நிகழ்ச்சிக்கு\nஆர்வத்துடன் நாங்கள் சென்ற அந்த மாலை வேளை\nமூன்று வயதுக் குழந்தைகள் முதல், அரிதாரத்துடன்,\nதான் மேடையேறும் நேரத்தை எதிர்பார்த்து இருக்க,\nபட்டுச் சேலைகளும், சிறந்த சுடிதார்களும் அணிந்து,\nபட்டாம்பூச்சி போல, மங்கையர் உலவியபடி இருக்க,\nகூடியிருந்த ஜனங்களை வரவேற்றான், ஒரு சிறுவன்,\nகூழாங்கல்லை வாயிலிட்டுப் பேசும் ஆங்கிலத்தில்\n'அமெழிக்க' ஆங்கிலத்திலே விளாசித் தள்ளினான்,\nஅமெரிக்காவிலே ஜனித்து, வளர்ந்தவன் என்பதால்\nசெல்லக் குட்டி, பள பள உடையில், சுமித்திரையாக;\nஎன்னவருடன் நான் காத்திருந்தேன், காட்சி பார்க்க\nராணிகளிடம், தசரதன், மகன் இல்லாததால் வருந்த,\nராணிகள் அவனைச் சமாதானம் செய்ய, அதன் பின்பு\nயாகம் நடக்க, பாயசம் கிடைக்க, ராணிகளும் அருந்த,\nயாவரும் மகிழ, ராமன் சகோதரர்களுடன் அவதாரம்\nஒரே மைக்கை எல்லோரும் பகிர்ந்து கொள்ளணும்;\nஒரே குறையாக இது ஒன்றே தோன்றியது, எனக்கு\nதொடர்ந்த நிகழ்ச்சிகளிலே, பல் வேறு திறமைகளை,\nதொடர்ந்து காண்பித்து அசத்தினர், சிறுவர் சிறுமியர்\n இடையில் சில புகைப்படங்கள் அனுப்பியதாக நினைக்கிறன்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 36\nபத்து அம்மாக்கள், தன் குழந்தையை ஜோடி சேர்த்து,\nபத்து வேறு மொழிகளில், ஒவ்வொருவராய்ப் பாடினர்\nபதின்பருவப் பெண்கள் நால்வர், புது விதமாக, அந்தர்\nபல்டியையும் இணைத்த ஒரு நடனத்தால் அசத்தினர்\nஆறு வயதுச் சிறுவன், ஹனுமான் சாலீஸா முழுதும்,\nஅருமையாகப் பாடி, நீண்ட கரகோஷமும் பெற்றான்\nதன் இந்தியப் பயணத்தை, சின்னத் திரைப்படம்போல\nதந்து, நெஞ்சம் மகிழ வைத்தான் இன்னொரு சிறுவன்.\nஇரண்டு வயதைச் சில மாதங்களுக்கு முன் தாண்டிய\nவாண்டு, மேடையில் அ��ைக்காமலே ஏறி, நடனமாட,\nகுழுமியிருந்த அனைவரும் கை தட்ட ஆரம்பிக்க, அக்\nகுழந்தை, தன் பிஞ்சுக் கைகளை ஆட்டியது, நன்றி கூற\nPotluck விருந்து ஆரம்பித்தது, நிகழ்ச்சிகள் முடிந்த பின்.\nபெற்றோர் ஒவ்வொருவரும், ஒரு விதப் பதார்த்தத்தை,\nவீட்டிலேயே தயாரித்துக் கொண்டு வருவார்; அவற்றை\nவிருந்தினர் அனைவரும், கூடி உண்பதே Potluck விருந்து.\nபல் சுவை நிகழ்ச்சி, கண்களை, செவிகளை நிறைத்திட,\nபல் சுவை விருந்தால், வயிறும் குளிர்ந்தது நிஜம்தான்\nஇந்த இனிய மாலை நேரத்திற்குப் பின், சில நாட்களில்,\nவந்தது, எங்களது மெர்டில் பீச் பயணத்தின் அதி காலை\nகுறிப்பு: 'பதின்பருவம்' - இது அழகிய தமிழ்ச் சொல்.\nஇனி, 'டீன் ஏஜ்' என்று எழுதத் தேவையில்லை\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 37\nஅதிகச் செலவு இல்லாத விமானப் பயணம் என்றால்,\nஅதிகாலை நேரத்திலே பயணம் செய்திட வேண்டும்\nமூன்று மணிக்கு எழுந்து, சூடான காஃபி அருந்தி, நீராடி,\nஅன்று மகனுடன் புறப்பட்டோம் விமான நிலயத்திற்கு.\nசப்பாத்தி ரோல்கள் செய்து, பெண்ணரசி தந்திருந்தாள்.\nஇப்போது விமானங்களில் ஓஸி சாப்பாடு கிடையாதே\nநான்கு மணிக்கே விமான நிலையம் நிரம்பி வழிந்தது;\nநாங்களும், இருந்த ஒரே க்யூவிலே சங்கமம் ஆனோம்\nஜனங்கள் மெல்ல நகர்ந்து செல்ல, சில நிமிடங்களிலே\nநாங்கள் அடைந்தோம், அங்கிருந்த செக்கிங் கவுன்டரை\nஇரு டிக்கட்களையும், இரு பாஸ்போர்ட்களையும் - அங்கு\nஇருந்த பச்சைக்கண் அதிகாரியிடம் என்னவர் கொடுக்க,\nஇந்தியப் பெயர்களில் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாது,\nசிந்தித்துச் செயலாற்ற, எழுத்துக் கூட்டிப் படித்த பின்னர்,\n''உங்களால் பயணம் செய்ய முடியாது\nஉங்களது பெயர், டிக்கட், பாஸ்போர்ட்களில், வெவ்வேறு\nஇந்த 'ரஜே'யின் இரண்டாம் பெயர் 'கோபால்' என்பதற்கு\n'', என்று அவர் வினவ,\nராம் தானே ரஜேக்கு கணவர் இது என்ன குழப்பம் - என,\nராம் ஆகிய என்னவருடன், ரஜேயாகிய நான் பயந்தேன்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 38\nஅட்ரினலின் சுரப்பி தனது வேலையை ஆரம்பிக்க,\nசட்டென இதயத் துடிப்பு அதிகரிக்க, கண்கள் விரிய,\nமனக் கோட்டையாய்க் கட்டியிருந்த பீச் வீடு ஆசை,\nகண நேரத்தில் பொடிப் பொடியாகி, கீழே விழுந்திட,\nஅதிர்ந்து நான் செயலற்று நின்ற பொழுது, என்னவர்\nஅதிகாரி எதை ஆராய்கின்றார் என்று நோக்கி, அவர்\nஎன் டிக்கட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தவாறு இருப்பது,\nஎன்ன���ரின் பாஸ்போர்ட் என்று துப்பறிந்தார்\nஇந்தியப் பெயரின் எழுத்துக்களை அறிய இயலாது;\nஇந்திய ஆண், பெண் முக வேறுபாடும் தெரியாதோ\nஎன்னவரின் இரண்டாம் பெயரை எளிதாகப் படித்து,\nஎன்னுடைய டிக்கட்டில் அதைத் தேடுகிறார், அவர்\nஅந்தப் பச்சைக் கண்ணுக்கு நன்றாக விளங்கும்படி,\n'இந்த டிக்கட் என் மனைவியுடையது; இது அவளது\nபாஸ்போர்ட்', என உரைத்து, மெதுவாக என்னுடைய\nபாஸ்போர்ட்டை, டிக்கட்டின் மேல் எடுத்து வைக்க,\nஒவ்வொரு எழுத்தாகப் பச்சைக் கண்களால் பார்த்து,\nஒருவாறு சமாதானம் ஆகி, 'நீங்கள் போகலாம்\nஎல்லா ஆவணங்களையும் எங்களிடம் தள்ளியதும்,\nஎல்லாம் வல்ல சக்தி கணபதிக்கு நன்றி கூறினேன்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 39\nஹிட்ச்காக் படம் பார்த்து வெளியில் வரும் சமயம்,\nஇருப்பது போன்ற மன நிலை; ஆனாலும் சந்தோஷம்\nபெரிய பெட்டிகள் என்றுமே பிடிக்காத விஷயம்; எமது\nசிறிய பைகளை மேலே வைத்து, இருக்கையில் அமர,\nசில நிமிடங்களிலேயே விமானம் மேலே எழும்பியது.\nசின்ன மேகங்களைக் கடந்து, நீல நிற வானை எட்டியது\nஇரு மணி நேரப் பயணம். சிக்கென்று உடையில், மங்கை,\nஒரு குட்டித் தண்ணீர் பாட்டிலும், உப்பு தூக்கலாக உள்ள\nPretzel பாக்கெட்டும், இன் முகத்துடன் தந்தாள்\nபிரியத்துடன் உண்ணுவது எனக்குக் கடினமான விஷயம்\nபெண்ணரசி தந்த காலை உணவால் பசியாறினோம்; பின்,\nஎன்னவரின் தங்கையை எதிர்பார்த்தோம், ஏர் போர்ட்டில்.\nசெல்ல மகன் தந்திருந்தான் ஓர் அலை பேசி; அதுதானே\nசெல்லும் இடமெல்லாம், தொடர்புக்கு உதவுகிற சாதனம்\nதன் கணவருடன் தங்கை வந்தாள்; அழைத்துச் சென்றாள்\nதன் அழகிய பீச் இல்லத்திற்கு; வாசலில் நான் கண்டேன்\nவெள்ளை நிற Golf Cart; வாடகைக்குக் கிடைக்குமாம்; அது\nவெளியில் செல்லும் குட்டிப் பயணத்திற்கு உபயோகிக்க\nவண்டி ஓட்ட விழையும் எனது ஆசையைத் தூண்டினாள்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 40\nமரப் பலகைகளைச் செங்குத்தாக வைத்து அமைத்த\nமதில் சுவர்; ஒரு ஹால்; மூன்று நல்ல பெட் ரூம்கள்.\nஅவை ஒவ்வொன்றோடு இணைந்த குளியல் அறை.\nசமைக்க வசதியாகச் சமையல் அறை; டிஷ் வாஷர்\nசாப்பாட்டு மேஜையைச் சுற்றி அமர, நாற்காலிகள்.\nசாய்ந்து படுத்துக்கொள்ள, தோட்டத்தில் hammock\nவிடுமுறை நாட்களில், குட்டி சுவர்க்கம்தான் அது\nசடுதியில் நீராடி, சிற்றுண்டி உண்டு புறப்பட்டோம்.\nஎன்னவரின் பெரியம்மாவின் மகன், மனைவியுடன��\nஅன்று வந்திருக்க, நாங்கள் அறுவர் ஆகிவிட்டோம்\nசிற்பத் தோட்டம் அங்கு சிறப்பு வாய்ந்ததெனக் கூற,\nஅற்புதமான அதைக் காண அறுவரும் விழைந்தோம்\nமிகப் பெரிய தோட்டம்: பல்வேறு சிற்பங்கள் அருமை;\nமிகவும் நல்ல பராமரிப்பு; மரங்களின் நிழல் குளுமை\nமிருகங்களும், அவற்றின் சில சண்டைக் காட்சிகளும்,\nபறவைகளும், புராண கால மக்களும், உலோகத்திலும்,\nகல்லிலும் மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்க,\nவெண் சிற்பமான சாம்ஸனும், சிங்கமும் மயக்கியது\nவட்ட வடிவில் நீரூற்றும், அதை சுற்றிப் பல பூக்களும்;\nநட்ட நடுவில், வில்லேந்திய வீரனின் வெண் சிற்பம்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 41\nஒரு டிக்கட் எடுத்தால், ஒரு வாரம் செல்லுபடியாகும்;\nஒரு நாள் போதாது, முழுத் தோட்டத்தையும் பார்த்திட\nஒன்பதாயிரத்து நூறு ஏக்கர் ஆகும்\nநூறு ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய மரங்கள்; பல்-\nவேறு வகைகளில், அழகிய வண்ணங்களில் மலர்கள்.\nஆமைகளின் முதுகில், தன் பொருட்களைக் கடத்தும்,\nஆச்சரியமான இளம் பெண்ணின் சிலை கண்டவுடன்,\nஅவளிடம் நின்று, புகைப்படம் க்ளிக்கிக்கொண்டேன்;\nஅவளின் ஐடியாவை நினைத்து, நினைத்து, ரசித்தேன்\nகால் ஓய நடந்த பின், ஜடாக்னி வேலையைத் துவங்க,\nகாத்திருந்தோம் ஓர் உணவக வாயிலிலே, எங்களுக்கு\nவேண்டிய சிற்றுண்டிகளை ஆர்டர் செய்த பின்; வெயில்,\nவேறுபாடின்றி அனைவரையும் சமமாகச் சுட்டெரித்தது\nசிங்காரச் சென்னையில் சூடு இருந்தாலும், என்னவோ\nஇங்கு வறுப்பது போன்று வறுத்து எடுப்பது கிடையாது\nஓஸோன் படலத்தில், இங்கு, நம் தேசத்தை விட, அதிக\nஓட்டைகள் இருக்குமோ என, சந்தேகம் எழுந்தது நிஜமே\nபசியாறியதும், இனிய இல்லம் அடைந்து, ஓய்வெடுத்து,\nருசியான காஃபி குடிக்க, Golf Cart ல் ஏறிப் பயணித்தோம்\nஆமைகளின் முதுகில், தன் பொருட்களைக் கடத்தும்,\nஆச்சரியமான இளம் பெண்ணின் சிலை....\nநூறு ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய மரங்கள்.\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 42\nஒரு சிறுவனும் ஓட்ட முடியும் அந்த கால்ஃப் கார்ட்டை;\nஇருவர் முன்னாலும், மூவர் பின்னாலும் உட்காரலாம்\nஇரு கியர்கள் மட்டும், முன்னாலும், பின்னாலும் செல்ல;\nஒரு பெடல் ஓட்டுவதற்கு; ஒரு பெடல் நிறுத்துவதற்கு.\nஐந்து நிமிட ஓட்டத்தில், ஓர் உணவகத்தை அடைந்தோம்.\nசென்று அமர்ந்தோம், வட்ட வடிவ மேஜையினைச் சுற்றி.\nபல வகைக் காஃபிக்கள் பரிமாற��ம் அந்த உணவகத்தில்,\nபல வகைச் சிற்றுண்டிகளும், கண்ணாடிப் பெட்டிகளில்\nமதியம் மூன்று மணிக்கு மேல், விலையிலே தள்ளுபடி;\nஎதையும் வாங்கலாம், அரை விலை மட்டுமே கொடுத்து\nஎன்னவரின் தங்கை சென்று, 'அமெழிக்க' ஆங்கிலத்தில்,\nஎங்கள் அனைவருக்கும் ஆர்டர் செய்து வந்தாள். அழகிய\nபெண் ஒருத்தி, புன்னகை முகத்துடன், பெரிய டிரேயில்,\nகொண்டு வந்து தந்தாள், எல்லாப் பதார்த்தங்களையும்\nதினமும் பிரட்கள் புதிதாகச் செய்யப்படுவதால், தங்கை,\nதினமும் காலை உணவுக்கு அதையும் வாங்கிவிட்டாள்\nகாஃபியால் தெம்பாகி, அருகிலுள்ள கடற்கரை நோக்கி,\nகால்ஃப் கார்ட் நகர, சுத்தமான கடற்கரை காட்சி தந்தது\nமிகவும் சன்னமான மணல்; வெண்மை கலந்த வண்ணம்;\nமிகவும் ஆவலுடன், அலைகளில் அளையச் சென்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/26074830/1001939/FAKE-PASSPORT11ARRESTEDCHENNAI.vpf", "date_download": "2019-01-21T01:01:43Z", "digest": "sha1:FVWDP733TW2VT5XXEXLUGURPIR2TAIWI", "length": 10424, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - சென்னையில் 11 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோலி பாஸ்போர்ட் தயாரிப்பு - சென்னையில் 11 பேர் கைது\nசென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பாஸ்போர்டுகள் தயாரிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தமிழர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தமிழகத்தில் உள்ள பயனற்ற இந்திய பாஸ்போர்டுகளை விலைக்கு வாங்கி, அதில் தேவைப்படும் இலங்கை தமிழர்களின் புகைப்படத்தை பொருத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 80 இந்திய பாஸ்போர்ட்டுகள், 12 இலங்கை பாஸ்போர்ட்டுகள், லேப் டாப், பிரிண்டர், போலி இந்திய விசா, 85 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும், பின்னர் சிறையில் அடைக��கப்பட்டனர்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nசுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ\nமும்பை மாநகரில் சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ நடைபெற்றது.\nஇளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்\nகலைந்து செல்ல மறுத்ததால், கைகலப்பு, தடியடி\nபைக் திருட்டில் ஈடுபட்ட நடன கலைஞர்கள்\nடெல்லியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நடன கலைஞர்களை போலீசார் கைது செய்தனர்.\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nமத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்\nகர்நாடகாவில் ரிசார்ட்டில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி\nசசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரை��ை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-22/serials/143412-food-karaikudi-restaurant.html", "date_download": "2019-01-21T01:26:07Z", "digest": "sha1:MZSMRKT4Y3LET4SKRN3RWRXLW2PJBHSS", "length": 21932, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ்! - 25 | Food: Karaikudi Restaurant - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஆனந்த விகடன் - 22 Aug, 2018\nஅடுத்த இதழிலிருந்து.... நான்காம் சுவர்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\n“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவிகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6ச���று முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ்\nதிருமணம் முடிந்து கணவன் வீடு செல்லும் புதுப்பெண்ணுக்கு, பெரிய பெரிய டப்பாக்களில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதமெல்லாம் கட்டிக் கொடுத்தனுப்புவது ஒரு மரபு. 'கட்டுச்சாதக் கூடை ' என்று அதற்குப் பெயர். 'திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீட்டில் தங்கள் பிள்ளை சமையலறைக்குள் நின்று சிரமப்பட ���ேண்டாம்... ஓரிரு நாள்கள் வைத்துச் சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுச்சாத மரபு உருவாகியிருக்கலாம். குறிப்பாக, காரைக்குடி வட்டாரத்தில் இந்தக் கட்டுச்சாத மரபு இன்றும் நிலைத்திருக்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவிகடன் பிரஸ்மீட்: “எங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nசாய் தர்மராஜ்.ச Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/periya-kovil-nandhi-abishegam/", "date_download": "2019-01-21T02:14:55Z", "digest": "sha1:RM3LQLUT3P5VZMXAJOI3QEXNEE2TSQAQ", "length": 5737, "nlines": 128, "source_domain": "dheivegam.com", "title": "தஞ்சை பெரியகோவில் நந்தி | Thanjai periya kovil Nandi", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் தஞ்சை பெரியகோவில் பிரமாண்ட நந்திக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ\nதஞ்சை பெரியகோவில் பிரமாண்ட நந்திக்கு நடந்த அபிஷேகம் – வீடியோ\nசோழ சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ராஜ ராஜ சோழன் உலகின் பிரமாண்டமான கோவிலான தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். மிகப் பெரிய சிவலிங்கம், மிகப் பெரிய நந்தி என அனைத்துமே பிரமாண்டம் தான். பல சிறப்புக்கள் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நடந்த அபிஷேகம் குறித்த காட்சி பதிவு இதோ.\nநடராஜருக்கு நடந்த ஆருத்ரா தரிசன அபிஷேகம் – ��ீடியோ\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2019-01-21T01:41:06Z", "digest": "sha1:2FFKHPHL2ZVKB4MHTZEVOHRMJIWGRY7V", "length": 5836, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெசொல்யூட் மேஜை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா ரெசொல்யூட் மேசையில் அமர்ந்திருக்கிறார் (2009).\nரெசொல்யூட் மேசை (Resolute desk) என்பது அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான ஓவல் ஆபீசில் உள்ள தொன்மையான மேசை ஆகும். இந்த மேசை பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஹெச்.எம்.எஸ். ரெசொல்யூட் கப்பலின் உடைந்த பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இரட்டை மேசைகளில் ஒன்று ஆகும். இதே போன்ற மற்றொரு மேசை கிரின்னேல் மேஜை என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. இது தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/96-premier-on-sun-tv-trisha-has-request-056691.html", "date_download": "2019-01-21T01:19:35Z", "digest": "sha1:L5XMMDR3GWTGPIH4YABTYMJ457DEPG4D", "length": 12025, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிக்கு சன் டிவியில் 96 படத்தை போடக் கூடாது: த்ரிஷா #Ban96MoviePremierOnSunTv | 96 premier on Sun TV: Trisha has a request - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்���்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதீபாவளிக்கு சன் டிவியில் 96 படத்தை போடக் கூடாது: த்ரிஷா #Ban96MoviePremierOnSunTv\nதீபாவளிக்கு சன் டிவியில் 96 படத்தை போடக் கூடாது: த்ரிஷா பகிரங்க எதிர்ப்பு- வீடியோ\nசென்னை: 96 படத்தை சன் டிவியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்கிறார் த்ரிஷா.\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 96 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டமாக உள்ளது.\nஇந்நிலையில் 96 படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது.\nஇன்று நிறைவேறிய ஷங்கரின் 4 ஆண்டு கனவு: மெய்சிலிர்த்த ரஜினி, ரஹ்மான்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் செவ்வாய்க்கிழமை மாலை 96 படம் ஒளிபரப்பப்படுகிறது என்று விளம்பரம் போடத் துவங்கிவிட்டனர். இதை பார்த்து த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nபடம் ரிலீஸாகி இது 5வது வாரம். தியேட்டர்களில் 80 சதவீத இருக்கைகள் நிரம்புகிறது. இந்நிலையில் 96 படத்தை டிவியில் ஒளிபரப்புவது சரியில்லை என்று 96 படக்குழு நினைக்கிறது. அதனால் படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்புமாறு சன் டிவியை கேட்டுக் கொள்கிறோம் என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #96thefilm #Ban96MoviePremierOnSunTv\n96 படத்தை தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பக் கூடாது என்ற த்ரிஷாவின் கோரிக்கைக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது.\nடிவியில் போட எத்தனையோ படங்கள் இருக்க 96 படத்தை ஏன் அவசர அவசரமாக போட வேண்டும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-celebration-srilanka-056389.html", "date_download": "2019-01-21T01:05:03Z", "digest": "sha1:WYSAOGOA2IJCT2JQAORFZIIUNTRBQCVO", "length": 10855, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு! | Sarkar celebration in SriLanka! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nசென்னை: இலங்கையிலும் சர்கார் பட கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.\nஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சர்கார் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்டி வருகின்றன.\nபொதுவாக தமிழகத்தைத் தாண்டி விஜய்க்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருப்பது கேரளாவில் தான். கேரள ரசிகர்கள் விஜய்யை கொண்டாடுவதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டு விஜய் ரசிகர்களையே பொறாமைப்பட வைக்கும் விதமாக இருக்கும்.\nஇப்போது இலங்கையிலும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு சான்றான புகைப்படம் கிடைத்துள்ளது.\nஇலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசுக்காக 25 அடி உயர கட் அவுட்டை தயார் செய்துவரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சர்கார் பட கொண்டாட்டங்கள் தமிழகத்தில் தான் ஆரம்பித்துள்ளது என நினைத்தால் இலங்கையிலும் அப்படித் தான் உள்ளது.\nஇப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான���ன் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vijay keerthi suresh varalakshmi விஜய் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி கொழும்பு\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mouse-pads/latest-mouse-pads-price-list.html", "date_download": "2019-01-21T01:29:23Z", "digest": "sha1:JFERLC7UGRXGJT5WOS44EZHFLXUIYG5P", "length": 18102, "nlines": 368, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மவுசு பட்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மவுசு பட்ஸ் India விலை\nசமீபத்திய மவுசு பட்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Jan 2019 மவுசு பட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 38 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ரஸிற் கோலினஸ் கொன்றோல் எடிஷன் சொபிட் கமிங் மவுசு மேட் மத்திமம் மெசேத்பட் 949 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மவுசு பட கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒ���ுவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட மவுசு பட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10 மவுசு பட்ஸ்\nரஸிற் கோலினஸ் கொன்றோல் எடிஷன் சொபிட் கமிங் மவுசு மேட் மத்திமம் மெசேத்பட்\nரஸிற் கோலினஸ் கொன்றோல் எடிஷன் சொபிட் கமிங் மவுசு மேட் சமல் மெசேத்பட்\nரொக்கட் ரா 13 104 அஸ் மெசேத்பட்\nடிராகன் வார் பான்டோம் கமிங் மவுசு மேட் ஸ்ஸ்ல் சைஸ் ஜிப் 002 மெசேத்பட்\nரஸிற் கோலினஸ் ஸ்பீட் எடிஷன் சொபிட் கமிங் மவுசு மேட் லார்ஜ் மெசேத்பட்\nரஸிற் கோலினஸ் கொன்றோல் எடிஷன் சொபிட் கமிங் மவுசு மேட் மெசேத்பட்\n டோபிகாஸ் ர்ப்பரிஸிட் ராபின் எழுகி ப்ளூ ஹார்ட் கேஸ் கவர் போர் மேக்புக் ஏர் 13 அ௧௩௬௯ அண்ட் அ௧௪௬௬ வித் டோபிகாஸ் மவுசு பட\nஅழல்திங்சகுஸ்டோமிஸிட் லைப் கேஸோன்ஸ் மெசேத்பட்\nஅழல்திங்சகுஸ்டோமிஸிட் டான் T கிவ் உப்பு மெசேத்பட்\nஅழல்திங்சகுஸ்டோமிஸிட் இ அம ரைட் மெசேத்பட்\nஅழல்திங்சகுஸ்டோமிஸிட் வெள் டன் குளோடே மெசேத்பட்\nஅழல்திங்சகுஸ்டோமிஸிட் லேடி புக் மெசேத்பட்\nரஸிற் கோலினஸ் பிறகுகெட் ஆல்பா கொன்றோல் மெசேத்பட்\nரொக்கட் சென்ஸ் க்ளாஸிர் மெசேத்பட்\nரொக்கட் டைட்டா கிங்ஸிஸி ம்டவ் எடிஷன் மெசேத்பட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5066/page-88", "date_download": "2019-01-21T02:04:22Z", "digest": "sha1:Q3FUBK7X5D7YDO2H5TCUV3L6HEIJBWDW", "length": 31978, "nlines": 469, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "பயணக் க(வி)தைகள்... - Page 88 - Tamil Brahmins Community", "raw_content": "\nசுத்தமான கடற்கரை காட்சி தந்தது\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 43\nசிங்காரச் சென்னைக் கடற்கரையையுடன் ஒப்பிட்டால்,\nசின்னதாக உள்ளது மணற் பரப்பின் அகலம்\nஅந்த வெண்மை நிறமும், சுத்தமும், ஆக்ரோஷமில்லாத\nஅந்த அலைகளும் கண்டால், சிடுமூஞ்சி கூடச் சிரிக்கும்\nநடப்பதற்கு மிகச் சுகம் அந்த ஈர மணல்; கால் புதையாது\n ஆண்கள் இருவர் நடந்தனர், எம்\nகண்களுக்கு எட்டாத தூரம்; அது இரண்டு மைல் என்றனர்.\nபெண்கள் நடந்தோம் நடை பாதையிலே, சில நிமிடங்கள்.\nஅங்கங்கே சிமென்ட் பெஞ்சுகள், வசதியாய் ஓய்வெடுக்க;\nஅங்கு வரும் பலரும் அணிவது வெறும் நீச்சல் உடையே\nகடலில் நீராடி, அலைகளில் விளையாடி மகிழ்ந்த பின்பு,\nஉடலில் ஒரு துண்டைப் போர்த்தி, வீடு திரும்புகின்றார்\nஎத்தனை விதமான அடுக்கு வீடுகள்\n சிலருக்கு வாடகை ஒரு வருமானம்\nநல்ல வசதியான அபார்ட்மென்ட் வாங்கி வைத்தால், மிக\nமாலைப் பொழுதை நன்கு கழித்து, இல்லம் வந்து, மறுநாள்\nகாலை, மீண்டும் நடைப் பயிற்சிக்கு வர முடிவு செய்தோம்.\nதங்கை, 'ஸ்கை வீலில் போக ஆசையா\nபொங்கும் ஆவலுடன் உடனே துள்ளிக் குதித்தேன், நான்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 44\nமாலை வேளை; மிக்க ஆவலுடன் புறப்பட்டேன், அந்த\nமாபெரும் சக்கரத்தில் அமர்ந்து, காட்சிகளை ரசித்திட\nதரையிலிருந்து இருநூறு அடிகள் மேலே சென்று, கடற்-\nகரையின் அழகை, பறவைக் கண் பார்வையால் கண்டு,\nகடலின் பல் வேறு வித நீல வண்ணங்களையும் ரசித்து,\nகடலில் விளையாடுவோர், லில்லிபுட் மனிதர்களாகத்\nதெரிவதையும் கண்டு வரலாம், ஸ்கை வீலில் சென்று\nதெளிவாகக் கேட்டு அறிந்தேன் அதன் வேகத்தை; அது\nஅதி வேக ராட்சத ஃபெர்ரிஸ் சக்கரம் போல அல்லாது,\nமித வேகத்தில்தான் சுற்றி வரும்; அதுதானே தேவை\nநாற்பத்தி இரண்டு ஒளி ஊடுருவும் பெட்டிகள்; ஒன்றில்\nஆறு பேர்கள் வரையில் அமரலாம், எதிரும் புதிருமாக.\nபுன்னகை மாறா வதனனான இளைஞன் ஒருவன் வந்து,\nஎங்களை அமரவைத்தான், பணிவுடன் கதவைத் திறந்து\nஅன்னியர்களுடன் உட்காரத் தேவையில்லை; அதனால்,\nஎன்னவருடன், அவரின் தங்கையும், நானும் பெட்டியில்\nஅடுத்தடுத்த பெட்டிகளில் ஆட்கள் ஏறும்போது, நின்றது;\nகொடுத்தது சில நொடிகளைப் புகைப்படம் எடுப்பதற்கு\nஎல்லாப் பெட்டிகளும் நிறையும் வரைதான் இப்படி\nமெல்லச் சுழல ஆரம்பித்தது, ஒரே நிதான வேகத்திலே\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 45\nமெல்ல மெல்ல அந்தப் பெட்டிகள் சுழன்ற சமயத்தில்,\nமெல்ல மெல்லக் கடற்கரையின் விஸ்தீரணம் தெரிய,\nஆவலுடன் ரசித்தேன், விரியும் காட்சிகளை; அவற்றை\nஆவலுடன் பதித்தேன் காமிரவில், புகைப்படங்களாக\nமெதுவான சுழற்சியால், எட்டிய உயரம் தெரியவில்லை\nபொதுவாக வந்துவிடும் பய உணர்வும் இருக்கவில்லை\nகடல��க்குள் மரத்தால் நிர்மாணித்த நீண்ட நடைமேடை;\nகடலிலுள்ள மீன்களைச் சிலர் ஆர்வமாகப் பிடித்தனர்\nஅங்கும் செல்ல விழைந்தேன். ஸ்கை வீல் நின்றவுடன்,\nஎங்கள் கதவைத் திறந்திட நின்றான், புன்னகை மன்னன்\nநன்றி அவனுக்கு உரைத்து, வேகமாக நடை போட்டோம்,\nநீண்ட அந்த நடை மேடையை நோக்கி\nஓர் அறையைக் கடந்திட வேண்டும்; நினைவுப் பரிசுகள்,\nபொருட்காட்சியைப் போல அங்கே நிறைந்து கிடந்தன.\nயானை விலை, குதிரை விலை என்ன என்பதை, அங்கு,\nயாரும் எளிதிலே புரிந்து கொள்ளலாம்; அப்படி விலை\nகடல் அலைகள், நடை மேடையின் அடியில் ஆர்ப்பரித்து,\nஉடல் மீது நீர்த்திவலைகளை ஓயாது அள்ளித் தெளித்தன.\nமீன் பிடி வீரர்கள் சிலர், வேட்டையில் இறங்கியிருந்தனர்;\nதன் வாயைத் தலைகீழ் 'u' போல் சுழித்தான், ஒரு சிறுவன்\nகடலுக்குள் மரத்தால் நிர்மாணித்த நீண்ட நடைமேடை\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 46\nவிரக்தியின் உச்சத்தில் இருந்தான் அச் சிறுவன்; மீன்\nவிழாதோ தன் தூண்டிலில் எனக் கவலை கொண்டான்\nமெல்ல அவனருகில் சென்று புன்னகைத்ததும், அவன்\nமெல்லச் சிரித்தான்; ஆனால் கண்களில் ஒரு சோகம்\nஒரு நிமிடத்தில் காரணம் புரிந்தது; அவன் அருகிலுள்ள\nஒரு பெரியவர், தனது தூண்டிலால் மீன்களைப் பிடிக்க,\nமீன்களால் அவர் பெட்டி நிறைந்திருக்க, இவனுடையது\n மீன்கள் சிக்கிட வாழ்த்தி, அவனிடம்\nவிடை பெற்று, கடலின் அழகை ரசித்த பின், காரில் ஏறி,\nஅடைந்தோம் இனிய இல்லம். அலைபேசியிலே செய்தி\nமறு நாள் தங்கையின் மகன், தன் எட்டு வயது மகனுடன்\n தங்கையின் முகம் மலர்ந்தது, செய்தியால்\nசிறுவனுக்கு மிகவும் விருப்பம், ரேஸ் கார் ஓட்டுவதற்கு\nஅது நிறைவேற ஓர் இடம் இருக்கின்றது, மெர்டில் பீச்சில்.\nஎன்னையும் அங்கு அழைத்துச் செல்லுகின்றேன் என்றாள்\nஎன்னவரின் தங்கை; 'கரும்பு தின்னக் கூலியா', என்றேன்\nஓடி வந்து பாட்டியை அணைத்தான், மறு நாள் வந்தவுடன்\nடாடியிடம்தான் அதிகம் ஒட்டிக்கொள்வானாம். அவனது\nதந்த நிறம், அவனின் அமெரிக்கத் தாய் தந்த நிறம்\nதன் அறைக்குச் சென்று, விடியோ கேமை ஆரம்பித்தான்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 47\nஎன்னை அழைத்தான் அவனுடன் சேர்ந்து விளையாட;\nஎன்னால் அந்த கேமை ரசிக்கவே முடியவில்லை\nபூக்களும், செடிகளும், துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு,\nபூகம்பம் போல குண்டுகளைப் பொழிந்து, அழிக்கின்றன\nபூவுக்குள் பூகம��பம் என்று சொல்லிச் சிரித்தேன்; ஆனால்\nஏதும் விளங்காத அவன் 'திரு திரு'- வானான்\nமறு நாள் ரேஸ் கார் ஓட்ட விழைந்தான்; விளையாட்டு\nநிறுத்தப்பட்டது; உணவை ரசித்து உண்டு, உறங்கினான்.\nஅந்த ரேஸ் ஓட்டுகிற இடத்தை அடைந்தோம், மறு நாள்.\nவந்த உற்சாகத்தால், குதித்தான்; அகம் மிக மகிழ்ந்தான்.\nமுப்பத்தியிரண்டு வட்டங்கள் செல்ல டிக்கட் எடுத்தான்;\nஅப்பாவுக்கு நான்கு வட்டங்களை மட்டுமே கொடுத்தான்\nகுறைந்தது நாற்பது அங்குலம் உயரம் இருக்கவேண்டும்\nகுழந்தைகள்; அதற்குக் கீழுள்ளவர் பார்வையாளர்களே\nவெவ்வேறு உயரப் பிரிவிற்கு, வெவ்வேறு பாதைகளும்,\nவெவ்வேறு வடிவினில் கார்களும் கொடுக்கின்றார்கள்.\nஒவ்வொரு வண்டியாக, பச்சைக் கொடியினை அசைத்து\nஒருவன் அனுப்புவதால், விபத்து நிகழ வாய்ப்பு இல்லை\nஉற்சாகமாய் அத்தனை ரவுண்டுகளையும் முடித்து - அதே\nஉற்சாகத்துடன் நுழைந்தான், விடியோ கேம் ஹாலுக்குள்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 48\nஎத்தனை வகை விடியோ விளையாட்டுக்கள் அங்கே\nஅத்தனையும் ரசித்து, விளையாடி மகிழ்ந்தான் அவன்.\nமற்றவர் அருகிலுள்ள சிற்றுண்டி உணவகத்திலிருந்து,\nசற்றே பசியாற, சில பதார்த்தங்கள் வாங்கி வந்தோம்.\nநொறுக்குத் தீனிகளில் பல வகைகளை உண்டு - சரீரம்\nபெருத்துக் கஷ்டப்படும் பல மனித, மனிதிகள் உண்டு\nவிளையாடிச் சலித்த பின், தொட்டி கிளாஸ் ஒன்றில்\nவிரும்பிய கோலாவும், ஃபிங்கர் சிப்ஸும் அவனுக்கு\nமீண்டும் இனிய இல்லம்; கொஞ்சம் ஓய்வு; அதன் பின்\nமீண்டும் அழகிய பீச்சில் நடைப் பயிற்சி; இருட்டியது\nமாலுக்கு, மறு நாள் காலை, பெண்கள் மட்டும் சென்று,\nஓடி வந்து அணைக்கும் குழந்தைகளுக்காக, அழகான\nஆடைகளை வாங்கி, காஃபி கடை விஜயமும் செய்து,\nஅன்றைய காலைப் பொழுதைக் கழித்தோம். மாலை\nஅங்கிருந்த பெரிய டிவியில், ட்யூப் கச்சேரிகள கேட்டு,\nசென்றனர் தம் ஊருக்கு, தங்கையும் அவர் கணவரும்.\nஎங்களை ஏர் போர்ட்டுக்கு, காரில் அழைத்துச் செல்ல,\nதங்கை மகன் ஒப்புக் கொண்டான்; அதைச் செய்தான்.\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 49\nஒரு விஷயம் சொல்ல மறந்தேன்\nஒரு உணவகத்தில், ஒரு பெண்மணிதான் உரைத்தாள்.\nBiker's day என ஒரு கோலாகலம் உண்டு இந்த நாட்டில்\nBike களில் ஆண் - பெண் ஜோடிகள் ஏறி, படு வேகத்தில்,\nகொத்துக் கொத்தாக ஊர்வலம் வரும் திருவிழா அது\nகொஞ்சம் சத்தம் போதாதே; எனவே ஸைலன்ஸர்கள்\nஅ��ற்றி, எறியப்படும்; பைக்குகளின் அதிரடி ஒலிகளை\nஅகம் மகிழக் கேட்டபடி, அந்த ஜோடிகள் உலவி வரும்\nஒரு முறை, ஆடைகள் ஏதும் இன்றி, பிறந்த மேனியாக\nஒரு கூட்டம், அந்த உணவகத்தில் நுழைந்துவிட்டதாம்\nமிகக் கடினமாயிற்றாம் அவர்களைச் சமாளிக்க, என்று\nமுகத்தில் மிறட்சியுடன் கூறிப் பெரிதாய்ச் சிரித்தாள்\nநடிகர் திலகம் சிவாஜி கூட, இந்த மின்னல் வேகத்தில்\nநடிப்புத் திறன் காட்ட மாட்டார், அவளின் முகம் போல்\nசுதந்திர தேவி உள்ள நாடுதான் எனினும், ஆடையின்றி\nஇஷ்டப்படி உடுத்துவார்கள்; நாம் அவர்களைக் காணக்\nகஷ்டமெனில், வேறு திசையில் திரும்ப வேண்டியதே\nமுன் இரவில் விமானம் ஏறினோம்; பாஸ்டன் அடையப்\nபின் இரவு ஆகிவிட்டது; மகன் எங்களை வரவேற்றான்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 50\nசங்கீதம் கற்றுக்கொள்ள ஆவல் கொண்ட குட்டிப் பெண்,\nசங்கீத வகுப்புக்களுக்குத் தன் தோழியையும் அழைக்க,\nநல்ல நாள் ஒன்றில் வகுப்பைத் தொடங்கியிருந்தேன்.\nநல்ல ஆர்வத்துடன் குழந்தைகளும் பயின்றனர். ஆனால்,\nஸ்வர வரிசைகளே அஸ்திவாரம் என்று ஆரம்பித்தால்,\nஸ்வாரஸ்யமே இல்லாமல் போய்விடுமே அவர்களுக்கு\nஒரு வரிசை முடிந்தவுடன், சில குட்டிப் பாடல்கள், என்று\nஇருவருக்கும் கற்பிக்க, மிக அழகாகப் பாடி மகிழ்ந்தனர்.\nஎங்களுக்கு ஆடியன்ஸும் சில நாட்களில் இருப்பார்கள்\nதங்கள் பேத்தி பாடுவதைக் கேட்க வருவார்கள் அவர்கள்.\nசின்ன அரட்டைக் கச்சேரியும், வகுப்பு முடிந்ததும் உண்டு;\nசின்ன தேநீர் பார்ட்டிகூட அதனுடன் தொடருவது உண்டு\nஅழகான பாவடை சட்டை அணிவித்து, அலங்கரித்த பின்,\nஅழகான மேடையில் பாட வைக்க ஆவல் வந்துவிட்டது\nபன்னிரண்டு பாடல்கள் கற்ற பின்னரே, ஆலோசிக்கலாம்\nசின்னதாக ஒரு கச்சேரி செய்வதை, என்று உரைத்தேன்\nஅழகான ஒரு கார்பெட்டு சாப்பாட்டு மேஜை மீது படர்ந்தது\nகுழந்தைகள் பாட, நான் கீ போர்டில் வாசிக்க, செவிகளில்\nவிரைவில் மற்ற அனுபவங்கள் தொடரும்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 51\nஇந்த ஊரில்தான் இரு ஜண்டை வரிசைகள் கற்ற உடனே,\nஅந்தக் குழந்தைகளை மேடை ஏற்றி ஊக்குவிக்கின்றாரே\nபன்னிரண்டு குட்டிப் பாடல்கள் போதாதா, அந்த இருவரும்\nபக்தியுடன் ஒரு குட்டிக் கச்சேரி பாடி, எம்மை மகிழ்விக்க\nஎன் குருநாதர் கூறுவார் சின்ன வேடிக்கைக் கதை ஒன்றை\nதன் குருவிடம் ஜண்டை வரிசை கற்க ஆரம்பித்த சிஷ்யன��,\nமறு நாளே, பழங்கள் நிறைந்த தட்டினை அவரிடம் அளித்து,\n என்னை நன்றாக வளர ஆசீர்வதியுங்கள்\n', என்று குரு விழித்திட,\n'ஆசீர்வாதம் என் சங்கீதப் பள்ளியின் வளர்ச்சிக்கு' எனக் கூற,\n'இப்போதுதானே இரண்டாவது வரிசைகளைக் கற்கின்றாய்\nஇப்போதே உன் சங்கீதப் பள்ளியா' என அவர் வியப்பிலாழ,\n'முதல் பால பாடமான சரளி வரிசைகளைத்தான், இப்போழுது\nமுதல், என் புதுப் பள்ளியில் கற்பிப்பேன்\nவேடிக்கையாகச் சொன்ன கதைதான் எனினும் இந்த நாட்டில்,\nவேடிக்கையான மேடை நிகழ்ச்சிகள் சில இருக்கும். எனினும்,\n'பால விஹார்' போன்ற அமைப்புக்கள், நம் குழந்தைகளிடம்,\nஇந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புவதைப் பாராட்ட வேண்டும்\nஒரு நிகழ்ச்சியில், எட்டு வயதானவன், ஹனுமான் சாலீசாவை\nஒரு தடங்கலும் இல்லாது பாடியதை, என்றும் மறக்க இயலாது\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 51\nஇந்த ஊரில்தான் இரு ஜண்டை வரிசைகள் கற்ற உடனே,\nஅந்தக் குழந்தைகளை மேடை ஏற்றி ஊக்குவிக்கின்றாரே\nபன்னிரண்டு குட்டிப் பாடல்கள் போதாதா, அந்த இருவரும்\nபக்தியுடன் ஒரு குட்டிக் கச்சேரி பாடி, எம்மை மகிழ்விக்க\nஎன் குருநாதர் கூறுவார் சின்ன வேடிக்கைக் கதை ஒன்றை\nதன் குருவிடம் ஜண்டை வரிசை கற்க ஆரம்பித்த சிஷ்யன்,\nமறு நாளே, பழங்கள் நிறைந்த தட்டினை அவரிடம் அளித்து,\n என்னை நன்றாக வளர ஆசீர்வதியுங்கள்\n', என்று குரு விழித்திட,\n'ஆசீர்வாதம் என் சங்கீதப் பள்ளியின் வளர்ச்சிக்கு' எனக் கூற,\n'இப்போதுதானே இரண்டாவது வரிசைகளைக் கற்கின்றாய்\nஇப்போதே உன் சங்கீதப் பள்ளியா' என அவர் வியப்பிலாழ,\n'முதல் பால பாடமான சரளி வரிசைகளைத்தான், இப்போழுது\nமுதல், என் புதுப் பள்ளியில் கற்பிப்பேன்\nவேடிக்கையாகச் சொன்ன கதைதான் எனினும் இந்த நாட்டில்,\nவேடிக்கையான மேடை நிகழ்ச்சிகள் சில இருக்கும். எனினும்,\n'பால விஹார்' போன்ற அமைப்புக்கள், நம் குழந்தைகளிடம்,\nஇந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புவதைப் பாராட்ட வேண்டும்\nஒரு நிகழ்ச்சியில், எட்டு வயதானவன், ஹனுமான் சாலீசாவை\nஒரு தடங்கலும் இல்லாது பாடியதை, என்றும் மறக்க இயலாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/product/christmas-light-candle/", "date_download": "2019-01-21T01:16:51Z", "digest": "sha1:ZWSRSCVVZSUCSFI7EZ4RDTQD3REYAVIY", "length": 5299, "nlines": 137, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Christmas Light Candle | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலை���ில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/12/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-01-21T02:09:56Z", "digest": "sha1:X7VH7LJOUGIRL5BURUEQBV435LIZYXII", "length": 31860, "nlines": 371, "source_domain": "eelamnews.co.uk", "title": "றிசாத்தை வைத்து, தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களை குடியேற்றும் முயற்சி! – Eelam News", "raw_content": "\nறிசாத்தை வைத்து, தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களை குடியேற்றும் முயற்சி\nறிசாத்தை வைத்து, தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களை குடியேற்றும் முயற்சி\nசிங்கள அரசு தமிழர் தாயகத்தை எந்தளவு வேகமாக அபகரிக்க முடியுமோ எந்தளவு வேகமாக ஆக்கிரமிக்க முடியுமோ எந்தளவு வேகமாக ஆக்கிரமிக்க முடியுமோ எந்தளவு வேகமாக அழிக்க முடியுமோ எந்தளவு வேகமாக அழிக்க முடியுமோ அந்தளவு வேகமாக யாவற்றையும் செய்து வருகின்றது. மகிந்த ஆண்டாலும் சரி, மைத்திரி ஆண்டாலும் சரி கூட வந்த நரி ரணில் ஆண்டாலும் சரி இது எல்லாம் மிக நன்றாக நடந்தே வருகின்றது. அப்படி ஒரு முயற்சியாகவே அமைச்சர் றிசாத்தின் கைகளில் நீண்ட கால இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்ற அமைச்சர் என்ற புதிய அமைச்சு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் றிசாட் பதியூதீன் எப்படிபட பட்டவர் என்பதையும் என்ன செய்தவர் என்பதையும் உலகமே அறியும்.இ எவருக்கும் எவரும் சொல்லத் தேவையில்லை. தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்தை இன்று முஸ்லீம்கள் வேகமாக அபகரித்து வ�� அங்குள்ள முஸ்லீம் தலைவர்களே காரணம். அவர்கள் சிங்கள அரசுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தை வேட்டையாடி வருகின்றனர். இன்றும்கூட நாளும் பொழுதுமாக முஸ்லீம்களால் கிழக்கு அபகரிக்கப்படுகின்றது.\nஒரு புறத்தில் அங்குள்ள தமிழ் மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் அம்பாறையிலும் முஸ்லீம்கள் இந்த அராஜக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. அங்குள்ள மக்களை மதம் மாற வற்புறுத்துகின்றனர். அம்பாறை மாவட்டத்தை முஸ்லீம்கள் வேகமாக வேகமாக அபகரித்துள்ளனர். அதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் இன்று முஸ்லீம் கிராமங்களாக மாறிவிட்டன.\nகடந்த சில மாதங்களின் முன்னர் ஒரு தமிழ் குடும்பத்தின் வீடு, உடமைகள் எல்லாம் முஸ்லீம்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறும் அல்லது ஊரை விட்டு செல்லுமாறும் அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் அவ்வாறு மிரட்டப்பட்ட நிகழ்வு வடக்கு கிழக்கு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கிழக்கு மாகாணத்தில் இந்தளவுக்கு இவர்களின் அராஜகம் தலைதூக்கிவிட்டது.\nஅம்பாறை, திருகோணமலை மாவட்டத்தின் நிலமை இப்போது மட்டக்களப்பும் ஏற்படுகின்றது. மட்டக்களப்பை சுருட்டுவதற்கு முஸ்லீம்கள் கடுமையாய் நிற்கின்றனர்.\nகாணிகளை காசு கொடுத்து வாங்க முயற்படுகின்றனர். கிராமம் கிராமமாக வாங்க நிற்கின்றனர். எப்படியேனும் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து, அங்கு குடியேறி தமது சந்ததியை பெருக்கி, தமது நிலம் ஆக்குவதற்கு அவர்கள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிழக்குத்தான் இந்த நிலைமையில் இருக்கிறது என்று பார்த்தால் வடக்கிலும் முஸ்லீம் பெருச்சாளிகள் நுழையப் பார்க்கின்றன. வடக்கில் அமைச்சர் றிசார்ட் (இவர் எப்போதும் அமைச்சர்தான். மகிந்த ஆண்டாலும் அமைச்சர். ரணில் ஆண்டாலும் அமைச்சர்) வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் துணையுடன் பெருமளவான முஸ்லீம்களை குடியேற்றியுள்ளார். இவர் வடக்கில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் இந்த மாவட்டங்களில் வெளியில் இருந்து கொண்டு வந்த முஸ்லீம்களை குடியேற்றியுள்ளார்.\nஇவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி, மகிந்தவுடன் இணைந்து தனக்காக வாக்கு வங்கிக்காக முஸ்லீம்களை குடியேற்றினார். குறிப்பாக 2009 யுத்தம் முடிந்த காலத்தில், தமிழ் மக்கள் எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்த காலத்தில் றிசார்ட் இந்த கைங்கரியத்தை செய்தார். இதற்கு சில தமிழ் இன துரோகிகளும் துணை நின்றார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் செய்துவிட்டு, றிசார்ட்டுன் சேர்ந்து வேலைக்காக முஸ்லீம்களை குடியேற்றினார்.\nறிசார்ட்டிற்காக வாக்கு கேட்டனர். ஆனந்தி, ரஜனி போன்ற துரோகிகள் பற்றி தமிழ் இணைய ஊடகங்கள் ஆதவாரங்களை வெளியிட்டுள்ளன. இந்த கயவர்களுடன் றிசார்தட் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும், மன்னாரிலும் முஸ்லீம்களை குடியேற்றியுள்ளார்.\nமுல்லைத்தீவில் வற்றாப்பனை கண்ணகி அம்மன் ஆலயத்தை அண்டிய பகுதியில் தமிழர்களின் காணிகளில் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.\nஅதைப்போல பல தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவில் காடுகளை அழித்து முஸ்லீம்களை திட்டமிட்ட அரசியல் நோக்கிற்காக றிசார்ட் குடியேற்றியுள்ளார்.\nஇப்போது இந்த றிசார்ட் பதியூதீனுக்கு நீண்டகால இடம்பெயர் மீள்குடியேற்ற அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. 90களில் முஸ்லீம்கள் வெளியேற்றத்தை வைத்து பல இலட்சம் முஸ்லீக்களை இனி றிசார்ட் பதியூதீன் குடியேற்றுவார். அத்துடன் சிங்கள மக்களையும் குடியேற்றுவார். இதற்குதான் மைத்திரிபால சிறிசேன றிசார்ட் பதியூதீனை இந்த அமைச்சராக நியமித்துள்ளார். ரணிலும் தனக்கு கைகொடுத்த தமிழ் கூட்டமைப்புக்கு இவ்வாறு நன்றி காட்டியுள்ளார்.\nஆனால், றிசார்ட் பதியூதீன் எமது மண்ணில் குடியேற்ற அராஜகங்களை செய்ய தமிழர்கள் இடமளிக்க கூடாது. அத்துடன் சிங்கள மக்களை குடியேற்றவும்தான் இனி இளைஞர்கள் இவைகளுக்கு எதிராக போராடுவார்கள்.\nகடந்த காலத்தில் போல மகிந்தவும் றிசார்ட் பதியூதீனும் தமது அராஜக வேலைகளை தமிழ் நிலத்தில் செய்ய இயலாது. கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் இளைஞர் சமூகம் விழித்துவிட்டது. எந்த நீண்ட கால அமைச்சரும் எங்கள் மண்ணில் தங்கள் திருவிளையாடலை காட்ட முடியாது.\nவடக்கில் இன்றும் மழை பெய்யலாம்; மக்களின் அவதானத்திற்கு\nஜனாதிபதித் தேர்தலில் ரணிலும் – மைத்திரியும்\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அ��ிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இ���ாணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-may-2018/35196-2018-05-25-14-20-21", "date_download": "2019-01-21T01:32:52Z", "digest": "sha1:26T76Z6FSX7JKQGPJZS4TFQVGM74B6DF", "length": 17560, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "ஸ்டெர்லைட்டும், பா.ஜ.க.வும்...", "raw_content": "\nகருஞ்சட்ட��த் தமிழர் - மே 2018\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஅனில் அகர்வாலுக்கு ஒத்து ஊதும் தமிழ் தி இந்துவும், தினமலரும்\nஸ்டெர்லைட் - அரசாணை தீர்வன்று...\nவிதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்\nமக்கள் திரள் போராட்டத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை விரட்டியடிப்போம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nவேதாந்தா - தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பேரிருள்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nவெளியிடப்பட்டது: 25 மே 2018\nவேதாந்தா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் தாமிர உருக்காலையை நடத்தி வருகிறது. அது தொடங்கப்பட்ட நாள் முதலே மக்கள் அந்த ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளையும், நோய்களையும் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அந்த ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மக்கள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி ஸ்டெர்லைட் நிறுவனம் கட்டுமானப் பணிகளை நடத்திக்கொண்டிருந்தது.\nபாஜக அரசு பதவியேற்றதும் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சுற்றுச் சூழல் குறித்த சட்டத்தில் புதிய விளக்கமொன்றைக் கொடுத்தது. “14.09.2006 க்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்ட தொழிற்பேட்டை / தொழிற் பூங்கா ஆகியவற்றில் தொடங்கப்படும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் புதிதாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என அந்த விளக்கத்தில் பாஜக அரசு கூறியது (O.M.No.J-11013/36/2014-IA-I dated 10th December 2014) இதன்மூலம் அந்தத் தொழிற்பேட்டை / தொழிற்பூங்காவுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி இருக்கிறதா என்பது முக்கிய��ில்லை என பாஜக அரசு ஆக்கியது. அந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது கட்டுமானப் பணிகள் சட்டத்துக்கு உட்பட்டவை என வாதிட்டு வந்தது.\nபா.ஜ.க. அரசு அளித்த சட்டத்துக்கு முரணான விளக்கத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டு ரத்து செய்ததோடு மக்கள் கருத்தறியும் கூட்டம் கட்டாயம் என அறிவித்துவிட்டது. ஆனால் 2016 ஆம் ஆண்டைய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட தமது கட்டுமானப் பணியைக் கட்டுப்படுத்தாது என ஸ்டெர்லைட் நிறுவனம் வாதிட்டது. அந்த வழக்கில்தான் இப்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபா.ஜ.க. அரசு இந்த அளவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக விளக்கத்தை அளித்து ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உதவ வேண்டியதன் தேவை என்ன என்ற கேள்வி எழலாம். 2013&-14ஆம் ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக அளவு நன்கொடை பெற்றதில் முதலிடம் வகிக்கும் கட்சியாக பா.ஜ.க.வே இருக்கிறது. அக்கட்சி 1480 பேரிடம் 363 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாகத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 120 கோடி ரூபாயை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. அப்படி மிக அதிகளவில் நன்கொடை அளித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிசையில் ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருந்து வருகின்றன என்பதை எல்லோருமே அறிவர். அதற்கான காரணம் அவை அள்ளிக்கொடுக்கும் நன்கொடைதான். இப்போதும்கூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டிக்காத கட்சி பா.ஜ.க. மட்டும்தான்.\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ கிரிக்கெட் வீரர் விராத் கோலியோடு உடற்பயிற்சி செய்யும் சவாலில் ஈடுபட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூடு பற்றியோ ஸ்டெர்லைட் ஆலை பற்றியோ அவர் ஒரு வார்த்தையும் கூடப் பேசவில்லை.\nஅவர்களது மௌனமே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஏவப்பட்டிருக்கும் வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் ���ுலப்படுத்துகின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/06/07/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:22:02Z", "digest": "sha1:DVNYALMLZX4EGHWMZZ7QUWRWWYRNCTMG", "length": 8873, "nlines": 183, "source_domain": "paattufactory.com", "title": "அபாரகருணா ஸிந்தும் – Paattufactory.com", "raw_content": "\nஎழுதியவர்: ஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்\nஇந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com\n1. அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்\nஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்\n2. குருவார ஸபாத்வாரா சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம்\nஅநூராதா ஸபாத்வாரா வேத ஸம்ரக்ஷணம் க்ருதம்\n3. மார்கசீர்ஷ மாஸவரே ஸ்தோத்ரபாட ப்ரசாரணம்\nவேதபாஷ்ய ப்ரசாரார்த்தம் ரத்நோத்ஸவ நிதி: க்ருத:\n4. கர்மகாண்ட ப்ரசாரார்த்தம் வேததர்மஸபா க்ருதா\nவேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம் வித்யாரண்ய நிதி: க்ருத:\n5. சிலாலேக ப்ரசாரார்த்தம் உட்டங்கித நிதி: க்ருத:\nகோப்ராஹ்மண ஹிதார்த்தாய வேதரக்ஷண கோநிதி:\n6. கோசாலா பாடசாலா ச குருபிஸ் தத்ர நிர்மிதே\nபாலிகாநாம் விவாஹார்த்தம் கந்யாதன நிதி: க்ருத:\n7. தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம் கச்சிமூதூர் நிதி: க்ருத:\nபாலாவ்ருத்தாதுராணாம் ச வ்யவஸ்த்தா பரிபாலனே\n8. அநாதப்ரேத ஸம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்\nஇதி வாக்யாநுஸாரேண வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா\n9. யத்ர ஸ்ரீ பகவத்பாதை: க்ஷேத்ர பர்யடனம் க்ருதம்\nதத்ர தேஷாம் சிலாமூர்த்திம் ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம்\n10. பக்தவாஜிசாபி ஸித்த்யர்த்தம் நாம தாரக லேகனம்\nராஜதம் ச ரதம் க்ருத்வா காமாக்ஷ்யா: பரிவாஹணம்\n11. காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய ஸ்வர்ணபத்ரைஸ் ஸமாவ்ருதி:\nததைவோத்ஸவ காமாக்ஷயா: ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி:\n12. லலிதாநாம ஸாஹஸ்ர ஸ்வர்ணமாலா விராஜதே\nஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு ஸுவர்ண ரத சாஸனம்\n13. சிதம்பர நடேசஸ்ய சுவைடூர்ய கிரீடகம்\nகரே-அபயப்ரதே பாதே குஞ்சிதே ரத்னபூஷணம்\n14. முஷ்டி தண்டுல ��ானேன தரித்ராணாம் ச போஜனம்\nருக்ணாலயே பகவத: ப்ரஸாத விநியோஜநம்\n15. லோகக்ஷேம ஹிதார்த்தாய குருபிர் பஹுதத் க்ருதாம்\nஸ்மரன் தத்வந்தனம் குர்வன் ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்\nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/news/", "date_download": "2019-01-21T01:58:43Z", "digest": "sha1:25C3SLEHCZCNUZD72BW2V2E344X6Q4LA", "length": 16408, "nlines": 89, "source_domain": "tnprivateschools.com", "title": "News – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதனை ஜன., 21 ல் முதல்வர் துவக்கி வைக்கிறார். எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒன்றியம் வாரியாக உபரி பெண் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன.அதில், ‘ஜன.,18 ல் (நேற்று) பணியில் […]\nஇளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்\nஇளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார். இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 […]\nASER 2018 என்ற அரசு சாரா தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி… தமிழகத்தில் 5ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன்\nASER 2018 என்ற அரசு சாரா தனியார் நிறுவனத்தின்ன் ஆய்வறிக்கையின் படி… தமிழகத்தில் 5ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன். அரசுப்பள்ளி-27.1% தனியார் ஆங்கில வழிப்பள்ளி-22.2% தமிழகத்தில் 8 ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன். அரசுப்பள்ளி-49.6% தனியார் ஆங்கில வழிப்பள்ளி-51.3%\nகடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை\nகடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன் தொடர்பான புதிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த இந்திய பள்ளிகளில் 6-14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 96% பேர் உள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 4 பேரில் ஒருவர் மட்டுமே அடிப்படை வாசிப்பு தகுதியை பெற்றுள்ளனர். அத்துடம் 50% மேற்பட்ட மாணவர்கள் அடிப்படை கணக்குகளான, வகுத்தல் கூட தெரியாதவர்களாக உள்ளனர். 2008ஆம் ஆண்டு அறிக்கையை ஒப்பிடும் போது 2018ஆம் ஆண்டில், சுமார் […]\nபிப்., 6 முதல் செய்முறை தேர்வு\nபிப்., 6 முதல், செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, தேர்வு துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாநில பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மார்ச் மாதம், பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.இதில், பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும், 16 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, செய்முறை தேர்வு பயிற்சிகள் துவங்கியுள்ளன. பயிற்சி வகுப்புகள் முடியும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை […]\nகல்வித்துறையில் ஆவணங்கள் (Records) தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது\nகல்வித்துறையில் ஆவணங்கள் (ரெக்கார்டு) தயாரிப்பது அதிகரித்து வருவதால், கற்பித்தலுக்கு செலவிடும் நேரம் குறைந்து விட்டது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளிக் கல்வியில் பல நிர்வாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் வரவேற்பு இருந்தாலும் ஆசிரியரின் தகுதிக்கான நிலையில் இருந்து அவர்களை கீழ் வகுப்பிற்கு பயிற்றுவிக்க செய்வது, இடைநிலை ஆசிரியரை அங்கன்வாடிக்கு அனுப்பும் உத்தரவு போன்றவற்றால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இதுதவிர பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் பணி பதிவேடு, மாணவர் பதிவேடு, சம்பள பதிவேடு, தற���செயல் விடுப்பு பதிவேடு […]\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்\nதமிழக அரசு பள்ளிகளில் ஆளும் அதிமுக அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையில் செய்த முக்கிய மாற்றங்களில் அனைவராலும் வரவேற்கப்பட்டு ஒரு விஷயம் என்றால் அது, 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு மதிப்பெண்களை, முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் என்று விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டது தான். அதுமட்டுமில்லாமல், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றம், பாடத்திட்டம் மாற்றம், இலவச பேருந்து பயணம், […]\nஅரசு ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் பீதி\nதமிழகத்தில் எழும் வேதனை குரல்கள் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு வலியுறுத்தல் பள்ளிகளில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களால் ஆண்கள் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள் தயக்கம் காட்டும் நிலைக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 260 நடுநிலைப்பள்ளிகள், 3,044 உயர்நிலைப்பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 36 ஆயிரத்து 959 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் அரசு ஆரம்ப பள்ளிகளில் […]\nஏழை மாணவர்களுக்கு கேள்விக்குறியாகும் இடஒதுக்கீடு \n* கல்வியாளர்கள் அதிர்ச்சி * நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆயத்தம் சேலம்: பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மாற்றாக, மத்திய அரசு கொண்டு வரும் புதிய ஆணையத்தால் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி சீரழியும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 500க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி), […]\nநீட்’ பயிற்சிக்கு வராமல், ‘டிமிக்கி’ : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை\nசென்னை: ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர். சவால் : அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51031-kanpur-ips-officer-still-critical.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:13:23Z", "digest": "sha1:RXJD4ZRHE5WXD2AOYHMQYJQG7OWOPPPD", "length": 12045, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்! | kanpur IPS officer still critical", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்\nகிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்ஸா ஆர்டர் செய்ததால் வந்த பிரச்னையை அடுத்து ஐபிஎஸ் அதிகாரி விஷம் குடித்தார். அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் கிழக்கு கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் தாஸ். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த���ள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை, அதிகாலை 4 மணிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். ஐபிஎஸ் அதிகாரிக்கும் அவர் மனைவி ரவீனா சிங்குக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரிந்தது. கடந்த 2ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி அன்று ரவீனா, அசைவ பீட்ஸா ஆர்டர் செய்துள்ளார். ’கிருஷண ஜெயந்தியும் அதுவுமா ஏன் அசைவம்’ என்று கேட்டுள்ளார் ஐபிஎஸ் அதிகாரியான சுரேந்தர் குமார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது முற்றியதால் உறவினர்கள் வந்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.\nஇருந்தும் இரண்டு பேருக்கும் பிரச்னை தீரவில்லை. தொடர்ந்துள்ளது. மனம் வெறுத்துப் போன சுரேந்தர் குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதுதொடர்பாக யு-டியூப்பில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். பின்னர் பூச்சிக்கொள்ளி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அவர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் விஷம் கிட்னியை அதிகமாக பாதித்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nநிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\n’வாழ்த்து கூற முடியலையே’: ஹீரோ வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர் உயிரிழப்பு\nஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்\n4 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி\nமனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. \nகர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு\nRelated Tags : Kanpur IPS , Surendra Kumar Das , Sucide , கான்பூர் எஸ்.பி , சுரேந்திர குமார் தாஸ் , தற்கொலை , ஐபிஎஸ் அதிகாரி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலா தேவி விவகாரம் - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Pope+Francis?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:48:58Z", "digest": "sha1:W4XZSPFZ2FDYWOJUXSAKXBRGNDHA5E7T", "length": 9732, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pope Francis", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nகிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்\n“பாலியல் குற்றத்தை ���றைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்\n''கேரளாவுக்கு உதவுங்கள்'' - உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்\nஜூனியர் உலகக் கோப்பை: 8 விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்ன் சிஷ்யன்\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nமியான்மரில் அமைதி ஏற்படுத்த மக்கள் கருவியாக இருக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்டவர்\nமியான்மரில் ரோஹிங்ய அகதிகளைச் சந்திக்கிறார் போப் பிரான்சிஸ்\nபோப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்\nவாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை\nஅமெரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டம்: ஏராளமான இந்தியர்கள் பங்கேற்பு\nபோப்பை சந்தித்ததால் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பித்த பெண்\nசன்னி லியோன் விளம்பர சர்ச்சை: அமைச்சர் உறுதி\nஇணையத்தைக் கலக்கும் போப்-ட்ரம்ப் சந்திப்பு\nகிறிஸ்துமஸ் விழா: எளிமை, அக்கறை, அன்புடன் வாழ போப் வேண்டுகோள்\n“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்\n''கேரளாவுக்கு உதவுங்கள்'' - உலக நாடுகளுக்கு போப் வேண்டுகோள்\nஜூனியர் உலகக் கோப்பை: 8 விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்ன் சிஷ்யன்\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nமியான்மரில் அமைதி ஏற்படுத்த மக்கள் கருவியாக இருக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்டவர்\nமியான்மரில் ரோஹிங்ய அகதிகளைச் சந்திக்கிறார் போப் பிரான்சிஸ்\nபோப் வருகைக்கான அதிகாரப்பூர்வப் பாடலை உருவாக்கிய சகோதரிகள்\nவாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை\nஅமெரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டம்: ஏராளமான இந்தியர்கள் பங்கேற்பு\nபோப்பை சந்தித்ததால் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பித்த பெண்\nசன்னி லியோன் விளம்பர சர்ச்சை: அமைச்சர் உறுதி\nஇணையத்தைக் கலக்கும் போப்-ட்ரம்ப் சந்திப்பு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/05/thirukkovil-murukan-yanthira-poojai.html", "date_download": "2019-01-21T01:21:24Z", "digest": "sha1:FKR7R3I2T535TKIGKEOCYREPAIHXALHS", "length": 8890, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியையின் யந்திர பூஜை நிகழ்வு - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியையின் யந்திர பூஜை நிகழ்வு\nMay 07, 2018 ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி Edit this post\n[NR] இலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான திருக்கோவில் ஸ்ரீ சித்திர...\nஇலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகக் கிரியைகளின் ஆரம்ப கிரியைகளுள் ஒன்றான \"யந்திர பூஜை\" நிகழ்வானது 06.05.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை இன்றையதினம் சுவாமி சித்திரவேலாயுதரின் ஆசியுடனும் அனுக்கிரகத்துடனும் ஆலயத்தில் நடைபெற்றது.\nஇக்கிரியை நிகழ்வு காலை 08.00மணி தொடக்கம் 10.00மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் தலைமையிலான 5 குருமார்களின் பங்குபற்றுதலுடன் மூலத்தானாதிபதி மற்றும் ஏனைய பரிவார தெரிவங்களின் யந்திரங்களுக்கான அபிசேகம், ஜபம் ஆகியன இடம்பெற்று பூஜை ஆராதனை நடைபெற்றது. மேலும் இன்று முதல் தொடர்ந்து நாற்பத்து எட்டு(48) நாட்களுக்கு யந்திரங்களிற்கு பூஜை வழிபாடுகள் நடைபெறும் .\nதொடர்ந்து எதிவரும் ஆனி மாதம் பதினெட்டாம் திகதி (2018.06.18) ஆம் திகதி கும்பாபிஷேகத்திற்கான சகல கரும கிரியைகளும் ஆரம்பமாகி ஆனி மாதம் இருபத்து மூன்று மற்றும் இருபத்து நான்காம் (2018.06.23 & 24 ) திகதிகள் எண்ணைகாப்பு சாற்றும் நிகழ்வும் இடம்பெற்று ஆனி மாதம் இருபத்தைந்தாம் (25.06.2018) திகதி ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானிற்கு மஹா கும்பாபிஷேகம் மேற்கொள்வதற்கு திருவருரளும் குருவருளும் கைகூடியுள்ளது.\nமேலும் இவ் யந்திர பூஜை நிகழ்வினை ஆலய வண்ணக்கர் திரு வ.ஜயந்தன் மற்றும் ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ், செயலாளர் ஏ.செல்வராஜா மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்தினர். மேலும் இவ் யந்திர பூஜை நிகழ்வில் ஏராளமான ��க்த அடியார்களும் கலந்து கொண்டனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/12/6.html", "date_download": "2019-01-21T01:46:26Z", "digest": "sha1:M3IAECFI4QGOEOV2L4PX4A2HMD6RKUW7", "length": 16349, "nlines": 230, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nதொலைபேசி என்பது சரி. தொலைபேசி - தொலைக் கண் பேசுகருவி, ம னைக்கண் புகுவிழா, இவை போலும் ஏழாம் வேற்றுமைத் தொகையில் வ ருமொழி வினையாயவிடத்துஇயல்பாகும்.\nஅவைகள் அவைகளை என்று எழுத வேண்டாம். அவை அவற்றை என்று எழுதுக. (அவை,அவற்றை என்று சொன்னாலே பன்மையைக் குறிக்கும்) எல்லா மடல்களைக் கொண்டுவா என்பது பிழை. எல்லா மடல்களையும் கொண்டு வா என்பதே சரி. அனைத்துக்கடைகள் அடைக்கப்பட்டன என்பது பிழை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டனஎன்பதே சரி.\nவறுமை என்ற பொருளில் ஏழ்மை என்பது பிழையாகும். ஏழைமை\nஎன்ப தே சரியாகும்.ஏழைமை - ஏழைத்தன்மையைக் குறிக்கும்.\nநூலைக் கோர்த்து - நூலைக் கோத்து\nஊசியில் நூலைக் கோர்த்துக் கொடு என்பது பிழை. ஊசியில் நூலைக் கோத்துக் கொடுஎன்பதே சரி. கோறுகிறேன் என்பது பிழை. கோருகிறேன் என்பதே சரி. அதுவல்ல என்பதுபிழை. அதுவன்று என்பதே சரி.\nதேன் 10 நீர் ஸ்ரீ தேனீர் என்று வரும். தேயிலையில் தயாரிக்கும் நீரைத் தேனீர் என்று எழுதவேண்டும். வயிறாற உண்டான், வாயாற வாழ்த்தினார் என்பன பிழை. வயிறாரஉண்டான், வாயார வாழ்த்தினார் என்பனவே சரி.\nஒவ்வொரு பையன்களும் - ஒவ்வொரு பையனும்\nஒவ்வொரு பையன்களும் என்பது பிழை. ஒவ்வொரு பையனும் என்பதே சரி. பாலோஅல்லது தேநீரோ குடிப்பேன் எனல் வேண்டாம். பாலோ தேநீரோ குடிப்பேன் என்றோ, பால்அல்லது தேநீர் குடிப்பேன் என்றோ கூறுக.\nமேலுள்ள இரண்டு சொற்களும் சரியானவையே. புகழ்த்தமிழ் - புகழை உடைய தமிழ் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.)புகழ்தமிழ் வினைத்தொகையாகும். (வினைத்தொகையில் வல்லினம் மிகாது)\nஇவ்விரு சொற்களும் சரியானவையே. ''ஆ, ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே'' என்னும்இலக்கணப்படி, செய்யுளில் நல்லான் என்னும் சொல்லில் உள்ள ''ஆ'' ''ஓ'' மாறி நல்லோன்என வந்தது. செய்யுள்மரபு உரைநடையிலும், பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுவிட்டதால்எல்லாரும் என்பது எல்லோரும் என மறுவடிவம் நிலைத்துவிட்டது.\nஅவரைத் தொடர்பு கொள் - அவரோடு தொடர்பு கொள்\nஅவரைத் தொடர்பு கொள் என்பது பிழை. அவரோடு தொடர்பு கொள் என்பதே சரி. இங்கேபழங்கள் கிடையாது என்பது பிழை. இங்கே பழங்கள்\nகிடையா என்பது சரி. இளநீர் கிடைக்கமாட்டேன் என்பது பிழை. இளநீர் கிடைக்கிறதில்லை என்பதே சரி. வேலையை எடுத்துக்கொள் என்பது தமிழ் மரபன்று. வேலையை ஒப்புக் கொள் என்பதே தமிழ் மரபு.\nகணவன் மற்றும் மனைவி - கணவன் மனைவியர்\nகணவன் மற்றும் மனைவி எனபது தமிழ் மரபன்று. கணவன் மனைவியர், கணவனும்மனைவியும் என்பனவே தமிழ் மரபு. தாய் தகப்பன்கள் என்பது பிழை. தாய் தகப்பன்மார்என்பதே சரி.\n- நன்றி,கி.பாரதிதாசன்கவிஞா் (அடுத்தவாரம் தொடரும்)\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5066/page-89", "date_download": "2019-01-21T02:14:46Z", "digest": "sha1:EMCQOOLSJ4Q5WYCVQA7SM4RGZX2BOKGR", "length": 9657, "nlines": 235, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "பயணக் க(வி)தைகள்... - Page 89 - Tamil Brahmins Community", "raw_content": "\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 52\nஎண்ண அலைகள் நெடுந் தூரம் செல்லுமாம், அறிவேன்\nஎண்ணம் நமக்குப் பிரியமானவரைப் பற்றிச் சென்றால்,\nஅவரிடமிருந்து தொலைபேசி அழைப்போ, ஈ மெயிலோ\nதவறாது வந்துவிடுவதை அனுபவத்தில் அறிந்துள்ளேன்\nஆனால், பாம்பும் கூட நான் எண்ணியதும் வருமா, என்ன\nஆச்சரியமான சம்பவம் ஒரு நாள் விடியலில் நிகழ்ந்தது\n'செடிகளைச் சுற்றிக் குழந்தைகள் ஓடுகின்றனரே\nஅதே எண்ணத்தால் நடுங்கி, சன்னல் வழியாகப் பார்க்க,\nஅங்கு கண்டேன், கருப்பு - வெள்ளைக் கோடுகளுடன், ஒரு\nவழவழப்பான, நீண்ட ஜந்து செடி மீது நெளிவதை\nவந்து கண்களில் படுவது பாம்பேதான்\nபின், தைரிய லக்ஷ்மியைத் துணை வருமாறு அழைத்து,\nஎன் காமிராவுடன் வெளியே சென்றேன், கிளிக் செய்ய.\nஅதற்குள் 'அது' இலைகளுக்கு அடியில் சென்றுவிட்டது\nஅதன் வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்.\nவராந்தா உயரமாக இருப்பதால், அந்த ஜந்து மேலே ஏறி\nவராது என்ற நினைப்பில் நின்றேன்; ஐந்து நிமிடங்களில்,\nதவறாது குழந்தைகளிடம் அதைக் காட்ட வேண்டுமே\nஅடுத்த அனுபவம் முந்தைய பயணத்தில் சென்ற Acadia National Park தான் \nகவிதையும் புகைப் படமும் பிரமாதம். U v jagannathan\nகவிதையும் புகைப் படமும் பிரமாதம். U v jagannathan\nதங்கள் ஊக்கம்; எந்தன் ஆக்கம்\nகடல் கடந்த நான்காம் அனுபவம் - 53\nசெல்லக் குட்டிகள் இரண்டு எம்முடன் இருக்க - வெளியே\nசெல்ல அதிகம் ஆர்வமே இல்லாது போனது மிக நிஜமே\nஅகாடியா நேஷனல் பார்க் செல்லலாம் எனத் தீர்மானித்து,\nஅதிரடியாகப் பிள்ளைகள் செய்தனர், பல வித ஏற்பாடுகள்\nவெளிச் சாப்பாடு அதிகம் வேண்டாம் என்பதால், சமையல்\nஎளிதாகச் செய்ய வசதியுள்ள மோட்டலைத் தேர்வு செய்து,\nவேண்டிய மளிகைச் சாமான்களுடன், சமையலுக்கு எமக்கு\nவேண்டிய குக்கர்கள் சகிதம், ஓர் அதிகாலை புறப்பட்டோம்\nசிற்றுண்டிக்காக ஒரு நிறுத்தம்; சான்ட்விச்சுடன் காபி எமக்கு;\nசின்னப் பாக்கெட்டில் குழந்தைகள் உணவு பெண்ணரசியிடம்\nஇன்னும் கொஞ்ச நேரப் பயணம்; அகாடியா அருகில் தங்கும்\nசின்ன மோட்டலில், இரண்டு அறைகளில் தஞ்சமடைந்தோம்\nசின்ன ஓய்வுக்குப் பின், Thunder hole காணப் புறப்பாடு. அங்கு\nசின்னக் குகை போன்ற அமைப்பில், கடல் நீர் வந்து மோதும்\nஇடியை நிகர்த்த முழக்கத்துடன், நீர் வெடித்துச் சிதறும்\nஇடியே வராமல், சிறு அலைகள் வந்து சில முறை ஏமாற்றும்\nபெரிய அலை வந்து, பெரிய சத்தத்தைக் கிளப்பினால், அங்கு\nபெரிய ஆராவரமும், கைதட்டலும், ஓ' போடுவதும் அதிரும்\nஅனைவருமே நனைந்துவிட்டோம், கடல் நீரின் சிதறலால்\nஅனைவரின் எதிர்பார்ப்பும் கூட அதுதானே, அந்த இடத்திலே\nஇசையில் மூழ்கியதால் நாட்கள் பறந்தது தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=100", "date_download": "2019-01-21T01:28:46Z", "digest": "sha1:FTOSHI3OIMWIDHFVMLDHF4JPHTSFVOC4", "length": 18337, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉருவான யூத நாடும், உருவாகத் துடிக்கும் இந்து நாடும் எழுத்தாளர்: செ.கார்கி\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கிய பார்வைக்கு – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கிய பார்வைக்கு\nதனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் - உலக அனுபவங்கள் கூறும் பாடம் என்ன\nஅ.மார்க்சுக்கு ஒரு விருதை தயார் செய்யுங்கள் தோழர்களே\nபஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nமுஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம் எழுத்தாளர்: செ.கார்கி\nகச்சநத்தம்: தமிழகத்தின் அவமானம் எழுத்தாளர்: தங்க.செங்கதிர்\nஸ்ட���ர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா எழுத்தாளர்: செ.கார்கி\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் எழுத்தாளர்: கல்யாண குமார்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை எழுத்தாளர்: செ.கார்கி\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம் எழுத்தாளர்: முருகன்கண்ணா\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள் எழுத்தாளர்: செ.கார்கி\n‘மஹா பெரியவா பாமாலை’ - விளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சம் எழுத்தாளர்: செ.கார்கி\nஎமர்ஜென்சி - வரலாற்றில் மறக்கக் கூடாத பாடம் எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nஅவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன் எழுத்தாளர்: செ.கார்கி\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை எழுத்தாளர்: மக்கள் உரிமைக் கழகம்\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி எழுத்தாளர்: அபூஸாலிஹ்\nகாவல்துறை காவிகளின் நண்பன் எழுத்தாளர்: செ.கார்கி\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும் எழுத்தாளர்: செ.கார்கி\nஊடகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஆணையம் வேண்டும் எழுத்தாளர்: ஞாலன்\nவேங்கைமகன் முத்திப்போயி நிக்கிறான் எழுத்தாளர்: செ.கார்கி\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஸ்டெர்லைட் ஆலை மூடல் - தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றி எழுத்தாளர்: செ.கார்கி\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nஅனில் அகர்வாலுக்கு ஒத்து ஊதும் தமிழ் தி இந்துவும், தினமலரும் எழுத்தாளர்: செ.கார்கி\nஸ��டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nதமிழகத்தின் 'மகிந்த ராஜபக்ச' எடப்பாடி பழனிசாமி எழுத்தாளர்: செ.கார்கி\nதூத்துக்குடி அரச வன்முறை: எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன\nதுாத்துக்குடி போராட்டங்கள்: ஊடகங்களின் விபரீத விளையாட்டு எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும் எழுத்தாளர்: சந்தோசுகுமார் சுந்தர்\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம் எழுத்தாளர்: செ.கார்கி\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும் எழுத்தாளர்: செ.கார்கி\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பாஜக\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8 எழுத்தாளர்: செ.கார்கி\n மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி வாழ்கிறோம்\nகாரல் மார்க்ஸ் - போராட்டமே மகிழ்ச்சி எழுத்தாளர்: செ.கார்கி\nபக்கம் 3 / 81\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/36020-2018-11-01-12-16-38", "date_download": "2019-01-21T02:00:08Z", "digest": "sha1:2NTI5ZU7KHKIKXUYXGZMKZOZS6O7BY57", "length": 30204, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "மேடை", "raw_content": "\n\"ஊரடங்கும் சாமத்துல…\" - பாட பாட பாடித் திரிகிறது மனது\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2018\nசேது சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது அவருக்கு. இந்த சாம்பார் ருசிக்காக ஹோட்டல் நடத்தரவனுக்கு கோயில் கட்டலாம் என்ற ரகம் அவர். காபியையும் சாப்பிட்டு கும்பகர்ணன் மாதிரி ஏப்பம் விட்டால்தான் பிறந்ததற்கான பலனை அடைந்துவிட்டதாய் அர்த்தம் அவருக்கு. கைகழுவும் போது எதேச்சையாக கண்ணாடியைப் பார்த்தார். பக்கத்தில் கைகழுவும் உருவத்தை எங்கேயோ பாத்ததாகப்பட. அட நம்ம மாதவன் அவனே தான் கல்லூரி சிநேகிதம் பார்த்து எத்தனை வருஷமாச்சி என சிலாகித்தபடி, சற்று சத்தமாக “மாதவா என்னைத் தெரியுதா என்ன அடையாளம் தெரியலையா செம்போடை கல்லூரியில ஒண்ணா படிச்சோம்ல இன்னுமா ஞாபகம் வரலை”.\nமாதவன் நெற்றிப்பொட்டைத் தட்டியபடி “ஓ வர்றது வர்றது இப்பத்தான் ஞாபகத்துக்கு வர்றது” என்றார். “இப்பத்தான் கை நனைக்கிறியா எனக்கு ஆச்சி என்ன பிரமாதம் இன்னொரு ரவா தோசை சாப்பிட்டா போச்சி என்ன சொல்ற” என்றார் சேது. “இந்த துடுக்குத்தனம் தான் உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே” என்றார் மாதவன்.\n“என்ன ஒரு பிரமாதமான நாள் ரவா தோசை, பேசுறத்துக்கு நீ, கூடவே ஒரு காபி இதான் சுவர்க்கம்ங்கிறது” என்றார் சேது. “என்ன பண்ற, குடும்பம் எங்க இருக்குது” என்று விசாரித்தார் மாதவன். “அப்பா பண்ண புண்ணியம் வீண்போகலை சிவப்பதவி கையெழுத்து போடுறத்துக்கே சம்பளம் தர்றாண்ணா பார்த்துக்கயேன். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சி மாப்பிள்ளை பெங்களூர்ல எல்&டில வேலை பார்க்கிறார். இளையவன் ஆர்மில ஆபிஸராய் இருக்கான் பிக்கல் பிடுங்கல் இல்லாத லைஃப்” என்றார் சேது. “அப்ப அனுபவி ராஜா அனுபவி தானா” என்று கிண்டலடித்தார் மாதவன்.\n“என் ஜாதகத்தை விடு கதைக்கு வருவோம். என்ன விஷயமா சென்னைக்கு வந்த, யாரெல்லாம் வந்திருக்கா” என விசாரித்தார் சேது. மாதவன் சற்று நிதானித்து “அப்பாவோட ரைஸ்மில்லைத்தான் நான் பார்த்துகிட்டு வர்றேன். ஒரு மகன் இருக்கான் அவனை என்கூடதான் வச்சிருக்கேன்” என்றார். “சரி மாதவா அந்த பூங்கொடியைத்தானே கல்யாணம் பண்ணிகிட்ட” என்றார் சேது. எங்கேயோ பார்த்தபடி “இல்ல அதுவிஷயமாத்தான் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும்படி ஆச்சி” என்றார் மாதவன்.\n“அப்ப பூங்கொடி…” என்று கொக்கியைப் போட்டார் சேது. செருமியபடி தண்ணீர் அருந்திவிட்டு தனது பேச்சை ஆரம்பித்தார் மாதவன். “அது ஒரு பெரிய கதை. எனக்காக தனக்கு பார்த்த வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிகிட்டே வந்தா பூங்கொடி. சீமையிலேந்துதான் வரன் அமையுங்கிறதுல அவ அப்பா உறுதியாய் இருந்தார். எனக்கும் அப்பப்ப தகவல் வரும் வீட்ல ரொம்ப அழுத்தம் கொடுக்கறாங்கண்ணு.\nசுயம்வரத்துல கலந்துக்கணும்ணா இளவரசனா இருந்தாகணும் இல்ல. ஆனா மனசுக்கு இதெல்லாம் தெரியுதா. அந்த வயசுல படிச்சி படிச்சி சொன்னாலும் விளங்குதா என்ற மின்ம��னிப்பூச்சியால சூரியனுக்கு வழிகாட்ட முடியுமா. விட்டில் பூச்சியாத்தான் போய் சிக்கிக்கிறோம். அதுக்கு வயசும் ஒரு காரணம். காதல்ங்கிற தீபம் எரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் மனுசனுக்கு சோறு, தண்ணி கூட மறந்து போயிடுறது. நினைப்பும் அவளைப் பத்தி கனவும் அவளைப் பத்தியின்னு பித்து பிடிச்ச மாதியில்ல இருக்கு.\nஇந்த சினிமா இருக்கே அது கற்பனைன்னு தோணுதா நமக்கு. பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மெழுகா உருகுதுல மனம். உனக்கு நான் தான் எனக்கு நீ தான்ங்கிறது பசுமரத்தாணி போலல்ல மனசுலர பதிஞ்சிடுது. சினிமாவுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் அதிகம்னு பாழும் மனசு கேட்கிறதா என்ன. மனக்கோயிலுக்கு சாமியை எழுந்தருளச் சொன்னா எப்படி கண்ணுக்கு அழகா இருக்கறதுனால மட்டுந்தான் ஒரு பொண்ணுகிட்ட மனசை பறிகொடுத்துர்றோம்மா என்ன கண்ணுக்கு அழகா இருக்கறதுனால மட்டுந்தான் ஒரு பொண்ணுகிட்ட மனசை பறிகொடுத்துர்றோம்மா என்ன எந்த செடி மரமாகும்னும், எந்த காதல் ஜெயிக்கும்னும் யாருக்குத் தெரியும்.\nகரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்னு எங்க காதலை தண்ணில போட்ட கோலமாதிரி ஆக்கப் பார்த்தாங்க அவ ஊட்ல. அவன்ட்ட என்னத்த கண்ட ஆத்தான்னு ஒப்பாரி வைக்காத குறைதான். இவனப் பாரு தாயி வேப்பம்பட்டி மிராசுதார் பையம் சொந்தமா வீடு இருக்கும, கார் இருக்கு, கூப்பிட்ட குரலுக்கு சேவகம் பண்ண ஆளுங்க இருக்காங்க ராணி மாதிரி இருக்கலாம் என்ன தாயி சொல்ற, இந்த மாதிரி பஜனை தான் அவ ஊட்ல எந்நேரமும்.\nஅண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்கிறது இராமாயணத்துல வேணாம் ஒத்து வரலாம், தினசரி வாழ்க்கையில நடக்கக்கூடிய காரியமா இது. குலம், கோத்ரம்னு எத்தனை உப்புக்கு பேராத சமாச்சாரங்கள் இந்த காதலுக்குத் தடையா இருக்கு. சின்னஞ்சிறுசுக ஏதோ ஆசைப்படுதுக வாழ்ந்துட்டுப் போகட்டும்ன்னு உடுறாங்களா என்ன. குடும்ப கெளரவமாம், மனசை ஒருத்தன்ட்டயும் உடம்பை ஒருத்தன்ட்டயும் கொடுக்கறத்துக்கு பேரு கெளரவமா. என்ன காசு பணம் கடைசில வரட்டியைப் போட்டுத்தானே எல்லோரையும் எரிக்கப் போறாங்க.\nபணக்கார இடம் வளைச்சிப் போட பாக்குறான்னு கடைசியா எங்க அப்பாகிட்ட வந்து நின்னுது இந்த விஷயம். எங்க அப்பாவுக்கு எம்மேல வைச்ச நம்பிக்கையே போச்சி. படிக்க அனுப்பின இடத்துல ஏன்டா உனக்கு இந்த வீண் வேலைன்னு கேட்க எனக்கு தர்மசங்கடமா ஆயிடிச்சி. நம்ப தராதரம் என்னன்ணு உனக்கு புரியவேணாமாடான்னு என் அம்மா என்னை வார்த்தையாலயே கொள்ளி வச்சிடுச்சி. நான் கிழிச்சி கோட்டை மீற மாட்டன்னு இப்பயும் நான் நம்புறேன்டான்னு அப்பா மட்டும் சொல்லிகிட்டே இருந்தாரு.\nஎந்தப் பொறியில எங்க அப்பாவை சிக்க வைக்கலாம்னு பூங்கொடி அப்பா தரப்புல அலைஞ்சிகிட்டே இருந்தாங்க. மில் ஓனர்கள் சங்கத்திலேர்ந்து பணத்தை எங்க அப்பா கையாடிட்டதா பொய்ப் புகார் கொடுக்க வைச்சி அவரை இரண்டு நாள் லாக்கப்ல வைச்சி அடிச்சி விசாரிச்சியிருக்காங்க. அவமானம் தாங்காம எங்க அப்பா தற்கொலை பண்ற அளவுக்கு விஷயம் எல்லை மீறி போயிடிச்சி. சாகறத்துக்கு ஒருநாள்முந்தி சொந்தக்கார பொண்ணைக் காண்பிச்சி தாலிய கட்டுன்னாரு, நான் வேற என்ன பண்றது. மனசை கல்லாக்கிகிட்டு தாலிய கட்டுனேன்.\nஎனக்கு ஆனதுகப்புறம் அவளை சும்மா விடுவாங்களா. அவளுக்கும் பண்ணி வைச்சாங்க. காசு பணம் உள்ளவனுங்க பொண்ணை பொருளாகத்தான் பார்ப்பாங்க போலிருக்கு. சீர் செனத்தி மட்டுமில்லாம எங்க சங்கதி வெளியே தெரியக்கூடாதுன்னு அம்புட்டு சொத்தையும் மாப்பிள்ளை பேருக்கு எழுதி வைச்சாரு பூங்கொடி அப்பா. ஆண்டவன் போடுறது எப்பவுமே தப்புக் கணக்காத்தான் இருக்கு. ஆடி அடங்குற வரைக்கும் மனுசன் என்ன ஆட்டம் போடுறான். கடைசியா கோணித் துணியையும் உருவிக்கிட்டுத் தானே எரிய உடுறான் வெட்டியான். கொலை செய்யக் கூட தயங்காதவன் தான் ஊர்ல சொத்து பத்தோட இருக்கான். பழி பாவத்துக்கு அஞ்சுறவன் இன்னும் பிச்சையெடுக்கத்தான் வேண்டியிருக்கு. இந்த உலகத்துல பணத்தால எதையும் விலைக்கு வாங்கிடலாம் என்பது தான உண்மை நிலைமை.\nஇந்த வயசுலயும் வாழ்க்கைனா என்னண்ணு புரிஞ்சும் புரியாத மாதிரிதான் இருக்கு. ஒருத்தன் பிச்சையெடுக்கறதும் ஒருத்தன் பேரரசனா இருக்கறதும் எதனால. நான் வக்கத்துப் போனதுனால தானே அவ எனக்கு வாக்கப்படலை. யாருக்கு யாரு முடிச்சு போடுறதுன்னு இறைவன் தான் முடிவு பண்றாண்ணு நம்ப முடியுதா ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடையே ஜீவன் போராட்டம் தான் நடத்த வேண்டியிருக்கு. அவள இழந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில எனக்கு பிடிப்பு இல்லாம போச்சுது. கப்பல் கவுந்திருந்தா கூட அந்தளவுக்கு துக்கம் ஏற்பட்டிருக்காது. என்னை வேரோட பேத்து வேற இடத்தில் வலுக்கட்டாயமா வச்சது மாதிரி ஆகிடிச்சி. சினிமா உட்பட எல்லாக் கண்றாவியைும் என் வாழ்க்கையிலிருந்து தூர எறிஞ்சிட்டேன்னா பாத்துக்க. இந்த வியூகத்தை யாரால உடைக்க முடியும். இங்கிருந்து வெளியேறும் வழி யாருக்குத் தெரியும். கங்கையில முழுகுனா பண்ணுண பாவம் தொலைஞ்சிடுமா என்ன ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடையே ஜீவன் போராட்டம் தான் நடத்த வேண்டியிருக்கு. அவள இழந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையில எனக்கு பிடிப்பு இல்லாம போச்சுது. கப்பல் கவுந்திருந்தா கூட அந்தளவுக்கு துக்கம் ஏற்பட்டிருக்காது. என்னை வேரோட பேத்து வேற இடத்தில் வலுக்கட்டாயமா வச்சது மாதிரி ஆகிடிச்சி. சினிமா உட்பட எல்லாக் கண்றாவியைும் என் வாழ்க்கையிலிருந்து தூர எறிஞ்சிட்டேன்னா பாத்துக்க. இந்த வியூகத்தை யாரால உடைக்க முடியும். இங்கிருந்து வெளியேறும் வழி யாருக்குத் தெரியும். கங்கையில முழுகுனா பண்ணுண பாவம் தொலைஞ்சிடுமா என்ன பிறப்பை வச்சி உயர்வு தாழ்வுன்னு பாகுபாடு காட்டுற கருமாந்திரம் எப்பத்தான் முடியுமோ. உபதேசம் பண்றதுனால திருந்துற கூட்டம் இல்ல இது. எல்லாம் விதின்னு நினைச்சுக்கிறத தவிர நம்மால் வேற என்ன பண்ண முடியும்.\nபுகுந்த வீட்டில பிரமை புடிச்ச மாதிரி இருந்திருக்கா. என்னத்த மனசுல வச்சிகிட்டு இருந்தாலோ என்னவோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். பூங்கொடியை டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டியிருக்காங்க. அவர் கைமீறிப் போச்சுது கீழ்பாக்கத்துக்கு கொண்டு போகச் சொல்லி இருக்காரு. அவள அங்க போய் உட்டுட்டு வந்தவுணுங்க தான் திரும்பிப் என்ன ஏதுன்னு யாரும் போய் பாக்கலை. விஷயம் என் காதுக்கு வந்துச்சி நான் துடிதுடிச்சி போயிட்டேன். அப்பயே என் உயிர் போயிடிச்சி, ஏதோ நடைபிணமாத்தான் இப்ப அலைஞ்சிகிட்டு இருக்கேன்.\nநான் தான் காதலிச்ச பாவத்துக்காக மாசம் ஒரு தடவை வந்து ஹார்லிக்ஸ், பூ, பழம், புடவை எடுத்துட்டு வந்துப் பாத்துட்டுப் போவேன். என்ன சாமியோ என்ன பூதமோ அவ வாழ்க்கை சீரழிஞ்சதுக்கு நான்தானே காரணம். அவ கனவு சிதைஞ்சி போய் நான்கு சுவத்துக்குள்ள நிர்கதியாய் நிற்கிறாளே இத நான் யாருகிட்ட போய்ச் சொல்லி அழுவேன். ஒவ்வொரு மாசமும் வரும்போது என்னைய அடையா��ம் தெரிஞ்சிக்கிறாளா அழைச்சிட்டு போயிடலாமான்னு பார்ப்பேன். கோயில்ல கடவுளே இல்ல இருக்கிறது வெறும் கல்லுதான். அத கும்புடற மனுசன் மனசும் கல்லுதான். விதிக்கிறவனுக்கு கொஞ்சம் கூட மனசுல ஈரமே இருக்காதா. பூங்கொடியோட நினைவு நான் இறக்கிற வரைக்கும் ஏதோவொரு மூலைல இருந்துகிட்டுதான் இருக்கும் என மாதவன் தன் கதையை சொல்லிக் கொண்டே போக. சேதுக்கு முதன் முறையாக அன்று ரவா தோசை கசந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/62058/When-Boney-Kapoor-said-love-Sridevi-was-not-in-anger-for-8-months", "date_download": "2019-01-21T00:56:36Z", "digest": "sha1:HTRM4PBV7HGGOYVD6HCYS326TQKTZKMF", "length": 8078, "nlines": 127, "source_domain": "newstig.com", "title": "போனி கபூர் காதலை சொன்னதும் கோபத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த ஸ்ரீதேவி - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபோனி கபூர் காதலை சொன்னதும் கோபத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த ஸ்ரீதேவி\nமும்பை: போனி கபூர் தன் காதலை சொன்னதும் ஸ்ரீதேவி அவருடன் 8 மாதங்களாக பேசவே இல்லையாம்.\nஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வசப்பட்டார். முதல் மனைவியிடம் உண்மையை சொல்லிவிட்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்தார் போனி.\nஇது குறித்து போனி கபூர் பேட்டி ஒன்றில் முன்பு கூறியதாவது,\nநான் ஸ்ரீதேவி மீது காதல் வயப்பட்டபோது அது முதலில் ஒருதலையாக தான் இருந்தது. ஒரு முறை சென்னையில் என் நண்பர், அவரின் மனைவி, நான், ஸ்ரீதேவி, அவரின் அம்மா மதிய உணவுக்கு ஹோட்டலில் சந்திப்பதாக இருந்தது.\nஸ்ரீதேவியின் அம்மாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வர முடியவில்லை. அது தான் ஸ்ரீதேவி தனது குடும்பத்தார் யாரும் இல்லாமல் முதல்முறையாக வெளியே வந்தது.\nமதிய உணவு சாப்பிட்ட பிறகு நான் ஸ்ரீதேவியை வீட்டில் விடச் சென்றபோது என் காதலை தெரியப்படுத்தினேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது. அதன் பிறகு 8 மாதங்களாக அவர் என்னுடன் பேசவே இல்லை.\n1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அப்போது ஸ்ரீதேவி சீ ராக் ஹோட்டலில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் மகளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேன்.\nPrevious article ஐபிஎல் போட்டி இப்படிப்பட்டதா வெளிவந்த தகவலால் அதிர்ச்சி பிரபல வீரர் விளக்கம்\nNext article சென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக இந்த கறியா ஏமார்ந்து உண்ணும் மக்கள் உஷார்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nகங்கனா அணிந்து வந்த காலணி விலையை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்\nநெகட்டிவ் விமர்சனம் Troll இதுக்குறித்து அஜித்தே சொன்னது இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/04/15/periyava-on-vedhas/", "date_download": "2019-01-21T02:27:39Z", "digest": "sha1:Y4563XIV6UTH4DO3EMO7BYOTCJ6TBIKA", "length": 6013, "nlines": 159, "source_domain": "paattufactory.com", "title": "வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! – Paattufactory.com", "raw_content": "\nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nவேதமே உலகின் ஆதாரம் – என்னும்\nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nநூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…\nவாய்மொழி சொல் கேட்டு அறிவதே வேதம் \nப்ரபஞ்சம் முழுவதும்…வேதத்தின் த்வனி பரவ…\nசகல சௌபாக்யம் வரும் என்றருள் மலர்ந்தாய் \nஞானத்தை வளர்க்கும் அமுதமே வேதமாம் \nஞாலத்தில் ஒலித்திருக்கும் என்றுமே நாதமாய் \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1224854.html", "date_download": "2019-01-21T02:06:09Z", "digest": "sha1:FPPLYMBS37K52XO76Q7MULTJHIWDLDVM", "length": 38060, "nlines": 218, "source_domain": "www.athirady.com", "title": "“அந்த 7 நாட்கள்” அரசியல் புலம்பல்!!(கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\n“அந்த 7 நாட்கள்” அரசியல் புலம்பல்\n“அந்த 7 நாட்கள்” அரசியல் புலம்பல்\nஇலங்கையில் அரசியல் அதிர்ச்சிகளும் கொதிநிலைகளுமே ���ீடித்துக் கொண்டிருக்கின்றன. தவிர, அபூர்வங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.\nஇப்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அதிகாரப் போருக்கும், அதனூடாக நாட்டில், அனைத்துப் பரப்புகளிலும் உருவாகியுள்ள ஸ்தம்பித நிலைக்கும், ஒரு முடிவு வந்துவிடாதா என்ற மக்களின் எதிர்பார்ப்பு, இந்த நிமிடம் வரை நிறைவேறவில்லை.\nசிக்கல்கள் தலைக்கு மேலால் போய்க்கொண்டிருக்கின்ற சூழலிலும்,“நான் இதிலிருந்து விலகிக் கொள்கின்றேன்” என்று மஹிந்த ராஜபக்‌ஷ அறிவிக்கவும் இல்லை;“நீங்கள் சஜீத்தை அல்லது கருவை நியமியுங்கள்; நான் விட்டுத் தருகின்றேன்” என்று ரணில் விக்கிரமசிங்க கூறவும் இல்லை.\nமறுபுறத்தில், இந்த முரண்பாடுகள் விடயத்தில் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து, சற்று நெகிழ்ச்சித் தன்மையுடன் நடந்து கொள்ள ஜனாதிபதியும் விரும்பியதாகத் தெரியவில்லை.\nஇவ்வாறான அபூர்வங்கள் எதுவும் நடக்காமையால், சட்டவாக்க சபையான நாடாளுமன்றமே, இன்று சீர்குலைந்திருக்கின்றது. என்னதான் நாடாளுமன்றக் கலைப்புக்கும், பிரதமர், அமைச்சர்கள் அப்பதவிகளை வகிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்பதே நிதர்சனம்.\nஇந்தப் பின்னணியில் சட்டவாக்க சபையானது, சட்டவாட்சிக் கட்டமைப்பான நீதித்துறையின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றது.\nயார் என்ன சொன்னாலும், நாட்டில் ஸ்திரமான நிலைமைகள் இல்லை. இந்தக் குழப்பங்கள், அரசியல் இழுபறிகள் மிகக் கிட்டிய காலத்தில் முடிவுக்கு வரப் போவதும் இல்லை.\nசுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், மிகச் சாதுரியமாக, அதிகாரத்தை மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கைமாற்றுவது முதல் நோக்கமாக இருந்தது. அடுத்தது, தேர்தலொன்றுக்குச் செல்லும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது.\nஇப்போது நீதிமன்றம், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு, இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தாலும், நாடாளுமன்றத்தை வழக்கம் போல நடத்த முடியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.\nஆரம்பத்தில் சபைக்குள் இருந்து கொண்டு, ‘குழப்படி’ செய்த (மைத்திரி-மஹிந்த) தரப்பினர், இப்போது சபையைப் புறக்கணிப்பதன் மூலம், இன்னுமொரு வகையான இயல்பற்ற நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கின்றனர்.\nதமக்கு அதிகாரம் கிடைக்காவிட்டால், எப்படியாவது, என்ன செய்தாவது தேர்தல் ஒன்றை நடத்தியே தீர வேண்டும் என்ற நிலையைத் தோற்றுவிப்பதே இந்தக் கூட்டுப் பங்காளிகளின் உள்நோக்கமாக இருக்கின்றது.\nஅப்படியாயின், இந்த இழுபறிகள், அதன் பின்விளைவாகவும் தொடர்விளைவாகவும் நிகழப் போகின்ற சம்பவங்கள் எல்லாம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை, நாட்டில் உணரப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்றே அனுமானிக்க முடிகின்றது.\nஎவ்வாறாயினும், “நாட்டில் ஏற்பட்டுள்ள இக்குழப்பங்களுக்கெல்லாம் இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் முடிவு காணுவேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்குக் கூறியிருக்கின்றார்.\nஇதைக் கேட்டதும், 1981களில் வெளியான ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படமும் 2001ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாருக்கு, அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது, அப்போது ஆட்சியின் தூணாக இருந்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் கடிதங்களை வைத்து, அதே தலைப்பில் எழுதிய புத்தகமுமே நினைவுக்கு வருகின்றன.\nஜனாதிபதியின் அறிவிப்பை நிறைவேற்றுவதற்கான நிகழ்தகவுகளை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, இந்த அறிவிப்பால் ஏதோ நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலைமைக்கு எல்லோருமே பொறுப்பாளிகள்.\n2015ஆம் ஆண்டில், கூட்டாளிகளாக விளங்கிய மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் இப்போது அரசியல் எதிரிகளாக மாறியிருக்கின்றனர். 2014ஆம் ஆண்டில் எதிராளிகளாக இருந்த மைத்திரி – மஹிந்த ஆகியோரிடையே, மீண்டும் அரசியலுறவு புதுப்பிக்கப்பட்டு இருக்கின்றது.\nஇதற்கு இடைப்பட்ட காலத்தில், ரணிலை, மைத்திரி ‘நல்லவர்’ என்றார்; மைத்திரியை, ரணில் ‘உத்தமர்’ என்றார். எனவே, பொறுப்பான பதவிகளில் இருந்த இரண்டுபேரும், மக்களுக்குப் பிழையான தோற்றப்பாடுகளைக் காட்டியிருக்கிறார்கள் என்ற நிலைப்பாட்டுக்கே வர வேண்டும்.\nஇன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நகர்வால், மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடைய பிம்பம் (இமேஜ்) மக்களிடையே சிதைவடைந்திருக்கின்றது. ‘இவர்கள் இவ்வளவும்தானா’ என்ற தொனியில் மக்கள் அங்கலாய்ப்பத���க் காணக் கூடியதாக உள்ளது.\nகுறிப்பாக, அரசியல் ரீதியாகப் பார்த்தால், இதில் அதிக இலாபம், ஒன்றுமே இல்லாமலிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே கிடைத்திருக்கிறது. ஆனாலும், முகம்சுழிக்கும் நகர்வுகளை வெளிப்படுத்தியதன் காரணமாக, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் மக்கள் கூட்டத்தினரிடையே, மஹிந்த ராஜபக்‌ஷ பற்றிய பிம்பமும் இரு மாதங்களுக்கு முன்பிருந்ததை விட, இப்போது விகாரமடைந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்தப் பின்னணியோடு, ஆட்சி அதிகாரத்துக்காகக் ‘கயிறிழுக்கும்’ அரசியல் தலைவர்கள், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக, “ரணில் விக்கிரமசிங்க, பல கூடாத காரியங்களைச் செய்திருக்கின்றார். எனவே, எக்காரணம் கொண்டும் அவரைப் பிரதமராக நியமிக்க முடியாது” என்று ஜனாதிபதி திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி, கொலைச் சதிமுயற்சி, துறைமுகத்தின் ஒருபகுதியை, வெளிநாட்டுக்கு வழங்க முயற்சித்தமை என, ஒரு தொடரிலான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன.\nஆனால், அரசாங்கமும் நாடும் மக்களுக்கானது என்றபடியால், ரணில் விக்கிரமசிங்க இழைத்ததாகச் சொல்கின்ற தவறுகளை, ஜனாதிபதி மக்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.\nஅதேபோன்று, ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பில் தவறுகள் இடம்பெற்றிருக்குமானால், அதை ஐக்கிய தேசியக் கட்சியும் வெளிப்படுத்த வேண்டும்.\nநாட்டுக்கும் மக்களுக்கும் நடக்கின்ற அநியாயங்களை, மனதில் மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு, இருந்து விட்டு, தமக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற போது மட்டும், அதனை வெளியில் சொல்வது நல்லதல்ல.\nஜனாதிபதியை அழிப்பதற்கு ரணில் என்ன செய்திருந்தாலும், அதைப் பகிரங்கப்படுத்துமாறு நளின் பண்டார எம்.பி கூறியிருந்தார். இது ஐ.தே.க சார்பு நிலைப்பாடாக இருக்கலாம்.\nஆனால், உண்மையில் ரணில் மட்டுமல்ல, மற்றவர்களும் தேசிய நலனுக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக, என்ன தவறிழைத்திருந்தாலும் மக்கள் மன்றத்தில் அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அப்படியென்றாலேயே மக்கள் யாருக்கு – என்ன ‘தீர்ப்பு’ வழங்குவது என்ற தீர்மானத்தை எடுக்க முடியும்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மைக் கட்சிகள் எடுத்திருக்கின்ற நிலைப்பாடுகள் பற்றி நோக்க வேண்டியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததை எதிர்த்தாலும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட ஆட்சியை நியமிக்க, பகிரங்க ஆதரவை அளிக்கும் முடிவை இன்னும் எடுக்கவில்லை.\nதமிழர்களைப் பொறுத்தமட்டில், ரணில் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும், எல்லாப் பெருந்தேசிய ஆட்சியாளர்களும் ஒன்றுதான். எனவே, வடக்கு-கிழக்கை இணைப்பது, தீர்வுத்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துமூலம் முன்வைத்து, அதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கும் பட்சத்தில் ஆதரவளிக்கும் முடிவை த.தே.கூட்டமைப்பு எடுக்கலாம்.\nஉண்மையில், முஸ்லிம் கட்சிகளும் இப்படியான கோரிக்கை அடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருக்க வேண்டும்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள், ரணில் பக்கமும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத தேசிய காங்கிரஸ் கட்சி மஹிந்த பக்கத்திலும், எவ்வித நிபந்தனையும் கோரிக்கைகளும் இன்றித் தஞ்சமடைந்திருப்பது மக்களரசியலின் இலட்சணம் அல்ல.\nஇது கலப்படமற்ற ஜனநாயகத்துக்கான போராட்டம் என்று கூறினால், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், முஸ்லிம்களின் ஜனநாயகமும் உரிமையும் அடையாளமும் மீறப்பட்ட எத்தனை சந்தர்ப்பங்களில், நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள் வீதியில் கறுப்புச் சால்வை அணிந்து போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள் வீதியில் கறுப்புச் சால்வை அணிந்து போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிவரும்.\nஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற நோக்கமும் இதிலிருக்கின்றது என்பது உண்மையே. ஆனால், இந்த ஆதரவு என்பது முற்றுமுழுதாக ஜனநாயகம் சார்ந்ததல்ல.\nமாறாக, ரணில் சார்பு ஆட்சியிலேயே இவ்விரு முஸ்லிம் கட்சிகளின் அரசியல் அதிகாரமும் பதவிகளும் மிகக் கிட்டிய எதிர்கால அரசியலும் தங்கியிருக்கின்றன என்ற விடயமும் இதற்குள் இல்லாமலில்லை.\nசரியாகப் பார்த்தால், முஸ்லிம் கட்சிகள் இரண்டும், தமது தீர்மானத்துக்கான காரணம் என்ன முஸ்லிம் சமூகத்தின் எந்தக் கோரிக்கையை முன்வைத்து, குறித்த ஆட்சியாளருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம் என்று, இதுவரை அறிவிக்கவில்லை.\nமுஸ்லிம��� அரசியல் நோக்கம் இலக்குத் தவறி, பெருந்தேசியக் கட்சிகளின் நலனை முன்னிறுத்தியதாக, இன்னும் நகர்ந்து கொண்டிருப்பதையே முஸ்லிம் கட்சிகளின் போக்குகள் சாடைமாடையாக வெளிப்படுத்துவதாகச் சொல்ல முடியும்.\nமுஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இப்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தாலும், நாளை இந்த நிலைமை மாறாது என்று சொல்வதற்கில்லை.\nஉண்மையில் கட்சிக்குள் இருக்கின்ற ஏழு அல்லது ஐந்து எம்.பிக்களையே திருப்திப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது. அதன்படி, ஒருவேளை மஹிந்த ஆட்சியமைத்தால், ஒவ்வொரு முஸ்லிம் கட்சியிலிருந்தும் குறைந்தது ஒருவர் அந்தப் பக்கம் போகக் கூடும். அப்படியென்றால், ஜனநாயகம் என்று மக்களுக்கு சொல்லப்பட்ட காரணத்தின் நிலையென்ன\nஅதுபோல, இப்போது ரணிலுக்கு ஆதரவளிக்கின்ற இரு கட்சிகளும் அடுத்த தேர்தல் என்று வருகின்ற போது, மஹிந்தவுடன் சேரமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.\nமறுபக்கத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் பிரதியமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைமை, இப்போது ரணிலைக் கடுமையாக விமர்சித்தாலும் இன்னும் பத்து வருடங்களின் பின்னர், நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா, இல்லையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.\nஆகவே, முதலாவதாக முஸ்லிம் கட்சிகள் தமது நோக்கம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை, நிர்ணயிக்க வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான கொள்கை அரசியலில், பயணிக்க வேண்டிய தேவையிருக்கின்றது. அன்றாடங்காய்ச்சி அரசியலைச் செய்து கொண்டிருக்க முடியாது.\nமுஸ்லிம் கட்சிகள் எதுவும் பெருந்தேசியக் கட்சிகளின் உபகட்சிகள், கிளைக் கட்சிகள் இல்லையென்பது உண்மையாக இருக்குமென்றால், “எமது அரசியல் சமூகத்துக்கானது” என்று சொல்வது நிஜமென்றால், அதைச் செயலில் வெளிப்படுத்த வேண்டும்.\nஅதாவது, முஸ்லிம் சமூகம் (கவனிக்க: முஸ்லிம் சமூகம்) எந்தப் பெருந்தேசியத் தலைவருக்கும் கடமைப்படவில்லை. மஹிந்தவுடன்தான் அல்லது மைத்திரியுடன்தான் அன்றேல் ரணில் விக்கிரமசிங்கவுடன்தான் பயணிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சிநிரல்களும் விதிகளும் கட்சிகளுக்கு இல்லை என்றால், கொள்கை அரசியலில் பயணிப்பதே சாலச் சிறந்தது.\nஒன்றில் நாம், கொள்கை ரீதியான அரசியலில் பயணிக்க வேண்டும். அதாவது, முஸ்லி��்களின் அரசியல் கொள்கை என்னவென்பதை, தலைவர்கள் அதற்குமுன் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இனப் பிரச்சினை,வடக்கு, கிழக்கு இணைப்பு, இனவாதம், முஸ்லிம்களின் சிவில் விவகாரங்கள், உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லிம்களின் கொள்கை எதுவாக இருக்கின்றதோ, அதற்கு அக்குறிப்பிட்ட காலத்தில் ஒத்திசைவாக இருக்கின்ற பெரும்பான்மைக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.\nஆனால், அதையும் மீறி, பல ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம் கட்சிகள் ஒரு பெருந்தேசியத் தலைவருக்கு ஆதரவளிக்குமானால், அது முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட ஆதரவாக இருக்க வேண்டும்.\nஅதன்படி, நமது ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும் போது, சமூகத்துக்காக எதையாவது பெற்றுக் கொண்டே, அந்த ஆதரவை அளிக்க வேண்டும். எந்த உருப்படியான வாக்குறுதியும் எழுத்துமூலம், ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து முஸ்லிம் கட்சிகளால் சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் முஸ்லிம்கள், மஹிந்தவாலும் கடும்போக்காளர்களாலும் ‘கொடுங்கண்’ கொண்டு பார்க்கப்படுவதற்கு, முஸ்லிம் கட்சிகள் காரணமாகிவிடக் கூடாது.\nஜனாதிபதி சொல்லியுள்ள, இந்த ஏழு நாள்களுக்கு உள்ளாவது, முஸ்லிம் கட்சிகள், தாம் தீர்மானம் எடுத்திருக்கின்ற முறைமையை மீள்பரிசீலனை செய்யுமாயின் சிறப்பு.\nஉலகிலுள்ள ஆச்சரியமான 10 பெண்கள்(வீடியோ செய்தி, வினோத உலகம்)\nவிஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா – லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்பு..\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2018/11/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-01-21T02:31:55Z", "digest": "sha1:KTKINWQBRCE2NNFKTI7K377SXZO6UHOF", "length": 7535, "nlines": 127, "source_domain": "lathamagan.com", "title": "மலைநிலத்தின் வரையாடுகள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nசீவாளி\tஅம்மா இல்லாத தீபாவளிகள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nநான் ஏன் அந்த உறைகளைப்\nநான் கால்களை அகட்டி அதன்\nஅப்பாறையைச் சுமந்துதான் அமர்ந்திருக்க வேண்டுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசீவாளி\tஅம்மா இல்லாத தீபாவளிகள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவரலாறு : பெரும்புனைவிற்கான சாத்தியங்கள் கொண்ட முடிவிலி களம். :-) #MustReadTamil bbc.com/tamil/amp/indi… 17 hours ago\nஎல்லா அன்னையரும் தன் மூத்த மகனை அஞ்சுகிறார்கள் jeyamohan.in/117215#.XEOGcN… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_8569.html", "date_download": "2019-01-21T02:03:04Z", "digest": "sha1:TO4RV6ORILMR23CLH5QAXS2V2RPYYG3Z", "length": 31100, "nlines": 429, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : விஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி", "raw_content": "\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nசி.பி.செந்தில்குமார் 12:38:00 PM சினிமா, சினிமா.அரசியல்.நகைச்சுவை, நையாண்டி, மொக்கை 52 comments\n1.வேலாயுதம் படத்துக்கு நோபல் பரிசு கன்ஃபர்ம்னு எப்படி சொல்றே\nவேல் ஒரு ஆயுதம்னு கருத்து சொல்லி இருக்காங்களே\n2.விஜய் படம்னா டான்ஸ் களை கட்டுதே\nடான்ஸ் களை கட்டுது,வசூல் கல்லா கட்டுது,எல்லாம் ஓக்கே,ஆனா படம் பாக்க முடியாம கண்ணைக்கட்டுதே\n3. விஜய் - டைரக்டர் சார்,இது ஒரு ஃபேமிலி ஸ்டோரியா\n4. இந்தப்படத்துல விஜய்க்கு 2 ஜோடியாம்.இடைவேளை வரை ஒரு ஜோடி,அதுக்கு அப்புறம் ஒரு ஜோடி.\nசரி ,இடைவேளை வரை ஜோடியா வர்றவர் இடைவேளைக்கு பிறகு யாருக்கு ஜோடி\n5.இந்தப்படத்துல டைட்டில் சாங்கிற்கு செம ஆட்டம் போட்டிருக்காராம் விஜய்.\nஆடாத ஆட்டமெல்லம் ஆடியவன் (படம்) மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா\n6.இந்த ஸ்டில்லைப்பார்த்ததும் உனக்கு என்ன தோணுதுதாய்க்குலத்தோட ஆதரவு அவருக்கு அதிகம்னு தெரியுதா\nநோ நோ,வயசுப்பசங்க யாரும் அவர் படம் பாக்க மாட்டாங்க,வயசான கிழங்கட்டைங்கதான் அவர் படம் பாக்க வருவாங்கனு தோணுது.\n7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.\nஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா\n8.வேலாயுதம் படம் ரிலீஸ்ல சிக்கலா\nஈரோடு வேலா புக் ஸ்டால் ஓனர் கேஸ் போட்டிருக்காராம்,அவர் கடை பேரை டைட்டிலா வெச்சு கேவலப்படுத்தீட்டாராம் விஜய் .\n9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்\n10. க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ\nவில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா\n11. விஜய் படம் பார்த்தா நேரம் போறதே தெரியாதா,எப்படி\nபடம் போட்ட 2வது ரீல்லயே தூக்கம் வந்துடுமே\n12. த்ரிஷா - தூள் திவ்யா இப்போ டல் திவ்யா ஆகிட்டாளா,ஏன்\n13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்\nஅதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக���கும்.\nஆகா... வேலாயுதம் கலை கட்ட ஆரம்பிச்சுருச்சு...\nபாவம் இந்த புள்ள இன்னம் எவ்வளவு கஷ்டபடபோகுதோ\nஇந்த பதிவுலகில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு\nஎவ்வளவோ கஷ்ட்ட பட்டுட்டேன் இத பட மாட்டேனா\nஆகா... வேலாயுதம் கலை கட்ட ஆரம்பிச்சுருச்சு..\nஇதுக்காகவே அவர் பிளாக் போயே ஆகனும்.\nபாவம் இந்த புள்ள இன்னம் எவ்வளவு கஷ்டபடபோகுதோ\nஇந்த பதிவுலகில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு\nஎவ்வளவோ கஷ்ட்ட பட்டுட்டேன் இத பட மாட்டேனா\nநாம அவர் படத்தை பார்த்து கஷ்ட்டப்படறதை விடவா\nவேலாயுதம் படத்துக்கு னோபல் பரிசா... உங்க காமடிக்கு அளவே இல்லாமப் போயிடிச்சு, சார்\nஎந்திரன் போய் இப்ப வேலாயுதம் ஜுரம் வந்துடுச்சா... படத்தை ஒரு வழிப் பண்ணாம விடமாட்டிங்களே... அசினை மட்டும் ஒண்ணும் செய்யாம விட்டாப் போதும்\nவேலாயுதம் படத்துக்கு னோபல் பரிசா... உங்க காமடிக்கு அளவே இல்லாமப் போயிடிச்சு, சார்\nhi hi ,நீங்க 11 நிமிஷம் லேட்\nஎந்திரன் போய் இப்ப வேலாயுதம் ஜுரம் வந்துடுச்சா... படத்தை ஒரு வழிப் பண்ணாம விடமாட்டிங்களே... அசினை மட்டும் ஒண்ணும் செய்யாம விட்டாப் போதும்\nஎப்போ நமீதாவிலிருந்து அசினுக்கு மாறுனீங்க\nஇன்னைக்கி எப்படியும் நான் முதல் கமென்ட் கொடுத்துடனும்ன்னு இருந்தேன். பதிவை படிச்சுட்டு தடவி,தடவி டைப்பன்ரதுக்குள்ள பல பேர் முந்திக்கிட்டாங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉங்க பதிவ படிக்கவும் திகிலா இருக்கு...\n7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.\nஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா - இதை நான் மிகவும் ரசித்தேன்\nஇன்னைக்கி எப்படியும் நான் முதல் கமென்ட் கொடுத்துடனும்ன்னு இருந்தேன். பதிவை படிச்சுட்டு தடவி,தடவி டைப்பன்ரதுக்குள்ள பல பேர் முந்திக்கிட்டாங்க\nok ok,எந்திரன் விமர்சனம் போடறேன் ,சொல்லி அனுப்பறேன் ,வாங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉங்க பதிவ படிக்கவும் திகிலா இருக்கு..\nயோவ்,சி நா போனா ,வர்றேன் இருய்யா\n9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்\nபடம் பூரா ரீல்தான - இது எங்க 'வீட்ல'ரசிச்சது.(யோவ், பெரிய வீடு தான்ய்யா)\n7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.\nஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா - இதை நான் மிகவும் ரசித்தேன்\nஓ, நன்றி பூங்கதிர்,ஆனந்த விகடன் தீபாவளி மலர் (ரூ 99) இந்த மாசம் 18 வருதாம்,உங்களுக்கு ஜோக் வர வாழ்த்துக்கள்.\n9.வேலாயுதம் படம் எத்த்��ை ரீல்\nபடம் பூரா ரீல்தான - இது எங்க 'வீட்ல'ரசிச்சது.(யோவ், பெரிய வீடு தான்ய்யா)\nநம்பிட்டேன்,சின்ன வீடு ஃபோன் நெம்பர் பிளீஸ்\nதல இன்னும் காவலனே வரல அதுக்குள்ளே வேலாயுதமா \nதல வேலாயுதம் பத்தி எழுதுனதால கூகிள் crome browser malware warning காட்டுது அத கொஞ்சம் என்னனு பாருங்க ..\nஓகே,பாத்துடுவோம்,கரெக்ட்டா பாத்து சொன்னதுக்கு நன்றி\nதல இன்னும் காவலனே வரல அதுக்குள்ளே வேலாயுதமா \nஒண்ணும் மேட்டர் சிக்கலை சார்\nடாகுடரு விஜயப் பத்தி படிச்சாச்சு. இன்றைய பொழுது இனிதே முடியும்.\nமுன்னாடியெல்லாம் விஜய் படம் வர்றப்பதான் அவரை வைச்சு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் வரும். இப்போதெல்லாம் படப் பெயர் வெளிவந்தவுடனே,இந்த மாதிரி வர ஆரம்பிச்சுடுதிங்களே\nடாகுடரு விஜயப் பத்தி படிச்சாச்சு. இன்றைய பொழுது இனிதே முடியும்.\nமுன்னாடியெல்லாம் விஜய் படம் வர்றப்பதான் அவரை வைச்சு இந்த மாதிரி எஸ்.எம்.எஸ் வரும். இப்போதெல்லாம் படப் பெயர் வெளிவந்தவுடனே,இந்த மாதிரி வர ஆரம்பிச்சுடுதிங்களே\nபூஜை போட்டதுமே அர்ச்சனையை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.மோகன்\nவேலாயுதம் படம் எத்த்னை ரீல்\nபடம் பூரா ரீல்தான்./// super\nநம்ம கடை பக்கம் வந்துட்டு போறது\n///.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்\nபடத்துல மாட்டும்தானா, மேடைல., பேட்டில....\n//க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ\nவில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா\nஎன்னது வெறும் 30நிமிசம்தான் பேசுறாரா அப்போ மீதி 2 மணி நேரம்\nவேலாயுதம் படம் எத்த்னை ரீல்\nபடம் பூரா ரீல்தான்./// super\nநம்ம கடை பக்கம் வந்துட்டு போறது\n///.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்\nபடத்துல மாட்டும்தானா, மேடைல., பேட்டில....\n//க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ\nவில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா\nஎன்னது வெறும் 30நிமிசம்தான் பேசுறாரா அப்போ மீதி 2 மணி நேரம்\nஹீரோயின் கிட்ட கடலை போட வேணாமா\n/////க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ\nவில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா\nநல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்களே.... நகைச்சவை அருமைங்கோ...\nஇந்தப்படம் பழி வாங்குற கதையாம்.\nஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா\nஅப்போ படம் பார்க்குறவங்கள என்ன செய்றாராம் .\nவிஜய் படத்தை வி��� உங்க பதிவு பயங்கர மொக்கையா இருக்குங்க முடியலைங்க\n50:50 கடி பாதி: கலக்கல் மீதி\nவிஜய் படத்தை விட உங்க பதிவு பயங்கர மொக்கையா இருக்குங்க முடியலைங்க\nஹி ஹி எம்ஜி ஆர் என்பது தானாகவே அமைஞ்ச இனிஷியலா\n50:50 கடி பாதி: கலக்கல் மீதி\nஉங்க கமெண்ட் ரம்மியமா இருக்கு\n.அது தானா அமைஞ்சது தான்\n.அது தானா அமைஞ்சது தான்\n//13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்\nஅதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக்கும். //\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முத���ில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_04.html", "date_download": "2019-01-21T01:53:32Z", "digest": "sha1:DA4NVSL56CAP7KAFPYJNCKHRWXOAGTAY", "length": 46830, "nlines": 537, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தப்ஸி உங்கள் சாய்ஸ்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 8:06:00 AM .நகைச்சுவை, COMEDY, JOKS, POLITICS, TAPSI, அங்கதம், அங்கதம்.அனுபவம், அரசியல், தப்ஸி 68 comments\n1. யார் கூட கூட்டணி-னு ஒரு தீர்க்கமான முடிவுக்கு நான் வந்துட்டேன்.\n நீங்க டூ லேட்... எலெக்‌ஷனே முடிஞ்சிடுச்சு.\n உங்க பள்ளிப்படிப்புல சிங்கிள் டிஜிட் மார்க்தான் எடுத்தீங்கன்னு வெளில சொல்லிடாதீங்க.\nஅப்புறம் கூட்டணி கட்சில சிங்கிள் டிஜிட்லதான் சீட் குடுப்பாங்க...\n3. ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்திட்டு இருக்கீங்களாமே\nதப்புதான்... அதுக்காக அஃபீஸ்ல அரசு ஊழியர்ங்கற நேம் போர்டை சரச ஊழியர்னு மாத்திடறதா\n 10,000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுடுவீங்களா\n10,000 ஓட்டு மொத்தமா வர்றதே சிரமம்தான்.\n5. தேர்தல் பிரச்சாரத்துல மக்களை பகிரங்கமா மிரட்னாராமே தலைவர்\nஆமா... என்னை ஜெயிக்க வைக்கலைன்னா மறுபடியும் சினிமாவுக்கே நடிக்க வந்துடுவேன்னாரு.\n6. புள்ளி விபரப்புலி-னு பேரெடுக்க ஆசைப்பட்டு தலைவர் தேர்தல் கமிஷன் கிட்டே மாட்டிக்கிட்டாரா\nஇந்த தொகுதில மொத்தம் 75,000 கள்ள ஒட்டுக்கள் பதிவாகி இருக்கு. அதுல 68,000 என் கட்சி ஆளுங்க போட்டது 7,000 கூட்டணி கட்சி ஆளுங்க போட்டது-னு சொல்லி மாட்டிக்கிட்டாரு.\n7. C.M. ஆகியே தீருவேன்னு தலைவர் 234 தொகுதிக்கும் நடந்தே பிரச்சாரத்துக்கு போறாரு.\nஅடடா... நடக்காத விஷயத்துக்கு ஏன் நடக்கறாரு\n8. பட்டி மன்றத்தலைப்பால கட்சிக்கு பிரச்சனை வந்துடுச்சாமே\nஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா உடல் அழகின் வடிவமைப்பா\n9. தலைவர் பழசை என்னைக்கும் மறக்கமாட்டார்-னு எப்படி சொல்றீங்க\nஇன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே\n10. தலைவர் எதுக்காக நடிகை தப்ஸியை பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வந்திருக்காரு\nஇந்த தேர்தல்ல தப்ஸிதான் கட்சியோட கதாநாயகியாம்...\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇருப்பா பதிவை படிச்சுட்டு வரேன்..\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ---உங்க பதிவுல இவங்க போட்டோவெல்லாம் போடலாமே\nவிக்கி மாதிரி பெருசுங்க எல்லாம் ஜொல்லுவிடுவாங்கல்ல..\n* வேடந்தாங்கல் - கருன் *\nபழைய பதிவு நல்லா போயிட்டு இருக்கறப்ப புது பதிவு போட்டா சரி வராது\n* வேடந்தாங்கல் - கருன் *\nஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ---உங்க பதிவுல இவங்க போட்டோவெல்லாம் போடலாமே\nவிக்கி மாதிரி பெருசுங்க எல்லாம் ஜொல்லுவிடுவாங்கல்ல..\nசாரி.. அட்ரா சக்க ஒன்லி ஃபார் யூத்ஸ்\nவணக்கம் சகோ, ,முதலாவது படத்திலை புன்னகையுடன் இருக்கும் பெண் யார்\n1. யார் கூட கூட்டணி-னு ஒரு தீர்க்கமான முடிவுக்கு நான் வந்துட்டேன்.\n நீங்க டூ லேட்... எலெக்‌ஷனே முடிஞ்சிடுச்சு//\nவணக்கம் சகோ, இது உறக்கத்திலை இருக்கும் தலைவர்களின் தூக்கத்தை கலைக்கும் நகைச்சுவை போல இருக்கிறதே.\nவணக்கம் சகோ, ,முதலாவது படத்திலை புன்னகையுடன் இருக்கும் பெண் யார்\navar அவர் தான் தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி தப்ஸி\n உங்க பள்ளிப்படிப்புல சிங்கிள் டிஜிட் மார்க்தான் எடுத்தீங்கன்னு வெளில சொல்லிடாதீங்க.\nஅப்புறம் கூட்டணி கட்சில சிங்கிள் டிஜிட்லதான் சீட் குடுப்பாங்க..//\nஅதெல்லாம் ஓக்கே தான். சிங்கிள் டிஜிட் என்பது கட்சித் தலைவருக்குப் புரியனுமே:)))\nசிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி\nவணக்கம் சகோ, இது உறக்கத்திலை இருக்கும் தலைவர்களின் தூக்கத்தை கலைக்கும் நகைச்சுவை போல இருக்கிறதே.\nஆம்.. சில தலைவர்கள் உறக்கத்தில் ... சில தலைவர்கள் கிறக்கத்தில்\nஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்திட்டு இருக்கீங்களாமே\nதப்புதான்... அதுக்காக அஃபீஸ்ல அரசு ஊழியர்ங்கற நேம் போர்டை சரச ஊழியர்னு மாத்திடறதா\nஆபிஸில் சரசம்... கடமைக்கு அழகு.\n 10,000 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுடுவீங்களா\n10,000 ஓட்டு மொத்தமா வர்றதே சிரமம்தான்//\nகள்ள ஓட்டுத் தலைகளை உருட்டிப்புட்டீங்க சகோ\nசிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி\nம் ம் . யோவ்.. மனசுக்குள்ள உமக்கு ஜெ என நினைப்பா\nதேர்தல் பிரச்சாரத்துல மக்களை பகிரங்கமா மிரட்னாராமே தலைவர்\nஆமா... என்னை ஜெயிக்க வைக்கலைன்னா மறுபடியும் சினிமாவுக்கே நடிக்க வந்துடுவேன்னாரு.//\nஎல்லா இடத்திலையும் பணத்தை வாங்கிக் கொண்டு தானே நடிக்கிறாங்க.. சோ don't worry\n* வேடந்தாங்கல் - கருன் *\navar அவர் தான் தமிழ்ந��ட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி தப்ஸி -- இல்லஇல்ல சிபி யோட கனவுக்கன்னி.\nபட்டி மன்றத்தலைப்பால கட்சிக்கு பிரச்சனை வந்துடுச்சாமே\nஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா உடல் அழகின் வடிவமைப்பா\nஇது இன்றைய ஜோக்ஸ் ஒப்த டே.......\nதலைவர் பழசை என்னைக்கும் மறக்கமாட்டார்-னு எப்படி சொல்றீங்க\nஇன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே\nஇதில் இரட்டை அர்த்தம் இருக்கிறதே...\nஉங்க டைரிக்குள்ளும் இந்தப் போட்டோக்களா\nவேடந்தாங்கல் - கருன் *\navar அவர் தான் தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் கனவுக்கன்னி தப்ஸி -- இல்லஇல்ல சிபி யோட கனவுக்கன்னி.\nவீண் வதந்திகளை, புரளிகளை நம்பாதீர்\nஎன்னாது நம்மக்கு வராத விஷயம்லாம் சொல்றே மாப்ள ஹிஹி\nஇதில் இரட்டை அர்த்தம் இருக்கிறதே...\nஉங்க டைரிக்குள்ளும் இந்தப் போட்டோக்களா\nபழசு எனில் இல்லை மவுசு\nதலைவர் எதுக்காக நடிகை தப்ஸியை பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வந்திருக்காரு\nஇந்த தேர்தல்ல தப்ஸிதான் கட்சியோட கதாநாயகியாம்..//\nஆகா இளைஞர் அணியின் ஓட்டுக்கள் முழுக்க தப்ஸிக்குத் தான் என்று சொல்ல வர்றீங்க.........\nவழமை போல இந்தக் காலையினையும் இனிய காலையாக மாற்றும் நகைச்சுவைகளோடு தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.\nநேற்று முழுக்க பிளாக்கிற்கு லீவு போட்டு இதனைத் தான் யோசித்தீங்களோ\nஎன்னாது நம்மக்கு வராத விஷயம்லாம் சொல்றே மாப்ள ஹிஹி\nஓஹோ.. நீரும் நம்மை போலத்தானா\n* வேடந்தாங்கல் - கருன் *\nசிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி\nஆகா இளைஞர் அணியின் ஓட்டுக்கள் முழுக்க தப்ஸிக்குத் தான் என்று சொல்ல வர்றீங்க.........\nவழமை போல இந்தக் காலையினையும் இனிய காலையாக மாற்றும் நகைச்சுவைகளோடு தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.\nநேற்று முழுக்க பிளாக்கிற்கு லீவு போட்டு இதனைத் தான் யோசித்தீங்களோ\nஹி ஹி இரண்டு பதிவுகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும் என்று தான்.. ஹி ஹி\nநேத்து லீவு போட்டு போனியே எவ்ளோ தேருச்சி பிகரு ஹிஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\nசிரிப்பு எங்கள் சாய்ஸ் ஹிஹி\nசினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வருகிறார்கள். நோ சான்ஸ் . திரும்பவும் சினிமாவுக்கா வேனா கேப்டன் டி.வி.யில ஒரு நல்ல சீரியல் அமைத்து அதில் நடிக்கட்டும்.\nஆமா... மகளிர் அண��த்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா உடல் அழகின் வடிவமைப்பா\nஇன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே\nஇதனால் தெரியும் நீதி - சிபியின் வயது தெரிந்துவிட்டது\nநேத்து லீவு போட்டு போனியே எவ்ளோ தேருச்சி பிகரு ஹிஹி\nஅடப்பாவி.. ஒரு அப்பாவி கிட்டே இப்படி கேட்கலாமா\nஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா உடல் அழகின் வடிவமைப்பா\nநோ.. நோ.. நான் எப்போதும் பார்வையாளன் மட்டுமே...\nஇன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே\nஇதனால் தெரியும் நீதி - சிபியின் வயது தெரிந்துவிட்டது\nஆமா. அவங்க எல்லோரும் எனக்கு பாட்டி முறை என்றால்......\nசினிமாவில் மார்க்கெட் இல்லாததால் அரசியலுக்கு வருகிறார்கள். நோ சான்ஸ் . திரும்பவும் சினிமாவுக்கா வேனா கேப்டன் டி.வி.யில ஒரு நல்ல சீரியல் அமைத்து அதில் நடிக்கட்டும்.\nஅரசியல் நையாண்டி அனைத்தும் ரசிக்கும் படி அமைந்தது . மார்க் 52. நானும் ஒரு காமெடி சொல்லட்டுமா அண்ணன் எதுக்கு 8 நெம்பர் கடைக்கு வந்திருக்கிறார். இன்னும் சில மணிநேரத்துல பிரச்சாரத்திற்கு போகப்போகிறார் என்பதை காட்டத்தான்.\nஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்திட்டு இருக்கீங்களாமே\nஅப்ப உங்க ப்ளாக் பேரையும் அட்ராசைட்டுன்னு மாத்திரிவோமா\nநேத்து லீவு போட்டு போனியே எவ்ளோ தேருச்சி பிகரு ஹிஹி\nஅடப்பாவி.. ஒரு அப்பாவி கிட்டே இப்படி கேட்கலாமா\nநீ அப்பாவின்னா நான் யாரு ஹிஹி\n\"இதனால் தெரியும் நீதி - சிபியின் வயது தெரிந்துவிட்டது\nஆமா. அவங்க எல்லோரும் எனக்கு பாட்டி முறை என்றால்.....\"\nஅடப்பாவமே அந்த பொறந்த குழந்தையே நீதானா\n7. C.M. ஆகியே தீருவேன்னு தலைவர் 234 தொகுதிக்கும் நடந்தே பிரச்சாரத்துக்கு போறாரு.\nஅடடா... நடக்காத விஷயத்துக்கு ஏன் நடக்கறாரு\nதேர்தல் பிரச்சாரத்துல நம்ம தலைவர் பகிரங்கமா நம்ம தலைவரை மிரட்டினாராமே சந்தோசப்பட வேண்டியதுதான் அப்ப நம்ம தலைவரு 5 ரவுண்டுதான் அடிச்சிருந்தார். ஒரு வேளை இன்னும் இரண்டு ரவுண்டு அதிகமாகி இருந்தா போலீஸ் காரங்களை கூப்பிட்டு அவனை புடிங்கன்னு சொல்லி செமத்தியா சாத்தியிருப்பார்.\nஒரு கவர்மெண்ட் ஆஃபீசரான நீங்க எப்ப பாரு லேடீஸ் கூட சுத்��ிட்டு இருக்கீங்களாமே\nஅப்ப உங்க ப்ளாக் பேரையும் அட்ராசைட்டுன்னு மாத்திரிவோமா\nநீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கன்னி கன்னி என்று தான் கத்துவேன்.. காப்பாற்று காப்பாற்று என கத்த மாட்டேன்.. ஹா ஹா\nநடக்காத விசயத்துக்காக ஏன் நடக்கிறார். ஆமா இது நடந்து ரொம்ப நாளாச்சே\nதப்ஸிகிட்ட ஏதோ ஒன்னு குறையுதுண்ணே..\nஎன்ன சிபிசார் உங்களுக்கு வயசாயிடுச்சா உங்க ஜோக்குல \"அறுசுவை\" ல \"சு\" மிஸ்ஸாகி \"அறுவை\"யா இருக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nதலைப்பே ரொம்ப எடுப்பா இருக்கு\nமேட்டர் படிக்க முடியலேன்னு கடுப்பா இருக்கு\nவேலைய நினைச்சா வெறுப்பா இருக்கு\nவிடுமுறை நாளெல்லாம் கன்னம் சிவப்பா இருக்கு\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nதப்ஸிகிட்ட ஏதோ ஒன்னு குறையுதுண்ணே..//\n எங்க ஆபீஸ்ல இருக்கிற சிங்கள அக்கா தப்சி சாயல்லதான் இருக்கிறாங்க\nதப்சி, ஹன்சிகா ரெண்டு பேரும் அஞ்சாவது படிக்கிற பாப்பா மாதிரி இருக்காங்க..\nMANO நாஞ்சில் மனோ said...\n-னு ஒரு தீர்க்கமான முடிவுக்கு நான் வந்துட்டேன்.\n நீங்க டூ லேட்... எலெக்‌ஷனே முடிஞ்சிடுச்சு.//\nகொய்யால ஆரம்பமே இப்பிடியா ஹா ஹா ஹா ஹா...\nMANO நாஞ்சில் மனோ said...\n//தேர்தல் பிரச்சாரத்துல மக்களை பகிரங்கமா மிரட்னாராமே தலைவர்\nஆமா... என்னை ஜெயிக்க வைக்கலைன்னா மறுபடியும் சினிமாவுக்கே நடிக்க வந்துடுவேன்னாரு.//\nபோடுலேய் பத்து கள்ள ஓட்டை....\nMANO நாஞ்சில் மனோ said...\n//பட்டி மன்றத்தலைப்பால கட்சிக்கு பிரச்சனை வந்துடுச்சாமே\nஆமா... மகளிர் அணித்தலைவியின் புகழுக்கு காரணம் அவரது சதைப் பிடிப்பா உடல் அழகின் வடிவமைப்பா\nஇதுக்கு நடுவரா பன்னிகுட்டி'யை அனுப்புங்கப்பூ...\nMANO நாஞ்சில் மனோ said...\n//தலைவர் பழசை என்னைக்கும் மறக்கமாட்டார்-னு எப்படி சொல்றீங்க\nஇன்னும் அவரது டைரிக்குள்ள ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி ஃபோட்டோஸ் எல்லாம் வெச்சிருக்காரே\nலேட்டஸ்ட்டா நமீதா படமும் வச்சிருக்காராம் ஹே ஹே ஹே ஹே...\nமுதல் படத்தின் கீழே எந்த கூட்டணி என்று கேள்வி எத்ற்கு நீங்கதான் தப்சி கூட்டணி என்று புரிகிறதே\n//தலைவர் எதுக்காக நடிகை தப்ஸியை பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வந்திருக்காரு\nஇந்த தேர்தல்ல தப்ஸிதான் கட்சியோட கதாநாயகியாம்...//\n இந்த தலைவரோட பார்டி, அந்த தலைவரின் கதாநாயகியா\nCPS இன்னைக்கு 4 மணிக்க�� linela வருவீங்க தானே - சுடச் சுட வடை \nஅது சரியிண்ணே..தப்ஸிக்கும் தமன்னாவுக்கும் ஒரேபோல விடயம் ஒன்று பெரிதாக இருக்கும் அது என்ன சொல்லங்க பார்ப்பம்\nரொம்ப நாளைக்கு அப்புறம் சரியான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்... ஆனால் டாப்சி ஸ்டில் சரியில்லை...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்\nஅ���கை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக�� திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/11/10150215/Man-held-for-extortion-by-posing-as-Maoist.vpf", "date_download": "2019-01-21T02:16:41Z", "digest": "sha1:HODC6CIY7NSA6JOSA74HF6Y4UAFF62VX", "length": 12099, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Man held for extortion by posing as Maoist || ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது + \"||\" + Man held for extortion by posing as Maoist\nஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது\nஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.\nஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் போராஹத் கிராமத்தில் வசிப்பவர் வருண் மஹதோ என்ற துக்கு மஹதோ. இவர் கரியாமதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட உதவி ஆசிரியர் ஒருவரிடம் தன்னை மாவோயிஸ்டு என கூறி கொண்டு ரூ.25 லட்சம் பணம் தர வேண்டும். அப்படி பணம் தரவில்லை எனில் கொன்று விடுவேன் என்று கேட்டு மிரட்டியுள்ளார்.\nகடந்த அக்டோபர் 8ந்தேதி ஆசிரியரின் வீட்டு சுவரில் போஸ்டர் ஒன்றும் ஒட்டியுள்ளார். அவரது வீட்டை வெடி வைத்து தகர்த்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுபோன்று பலரை மிரட்டி பெற்ற ரூ.15 லட்சம் பணத்தில் வீடு ஒன்றும் கட்டியுள்ளார்.\nஅவர் கடந்த 3 முதல் 4 வருடங்கள் வரை இதுபோன்ற மிரட்டல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆசிரியர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.\n1. குடும்ப தகராறில் விபரீதம் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மனைவியை மிரட்ட திராவகம் குடித்த போலீஸ்காரர்\nகுடும்பத் தகராறில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தனது மனைவியை மிரட்ட போலீஸ்காரர் ஒருவர் திராவகம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2. வட்டி கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nதிருப்புவனம் அருகே கடன் தொகையை கட்டிய பிறகும், வட்டி பணம் கேட்டு மிரட்டியதால் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\n3. காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு\nகாதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. நடிகை மீது திராவகம் வீசுவதாக மிரட்டல்\nநடிகை தீபிகா காகர் மீது திராவகம் வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.\n5. தாய்லாந்து: பபுக் புயல் மிரட்டல் - சுற்றுலா பயணிகள் தவிப்பு\nதாய்லாந்தில், பபுக் புயல் காரணமாக சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்டனர்\n2. வழக்கை வாபஸ் பெறாததால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சுட்டுக்கொலை\n3. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n4. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\n5. கொல்கத்தாவில் ஐந்து மாடிக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/08/28115054/US-Open-tennis-Serena-Williams-win.vpf", "date_download": "2019-01-21T02:13:02Z", "digest": "sha1:TVFCFUZDBTZTVZBKHBEBNDYTAUVGTQSZ", "length": 9184, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "US Open tennis: Serena Williams win || யு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nயு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி + \"||\" + US Open tennis: Serena Williams win\nயு.எஸ் ஓபன் டென்னிஸ்: செரினா வில்லியம்ஸ் வெற்றி\nயு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரினா வில்லி���ம்ஸ் முதல் சுற்றில் வெற்றிபெற்றார். #SerenaWilliams\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரினாவில்லியம்ஸ், போலந்து வீராங்கனை மக்தா லினெட்டுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nமுன்னதாக யு.எஸ் ஓபன் டென்னிஸ் துவக்க போட்டியிலேயே நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தோல்வி அடைந்தார். அவர் தரவரிசையில் 44-வது இடம் வகிக்கும் எஸ்டோனியாவின் கைய கனேபியிடம் 6-2, 6-4 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்து வெளியேறினார்.\nமற்ற ஆட்டங்களில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வெரா லாப்கோ (பெலாரஸ்), கமேலி பெகு (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் ஜாக் சோக் (அமெரிக்கா), கரென் காச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நிஷிகோரி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/1132-chilli-plant-snatch.html", "date_download": "2019-01-21T02:08:07Z", "digest": "sha1:6ED7ZB2RSS72HSIYHI45FPXJS6SQISGD", "length": 4833, "nlines": 92, "source_domain": "www.kamadenu.in", "title": "மிளகாய் செடிகளை பறித்தவர் கைது | chilli plant snatch", "raw_content": "\nமிளகாய் செடிகளை பறித்தவர் கைது\nவிருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தோட்டத்தில் விளைந்திருந்த மிளகாய் செடிகளைப் பறித்ததாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.\nதிருச்சுழி அருகே உள்ள மேலக்குருணைக்களத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி மச்சம்மாள் (40). விவசாயியான இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மிளகாய் செடிகள் தொடர்ந்து திருடு போனது. அதையடுத்து, பாண்டியும் அவரது மனைவியும் தோட்டத்தில் காவல் இருந்தனர். அப்போது, அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (27) என்பவர் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஏராளமான மிளகாய் செடிகளை பறித்துள்ளார். இதை பார்த்த பாண்டி அவரை கையும், களவுமாக பிடித்து திருச்சுழி போலீஸிடம் ஒப்படைத்தார். போலீஸார் அவரை கைது செய்தனர்.\nமிளகாய் செடிகளை பறித்தவர் கைது\nவிழுப்புரம் அருகே 20 பேரை கடித்த வெறிநாய்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்\nதமிழகம் 7 ஆண்டுகளில் காசநோய் இல்லா மாநிலமாகும்: அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14701-cbi-director-nageswara-rao-sworn-in.html", "date_download": "2019-01-21T01:52:19Z", "digest": "sha1:MP4EGR4OMT5VST67MMQZOIRQHQCQH6SG", "length": 10627, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்பு: அலோக் வர்மாவின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து | CBI Director Nageswara Rao sworn in", "raw_content": "\nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்பு: அலோக் வர்மாவின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து\nசிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து, சிபிஐ கூடுதல் இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார். பரஸ்பர லஞ்சப் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ கூடுதல் இயக்குநராக இருந்த எம்.நாகேஸ்வர ராவை, இடைக்கால இயக்குநராக நியமித்தது.\nஇதற்கு எதிரான வழக்கில், மத்திய அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் உயர்நிலைக் குழுவே இந்த விவகாரத்தில் முடிவு எடுக���க முடியும் என தெளிவுபடுத்தியது.\nஇதையடுத்து பிரதமர் மோடி, நீதிபதி ஏ.கே.சிக்ரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை கொண்ட உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டார். அவர் தீயணைப்பு துறை இயக்குநர் பதவிக்கு மாற்றப்பட்டார்.\nஇதையடுத்து சிபிஐ கூடுதல் இயக்குநர் எம்.நாகேஸ்வர ராவ் நேற்று மீண்டும் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார். கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றபோது, பல்வேறு இடமாற்ற உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகள் அனைத்தையும் நாகேஸ்வர ராவ் ரத்து செய்தார்.\nஅலோக் வர்மா ராஜினாமாஅலோக் வர்மா நேற்று முன்தினம் இரவு கூறும்போது, “எனக்கு எதிரான ஒருவர் (ராகேஷ் அஸ்தானா) கூறிய பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அற்பமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்” என்றார்.\nஇந்நிலையில் புதிய பணியில் சேர அலோக் வர்மா நேற்று மறுத்துவிட்டார். இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,“தீயணைப்பு துறை இயக்குநருக்கான வயது வரம்பை கடந்துவிட்டதால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக கருத வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅலோக் வர்மா ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதியே அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும் சிபிஐ இயக்குநராக அவர் 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.\nபிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு\nமோடியின் முடிவால் 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41 சதவீதம் அதிகரிப்பு\nகோவில்பட்டி முதல் நாகர்கோவில் வரை; நான்குவழிச் சாலையோரம் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்\nசட்டம் ஒழுங்கு டிஜிபியை தாங்களே நியமிக்கக் கோரிய 5 மாநிலங்களின் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nஇந்திய கலாச்சாரம், ஆன்மீகத்தின் மீது கம்யூனிஸ்ட்களுக்கு மரியாதை இல்லை: பிரதமர் மோடி ஆவேசம்\nபாரம்பரியத்தை மறந்து, சுல்தான்கள் போல் ஆட்சி செய்தார்கள்: பிரதமர் மோடி தாக்கு\nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் பதவியேற்பு: அலோக் வர்மாவின் இடமாற்ற உத்தரவுகள் ரத்து\nசிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் செல்வதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு\nஉ.பி.யில் 80 தொகுதியை பிடிக்க பாஜக திட்டம்: செயல்படாத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை\nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/12807-uttharakosamangai.html", "date_download": "2019-01-21T01:50:55Z", "digest": "sha1:2UK6JK5YUBTDRY6XETF2ZONL7KI5ZB5G", "length": 21357, "nlines": 131, "source_domain": "www.kamadenu.in", "title": "உத்தரகோசமங்கை அற்புதங்கள்! | uttharakosamangai", "raw_content": "\nஉத்தரகோச மங்கை எனும் தலம், சிதம்பரத்துக்கு அடுத்து நடராஜர் திருத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்தரகோசமங்கை எனும் புண்ணிய திருத்தலம். இந்த மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் முதலான முக்கியமான தலங்களில் இந்தத் தலமும் குறிப்பிடத் தக்கது\nபுராணமும் புராதனமும் பின்னிப் பிணைந்த அற்புதமான இந்தத் தலம் குறித்து ஏராளமான தகவல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.\nஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nசுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு ஏராளமான நிலங்களும் ஆடுகளும் மன்னர் வழங்கி திருப்பணிகள் செய்தார் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன\nஉத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று பெருமையுடன் சொல்கிறது புராணம். மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல் புராணங்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இந்தத் தலத்தில்தான் நடந்தது என்று வரலாற்று ஆய்வாளும் தெரிவிக்கின்றனர்.\nஉத்தரகோச மங்கை கோயிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.\nஇந்த தலம் சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ���்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என பல பெயர்களில் அழைக்கப்பட்டு உள்ளது என்றும் அதற்கான கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் இந்தப் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன என்றும் சொல்கிறார்கள்.\nமூலவருக்கு மங்களநாதர் எனும் திருநாமம். மங்களேஸ்வரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள், மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி என அழைக்கப்படுகிறாள்.\nஸ்ரீமங்களேஸ்வரியைப் போற்றும் வகையில் வ.த. சுப்ரமணியம் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901&-ம் ஆண்டு வெளியான அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.\nஸ்ரீராமர் வழிபட்ட ராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில் உள்ளது. ராவணனைக் கொன்ற தோஷத்தில் இருந்தும் பாவத்தில் இருந்தும் விமோசனம் பெறுவதற்காக, ராமேஸ்வரத்தில் வழிபட்டார் என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். இங்கே, உத்தரகோசமங்கையில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இந்தத் தலம் ராமாயண காலத்தைய கல்வெட்டு என கருதப்படுகிறது.\nஇந்தத் தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.\nசிதம்பரத்தைப் போலவே இங்கேயும் நடராஜர் பெருமான்தான் விசேஷம். இங்கே உள்ள பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார். இந்த விக்கிரகத் திருமேனியையும் கல்வெட்டுக் குறிப்புகளையும் பார்க்கும் போது, நடராஜர் சிலையும் தொன்மையானது எனப் புலப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்\nகோயில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர் என்பது வித்தியாசமான அமைப்பாக விளங்குகிறது. அதேபோல், முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று ஆதி சிதம்பர மகாத்மியம்’ எனும் புராதனமான நூல் விவரிப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்\nசங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் ‘இலவந்திகைப் பள்ளி’ என்பது உத்தரகோச மங���கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது அற்புதம்\nமாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்பு கொண்ட தலம் எனும் பெருமையும் உத்தரகோசமங்கைக்கு உண்டு. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று சிவனார் போற்றப்படுகிறார் என்பதையும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தத் தலத்தில் சுவாமியை அம்பாள் அனுதினமும் பூஜை செய்வதாக ஐதீகம் சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரைக்கு வந்ததாக மதுரைப் புராணம் தெரிவிக்கிறது.\nகுறிப்பிட்ட காலம் வரை, இந்தத் தலம் ஆதிசைவர்கள் வசமிருந்ததாம் பிறகு ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப் பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருவதே இதற்குச் சாட்சி\nஉட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாளிகள் கொள்ளை அழகு. சிற்ப நுட்பத்துக்கு சாட்சி. அதில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும். சிற்பிகளின் ரசனையே ரசனை\nஇத்தலத்து கோயில் குளத்தில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழும் மீன்கள் என்பதும் வியப்பு சேர்க்கிறது.\nபொதுவாக, தாழம்பூவை பூஜைக்குச் சேர்க்கமாட்டார்கள். ஆனால் இங்கே, பிரதோஷத்தன்று தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்த கோயிலில் சிவனாருக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை சார்த்தி வணங்கினால், தோஷங்கள் நீங்குவதாக சொல்கிறார்கள். தடைப்பட்ட திருமணமும் கைகூடும்\nஇங்கு ஆதிகாலத்து வராகி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் வராஹியை வழிபட்டால், தீராத பிரச்னைகள், திருமண்த்தடை போன்றவை விலகும் ஆக, அந்தக் காலத்திலேயே வராஹி வழிபாடு இங்கே இருந்திருக்கிறது எனப் புலப்படுகிறது\nடெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதக்கல் நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.\nகாகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இங்கு ஞான உபதேசம் பெற்றனர் என்கிறார்கள்.\nஇங்கே, ஸ்ரீமங்களநாதர் சன்னதி, மங்களேஸ்வரி சன்னதி, மரகதக்கல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துமே மிக நேர்த்தியான கட்டுமானத்துடனும் சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது\nகாரைக்கால் அம்மையாரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார். உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது என்கிறார்கள்.\nஇங்கே வருடந்தோறும் சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்ஸவம், ஆனி மாதம் பத்துநாள் விழா, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை விழா மாசி மகாசிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள். இந்த விழாக்காள் குறைவின்றி நிகழவேண்டும் என அந்தக் காலத்தில் நிவந்தங்களும் நிதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்\nமரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீரும் என்பது நம்பிக்கை\n11 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சிவனாரை பிராகாரமாகச் சுற்றி வரும் போது மகாலட்சுமியை வழிபடலாம். ராஜகோபுரத்தில் சரபேஸ்வரர் சிலை என அற்புதங்களும் ஆச்சரியங்களும் கொண்ட திருத்தலம் இது\nஆடல்வல்லானுக்கு நாளை ஆருத்ரா அபிஷேகம் சிதம்பரத்தில் மட்டும் 23ம் தேதி அபிஷேகம்\nதிருவாதிரை களி - இப்படித்தான் செய்யணும்\nஇந்த வாரம் இப்படித்தான் ; (துலாம் முதல் மீனம் வரை) 20-12-2018 முதல் 26-12-2018 வரை\n2019: திருவாதிரை நட்சத்திரத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : திருவாதிரைக்கான பலன்கள்\nராஜீவ் காந்திக்கு விவகாரம்: டெல்லி ஆம் ஆத்மியில் சலசலப்பு; பெண் எம்எல்ஏ ராஜினாமா\nஇந்தியாவின் மிகச்சிறந்த பிராண்ட் சாம்சங் மொபைல்\nரஜினிகாந்த் குடும்பத்தினருடன் இன்று அமெரிக்கா பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atomyogi.blogspot.com/2008/12/", "date_download": "2019-01-21T02:11:08Z", "digest": "sha1:3YHZYDL4UOX6XXOIUQFCLRWPBEUVQ5AZ", "length": 5814, "nlines": 109, "source_domain": "atomyogi.blogspot.com", "title": "December 2008 ~ மாயாவி", "raw_content": "\nஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்.....\nஇச்ச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்.....\nதுச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்.....\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்கை பெற்று விட்ட போதினும்.....\nஇச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதினும்.....\nகச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்.....\n பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இல் தேர்வு எழுதி பாஸ் செய்வது கூட எளிது ஆனால் தேர்ச்சி பெற்ற பிறகு இருக்கும் நடைமுறைகள் அப்பப்பா............ ஒரு வழியாக அனைத்து முறைகளையும் முடித்து விட்டேன்... கடந்த ஒரு மாதமாய் அதனால் தான் புதிய பதிவொன்றையும் போடவில்லை...BSNL என்னை குறைந்த பட்சம் 5 மாத்ங்களுக்காவது குஜாராத்தில் (காந்தி பிறந்த மண்) பணி புரிய ஆணையிட்டு இருக்கிறது... ஆகவே 30 நாட்களில் குஜாரத்து கற்றுக் கொள்வது எப்படி) பணி புரிய ஆணையிட்டு இருக்கிறது... ஆகவே 30 நாட்களில் குஜாரத்து கற்றுக் கொள்வது எப்படி வாங்கி விட்டேன்.... இன்னும் ஒரு மாதத்தில் குஜராத்தியில் எனது பெயரையாவது எழுதுவேன்....\nLabels: 30 நாட்களில் குஜாரத்தி கற்றுக் கொள்வது எப்படி, 9884340123, sudhagarceg jto2007\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருத்தால் கீழே ஓட்டளித்து செல்லுங்கள்...\nஇர‌வு நேர‌த்தில் இப்ப‌டியும் ஒரு கொள்ளை (1)\nஏன் எதற்கு எப்படி (1)\nசின்ட்ரெல்லாவின் ஒற்றை செருப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/31-%E0%AE%B8%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2019-01-21T01:11:42Z", "digest": "sha1:IN5MBBJ6AJSV7JFR5IYGAJKTMPNAKBK7", "length": 6638, "nlines": 107, "source_domain": "www.qurankalvi.com", "title": "31: ஸஜ்தாவில் இருக்கும்போது.. – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Daily Dhikrs / 31: ஸஜ்தாவில் இருக்கும்போது..\nPrevious ஜமாத் தொழுகை ஃபர்ளா \nNext இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் பெரியதந்தை மற்றும் சிறியதந்தைக்கு உரிய பங்கு (பாகம் 21)\n��ன்று ஓரு தகவல் 29: தீதும் நன்றே மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/02/blog-post_17.html", "date_download": "2019-01-21T01:27:51Z", "digest": "sha1:LHFR3T7X2U4KQXVH6GKKI5X24AYZSQIL", "length": 5509, "nlines": 82, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவிலில் இரு வீடுகளில் திருட்டு - Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவிலில் இரு வீடுகளில் திருட்டு\n17.02.2017 வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை தம்பிலுவிலில் இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. தம்பிலுவில் வீ.சி வீதியில் ஒ...\n17.02.2017 வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை தம்பிலுவிலில் இரண்டு வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. தம்பிலுவில் வீ.சி வீதியில் ஒரு வீட்டிலும் மற்றும் ஏ.பி.சி வீதியில் உள்ள ஒரு வீட்டிலும் இத் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.\nஇத் திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக ��ேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/01/blog-post_26.html", "date_download": "2019-01-21T02:06:39Z", "digest": "sha1:7V7EV2P2WND2SKEFNZAJAR4GY2F4RTKT", "length": 6606, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் - Thambiluvil.info", "raw_content": "\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம்\nJanuary 25, 2018 விநாயகபுரம் மகா வித்தியாலயம் Edit this post\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்ட நிகவானது அண்மையில் வித்தியாலயத்தின் அதிபர் திரு எம்.எஸ்.அன்ரன் தலைமையில் ...\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்ட நிகவானது அண்மையில் வித்தியாலயத்தின் அதிபர் திரு எம்.எஸ்.அன்ரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வின் போது மாணவ, மாணவிகள் தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தினை பேணும் பொருட்டு கலாச்சார பொங்கல் பொங்கி வண்ணக் கோலங்கள் இட்டு கரும்பு போன்றவற்றின் மூலம் அலங்காரங்கள் செய்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர். இதன் பொது பூஜை வழிபாடுகள் யாவும் விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் பொது மாணவர்கள் கலாசார உடை அணிந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-dec-29-jan-4/", "date_download": "2019-01-21T01:49:04Z", "digest": "sha1:46KRPARZT6DFELV3RJZDURDUQV2HQ4JR", "length": 5675, "nlines": 156, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : டிசம்பர் 29 to ஜனவரி 4 | Vaara rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் : டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் : டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை\nஜோதிடம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த வார ராசி பலன் – ஜனவரி 14 – 20 வரை\nஇந்த வார ராசி பலன் – ஜனவரி 07 – 13 வரை\nஇந்த வார ராசி பலன் – டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/local/page/2/", "date_download": "2019-01-21T01:09:56Z", "digest": "sha1:YYD6FKGWLVBA2BLDLE5B66HXBCSLIDGP", "length": 13460, "nlines": 114, "source_domain": "news.thinaseithi.com", "title": "இலங்கை | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள் - Part 2", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோட்டா…\nJanuary 20, 2019 January 20, 2019 admin\t0 Comments Gotabaya Rajapaksa, அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இம்முறை அமெரிக்கா சென்றிருந்த கோட்டபாய ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல், லொஸ் ஏஞ்சல்ஸ்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ , அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர்\nஐ.தே.க. வேட்பாளரை அறிவித்த பின்னரே தாம் அறிவிப்பாராம் மஹிந்த…\nஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு\nTop Stories இலங்கை கொழும்பு\nஜா-எலவில் ரயில் கடவையில் விபத்து- தாயும், 8 வயது மகளும் பலி\nஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகள் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இன்று (19) பிற்பகல் 2.45 மணி அளவில்\nTop Stories இலங்கை கொழும்பு\nகாணி, பொலிஸ் அதிகாரம் பகிரப்பட்டது – மகாநாயக்கர்களுக்கு ஐ.தே.க. உறுதி\nபுதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும்\nகழுத்தை வெட்டிக்காட்டிய இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக லண்டனில் வழக்கு விசாரணை\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்�� மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது் லண்டனிலுள்ள இலங்கை\nTop Stories இலங்கை கொழும்பு\nஎத்தடைகள் வந்தாலும் அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை -ரணில் உறுதி\nஎவ்வித தடைகளுக்கும் அஞ்சி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையடுத்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும்\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: விடுதலை புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\n2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக\nTop Stories இலங்கை கொழும்பு\nபுதிய எதிர்க்கட்சி தலைவராக கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை\nEditors Picks இலங்கை கொழும்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவரும் பேசக்கூடாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி\nEditors Picks இலங்கை கொழும்பு\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழல் – தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thief-leaves-message-i-took-money-an-emergency-but-will-return-326484.html", "date_download": "2019-01-21T02:28:43Z", "digest": "sha1:M7YW2Z3M7AL5D22ZKEIEX5SWI7I223LF", "length": 12414, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவசரத்துக்கு எடுத்து போறேன்.. திரும்ப கொடுத்துருவேன்.. பக்சே, நான் கள்ளன் இல்லையாக்கும்! | Thief leaves message: I took money for an emergency, but will return it. I'm not a thief.' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅவசரத்துக்கு எடுத்து போறேன்.. திரும்ப கொடுத்துருவேன்.. பக்சே, நான் கள்ளன் இல்லையாக்கும்\nமன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய திருடன்- வீடியோ\nகேரளா: \"நேர்மையும் நாணயமும்\" மிக்க ஒரு யோக்கிய திருடனை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகாசர்கோடு மாவட்டத்தில் உடினூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் முனீரா. இவர் வீட்டுக்கு தொலைவில் உள்ள ஆயிஷா என்பவர் வீடு. நேற்றுமுன்தினம் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க முனீரா வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.\nஇதனை பயன்படுத்திக் கொண்ட திருடன் ஒருவன், முனீரா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டான். அதேபோல, ஆயிஷாவின் வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளான். ஆனால் ஆயிஷா வீட்டில் எவ்வளவு கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியவில்லை.\nவீடு திரும்பிய முனீரா, கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். 2 சவரன் நகை உட்பட 32 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. பின்னர், அவரது வீட்டுக்குள் இருந்த ஒரு தூணில், \"அவசர தேவைக்காக பணத்தை எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன். நான் திருடன் இல்லை\" என்று எழுதப்பட்டிருந்தது கண்டு முனீரா மேலும் அதிர்ந்தார்.\nஇதுகுறித���து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், முனீரா வீட்டின் கொள்ளை குறித்தும், ஆயிஷா வீட்டின் கொள்ளை குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், யோக்கியமான அந்த திருடனையும் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44374/meyaadha-maan-on-diwali", "date_download": "2019-01-21T02:31:48Z", "digest": "sha1:4IFIY7CY6OROTXJ3TYKG2G7JBCE2AGA4", "length": 6815, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "தீபாவளி ரேசில் கடைசி நேர சர்பரைஸ்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதீபாவளி ரேசில் கடைசி நேர சர்பரைஸ்\n‘மது’ என்ற குறும்படத்தை திரைக்கதையாக்கி அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘மேயாத மான்’. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை ராயபுரம் பின்னணியில் நடக்கும் காமெடி கலந்த காதல் கதை ‘மேயாத மான்’ என்று சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன், பிரதீப் இருவர் இசை அமைத்துள்ள இந்த படத்தை தீபாவளி ரேசில் களமிறக்கவிருப்பதாக (18-ஆம் தேதி) படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய், அட்லி கூட்டணியில் அமைந்துள்ள ‘மெர்சல்’ தீபாவளி ரிலீஸாக வரவிருக்கிறது. சசிக்குமார் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள ‘கொடிவீர்ன்’ தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் ‘கொடிவீரன்’ படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் ஒன்றும் வெளியாகத நிலையில் இந்த தீபாவளிக்கு ‘மெர்சல்’, ‘மேயாத மான்’ ஆகிய 2 படங்கள் மட்டுமே திரைக்கு வரவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n’வேலைக்காரன்’ விநியோக உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்\nவிஜய் ஆண்டனியுடன் நடிக்கும் பிரபல இயக்குனர் மகன்\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த...\nஇசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி\nஏராளமான படங்களை கையில் வைத்துகொண்டு படு பிசியாக நடித்து வருபவர் விஜய்சேதுபதி\nபிரபல இசை அமைப்பாளருடன் இணைந்த விஜய் ஆண்டனி\n‘திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்களில்...\nசீதக்காதி பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிமிறுபுடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nOMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்\nசிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar\nகாதலே காதலே வீடியோ பாடல் - '96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14914-pm.html", "date_download": "2019-01-21T01:56:21Z", "digest": "sha1:UNRVO3HYQD2OVZNYALWHC7MY26LBAN2G", "length": 6448, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து | pm", "raw_content": "\nபொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nபொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி உள்ளார்.\nமகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மட்டுமின்றி அந்தந்த மொழிகளில் தனித்தனியாக தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.\nதமிழில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், \"பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்\" என குறிப்பிட்டுள்ளார்.\nஅறந்தாங்கி அருகே தாய், மகள் மரணம்- அசைவ உணவு விஷமாக மாறியதா\nபொங்கல் விற்பனைக்காக மது கடத்திய 62 பெண்கள் உட்பட 386 பேர் கைது\nபொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.735 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை\nஇரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வத்தலகுண்டு அருகே; மாமனார்களை வென்ற மருமகன்கள்: உறவுகளை வலுப்படுத்த நடந்த போட்டி\nசாமிக்குப் படைத்த பொங்கலை நாய் சாப்பிட்டதால் 100 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை தவிர்க்கும் கிராமம்\nபசுக்களுக்கு அழகுப்போட்டி நடத்தி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அலங்காநல்லூர் விவசாயி\nபொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து\nகும்பமேளா விழா பகுதியில் தீ விபத்து\nதவறாமல் தியேட்டருக்கு வந்து பாருங்க: விஜய் சேதுபதி ட்வீட்\nமாயாவதிக்கு தலைவணங்கும் வரையில்தான் கூட்டணி நிலைக்கும்- சமாஜ்வாதி எம்.எல்.ஏ. போர்க்கொடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2017-oct-01/dress/135255-variety-of-bridal-sarees.html", "date_download": "2019-01-21T01:16:41Z", "digest": "sha1:DQ3HBPDDBI3QHJYC3KYDH6DH26Y54OTS", "length": 17361, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "புதுப்பெண்ணின் பொலிவைக்கூட்டும் புடவைகள்... | Variety of Bridal Sarees - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க\nஅன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள்\nஎழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...\nஅள்ளும் அழகும்... `அடடே’ வேலைப்பாடும் \nபிரைட்டா ஒரு பிரைடல் லுக்\nஇது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மெஹந்தி\nஅகத்தின் அழகு இனி நகத்திலும்...\nநீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்\nகலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nபுகுந்த வீட்டுக்குப் புறப்படத் தயாராகும் புதுமணப் பெண்ணுக்குப் பிறந்த வீட்டு சீதனமாக எவை இருந்தாலும், பெண்களின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் புடவைகளுக்கு ஈடாகுமா புகுந்த வீட்டுக்குப் போகும் புதுப்பெண்ணே... இதோ உன்னைப் பொலிவாக்கும் புடவைகளின் அணிவகுப்பு...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிரைட்டா ஒரு பிரைட��் லுக்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-sep-01/bikes/134117-spy-photo-royal-enfield-750cc.html", "date_download": "2019-01-21T02:23:43Z", "digest": "sha1:BTH6FI2W22PGMC75I3VPYDMIFGYSTLFZ", "length": 18658, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "SPY PHOTO - ரகசிய கேமரா | SPY PHOTO - Royal Enfield 750cc - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமோட்டார் விகடன் - 01 Sep, 2017\nஉங்கள் காரின் மைலேஜ்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\n - இது பென்ஸ் டெக்னாலஜி\nகார்புரேட்டர் VS ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - என்ன வித்தியாசம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஒருபக்கம் சியாஸ் மறுபக்கம் சிட்டி - வெல்லுமா வெர்னா\nமெர்சலான காரும்... விவேகமான கா���ும்\nஎக்ஸிக்யூட்டிவ் செடான்... - எது பெஸ்ட்\nஆன் ரோடு விலை... என்னென்ன இருக்கின்றன\nஆரம்ப மாடல், டாப் மாடல் - எது உங்கள் சாய்ஸ்...\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nதுறுதுறு பசங்களுக்கு சுறுசுறு பைக்ஸ்\nஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு\nவேகம் மட்டும் முக்கியம் இல்லை\nபுலியும் சிறுத்தையும் உறுமும் சத்தம்\nசென்னை to சுண்ணாம்பாறு - புதுச்சேரியில் ஆஸ்திரேலியக் கடற்கரை\nSPY PHOTO - ரகசிய கேமரா\nஸ்பை ஷாட் - ராயல் என்ஃபீல்டு 750சிசிராகுல் சிவகுரு\nஒவ்வொரு மாதமும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 750சிசி பைக் குறித்த ஸ்பை படங்கள், இன்டர்நெட்டில் பரவிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பேரலல் ட்வின் அமைப்பைக்கொண்ட 750சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்ட இரண்டு மாடல்கள் (ஸ்டாண்டர்டு, கஃபே ரேஸர்), விற்பனைக்கு வரலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஒரு புல்லட்... ஒரு பயணம்... - நான்கு வருடங்கள்\nஃபார்முலா கார் ரேஸில் - இந்தியாவின் சின்னப்பொண்ணு\nராகுல் சிவகுரு Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-10/satire/126319-kokkipedia-rahul-gandhi.html", "date_download": "2019-01-21T01:06:40Z", "digest": "sha1:AH2IBYROBXKWWIT5GCUB2UFJFAPGC33P", "length": 17254, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "கொக்கிபீடியா - ராகுல் காந்தி | Kokkipedia - Rahul Gandhi - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nகொக்கிபீடியா - ராகுல் காந்தி\n2000 ரூபாய் புதுநோட்டை ஒளிச்சு வெச்சிருக்கேன்\n``சூப்பர் ஸ்டார் ஸாரி சொன்னார்\nமன மன மன ‘மென்கள்’ மனதில்\nஎம்.ஆர்.ராதா மாதிரி நடிக்க ஆசை\nகொக்கிபீடியா - ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-may-2018/35171-2018-05-20-11-30-35", "date_download": "2019-01-21T01:31:34Z", "digest": "sha1:EWLPHVG5L3726PR7E3G2H32SNR7ILQCW", "length": 15353, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "மனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்! ஊழல்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nமோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி\nராஜ மரியாதையுடன் ஒரு சிறை\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nகுட்கா ஊழல் - தமிழகத்தின் தலைகுனிவு\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\n‘ரூபாய் நோட்டு’ அறிவிப்பின் அரசியல் பின்னணி என்ன\nஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nவெளியிடப்பட்டது: 20 மே 2018\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது படித்த ஏழைப் பட்டதாரிகளுக்கு, உயர் பதவிகளுக்கு வழிவகுக்கும் ஓர் அரசு நிறுவனம்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிறுவனங்கள் என்றால் ஊழல்... ஊழல் என்ற பட்டியலில் இத்தேர்வாணையமும் இப்போது சேர்ந்துகொண்டது.\n2016ஆம் ஆண்டில் குரூப்&-1 தேர்வில் 74 பதவிகளுக்காகத் தேர்வு எழுதியவர்களில் 62 பேர்கள் இணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பதவிகளுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.\nஇந்த 62 பேர்களும் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் மிகப் பெரும் ஊழல் நடைபெற்று உள்ளது.\nராம்குமார் என்பவர் தேர்வாணைய ஊழியர்களுடன் இணைந்து, தேர்வுக்கான வினாத்தாளைத் திருடிப் பயன்படுத்தி கொண்டு, மீண்டும் அங்கேயே வைத்துவிட்டார்.\nஇவர் கொடுத்த தகவலின்படி அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தனியார் பயிற்சிமைய இயக்குநர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nகுறிப்பிட்டுச் சொன்னால் தேர்வாணைய வினாத்தாள் மனிதநேயம் -- அப்பல்லோ பயிற்சி மையத்திற்கும் கிடை��்திருக்கிறது.\nஎப்படி கிடைத்தது என்பது மிகப் பெரிய கேள்வி.\n18-1-2018 அன்று இப்பயிற்சி மையத்தில் காவல்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப் பட்ட முக்கிய ஆவணங்கள், கைபேசியில் இருந்த தொடர்பு எண்கள், தொடர்பு கொண்டவர்கள் யார் என்ற விபரம் இதுவரை வெளிவரவில்லை.\nஅப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம்ராஜேஸ்வர் தலைமறைவு ஆனார். அவர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு மிக எளிதாக முன்பிணை கிடைத்துள்ளது. மனிதநேய அறக்கட்டளைப் பயிற்சி மையத்தின் நிறுவனர் சைதை துரைசாமி அ.தி.மு.க.வின் முன்னாள் மேயர். அவரிடம் இன்னமும் விசாரணை கூட நடத்தவில்லை.\nஅப்பல்லோ பயிற்சி மையத்தில், பயிற்சி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் புரண்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.\nஅரசு வேலை வாய்ப்புகளுக்காக இத்தேர்வாணையத்தை முழுமையாக நம்பிப் படிக்கும் ஏழைப் பட்டதாரிகள், கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களின் எதிர்காலம் இதன்மூலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.\nஇது குறித்துத் தேர்வாணையத் துணைச் செயலாளர், காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.\nஆனாலும் கைது செய்யப் பட வேண்டியவர்கள் கைது செய்யப் படவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவுடன் முன்பிணையில் வெளிவருகிறார்கள். விசாரிக்கப் பட வேண்டியவர்கள் விசாரிக்கப் படவில்லை.\nஇந்த ஊழல் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதற்கு மத்தியப் புலனாய்வுத்துறை இதை விசாரிக்க வேண்டும் அதுவும் உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://original.cinthol.com/ta/blog/unakala-caraumatataai-cautatama-caeyaya-naiinakalae-caeyayakakautaiya-vaaipasa-0", "date_download": "2019-01-21T01:04:36Z", "digest": "sha1:FJ225D4FCI623KRVQ6I77H3N57Y6SE66", "length": 3065, "nlines": 36, "source_domain": "original.cinthol.com", "title": "உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய நீங்களே செய்யக்கூடிய வைப்ஸ். | ட்ரூபால்", "raw_content": "\nஉங்கள் சருமத்தை சுத்தம் செய்ய நீங்களே செய்யக்கூடிய வைப்ஸ்.\nநீங்கள் பெரும்பாலான ந���ரம் வெளியில் இருக்கிறீர்களா வெளியில் செல்லும்போது வைப்ஸின் பேக்குகளை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். அடிக்கடி உங்கள் முகத்தை துடைத்துக் கொண்டு உங்கள் முகத்தின் பிரகாசத்தை மேம்படுத்துங்கள். இதோ உங்கள் முகத்திற்கு ஏற்ற தனிப்பட்ட வைப்ஸை தயாரிக்கும் முறை.\n• ஒரு பிளாஸ்ட்டிக் அல்லது கிளாஸ் ஜாடியில் பேப்பர் டவல்களை போடவும்.\n• ஒரு கிண்ணத்தில் ஒரு சிறு பாட்டில் தேங்காய் எண்ணெயையும், 100 மி.லி. பன்னீரையும் விடவும். இவை இரண்டையும் நன்கு கலக்கவும்.\n• இந்த கலவையை பேப்பர் டவல் இருக்கும் ஜாடியில் போடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும்.\n• உங்கள் முகத்திற்கு ஏற்ற தனிப்பட்ட வைப்ஸ் பயன்படுத்த தயாராகிவிட்டது\nமேலும் நீங்கள் வழக்கமாக சிந்தால் ஒரிஜினல் சோப் பயன்படுத்தி உங்கள் சருமத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்தலாம். இது உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/category/ebook/", "date_download": "2019-01-21T02:31:51Z", "digest": "sha1:GNNESCSZVJ7CAVEUEBAWMKMOEO6AMPYM", "length": 8581, "nlines": 169, "source_domain": "paattufactory.com", "title": "ebook – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\nசூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…\nDevotional, ebook, சூர்யதேவன், தெய்வங்கள்\nமஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்\nஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, […]\nசிவபுராணத்தின் அங்கமான இந்த “ப்ரதோஷ மகாத்மியம்” என்னும் எட்டு ஸ்லோகங்கள்…\nஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் – பொருள் உணர்ந்து படிக்க, தமிழ் கவிதை வடிவில்… DOWNLOAD செய்ய‌\nebook, தெய்வங்கள், ஸ்ரீ கிருஷ்ணர்\n“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……\nஸ்ரீ லலிதா நவரத்தின மாலை\nதிருமீயச்சூர் தலத்து ஸ்ரீ லலிதாம்பிகை மீது அகத்திய முனிவர் எழுதி பாடிய பாமாலை, பொருளுணர்ந்து படிக்க …\nDevotional, ebook, தெய்வங்கள், ஸ்ரீ லலிதாம்பிகை\nஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்…\nஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்\nசிவ சொரூபமான ஸ்ரீ கால பைரவர் மீது ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம்…\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nகோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய்\nஎன்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.\nஸ்ரீ சுப்ரமண்யர் அஷ்டகம் / ஸ்ரீ சுவாமிநாத கராவலம்பம் ஸ்ரீ ஆதி சங்கரரால் எழுதப்பட்டது. எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட “அஷ்டகம்” வகையினைச் சேர்ந்தது. தமிழ் கவிதை வடிவில் […]\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_166898/20181018083542.html", "date_download": "2019-01-21T02:19:20Z", "digest": "sha1:5QTRGEUFAKR6J4OVM2SS7MLQIWKAJLUO", "length": 8946, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு", "raw_content": "இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க நடவடிக்கை உறவினர்கள் மனு\nஇலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nதூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஜேசு, ஆரோக்கியம், கோரத்த முனியன், இசக்கிமுத்து ஆகிய 8 பேரும் ஒரு நாட்டுப் படகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படை 8 மீனவர்களையும் கைது செய்து அவர்கள் சென்ற படகை பறிமுதல் செய்தது. புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 மீனவர்களும் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 மீனவர்களுக்கும் மூன்று மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான தகவல் தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி வடபாகம் நாட்டுப்படகு மீனவ பொது பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர். இலங்கை சிறையில் உள்ள 8 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மீதான சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் 3 பைக்குகள் தீவைத்து எரிப்பு: போலீஸ் விசாரணை\nபஸ் ஸ்டாப் அருகில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2007/05/blog-post_5031.html", "date_download": "2019-01-21T02:07:58Z", "digest": "sha1:YHXXQT3GRU3ZE5HOWJDT4IL74YAK7TWZ", "length": 42292, "nlines": 332, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: பாதிரியாரிடம் மூன்று கேள்விகள்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அன���த்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்த��ல் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்ச��யை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஒருமுறை மெத்த படித்த மேதாவி ஒருவர், 'கடவுள் கிடையவே கிடையாது' என்று பாதிரியாரிடம் வாதம் புரிவதற்காக சென்றிருந்தார்.\nபாதிரியாரிடம், ''ஐயா, நீங்கள் கடவ��ளை நம்புபவர். பைபிளை நன்கு கற்றவர். அதனால் நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு, எனக்குப் புரியும்படி பதில் சொல்லவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பாதிரியார் புன்முறுவலுடன் சம்மதித்தார்.\nஉடனே அந்த மேதாவி, ''என் முதல் கேள்வி. கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவருடய உருவத்தை எனக்குக் காட்டுங்கள்.''\nஇரண்டாவது கேள்வி : ''விதி, விதி என்று சொல்கிறார்களே விதி என்றால் என்ன\nமூன்றாவது கேள்வி : ''பைபிளில் சொல்லியுள்ளபடி பார்த்தால் சாத்தான் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளான். ஆனால், சாத்தானைத் தண்டிக்க இறைவன் அவனை மீண்டும் நெருப்பிலேயே போடுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், நெருப்பே உருவான சாத்தானுக்கு நெருப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதே. இதுகுறித்து கடவுள் யோசிக்கவில்லயா\nஇந்த மூன்று கேள்விகளையும் மேதாவி கேட்டதான் தாமதம். பாதிரியார் பளார் என்று மேதாவியினுடய கன்னத்தில் அறைந்தார். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மேதாவியின் மனம் சட்டென்று ஸ்தம்பித்தது.\n''கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்றால், இப்படியா கோபத்துடன் அடிப்பது'' என்று கன்னத்தைத் தடவியபடி கேட்டார்.\nஅதற்கு பாதிரியார், ''நீ என்னிடம் இப்படி கேள்வி கேட்டதனால் உன்ன நான் அறையவில்லை. உன்மேல் எனக்குக் கோபமே இல்லையப்பா. நீதான், உனக்குப் புரியும்படி பதில் சொல்லச் சொன்னாய். அதனால்தான் உன்னை அடிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீ பதில் சொல்.\nநான் அடித்தபோது உனக்கு வலித்ததா\n வலி உயிர் போய்விட்டது'' என்று மேதாவி பதிலளித்தார்.\n அப்படியானால் நீ வலி இருக்கிறது என்பதை நம்புகிறாய். உணர்கிறாய். ஆனால், எங்கே வலியினுடய உருவத்தைக் காட்டு இதான் உன் முதல் கேள்விக்குப் பதில்.''\n''சரி, என்னுடய அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.'' ''நேற்று உன் கனவில் என்னிடம் கன்னத்தில் அறை வாங்குவதாக ஏதாவது கனவு தோன்றியதா\nமேதாவி, ''இல்லை'' என்று சொன்னார்.\n''சற்று நேரத்திற்கு முன்பு வரை நீ அடி வாங்கப் போவது உனக்குத் தெரியாது. ஆனால் அடி வாங்கிவிட்டாய். இதற்குப் பேர்தான் விதி.''\n''இனி, என்னுடய கடைசி கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்''.\n''உன்ன அறைந்த என்னுடய கை எதனால் ஆனது\n''இரத்தத்தாலும், சதையாலும்'' என்று சொன்னார்.\n''அதே இரத்தத்தாலும், சதையாலும்தான் உன்னுடய கன்னங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் என் கை உன்னை அறந்தபோது, உனக்கு வலித்தது. அதேபோல்தான், தீயில் ஆன சாத்தான், கடவுளால் தீயில் தள்ளப்படும்போதும் துன்பப்படுவான்.''\nஇந்தப் பதில்களக் கேட்டு புத்தி பெற்று பாதிரியாருக்கு நன்றி கூறி விடை பெற்றார் மேதாவி.\nஉண்மயை உணர்வதற்கு அந்த மனிதர் வாழ்வில் எதிர்பாராதவிதமாக ஒரு பாதிரியார் வந்தார்.\nஆனால், எல்லோர் வாழ்விலும் அப்படி நடக்க வாய்ப்பில்ல. அந்த மனிதரைப்போல நம்மில் பலரும் மற்றவர்களிடம் கேள்வி கேட்டும், குறுக்கு விசாரணை செய்தும், வம்பு கதைகளைப் பேசியும் நேரத்தை வீணடித்து வருகிறோம்.\nபொறுப்பில்லாதவர்களும் ஞானிகளிடமே வந்து கேள்விகளைக் கேட்டாலும் அந்தப் பதிலால் அவர்களுக்கு மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. 'ஏதோ கேள்வி கேட்டோம். பதில் கிடைத்தது' என்றளவில்தான் இருக்கும். இது இருவருக்கும் நேர விரயமே.\n'நான் ஞானமடைவதற்கு என்ன செய்ய வேண்டும்' என்ற ஆழ் மனத் தேடுதலாக இருக்கும் உண்மையை, அனுபவமாக உணரத் துடிக்கும் கேள்விகள் தான் சந்தேகங்கள். SOURCE:>> INTERNET.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் ���ந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபிரச்னைகளை ஒரே கோணத்தில் பார்க்காதே.\nஎன்னோட பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா\nபத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்\nவிளம்பர டாக்டர்கள் ''கண்கண்ட தெய்வம்'' \nபோலி மருத்துவரைத் தேடுகிற மூடத்தனமே .\nஅப்பா, ஒரு நாளைக்கு நீ எவ்வளவு ரூபாய் சம்பாதிப்பாய...\nஉலகத்திலேயே அமைதியான குடிமக்களுக்கு எதிராக அணுஆயுத...\nஹிஜாப் ( ‘பர்தா’ / 'அபாயா') தரும் சுதந்திரம்\nகுழம்பில் உப்பு போடப்பட்டுள்ளதா இல்லையா\nஇரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்த...\nஇந்துக்களுக்கு ஜிசியா என்ற வரியை முகலாய மன்னன் அவு...\nஇருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞ...\nகலப்பட பெட்ரோலையும், கலப்பட டீசலையும் கண்டுபிடிப்ப...\nஉலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென...\nஅந்தத் தனியார் மருத்துவ மனையில் இவ்வளவிற்கு கவனிப்...\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.\nபெண்கள் குதிகால் செருப்பு அணிகிறார்களே, அது , உடலு...\nவீட்டில் ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம். அதைப் போ...\nஒட்டகப்பால்-மனித புரதத்தை பயன்படுத்தி புதிய மூலக்க...\nநெல்லிக்கனி- கனிகளின் கனிவான தொண்டு\nஉடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள் -கனிகளின் கனிவா...\nபெரியார் முஸ்லிம்களின் நலனில் அக்கறைக் கொண்டவராக த...\nஇஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சி...\nதங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்த...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13022", "date_download": "2019-01-21T01:48:27Z", "digest": "sha1:XQ6LQKMTPETOTQRAYE4X3OKEL4FB6NDV", "length": 20327, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "சிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்���ின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம்\nசிவனொளிபாத மலைக்கருகில் 83 ஏக்கரில் அரபு ஹோட்டல் : எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு : பொதுபலசேனா கண்டனம்\nசிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஹோட்டல் நிறுவப்பட்டால் அது எமது பௌத்த கலாசாரத்தையும் சிவனொளிபாதமலை வரலாற்றினையும் பாதிக்கும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.\nகொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவத்தார்.\nசிவனொளிபாத மலையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇந்த ஹோட்டலுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அரபிகள் வந்து தங்கி சிவனொளிபாத மலை சமரகலை போன்ற இடங்களை தரிசிப்பதற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனால் இப்பிரதேசத்தில் அரபு கலாசாரமும் அரபு குடியேற்றமும் உருவாகும். எனவே, ஹோட்டல் நிர்மாணிப்பதை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும்.\nஇந்த ஹோட்டல் நிர்மாணத் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் எந்த நோக்கத்துக்காக சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அமைக்கப்பட வேண்டும் எந்த நோக்கத்துக்காக சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அமைக்கப்பட வேண்டும் அபுதாபி நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் யார் அபுதாபி நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் யார் இதற்கு அனுமதி வழங்கியது யார் இதற்கு அனுமதி வழங்கியது யார் என்பது பற்றி அரசாங்கம் ��ிசாரணையொன்று நடத்த வேண்டும்.\nஇந்நாட்டின் பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த கால அரசாங்கத்தில் நடந்தவைகள் இந்த அரசாங்கத்திலும் அரங்கேறுகின்றன. முஸ்லிம் அமைச்சர்கள் தவளைகளைப் போன்று அரசாங்கங்களுக்குத் தாவி தமது காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்.\nசிறுபான்மையினரின் வாக்குகளைக் காரணம் காட்டி காரியங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்படுகின்றன.\nஅரபு நாட்டவரின் காணி கொள்வனவுகள்\nநாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு கூறினோம். அரபு நாட்டவர்கள் இலங்கையில் காணிகளைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று. அபுதாபியிலிருந்தும் கட்டாரியிலிருந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் அரபிகள் வந்து விமானம் மூலம் மத்திய மலைப்பகுதிகளுக்குச் சென்று இறங்குகிறார்கள்.\nசப்ரகமுவ மாகாணத்தில் நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய காணிகள் அவர்களால் இலங்கையரின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.\n100, 200, 300 ஏக்கர் என்று நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன\n100, 200, 300 ஏக்கர் என்று நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. காணிகள் வாங்கப்பட்ட பின்பு தனியாரின் சொத்து என பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளது. மத்திய பிராந்தியத்தில் காணிகள் கொள்வனவு செய்யப்படும்போது நிபந்தனைகளுடனே விற்பனை செய்யப்பட வேண்டும்.\nமஹிந்தவுடன் ஒட்டிக்கொண்டு இருந்த முஸ்லிம் அமைச்சர் தற்போது ஜனாதிபதி மடியில்\nமஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் அவருடன் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதியின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள்.\nகாணிகள் கொள்வனவு மற்றும் காணிகள் அபகரிப்பு விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் பின்னணியில் இருக்கிறார்கள்.\nமத்திய கிழக்கு நாடுகள் காணி கொள்வனவு செய்யும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பைசர் முஸ்தபாவுக்கு மன்னிப்பு வழங்கப்படக்கூடாது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டும்.\nஎந்த அரசாங்கம் வந்தாலும் முஸ்லிம் அமைச்சர்கள் அந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொள்வார்கள். ஜே.வி.பி. ஆட்சியமைத்தாலும் இதனையே செய்வார்கள்.\nகூரகல புனித பூமி, முகுது மகாவிகாரை பூமி, சோமாவதி பூமி, தலதாமாளிகை பூமி, தெவனகல பூமி என்று பௌத்தர்களின் பூமிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புச் ச��ய்துள்ளார்கள். முகுது விகாரை புனித பூமி பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி முஸ்லிம்களால் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது.\nகிழக்கில் பௌத்தர்களில் பூர்வீக வரலாற்றில் பிரதேசங்கள் பெக்கோ இயந்திரம் மூலம் அழிப்பு\nகிழக்கில் பௌத்தர்களில் பூர்வீக வரலாற்றில் பிரதேசங்கள் பெக்கோ இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. காத்தான்குடியில் மலிக் அப்துல்லா பல்கலைக்கழகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூகத்துக்கு வழிகாட்டுவதற்காக இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டாலும் அங்கு மதவாதிகளே உருவாக்கப்படுகிறார்கள்.\nபொதுபலசேனாவின் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இப்போது இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு அவர்களை நாம் கேட்டுக்கொண்டுள்ளோம்.\nகூரகலயில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூரகலயை முஸ்லிம்கள் உரிமைகொண்டாடுகிறார்கள்.\nமத்திய கிழக்கிலிருந்து இளவரசிகளும் இளவரசர்களும் இங்கு வந்து செல்கிறார்கள். அல்லாஹ் உலகை ஆண்டதாக கூறும் இவர்கள் இலங்கையையும் ஆக்கிரமித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.\nகலகொட அத்தே ஞானசார தேரர் பொதுபலசேனா சிவனொளிபாத மலை ஹோட்டல் பௌத்தர் அரசாங்கம் அரபு நாட்டவர்கள்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20150", "date_download": "2019-01-21T01:48:01Z", "digest": "sha1:YZ2OFF3NR3PSHQIL5PS27C7LCGVRKPEJ", "length": 10373, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு\nஇன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முப்படையினரை கௌவரப்படுத்தும் நிகழ்வு இன்று பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nகுறித்த நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.\nஇந்த நிகழ்வினை முன்னிட்டு இன்று விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கமைவாக பொல்துவ சந்தியில் பத்தரமுல்ல சந்திக்கு வந்து பன்னிப்பிட்டி வீதியின் ஊடாக பெல்வத்த தலவதுகொட ஊடாக கிம்வுலாவல புதிய வைத்தியசாலை வரையிலும் பயணிக்க முடியும். கிம்புலாவல சந்தியிலிருந்து தலவதுகொட ஊடாக பன்னிப்பிட்டிய வீதியில் பெலவத்த ஊடாக பாலம துன சந்தியில் பிரவேசிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநிகழ்வில் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் உறவினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படை\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21041", "date_download": "2019-01-21T02:04:33Z", "digest": "sha1:POYF6FVGS7HNARI3OAZFCN5JBBEM4VTN", "length": 9368, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப���பேற்றார்\nஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்\nஓடும் ரயிலில் பாடசாலை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்\nபீகார் தெற்கு பகுதியிலுள்ள லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியை இனந்தெரியாத நபர்கள் ஓடும் ரயிலில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் அக்கிராமத்தில் குழப்பநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவி வீட்டை விட்டு வெளியே வந்த போது மர்ம நபர் ஒருவரால் கடத்தபட்டுள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் பாடசாலை மாணவியை ரயிலில் ஏற்றி, ஓடும் ரயில் வைத்து அந்த பாடசாலை மாணவியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.\nபின்னர் அந்த மாணவியை குறித்த கும்பல் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் வீசியுள்ளனர். இதில் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிருக்கு போராடிய மாணவியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாட்னா வைத்திய கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.\nகுறித்த மாணவியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.\nபீகார் ரயில் பாலியல் பலாத்காரம்பாடசாலை\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\n2019-01-20 19:53:23 சசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ.\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-20 19:27:09 ஐ.நா. மாலி தாக்குதல்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2019-01-20 11:54:09 சிலி நிலநடுக்கம் அமெரிக்கா\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nபொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\n2019-01-20 11:28:45 பஸ் விபத்து பொலிவியா\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-21T02:03:06Z", "digest": "sha1:3CJS4PNKTXCRB6OS77BME3E2N4GPLY3H", "length": 4822, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கைக்கு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபுதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\nஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ந...\nவெள்ள நிவாரண உதவி நடவடிக்கைக்கு 36 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா\nவெள்ள நிவாரண உதவி நடவடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபாவினை நிவாரணத்தொகையாக இலங்கைக்கு வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்து...\nஇலங்கையில் இறக்குமதி செய்யப்படும் Huawei ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரிப��பு\nஇலங்கையில் மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போனாகத் திகழ்கின்ற Huawei\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5866", "date_download": "2019-01-21T01:53:05Z", "digest": "sha1:YUW2SNSH26NOLCQQEHZWRJM3YP4NX2YJ", "length": 6957, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "n.raakavi N.ராகவி இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar யாதவர் - -இந்து Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: யாதவர் - -இந்து\nசூ சந் சு லபுரா\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7648", "date_download": "2019-01-21T01:45:48Z", "digest": "sha1:Q2QNYWVNHQP3UIZQ74AKNP4IMI6ABKIS", "length": 7097, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "s.gowsalya S.கௌசல்யா இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar யாதவர் - -இந்து Female Bride Thiruvarur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரி��ியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: யாதவர் - -இந்து\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-29-august-2018/", "date_download": "2019-01-21T02:02:59Z", "digest": "sha1:LX56X5T2XUK4WUM6QY5YIYFM7OCQ4LQN", "length": 9445, "nlines": 114, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தபால்துறை சார்பில், நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்கும் திட்டம் (பேமென்ட்ஸ் வங்கி) வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.\nமுதல்கட்டமாக தமிழகத்தில் 37 கிளைகள் உள்பட நாடு முழுவதும் 648 கிளைகளில் இந்த வங்கிச் சேவை அளிக்கப்படவுள்ளது.\n2.தடை தாண்டும் ஓட்டப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.\n3.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\n1.ககன்யான்’ திட்டத்தின் கீழ், வீராங்கனை உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.\n2.அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாதது குறித்து மறு ஆய்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.மத்­திய அரசு, முதன் முறை­யாக, ‘பாரத்­மாலா கடன் பத்­தி­ரங்­கள்’ வெளி­யிட்டு, 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.\n2.நடப்பு 2018-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n3.ஐடிபிஐ வங்கியின் 14.9 சதவீத பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்க உள்ளது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.\n4.கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2017-18 பயிர் பருவத்தில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 28.48 கோடி டன்னை எட்டும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1.ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.தெற்கு சூடான் நாட்டில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த மலாக்கல் விமான நிலையத்தின் ஓடுதளத்தையும், அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திய இந்திய அமைதிப்படையினருக்கு தெற்கு சூடான் பாராட்டு தெரிவித்துள்ளது.\n3.வியத்நாமில், அந்நாட்டு துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான பாம் பின் மின் தலைமையில் நடைபெறும் 16-ஆவது கூட்டு மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கலந்துகொண்டார். அப்போது, அந்நாட்டுப் பிரதமர் நயூன் ஸான் யூக்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.\n1.ஆசியப் போட்டி தடகளம் 800 மீ ஓட்டத்தில் இந்தியாவின் மஞ்சித்சிங் தங்கம், ஜின்சன் ஜான்சன் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.\nபி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.\nவில்வித்தை மகளிர், ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி வெள்ளி வென்றது.\nதென்கொரியாவுக்கு எதிராக நடைபெற்ற டேபிள்டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது.\n2.உலக யூத் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அங்கித், பவேஷ், நேஹா, சாக்ஷிஆகியோர் வெண்கலம் வென்றனர்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக யூத் குத்துச்சண்டை போட்டிகள் நடந்து வருகின்றன.\nஇந்திய தேசிய விளையாட்டு தினம்\nசெப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)\nபிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)\nமைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/reviews/59274/NimirReview", "date_download": "2019-01-21T02:22:23Z", "digest": "sha1:CCFKSAGHVFZUO3TEMRCUTP6PO5IDAG26", "length": 15482, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "நிமிர் படம் எப்படி - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா விமர்சனகள்\nமலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா ப்ரமோத், மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'நிமிர்'.\nமலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் பாசில், நடித்த மகேஷின்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் தான் இந்த 'நிமிர்'. மலையாளத்தில் இடுக்கியை மையமாகக் கொண்ட கதையை தமிழில் தென்காசியை கதைக்களமாக வைத்து எடுத்திருக்கிறார் பிரியதர்ஷன்.\nமலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் தமிழில் பெரும் சறுக்கலைச் சந்திப்பதுண்டு. இந்தப் படம் ரீமேக்கில் வெற்றியை பெற்றிருக்கிறதா..\nசிறந்த புகைப்படக் கலைஞரான மகேந்திரனின் மகன் உதயநிதி. சிறுவயதிலிருந்தே புகைப்படக் கலையில் தன்னிச்சையாக ஆர்வம் கொண்டவர், அப்பாவோடு சேர்ந்து தென்காசியில் ஒரு ஸ்டூடியோ வைத்திருக்கிறார். திருமண வீடுகள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் எடுப்பது என சிறு நகரத்திற்கேயுரிய ஸ்டூடியோ போட்டோகிராஃபர். சிறுவயதிலிருந்தே காதலித்து வரும் உதயநிதியும், பார்வதி நாயரும் சில சூழல்களால் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பார்வதி நாயர் வசதியுள்ள மாப்பிள்ளை ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.\nஎதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் உதயநிதியை அடித்துத் துவைத்து விடுகிறார் சமுத்திரக்கனி. அவரைத் திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார் உதயநிதி. சமுத்திரக்கனி இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அவரை திருப்பி அடிக்கப் புறப்படுகிறார். ஆனால், அதற்குள் சமுத்திரக்கனி துபாய் சென்று விடுகிறார். அதற்குப் பின் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார் உதயநிதி.\nஇதற்கிடையே, சமுத்திரக்கனியின் தங்கை நமீதா ப்ரமோத்துடன் உதயநிதிக்குக் காதல் பிறக்கிறது. புகைப்படக் கலை அறியாத உதயநிதியை சிறப்பாகப் புகைப்படம் எடுக்கவைத்துக் கவர்கிறார் நமீதா ப்ரமோத். காதலைச் சொல்ல நினைக்கும்போதுதான் அவரது அண்ணன் தான் சமுத்திரக்கனி என்பது தெரிகிறது. தெரிந்தும், காதலிக்கத் தொடங்குகிறார். அதன்பிறகு ஊரிலிருந்து சமுத்திரக்கனி திரும்பி வந்தாரா, அவரை உதயநிதி அடித்து வீழ்த்தி செருப்பை அணிந்தாரா, பிறகு அவரது தங்கையையே அவரால் மணம் முடிக்க முடிந்ததா என்பதெல்லாம் கிளைமாக்ஸ்.\nஉதயநிதியின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம். ஆக்‌ஷன், குத்துப்பாட்டு என இருந்த அவரிடமிருந்து அலட்டல் இல்லாத, ஹீரோயிசம் இல்லாத நடிப்பை வாங்கியிருக்கிறது இந்தப் படம். மசால் வடை தின்பதும், மயக்கமாகப் பார்ப்பதுமாகப் பார்வதி நாயர், சிரிப்பின் மூலமே அத்தனை உணர்வுகளையும் காட்டி விடுகிற நமீதா ப்ரமோத், குறும்பாக வந்து ஈர்க்கும் காதா என படத்தில் வரும் மூன்று இளம்பெண்களும் அத்தனை ஈர்ப்பு மிக்கவர்களாக நடித்திருக்கிறார்கள். நமீதா ப்ரமோத் கொஞ்சமாக சிரித்தால் சோகம், பல் தெரியச் சிரித்தால் மகிழ்ச்சி எனக் குழந்தையின் வசீகரத்தை நிரப்பி மகிழ்விக்கிறார்.\nஇயக்குநர் மகேந்திரனுக்கு அதிகம் வசனமில்லாமல் அமைதியாக விட்டத்தை பார்க்கிற மாதிரியான கேரக்டர். எம்.எஸ்.பாஸ்கர் உதயநிதிக்காகவும், கருணாகரனுக்காகவும் கலங்கும்போதும், ஒரு காட்சியில் கொண்டாட்டத்தில் துள்ளுவதுமாக நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். சமுத்திரக்கனி, கருணாகரன், அருள்தாஸ், கஞ்சா கருப்பு, சண்முகராஜா, இமான் அண்ணாச்சி ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இரவினில் பகலைத் தேடுவதும், பகலில் இருளைத் தேடுவதும் அபத்தம் என்பதைப் போலத்தான் உதயநிதிக்குள் ஃபகத் பாசிலை தேடுவதும். உதயநிதியின் கேரியரில் யதார்த்தமான நடிப்பிற்கு மட்டுமே ஸ்கோப் இருக்கிற படம் இதுவரைக்கும் இதுதான். அதை உறுத்தலின்றிச் செய்திருக்கிறார்.\nதர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் என பாடல்களுக்கு இரண்டு இசையமைப்பாளர்களும், பின்னணி இசைக்கு ரோன்னி ராஃபேலும் இசைத்திருக்கிறார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இசையில் தாமரையின் வரிகளில் 'நெஞ்சில் மாமழை' பாடல் நெஞ்சம் கவர்கிறது. மலையாள வாசமடித்தாலும் தர்புகா சிவா இசையில் வைரமுத்து வரிகளில் 'பூவுக்கு தாழ்ப்பாள் எதற்கு' பாடலும் ரசிக்க வைக்கிறது. என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் தென்காசிப் பகுதியின் அழகு திரையேறி இருக்கிறது. சிக���கல் இல்லாத திரைக்கதை, உறுத்தாத நடிப்பு என ரீமேக்குக்கு அதிக பங்கம் இல்லாமல் எடுத்த விதத்தில் பிரியதர்ஷன் தப்பித்திருக்கிறார். 'மகேஷின்டே' பிரதிகாரம் படத்தைப் பார்த்திருந்தாலும், பார்க்காவிட்டாலும் நிச்சயம் ரசிக்கவைக்கிற படம் இது. 'நிமிர்' - நிஜமாகவே நிமிர்ந்திருக்கிறார் உதயநிதி\nRead More From விமர்சனகள்\nPrevious article மனைவிக்கு தெரியாமல் தங்கையுடன் 2வது கல்யாணம் கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்\nNext article அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் வேண்டாம் இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கனடா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஅஜித்தின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் இரண்டு இயக்குனர்கள் யார் யார் தெரியுமா\nநகைச் சுவை நடிகர் யோகி பாபுவின் காதலுக்காக ஜோதிகா செய்த செயல் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க\nடிவி நிகழ்ச்சியில் பிரபாஸிடம் இப்படியா கேட்பார் அந்த இயக்குனர்: ச்சீ, ரொம்ப மோசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazi-kaattum-vainavam.blogspot.com/2018/05/62-41-103.html", "date_download": "2019-01-21T01:16:03Z", "digest": "sha1:34MEM74G57SIE6B5R75LLNPMBAH2L46P", "length": 17575, "nlines": 174, "source_domain": "vazi-kaattum-vainavam.blogspot.com", "title": "வழி காட்டும் வைணவம்: 62. திவ்யதேச தரிசன அனுபவம் - 41 திருப்பிருதி (103) (ஜோஷிமட் - நந்தப்பிரயாகை)", "raw_content": "\n62. திவ்யதேச தரிசன அனுபவம் - 41 திருப்பிருதி (103) (ஜோஷிமட் - நந்தப்பிரயாகை)\nதரிசனம் செய்த நாள்: 04.05.18 வெள்ளிக்கிழமை\nவடநாட்டுத் திருப்பதிகள் - 12\nவழங்கு முயிரனைத்தும் வாரிவாய்ப் பெய்து\nவிழுங்குங் கவந்தன் விறற்றோட் - கிழங்கைப்\nபொருப்பிருதிக் குங்கிடந்தாற் போற்றுணிந்து வீழ்த்தான்\n- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி\nரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருப்பிரிதி அல்லது திருப்பிருதி திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என���று பெயர் பெற்று, பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று மருவியிருக்கலாம்.\nஇங்கிருந்து பத்ரிநாத் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் குறிப்பிட்ட சில நேரங்களில்தான் திறந்திருக்கும் என்பதால், பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்கள் இந்த நேரத்தை அனுசரித்து இங்கு இறங்கி இந்தக் கோவிலில் தரிசனம் செய்து கொள்ள வேண்டும்.\nதிருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் இருக்கிறார். கோவிலுக்கு வெளியில் உள்ள தகவல் பலகையிலும் பெருமாளின் பெயர் பரமபுருஷன் என்றும், அவர் புஜங்க சயனைக் கோலத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.\nஎனவே ஆழ்வாரால் பாடப்பட்ட திருப்பிருதி திவ்யதேசம் இது இல்லையென்றும், அது\nதிபெத்தில் மானசரோவர் ஏரிக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும், தற்போது அந்த திவ்யதேசம் இல்லை என்றும் ஒரு கருத்து உண்டு.\nஇந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிமதம்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை)\nநந்தன் என்ற அரசன் இந்தத் தலத்தில் தவம் செய்ததால் இந்த ஊருக்கு நந்தப்பிரயாகை என்றும் பெயர் உண்டு.\nஇங்குள்ள நரசிம்மர் விக்கிரகம் சாளக்கிராமங்களினால் உருவாக்கப்பட்டது. நாங்கள் சென்ற சமயத்தில் நரசிம்மர் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஒலிபெருக்கியில் பஜனைப் பாடல்கள் ஒலிக்க, அர்ச்சகரும், பக்தர்களும் உற்சாகத்துடன் ஆடியபடி பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.\nகுளிர்காலத்தில் பத்ரிநாத் ஆலயம் ஆறு மாதங்கள் (நவம்பர் முதல் ஏப்ரல்\nவரை) மூடப்பட்டிருக்கும்போது, பத்ரிநாத் பெருமாள் இந்தக் கோவிலில்தான் எழுந்தருளியிருப்பார்.\nபுஜங்க சயனம் . கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்,\nதாயார் - பரிமளவல்லி நாச்சியார்\nவிமானம் - கோவர்த்தன விமானம்\nதீர்த்தம் - மாநஸரஸ�� புஷ்காரனி, கோவர்த்தன தீர்த்தம், இந்திரா தீர்த்தம்\nஇந்தக் கோவிலுக்கு அருகில் வாசுதேவப் பெருமாள் கோவில் இருக்கிறது. ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது.\nதிருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம்\nதிருமொழியில், 10 பாடல்களில் திருப்பிருதி திவதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பாசுரங்கள் இதோ.\n1. வாலிமாவலத் தொருவனதுடல்கெட வரிசிலை வளைவித்து அன்று\nஏலநாறுதண் தடம்பொழி லிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,\nஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுறமுகடேறி,\nபீலிமாமயில் நடஞ்செயும்தடஞ் சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே. (958)\n2. கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணைகட்டி,\nஇலங்கைமா நகர்ப்பொடிசெய்த வடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,\nவிலங்கல்போல் வனவிற லிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,\nபிலங்கொள் வாளெயிற்றரிய வைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே. (959)\n3. துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்\nஇடிகொள் வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,\nகடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,\nபிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே. (960)\n4. மறங்கொளாளரி யுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்\nதிறந்து வானவர்மணி முடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,\nஇறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திட க்கிடந்தரு கெரிவீசும்,\n5. கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,\nஅரைசெய் மேகலையலர் மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,\nவரைசெய் மாக்களிறீள வெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,\nபிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே. (962)\n6. பணங்களாயிர முடையநல்ல வரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,\nஇணங்கிவான வர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,\nமணங்கொள் மாதவிநெடுங் கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,\nபிணங்குபூம் பொழில்நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடைநெஞ்சே\n7. கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,\nபோர்கொள் வேங்கைகள்புன வரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,\nஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,\nபேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதிசென்றடைநெஞ்சே. (964)\n8. இரவுகூர்ந் திருள்பெரு கியவரைமுழை இரும்பசியதுகூர,\nஅரவமா விக்கும���ன் பொழில்தழுவிய அருவரையிமயத்து,\nபரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,\nபிரமனோடு சென்றடிதொழும் பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.(965)\n9. ஓதியாயிர நாமங்களு ணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,\nஏதமின்றி நின்றருளும்நம் பெருந்தகை இருந்தநல்லிமயத்து,\nதாதுமல் கியபிண்டி விண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,\nபேதைவண்டு களெரியென வெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே. (966)\n10. கரியமாமுகிற் படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று\nபெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை,\nவரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,\nஅரியவின் னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே. (967)\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nமெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n63. திவ்யதேச தரிசன அனுபவம் - 42 திருவதரியாச்சிரமம்...\n62. திவ்யதேச தரிசன அனுபவம் - 41 திருப்பிருதி (103)...\n61. திவ்யதேச தரிசன அனுபவம் - 40 கண்டம் என்னும் கடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234567.html", "date_download": "2019-01-21T02:02:24Z", "digest": "sha1:UAHPZBC2D6ZK5OVMZSUYQQ3FJZHFQCDI", "length": 12126, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் 2 மகன்களுடன் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nநேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் 2 மகன்களுடன் உயிரிழப்பு..\nநேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் 2 மகன்களுடன் உயிரிழப்பு..\nநேபாளத்தில், மாதவிலக்கு காலத்தில் பெண்களை வீட்டில் இருந்து வெளியேற்றி கால்நடை கொட்டகை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.\nதீண்டாமையின் மற்றொரு வடிவமாக பார்க்கப்படும் இந்த செயலை குற்றம் என அறிவித்து, இது தொடர்பாக தனி சட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு நேபாள அரசு இயற்றியது. எனினும் நேபாளத்தில் பல கிராமங்களில் இன்னும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், பஜூரா மாவட்டத்தை சேர்ந்த ஆம்பா போஹரா (வயது 35) என்கிற பெண்ணுக்கு மாதவிலக்கு காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடிசையில் தங்க வைக்கப்பட்டார். அவரது 2 மகன்களும் அவருடன் தங்கி இருந���தனர்.\nஇந்தநிலையில் குடிசையில் அவர்கள் 3 பேரும் பிணமாக கிடந்தனர். கடும் குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள குடிசைக்குள் நெருப்பு மூட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சு திணறி தூக்கத்திலேயே 3 பேரும் இறந்ததாகவும் கூறப்படுகிறது.\nகாஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி தேர்தலில் போட்டி..\nதிருச்சூரில் கள்ளநோட்டு அச்சடித்த 2 பேர் கைது..\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த ம��ளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/arun-jettly", "date_download": "2019-01-21T01:44:11Z", "digest": "sha1:JDYXTUIZXHX7MMJGMKBHYPGGVWERIAU2", "length": 8388, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி...\nபெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம்..\nபெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மைல்கல் திட்டங்களில் ஒன்றான இந்த ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. நிதி இலாகாவை கூடுதலாக கவனித்து வரும் ரெயில்வே அமைச்சர் பியூ‌ஷல் கோயல் தலைமையில் நடந��த விழாவில், நிதி மந்திரி அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் பேசினார்.\nஅப்போது, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பெட்ரோலிய பொருட்களும் ஜி.எஸ்.டி.க்கு கீழே கொண்டுவரப்படும் என்றார். மாநிலங்கள் தங்கள் வருவாய் நிலையில் வலுவான நிலையை எட்டியதும், பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என நம்புவதாக, அருண்ஜெட்லி கூறினார்.\nPrevious articleநாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது – பிரதமர் மோடி\nNext articleதமிழக மீனவர்களுக்கு மோடி நன்மை செய்துள்ளார் – மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன் சிங்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jayalalitha-gowthami", "date_download": "2019-01-21T00:59:53Z", "digest": "sha1:6BM45Y36BPARK2YH65AXOBWEOKCRDDDK", "length": 8325, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இர��ப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க அக்கறையுடன் வந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்தது யார் என்றும், மேலும் அவரை யார் கட்டுப்பாட்டில் வைத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே சக நாட்டு மக்களின் குரலுக்கு பிரதமர் மோடி செவி சாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கவுதமி அதில் கூறியுள்ளார்.\nPrevious articleவிஜய் மல்லையாவின் டுவிட்டர் பக்கங்களை முடக்கி உள்ள ஹேக்கர்கள், அவரது சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக எச்சரித்துள்ளனர்.\nNext articleஜெயலலிதாவிற்கு, தமிழகம் எங்கும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ramdoss-salem-8way-road", "date_download": "2019-01-21T00:59:24Z", "digest": "sha1:54G5O3HGP3XN2MGY3PQ4646XCSNXIT6F", "length": 7259, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சேலம் 8 வழி பசுமை சாலையை கடுமையாக எதிர்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜன��ாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome செய்திகள் சேலம் 8 வழி பசுமை சாலையை கடுமையாக எதிர்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nசேலம் 8 வழி பசுமை சாலையை கடுமையாக எதிர்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nசேலம் 8 வழி பசுமை சாலையை கடுமையாக எதிர்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் 8 வழி பசுமை சாலையை எதிர்த்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறினார். மேலும் 8 வழி பசுமை சாலை அமைப்பது குறித்து 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக் கணிப்பு நடத்த உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.\nPrevious articleரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nNext article18 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரின் முடிவு தவறு என்று நிரூபிப்பார்கள் – டிடிவி தினகரன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/11/blog-post_23.html", "date_download": "2019-01-21T01:19:09Z", "digest": "sha1:IFDB2763PVUQCLJRU6DYWYWWWU4AFM7A", "length": 9100, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம் - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்\nNovember 08, 2018 ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி Edit this post\n(திருக்கோவில் நிருபர்-ASK) ஆறுமுகப்பெருமானின் திருவடிகளை நோக்கி சஷ்டியை அனுஷ்டித்தால் ஒரு குறையும் அடியவரை தொடராது எனும் நம்பிக்கையின் ...\nஆறுமுகப்பெருமானின் திருவடிகளை நோக்கி சஷ்டியை அனுஷ்டித்தால் ஒரு குறையும் அடியவரை தொடராது எனும் நம்பிக்கையின் அடிப்படையில் கந்தசஷ்டி விரதம் உலகமெங்கும் வாழும் இந்து மக்களால் நோக்கப்பட ஆலயங்களில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்படி சஷ்டிவிரதம் ஒவ்வொரு வருடமும் ஜப்பசி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி திதி வரையுள்ள தினங்கள் கந்தசஷ்டி விரத நோன்பு காலமாகும். அந்தவகையில் இன்று வியாழக்கிமை 08ம் திகதி விரதம் ஆரம்பமாகி எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமைமாலை சூரசங்காரம் நிகழ்வுடன் சஷ்டிவிரதம் நிறைவுபெறுகின்றது.\nதிருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமிய ஆலயத்தில் இம்முறை இடம்பெற்ற கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து மிகவும் சிறப்பான முறையில் கந்தசஷ்டி விரதம் இடம்பெறவுள்ளதுடன் இரண்டு வருடங்கள் இடம்பெறாது இருந்த சூரன்போர் நிகழ்வும் இம்முறை இடம்பெறவுள்ளதாகவும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nகந்த சஷடி விரதமானது ஆறு நாட்களும் முருகப்பெருமானை நோக்கி விரதமிருக்கும் புனித காலமாக கருதப்படுகின்றது. விரதம் நோக்கின்ற அடியார்கள் விரதகாலங்களில் தினமும் பிரம்மமுகூர்த்த வேளையில் நித்திரை விட்டு எழுந்து நீராடி நித்திய கடன்களை முடித்து தூய ஆடைகள் அணிந்து மலர்தூவி தூபதீபங்கள் காட்டி முருகன் தோத்திர பாமாலைகளை துதி செய்வதுடன் பகலில் தூக்கம் செய்யாது முருகப் பெருமானின் நாங்களை நாவினால் உச்சரித்துக் கொண்டு இருப்பது நன்று. அடியார்கள் பிற்பகல் வேளையில் முருகன் ஆலயங்களில் இடம்பெரும் கந்தபுராண படலம் ஓதுதல், விசேட பூஜை வழிபாடுகளில் பங்குகொள்வதுடன் மலர் தூவி முருகனை அர்ச்சித்து வழிபடுவதுடன் நான் ஏனும் மமதை இன்றி தெய்வ சிந்தனையில் வாழ்வதும் நன்று.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/110370", "date_download": "2019-01-21T01:48:14Z", "digest": "sha1:6GS7XDWZC2B4LPWZDF2BJKF5RJIRKRSM", "length": 5369, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 25-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nஅந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்- சொன்னது யார் தெரியுமா\n���ாமியாரின் ரகசியத்தை அரங்கத்தில் அவிழ்த்துவிட்ட மருமகள் நீயா நானா அரங்கில் அரங்கேறிய கொமடி...\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்திய சினிமாவில் மிகப்பெரிய நஷ்டத்தை பதிவு செய்த Vinaya Vidheya Rama, இத்தனை கோடி நஷ்டமா\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\nநள்ளிரவில் உயிருக்கு போராடிய தந்தை முன் மகனும் காதலியும் செய்த செயல்\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2019-01-21T00:55:40Z", "digest": "sha1:4KDTML2KCTC2B5M35TSMRRK6HHETKBCC", "length": 13570, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் : ஹிஸ்புல்லாஹ்", "raw_content": "\nமுகப்பு News Local News அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் : ஹிஸ்புல்லாஹ்\nஅரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் : ஹிஸ்புல்லாஹ்\nஅரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இந்த சமூதாயம் ஒன்றிணையாதுவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது போய்விடும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்தார்.\nகாத்தான்குடி, ஜாமியதுல் ஜமாலியா அறபுக் கல்லூரியின் அல் மர்ஹம் மீரான் முபீன் ஆலிம் மண்டப திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,\nஒருவரை ஒருவர் விமர்சிப்பதாலோ, குறைகூறுவதனாலோ, குற்றம்சாட்டுவதனாலோ நாங்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வில்பத்து, இறக்காமம் பிரச்சினைகள் நிறைவடையும் போது வேறு எங்காவது இன்னுமோர் பிரச்சினையை கிழப்பிவிடுவார்கள். இதனை வெறுமனே பேசி காலத்தைக் கடத்துகின்ற சமூகமாக இல்லாது அதனை சரியான முறையில் முகம்கொடுக்க நாங்கள் தயாராக வேண்டும்.\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாங்கள் பலமான சமூகமாக – சக்தியாக மாற வேண்டும். அவ்வாறு மாறாமல் ஒருவரை விமர்சித்துக் கொண்டு இருப்போமானால் எங்களை நாமே ஏமாற்றிய சமூகமாக மாறிவிடுவோம்.\nஇந்தச் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் பொறுப்பு உலமாக்களுக்கும் உள்ளது. வெறுமனே அரசியல் தலைவர்களை மாத்திரம் குறைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. உலமாக்களும் குத்பாக்களை பயன்படுத்த வேண்டும். அதற்கான தலைமையை ஏற்க வேண்டும். மார்க்கத்தை போதிப்பது மாத்திரம் தான் எங்களது கடமை என்று நின்றுவிடாது அதற்கு அப்பால் சென்று அரசியல் தலைமைகளை வழிநடத்தவும் – ஒன்றுபடுத்தவும் வேண்டும்.\nஅரசியல் தலைமைகள் ஒன்றுபடாத போது, சமூக ஒற்றுமைக்காக குத்பாக்களை பயன்படுத்தவும் வேண்டும். அவ்வாறான ஒரு கட்டத்திலேயே இன்று முஸ்லிம் சமூகம் உள்ளது-என்றார்.\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ�� நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/12251-egadasi.html", "date_download": "2019-01-21T01:58:02Z", "digest": "sha1:SX6OVQA7GNPHTBHRFZFJKEMFSDAZYKW2", "length": 5931, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "விரதம்னா ஏகாதசிதான்! | egadasi", "raw_content": "\nகங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை. ஸ்ரீமகாவிஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை. காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை. தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை. ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை என்பார்கள். வைகுண்ட ஏகாதசி 18.12.18 கொண்டாடப்படுகிறது.\nஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய்பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வரும். இவற்றுள் மார்கழி மாதம் வளர்பிறையில் வருவது ‘மோட்ச ஏகாதசி’. இதையே வைகுண்ட ஏகாதசியாக விரதமிருந்து திருமாலைத் தரிசிக்கிறோம்.\nபுண்ணியமிகு இந்தத் திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டம் நிச்சயம். அவர்களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமையையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும் திருக்கதைகளைப் படிப்பது வெகு விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\n – பட்டுகோட்டை பிரபாகர் வாழ்த்து\nசிலை திறப்பு விழால ரஜினி கலந்துக்கிட்டா கூட்டணிலாம் மாறிடாது; தமிழிசை உறுதி\n – வைகுண்ட ஏகாதசி பெருமை\nபிரதமர் பதவியில் இருந்து விலகி���ார் ராஜ பக்ச: ரணிலை ஏற்க சிறிசேனா தயக்கம்\nஜம்மு காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nரஃபேல் ஒப்பந்தத்தைப் பெற அம்பானிக்கு மோடி உதவியதை நிரூபிப்பேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/18726-2012-02-27-05-31-14", "date_download": "2019-01-21T01:59:56Z", "digest": "sha1:IWVRJSV6JWNJXEBPT2B2L57YNAZKDLP6", "length": 16226, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2012\nஅழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி\nஇந்த உலகம் உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனுக்கும் இதே வயதுதான். இந்த கோளில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இங்கே ஆக்சிஜன் சுவாசிக்காத உயிரினங்களும் கூட உண்டு. அதே போல கொதிக்கும் நீரிலும், கரிக்கும் உப்பிலும், உறையும் பனியிலும் வாழும் உயிரினங்களும் இருக்கின்றன. நமது மனித இனம் வாழ்வதற் காகத்தான் இந்த உலகம் உருவானதா.. இல்லவே இல்லை. நாம் இந்த பூமியில் வழிப் போக்கர்கள்தான். ஆனாலும் கூட, நாம்தான் இந்த புவியின் இயற்கையை ஆட்டிப் படைக் கிறோம்.\nபூமியின் இரு துருவங்களும் ஒரு பனிக் குல்லாயை மாட்டிக் கொண்டு திரிகின்றன. ஆனால் இதன் உள்ளே, மையப்பகுதி இரும்பு நிக்கல் கலந்த குழம்பினால் கொதித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் பூமிக்கு காந்தப்புலனும் உள்ளது. பூமியின் வட துருவம் ஆர்க்டிக் என்றும், தென் துருவம் அண்டார்டிக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏராளமான தாது வளங்களும், அதன் விளைவாய் உருவான உயிரினங்களும், மனித சமுதாயத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.\nமுதல் உயிரி & பிராண வாயு பரிணாமம்.\nபூமியின் ஆற்றல் மிகுந்த வேதியல் பரிணாமத்தால், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், தானாகவே இரட்டிப்பான ஒரு மூலக்கூறின் மூலம் உலகின் பொது மூதாதையரான ஓர் உயிரி உருவானது. அதன் பின், உயிரினங்களின் துவக்க கால பரிணாமம், முதல் ஒளிச் சேர்க்கை உயிரி வந்த பின்னரே துவங்கியது. ஒளிச் சேர்க்கையின் வயது 350 கோடி ஆண்டுகள். அதற்கு முன் வாழ்ந்த உயிரிகள் எல்லாம் ஹைடிரஜன்/ ஹைடிரன் சல்பைடை பயன்படுத்தி உயிர் வாழ்ந் தன. சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்த சயனோபாக்டீரியா (Cyanobacteria)என்ற நீலப் பச்சை பாசிதான், இந்த உலகை ஆக்சிஜன் நிறைந்த உலகாக, ஆக்சிஜன் உள்ள வளி மண்டலமாக என உலகின் முகவமைப்பையே மாற்றிய ஜாம்பவான். நாம் சுவாசிக்க ஆக்சிஜனை உருவாக்கிய பெருமை இந்த நீலப் பச்சை பாசிக்கு உண்டு. இதற்கு அப்புறம் உயிரின பரிணாமம் பெரும் வீச்சுடன் நடைபெற்றது. அது போல, 350 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியின் காந்தப் புலன்/பரப்பு உருவாயிற்று. அதன் ஈர்ப்பு விசையால்தான் வளிமண்டலம் ஓடிப்போகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.\nஅழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி.\nஉலகம் உருவானதிலிருந்து ஏராளமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அவை மூலம் ஒட்டுமொத்த உயிரின அழிவு நேரிட்டுள்ளான. இதுவரை உருவான உயிரினங்களில் சுமார் 98% இந்தப் பேரழிவுகளால் உலகத்தின் முகத்திலிருந்து துடைத்து எறியப்பட்டன. அதுவும் பெர்மியன்(பேர்மியன்) காலத்தில் நிகழ்ந்த அழிவுதான் பெரும் சாவு (Great Dying) நிறைந்த பேரழிவு என்று சொல்லப்படுகிறது. இந்த மகா அழிவு சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அதில் 96% கடல் வாழ் உயிரிகளும் மற்றும் 70% நில ஜீவன்களும் ஒட்டு மொத்தமாய் இந்த உலகை விட்டு சென்றுவிட்டன. பூச்சிகளையும் இந்த ஆழிப்பேரலை/அழிவு விட்டு வைக்கவில்லை. அழிந்து போனவைகளில் முக்கியமானவை, பாலூட்டிகள் போலிருந்த ஊர்வன. இந்த அழிவுக்குப் பின் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்குப் பின்தான் முதுகெலும்பிகள் தங்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தன.\nஇன்று உலகில், லைக்கன்ஸ் (Lichens), காளான்கள், பாக்டீரியா என அனைத்து தாவர, விலங்கினங்களை உள்ளடக்கி சுமார் 1.13 கோடி உயிரின வகைகள் இந்தப் புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பூச்சிகள் மட்டுமே சுமார் 50,000,000 இனங்கள் உள்ளன. முதுகெலும்பில்லாதவை: 6,755,830 இனங்கள். முதுகெலும்பிகள்: 80,500 வகைகள், மொத்த தாவரங்கள்:390,700 வகைகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/63553/newyear-rasipalan", "date_download": "2019-01-21T01:54:41Z", "digest": "sha1:R6P2E7M7JP4N5TRIEOZ6BLFOO2MAZVEY", "length": 13291, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\nசென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. ஹேவிளம்பி வருடத்தை விட விளம்பி வருடம் மக்களிடையே மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக அமையும்.\nபுத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். சந்திரனும் புதனும் சேர்ந்திருந்தால், இந்திரனைப்போல் வாழ்வான்' என்று ஒரு பழம் பாடல் இருக்கிறது. புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது.\nகுருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விளம்பி ஆண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.\nபொறுமை, அழகியலும் கொண்ட புத்திசாலித்தனம் மிக்க ரிஷப ராசிக்காரர்களே\nஇந்த விளம்பி தமிழ் புத்தாண்டு உங்களின் வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும்.\nசித்திரை தொடக்கம் முதல் புரட்டாசி வரை அதாவது 3.10.18 வரை குரு பகவான் 6 ஆ ம் வீட்டில் மறைந்து இருப்பதால், பணப்பற்றாக்குறை எப்போதும் இருக்கும் அதற்கேற்ப பணமும் வந்துகொண்டே இருக்கும். செலவுகள் செய்யும்போது கொஞ்சம் சிக்கனமாகச் செய்வது நல்லது.\n4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7வது வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் பணப்பற்றாக்குறை தீரும். புரட்டாசி மாதத்திற்குப் பின்னர் தடை பட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கும். திருமணம் கைகூடி வரும். குழந்தை பேறு ஏற்படும்.\nகணவன் - மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள்.\nவருடம் பிறக்கும்போது செவ்வாயும் சனியும் 8 ஆம் வீட்டில் கூட்டணி அமைத்திருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படாமல், கவனமாகக் கையாள்வது நல்லது.\nஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.\nபங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. புரட்டாசி மாதம் வரை வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும் இருப்பதன் மூலம் பாதகங்களை தவிர்க்கலாம்.\n12.2.19 வரை ராகு 3 வீட்டிலும் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ராகு பின்னர் இரண்டாவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். கேதுவும் இப்போது உள்ள ஒன்பதாவது வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு 8வது வீட்டிற்கு இடம் மாறுகிறார் சனியோடு கேது இணைகிறார் ஆன்மீக பயணம் செய்யலாம்.\nபொறுமையை கையாண்டால் நன்மைகள் அதிகம் நடக்கும். மேலும் நல்லவை அதிகம் ஏற்பட ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கநாதரை மனதார வழிபட்டு பணியை தொடங்கலாம். வெண்மை நிற ஆடைகளை அதிகம் அணியலாம்.\nடியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்\nPrevious article 1 வருடம் சிறை 90 லட்சம் அபராதம் மனைவியின் போனை சோதனையிடும் ஆண்களுக்கு தண்டனை\nNext article டெலிட் ஆன ஃபைல்களை இலவசமாக ரிக்கவர் செய���வது எப்படி\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமுன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்யும் வாரிசு நடிகர்\nஇந்த நாள் வரும்னு என் தோப்பனார் அன்றே சொன்னார் காயத்ரி ரகுராம்\nநடிகர் பிரசாந்த்க்கு இப்படி ஒரு நிலைமையா சோகத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49924-will-india-replace-dinesh-karthik-with-rishabh-pant-at-trent-bridge.html", "date_download": "2019-01-21T01:21:13Z", "digest": "sha1:QXSJFLA7XQ4QYX32L2BCWTJGV6YFM6TQ", "length": 13106, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேராத தினேஷ் கார்த்திக் ! தேர்வாக இருக்கும் ரிஷப் பந்த் | Will India Replace Dinesh Karthik With Rishabh Pant at Trent Bridge?", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n தேர்வாக இருக்கும் ரிஷப் பந்த்\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.\nஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான் (29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் லெவனில் பல அதிரடியான மாற்றங்களை மேற்கொள்ள அணியின் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு இந்திய டெஸ்ட் அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டனர். அதாவது தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பந்த்தும் அணியில் இணைந்தனர். ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நடந்த முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு இன்னிங்ஸிலும் தினேஷ் கார்த்திக் 21 ரன்களே எடுத்துள்ளார்.\nஅதில் இரண்டு டக் அவுட்டுகளும் அடங்கும். பல ஆண்டுகளுக்கு பின்பு அணியில் கஷ்டப்பட்டு இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இளைஞரான ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு மேற்கொண்டுள்ளது.\nஇந்திய ஏ அணிக்காக இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையே விளையாடிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். மேலும், எசக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரிஷப் பந்த். மிகப்பிரமாதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியும், அனுபவம் காரணமாக தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும்- தொழிலாளிகள் மனு\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\nஎதிர் கட்சிகளின் வியூகம் பலிக்காது - பி��தமர் மோடி\nபாண்ட்யா, ராகுலை அணியில் சேர்க்க வேண்டும்: சி.கே.கண்ணா\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nமோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும்- தொழிலாளிகள் மனு\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/18303-mk-stalin-alleged-ttv-dhinakaran.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:43:13Z", "digest": "sha1:PYQUEALOTEB4XBD6GZY6KUK3SL5E2IJH", "length": 10294, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிடிவி தினகரனுக்கு பதிலளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் | MK Stalin alleged TTV Dhinakaran", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nடிடிவி தினகரனுக்கு பதிலளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்\nடிடிவி தினகரனின் குற்றச்சாட்டுக்கெல்லாம் பதிலளித்து தன் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வரும் 28-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே.நகர் நகரில் தொடர்ச்சியாக பணம் பட்டுவாடா நடைபெறுவதாக மசூசூதனன் கூறியுள்ள புகார் குறித்து கேட்டபோது, திமுக சார்பில் இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என கூறினார்.\nஎம்எல்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதாக டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு குறித்து கேள்வியெழுப்பிய போது, விளம்பரம் தேடும் நோக்கில் டிடிவி தினகரன் இவ்வாறு பேசுவதாகவும், அவரின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளித்து தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.\nகோடையில் இருந்து காத்துக்கொள்ள சில ஸ்மார்ட் டிப்ஸ்\nஇலங்கை பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \nகுக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி மனு\nஉயர் மின்கோபுர விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் - டிடிவி தினகரன்\n“அதிமுகவுடன் இணைவது தற்கொலைக்கு சமம்\" டிடிவி தினகரன்\n”தினகரன் ஃப்பியூஸ் போன பல்பு” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\n”அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்” - ஜெயக்குமார்\n“செந்த���ல் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோடையில் இருந்து காத்துக்கொள்ள சில ஸ்மார்ட் டிப்ஸ்\nஇலங்கை பயணம் ரத்து: ரஜினி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T02:18:34Z", "digest": "sha1:IYY5VRTRKP7OLFCPTHLZ6YIUI3INTNQD", "length": 4799, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹாஷ்டேக்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nதமிழக அரசியலில் திருப்பம் தரும் மெரினா\n2017-ல் ட்விட்டரில் அதிகம் டிரெண்டான பாகுபலி 2, மெர்சல்\nதமிழக அரசியலில் திருப்பம் தரும் மெரினா\n2017-ல் ட���விட்டரில் அதிகம் டிரெண்டான பாகுபலி 2, மெர்சல்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Serena+Willams?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T00:55:29Z", "digest": "sha1:I5SGKGY2RFKZSGSRWXHWGHWLXNK5PJXI", "length": 9562, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Serena Willams", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nடேவிட் வார்னர் இல்லாதது இழப்புதான்: வில்லியம்சன்\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nஆஸி. ஓபனில் இருந்து விலகியது ஏன்: செரினா விளக்கம்\nபிரசவத்திற்கு பின் களமிறங்கும் செரினா: ரசிகர்கள் உற்சாகம்\nகுழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா\nஏ அணியில் இருந்து 6 வீரர்களை அள்ளிய நியூசி.\nகுழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ\nசெரினா வில்லியம்ஸ்-க்கு பெண் குழந்தை\nமேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ\nசெரினா சண்டையும்... சர்ச்சையான கார்ட்டூனும்..\n12 லட்சம் அபராதம்.. செரினாவின் கோபத்திற்கு இதுதான் காரணமா..\nநடுவரை ‘திருடன்’ என திட்டிய செரினா - அனல் பறந்த களம்\n“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nடேவிட் வார்னர் இல்லாதது இழப்புதான்: வில்லியம்சன்\nபிரசவத்தின் போது மரணத்தை எதிர்கொண்டேன்: செரினா வில்லியம்ஸ்\nஆஸி. ஓபனில் இருந்து விலகியது ஏன்: செரினா விளக்கம்\nபிரசவத்திற்கு பின் களமிறங்கும் செரினா: ரசிகர்கள் உற்சாகம்\nகுழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா\nஏ அணியில் இருந்து 6 வீரர்களை அள்ளிய நியூசி.\nகுழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ\nசெரினா வில்லியம்ஸ்-க்கு பெண் குழந்தை\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/cultivation?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T02:20:49Z", "digest": "sha1:XU5HK4RA2JJAZJXY3TS22ZG35652YMIZ", "length": 9610, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cultivation", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழன���சாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஅறுவடைக்கு பின் எரிக்கப்படும் வயல்கள் - டெல்லியை அச்சுறுத்திவரும் காற்று மாசு\nவெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் நித்யகல்யாணி பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி\nவைகை அணையிலிருந்து நீர்திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபிரிமியம் கட்ட காலநீடிப்பு தேவை: விவசாயிகள் கோரிக்கை\nஇரண்ட வருடங்களுக்கு பின்னர் சாகுபடி: விவசாயிகள் நம்பிக்கை\nகொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு\nதொடர் மழையால் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு\nபுதிய கரும்பு சாகுபடி முறைக்கு விவசாயிகள் வரவேற்பு\nதெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள்\nகொடைக்கானலில் ரோஜா சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்\nமக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nஎன்.எல்.சி. சுரங்க மண்ணால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை\nவெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nஎண்ணெய் கசிவு: கதிராமங்கலம் விளை நிலங்களில் பாதிப்பு\nமணத்தக்காளியால் மகிழ்ச்சியடைந்த மேட்டூர் விவசாயிகள்\nஅறுவடைக்கு பின் எரிக்கப்படும் வயல்கள் - டெல்லியை அச்சுறுத்திவரும் காற்று மாசு\nவெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் நித்யகல்யாணி பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி\nவைகை அணையிலிருந்து நீர்திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபிரிமியம் கட்ட காலநீடிப்பு தேவை: விவசாயிகள் கோரிக்கை\nஇரண்ட வருடங்களுக்கு பின்னர் சாகுபடி: விவசாயிகள் நம்பிக்கை\nகொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு\nதொடர் மழையால் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு\nபுதிய கரும்பு சாகுபடி முறைக்கு விவசாயிகள் வரவேற்பு\nதெளிப்பா, நடவா என்ற குழப்பத்தில் விவசாயி‌கள்\nகொடைக்கானலில் ரோஜா சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்\nமக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nஎன்.எல்.சி. சுரங்க மண்ணால் விளைநிலங்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை\nவெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nஎண்ணெய் கசிவு: கதிராமங்கலம் விளை நிலங்களில் பாதிப்பு\nமணத்தக்காளியால் மகிழ்ச்சியடைந்த மேட்டூர் விவசாயிகள்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/9083-lorry.html", "date_download": "2019-01-21T01:55:55Z", "digest": "sha1:4WU3OWJKWWIGSNUTDJE5BEFNREZAQ3S6", "length": 6353, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்குவது குறித்து வரும் 30-ஆம் தேதி முடிவு: குமாரசாமி தகவல் | lorry", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகர்நாடகாவிற்கு லாரிகளை இயக்குவது குறித்து வரும் 30-ஆம் தேதி முடிவு: குமாரசாமி தகவல்\nகர்நாடகாவிற்கு லாரிகளை இயக்குவது குறித்து வரும் 30-ஆம் தேதி முட���வு: குமாரசாமி தகவல்\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/01/blog-post_79.html", "date_download": "2019-01-21T01:05:31Z", "digest": "sha1:NT35LIRZHV4W4PTZUC7SIMK7XPDSH2BW", "length": 9298, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "திருக்கோவில் பிரதேசத்தில் அரசை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் அடையாள உண்ணாவிரதம் - Thambiluvil.info", "raw_content": "\nதிருக்கோவில் பிரதேசத்தில் அரசை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் அடையாள உண்ணாவிரதம்\n(திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே & Sathu) அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை அரசை கண்டித்து அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின...\n(திருக்கோவில் நிருபர் ஏ.எஸ்.கே & Sathu)\nஅம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கை அரசை கண்டித்து அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் இன்று 2017.01.29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் ஒன்று திருக்கோவில் மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைப்பின் தலைவி த.செல்வராணி தலைமையில் இடம்பெற்றது.\nஇவ் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது கணிணீருக்கு ஒரு தீர்வினைப் பெற்று தரும்படி கோரிக்கை விடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் டி.கலையரசனிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அவர்களிடம் கையளிக்கும் வகையில் மகஜர் ஒன்றினையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரினால் கையளிக்கப்பட்டது.\nஇவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இந்த நாட்டில் இன, மத, பேதம் இல்லாது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் இதைப்போன்ற துயரம் இனிவரும் சந்ததியினருக்கும் வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உயிருடன் இருந்தால் விடுதலை செய்யுங்கள் அல்லது உறவினர்களிடம் காட்டுங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணை செய்யும் காரியாலயம் திறப்பதற்கு இலங்கை அரசு கைச்சாத்திட வேண்டும், ஜ.நா.க்கு முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் உடநடியாக நிறைவேற்று, இந்த அடையாள உண்ணாவிரத்தினை ஏற்று எமக்கு காலம் கடத்தாது விரைவாக தீர்வுகளைப் பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.\nஇவ் அடையாள உண்ணாவிரத்தில் கலந்து கொண்டவர்கள் தமது உறவுகளை காணாமல் செய்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.இந்த அடையாள உண்ணாவிரத்தினை அரசு ஏற்காதுவிடுமிடத்து தாம் தொடர்ந்து சாகும் வரையிலான உண்ணாவிரத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கலந்து கொண்டவர்கள் உருக்கமாக ஜனாதிபதி,பிரதமர்மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்தனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/03/blog-post_14.html", "date_download": "2019-01-21T01:55:19Z", "digest": "sha1:NQ4AVCRNYFD5AOH5CRNTHWEDFXSEHAYO", "length": 6415, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "பேஸ்புக் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை நீக்கப்படும்! - Thambiluvil.info", "raw_content": "\nபேஸ்புக் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை நீக்கப்படும்\nபேஸ்புக் உள்ளிட் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை(16) காலை நீக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்ட...\nபேஸ்புக் உள்ளிட் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை(16) காலை நீக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர், ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டடிருந் குழப்பநிலையின்போது, பேஸ்புக்கில் வெறுக்கதக்க, வன்முறையை தூண்டும் விதமான பதிவுகள் பதிவேற்றப்பட்டிருக்கும் நிலையில், அதனை அகற்றுவதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு ஒன்று நாளைமறுதினம் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/132151", "date_download": "2019-01-21T01:33:32Z", "digest": "sha1:JKX3IWQ5SDP54GHVCJBD3NH7OM4YL3BN", "length": 5445, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 07-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nநடிகை அதுல்யா 10 வருடத்திற்க்கு முன்பு இப்படியா இருந்தார் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nஅந்த படத்திற்கு பிறகு விஸ்வாசம் மட்டும் தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்- சொன்னது யார் தெரியுமா\nவிரல்களில் இருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியங்கள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nசாக்லேட் பாய் மாதவனா இது, மேடியின் புதிய கெட்டப்பை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\n66 வகை பழங்கள் மற்றும் காய்களில் இல்லாத குணம்... தாமரைத் தண்டின் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/07/blog-post_7267.html", "date_download": "2019-01-21T01:47:08Z", "digest": "sha1:P6YM5GZHCRY3SK5BWHTUCULZSHDE72EK", "length": 14840, "nlines": 202, "source_domain": "www.ttamil.com", "title": "பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை ~ Theebam.com", "raw_content": "\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nசிங்கப்பூர் குடியரசு ( The Republic of Singapore) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு. சிங்கப்பூர் ற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.\nசிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.\nமிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய நாடாகும். எனினும் அந்நியச் செலாவணியாக சிங்கப்பூரிடம் 172 பில்லியன் அமெரிக்க டொலர் உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உட்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.\nசிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 42%மானோர் வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர்.\n2010ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.1 மில்லியன் ஆகும். இதில் 3.2 மில்லியன்(64%) மக���கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர்.\nசிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.\nசிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்��ள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19569", "date_download": "2019-01-21T01:43:59Z", "digest": "sha1:ZBMEEAE3MOVC5DDJEKTNVAGEAP3VG6N5", "length": 8009, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து ; 8 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇராணுவ விமானம் மலையில் மோதி விபத்து ; 8 பேர் பலி\nஇராணுவ விமானம் மலையில் மோதி விபத்து ; 8 பேர் பலி\nகியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவிலிருந்து 8 பேருடன் புறப்பட்ட இராணுவ விமானம் மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விமானம் ஹவானாவில் இருந்து 80 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த போது லோமா டி லா பிமென்டா மலையில் மோதி நொறுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும் உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nகியூபா ஹவானா இராணுவ விமானம் மலை\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\n2019-01-20 19:53:23 சசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ.\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-20 19:27:09 ஐ.நா. மாலி தாக்குதல்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2019-01-20 11:54:09 சிலி நிலநடுக்கம் அமெரிக்கா\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nபொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\n2019-01-20 11:28:45 பஸ் விபத்து பொலிவியா\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36498", "date_download": "2019-01-21T02:16:59Z", "digest": "sha1:M4P4AGZ2A2XNIBY2XNQZL5DGJWOIMZWZ", "length": 10271, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தலிபானை நோக்கி புன்னகைக்கும் புத்த பெருமான் | Virakesari.lk", "raw_content": "\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nதலிபானை நோக்கி புன்னகைக்கும் புத்த பெருமான்\nதலிபானை நோக்கி புன்னகைக்கும் புத்த பெருமான்\nதெஹ்ரீக், தலிபான் அமைப்பினரால் பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் தகர்க்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய பாறைச் சிற்பங்களுள் ஒன்றாக இருந்த புத்தர் சிலையை மீண்டும் இத்தாலி நிபுணர்கள் புனர் நிர்மாணம் செய்துள்ளனர்.\n7 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பாறை புத்தர் சிலையை கடந்த 2007 ஆம் ஆண்டு தெஹ்ரீக், தலிபான் அமைப்பினர் புத்தர் சிற்பத்தின் முகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு துளையிட்டு வெடிபெருட்களை வைத்து பகுதி பகுதியாக தகர்த்தனர்.\nஅந் நேரம் உலக நாடுகள் பல்வேறு கண்டனங்களையும் எதர்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇந் நிலையில் இத்தாலி அரசாங்கம் சுமார் 2.9 மீல்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 6 மீற்றர் பாறை சிற்பத்தை 11 வருடங்களின் பின்பு மீண்டும் வடிவமைத்துள்ளது. தற்போது தலிபான்களை நோக்கி புத்த பெருமானின் சிலை புன்னகைக்கிறார்.\nஇது தொடர்பாக இத்தாலிய நிபுணர் லுகா மரியா ஆலிவியரி தெரிவிக்கையில்,\nஇந்த புத்தர் சிலையை புனர் நிர்மாணிப்பது அவ்வளவு எளிதான விடயல்ல. இருப்பினும் நாங்கள் இதனை புனர் நிர்மாணம் செய்ததன் காரணம் குறித்த அமைப்பினர் ஏற்படுத்தய சேதம் வெளியில் தெரிய வரவேண்டும் என்பதற்காகவே என்றார்.\nமேலும் இப் புத்தர் சிலையின் நிர்மாணத்தினால் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளின் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அங்கு அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுத்தர் சிலை பாகிஸ்தான் நிர்மாணம் தலிபான்\nஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\nஆப்பிரிக்காவில் ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே தான் ஆட்டுடன் உடலுறவு வைத்ததாக கூறி நபர் ஒருவர் பொலிஸாரை அதிரவைத்துள்ள��ர்.\n2019-01-13 20:17:43 ஆட்டின் சம்மதத்துடனே நான் அதை செய்தேன்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nஇந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதபாலின் மூலம் பூனையை அனுப்பிய நபருக்கு நேர்ந்த சோகம்\nஅட்டைப்பெட்டி ஒன்றில் வைத்து பூனையை பான்சியாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அனுப்பிய நபருக்கு பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\n2019-01-12 13:02:56 பூனை தபால் நியூ தைவான்\nஅறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் கையை பிடித்தவாறு உறங்கிய வைத்தியர்:அதிர வைக்கும் காரணி..\nதொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த வைத்தியர் ஒருவர், கடைசி அறுவை சிகிச்சையை முடித்ததும் மேசையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்.\n2019-01-11 12:35:15 அறுவை சிகிச்சை வைத்தியர்\nஎதிரி விமானங்களின் ஓசைகளை அவதானிக்கும் சுவருகள்\nஎதிரி விமானத்தின் ஒலிகளை கிரகிப்பதற்காக உட்புறம் குழி வடிவிலான சுவரை பிரிட்டன் வடிவமைத்தது.\n2019-01-09 11:49:14 விமான ஒலி சுவர் தரைப்படை\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37389", "date_download": "2019-01-21T01:42:42Z", "digest": "sha1:4T5AOAG5FHMYAARPCXV3GB3YJNSS5XP5", "length": 17910, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "\"தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி தோற்று விடுவார்' | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்பட�� தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n\"தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி தோற்று விடுவார்'\n\"தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி தோற்று விடுவார்'\nமாகாண சபைத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராக இருந்தால் தோல்வியடைவார் எனவும் தெரிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலமையகத்தில் நடைபெற்றது. அதில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.\n\"நாட்டின் பொருளாதாராம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொழில்துறை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 6.3 சதவீதமாக இருந்த வர்த்தகத்துறை இவ்வருட ஆரம்பப் பகுதியில் 1 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்தினால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது. எனவேதான் தேர்தல் நடத்தவுள்ளதாக் கூறிக்கொண்டு வர்த்தகத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான துறைகள் பற்றி கவனம் செலுத்துகிறது.\nநல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அவ்வாறெனின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஏன் விற்பனை செய்ய வேண்டும். அத்துறைமுகத்திற்கு கப்பல் வருவதில்லை எனக் குறிப்பிட்டே விற்பனை செய்தனர். சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமெனின் அந்த ஆதரவுடன் துறைமுகத்திற்கு கப்பல்களைக் கொண்டு வந்திருக்கலாம்.\nநெல் களஞ்சியப்படுத்துவதற்காக மத்தள விமான நிலையத்தை இந்தியா வாங்கவில்லை. அவ்விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவற்காகவே வாங்கியுள்ளது. அவ்வாறெனின் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு ஏன் நல்லாட்சி அரசாங்கத்தினால் அங்கு விமானங்களை கொண்டு வரமுடியாது\nமேலும் விமான சேவைகள் சட்டத்தை ��ாற்றியமைத்தே மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கவுள்ளனர். ஆகவே அந்தச் சட்டத்தைப் பின்பற்றி கட்டுநாயக்க விமான நிலையத்தையும் வெளிநாடுகளுக்கு விற்கமாட்டார்கள் என எவ்வாறு நம்பிக்கை கொள்வது எனவே அரசங்கத்திடம் திட்டமிட்ட கொள்கையில்லை.\nமேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்கலாம் நிறைவடைந்து பத்து மாதங்களும் ஐந்து நாட்களுமாகின்றன. எனினும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. 2017 ஆண்டு செப்டெம்பர் மாதம் இருபதாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் , 2018 மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே பிரதமர் வழங்கும் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றுவதில்லை.\nஅத்துடன் இன்னும் 70 நாட்களில் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதுடன் இன்னும் 44 நாட்களின் பின்னர் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலமும் நிறைவடையுள்ளது. எனினும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து தேர்தலை பிற்போடுவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது.\nமேலும் விடுதலைப்புலிகள் தொடர்பிலான கருத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்துள்ள போதிலும் அவரின் பாதுகாப்பு உட்பட சலுகைகள் நீக்கப்படவில்லை.\nஅத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டணை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறன குற்றச்செயல்களுக்கு மரண தண்டணை வழங்குவது ஒரு தீர்வாக அமையலாம். எனினும் மரண தண்டணைக்குச் செல்வதற்கு முன்னர் வேறு வகையிலான தீர்மானங்களும் உள்ளன. எனவே பிரபல்யம் அடைவதற்காகவே ஒரேயடியாக மரண தண்டணைத் தீர்வுக்குச் சென்றுள்ளதாக நான் கருதுகிறேன்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பிரபல்யம் அடைவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை கடந்த காலங்களிலும் முன்வைத்துள்ளார். எனினும் அவற்றை நிறைவேற்ற முடியாது போயுள்ளது. எனவே இதனையாவது அவருக்கு நிறைவேற்றக் கிடைத்தால் சிறந்தது. அவரால் மீண்டுமொரு முறை நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது. அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டால் தோல்வியடைந்து விடுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைத் தேர்தல் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமள���யோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:52:53Z", "digest": "sha1:MLAMU2RMUZCKRJI2Z3PVOTNIH2JIKJTH", "length": 3817, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐதரோ காபன் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகாப­னீ­ரொட்­சைட்­டையும் நீரையும் நேர­டி­யாக எரி­பொ­ரு­ளாக மாற்றும் புரட்­சி­கர செயற்­கி­ரமம்\nஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒளி, வெப்பம் மற்றும் உயர் அழுத்­தத்தின் கீழ் காப­னீ­ரொட்­சைட்­டையும் நீரையும் நேர­டி­யாக ஒரே...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7?page=3", "date_download": "2019-01-21T01:45:54Z", "digest": "sha1:GZ5BOE56Y6PIJWYYNPITOMUNON527IS4", "length": 8818, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோத்தபாய ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன��னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n''முஸ்லிம்களுக்கு சொந்தமான கட்டடங்களை அரச உடமையாக்கும் திட்டத்தை கோத்தபாயவே மேற்கொண்டார்''\nநக­ரங்­களில் இருக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான கட்­ட­டங்­களை அர­சு­ட­மை­யாக்கும் வேலைத்­திட்­டத்­தையே கோத்­த­...\nபல நெருக்கடிகளக்கு மத்தியில் மோடியை சந்தித்த மஹிந்த, கோத்தா : கலந்துரையாடிய விடயங்களும் வெளியாகின\nமிகவும் நெருக்கடியான கால சூழலில் எமக்கு இந்த சந்திப்புகளை இந்திய தூதரகம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.\nமஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித (காணொளி இணைப்பு)\n'ஒரு நாள் இராணுவ அதிகாரிகளுடன் மஹிந்த கலந்துரையாடிக் கொண்டிருந்தார். திடீரென ஒருவர் ஓடி வந்து மஹிந்தவின் காதில் எதனையோ க...\nபலாத்காரமாக கொண்டு சென்றார் கோத்தபாய\nமாதம்பிட்டி குப்பை மேட்டை அரசுடமையாக்கி அதனை பலாத்காரமாக கோத்தபாய ராஜபக்ஷவே மீதொட்டமுல்லைக்கு கொண்டு சென்றார். அத்துடன்...\nஎனது தலைமையில் மரணப் படை செயற்பட்டதா \nயுத்தக் காலப்பகுதியில் எனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான விடயம் என முன்னாள் பாது...\nகாலம் கடந்த பின்பு ஞானம் பிறந்தது : இந்தியாவிலிருந்து பயிற்சியும், சீனாவிலிருந்து ஆயுதமும் கிடைத்தது : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்\nபோரை வெற்றிகொள்வதற்கு இந்தியாவிலிருந்து கடுமையான பயிற்சியும், சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேலிலிருந்து பெரும்பா...\nஉண்மையை புரிந்துகொண்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன் : கோத்தபாய\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் ராஜபக்ஷக்களுக்கு எவ்வித ஒப்பந்தங்களும் இல்லை. தற்போதேனும் உண்மையை ஜனாதிபதி புரிந்துகொண்...\nஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் கோத்தா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பாதுகாப்பு ச���யலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்தவாரம் முக்கிய சந...\nகோத்தபாயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேரை செப்டம்பர்...\nகோத்தாபயவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 8 பேருக்கு எதிராக...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:06:10Z", "digest": "sha1:FYG2EM2OPAFGFYGEN6EMLSUYYQNLJBZQ", "length": 4622, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "சுரேன் ராகவன் | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nகூட்டமைப்பின் தலைவருடன் வடக்கு ஆளுநரின் முதலாவது சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/madhura-veeran/review.html", "date_download": "2019-01-21T02:12:05Z", "digest": "sha1:FEK3C5ZPQ7WV6NMVKR46MYQRNF2Z7AMO", "length": 12604, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மதுர வீரன் விமர்சனம் | Madhura Veeran Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nசண்முக பாண்டி���ன் அறிமுகமான 'சகாப்தம்' படத்தை விட இதில் எவ்வளவோ தேறியிருக்கிறார். சண்டைக் காட்சி தவிர மற்ற எல்லாக் காட்சிகளிலும் ஒரே ரியாக்‌ஷன் கொடுப்பது தான் தாங்கமுடியவில்லை. கேமரா பயம் இன்னும் ஒருசில படங்களில் விலகிவிடும் என்றாலும் அதுவரை நாம் பார்த்துச் சகிக்கவேண்டும் இல்லையா ஹீரோயின் மீனாட்சி அப்படியே கிராமத்துப் பெண் வேடத்துக்கு பக்காவாக பொருந்திப் போகிறார். வெட்கமும், சிரிப்பும், நையாண்டியுமாக மதுரைப் பின்னணி கொண்ட படத்துக்கேற்ப செம செலக்‌ஷன். சமுத்திரக்கனி ஊர் மக்களுக்காக நல்லது செய்வது, வழியில் பார்ப்பவர்களுக்கு அட்வைஸ் செய்வது, கெத்தாக நடந்து செல்வது என அவர் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவர் விட்ட பாதயாத்திரையை அவர் மகன் சண்முகபாண்டியன் படம் முழுக்க நடந்து நிறைவேற்றி வைக்கிறார்.\nபங்காளி, மாமன், மச்சான் என மாரிமுத்து, தேனப்பன், வேல.ராமமூர்த்தி ஆகியோர் மதுரை கதைக்கேற்ற நடிகர்கள். சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் செந்திகுமாரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடிக்கு பாலசரவணன் டயலாக் மற்றும் மாடுலேஷனால் சிரிக்கவைக்கிறார். அட்ரஸ் மாறி வந்து சண்முகபாண்டியனின் ஊரிலேயே டென்ட் போடும் கேரக்டர் ஒன்று டைமிங் என்ற பெயரில் போடும் மொக்கைகள் கொஞ்சம் வெறித்தனம். மொட்டை ராஜேந்திரன் மலேசியா கான்செப்ட் வைத்து 'கபாலி' படத்தை ஸ்பூப் செய்திருக்கிறார். 'கபாலி'யில் கெத்தாக ரஜினி சொன்ன டயலாக் கேட்கும்போதெல்லாம் இனி மொட்டை ராஜேந்திரன் நினைவு வருமென நினைக்கும்போதுதான் சற்றே டரியலாகிறது.\nபடத்தின் பெரும் பலம் ஒளிப்பதிவு. இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிற ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா மதுரையின் அழகியலை மண்மணம் மாறாமல் பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை மிரட்டல். 'என்ன நடக்குது நாட்டுல...' பாடல் புல்லரிப்பு வகையறா என்றால் 'உன் நெஞ்சுக்குள்ளே' மெலடி வருடல். ஜல்லிக்கட்டு தொடர்பான கதை தொடங்கியதும், கடந்த கால ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான காட்சிகள் தொகுப்பாக காட்டப்படுகின்றன. மெரினா போராட்டத்தின் எழுச்சியை ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.\nஜல்லிக்கட்டு விளையாட்டில் தென் மாவட்டங்களில் நிலவி வருகிற சாதிய மோதல்களைத் துணிச��சலாகப் பேசியிருக்கிறது 'மதுரவீரன்' படம். நல்ல கதைக்களம், ரசிகர்களை எளிதில் ஈர்க்கிற மாதிரியான ட்ரெண்டி சப்ஜெக்ட் எனப் பிடித்திருந்தாலும், மலேசியாவில் இருந்து வந்த சண்முக பாண்டியன் தான் வந்த நோக்கத்தை அந்தலை சிந்தலையாக விட்டுவிட்டு ஜல்லிக்கட்டை நடத்தத் துடிப்பது, பிறகு, அப்பாவைக் கொன்றவனை கண்டுபிடித்த பின்பும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கே முன்னுரிமை கொடுப்பது என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தல். கடைசி கட்டங்களில் அடுத்து எதை வைப்பது என்பதில் தடுமாறியிருக்கிறது திரைக்கதை. சாதிய மோதல்களுக்கும், வன்முறைக்கும் எதிராக நிற்கும் சண்முக பாண்டியனே, \"என் அப்பாவ கொன்னவன் யாருன்னு தெரிஞ்சும் கண்டந்துண்டமா வெட்டாம இருக்கேன்னா...\" என வசனம் பேசுவது துருத்தல்.\nசாதிகளுக்குள் இருக்கும் சுயநல பிரிவினைவாதிகளால் ஏற்படுத்தப்படும் சாதிய மோதல்கள் துணிவாகக் கையாளப்பட்டிருக்கின்றன. எதிரும் புதிருமாய் முட்டிமோதிக்கொண்டிருந்த வேல.ராமமூர்த்தியே மைம் கோபியின் கைதூக்கி மேலேற உதவுவது சாதியற்ற சமூக விதைக்கான குறியீடு. ஆண்ட பரம்பரை, ஆளப்போற பரம்பரை என வரிந்துகட்டிக்கொண்டு சாதி வெறியில் திளைக்கும் இளைஞர்களையெல்லாம் 'பனானா' பவுன்ராஜ் வழியாக நையாண்டியாகவும், சண்முகபாண்டியன் வழியாக சீரியஸாகவும் விமர்சிக்கிறது படம். அதற்காகவே ஸ்பெஷல் பாராட்டுகள். சண்முக பாண்டியனுக்கு \"பெட்டர் ட்ரை நெக்ஸ்ட் டைம்\" சொல்லி, இயக்குநர் பி.ஜி.முத்தையாவுக்கு \"மைல்ஸ் டு கோ\" சொல்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-asks-karnataka-provide-177-25-tmc-cauvery-water-tn-311575.html", "date_download": "2019-01-21T01:02:49Z", "digest": "sha1:BB6PC7AQRI3VMS7TROINNRF3PULRJCOP", "length": 11819, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு- இதையாவது நிறைவேற்றுமா கர்நாடகா? | SC asks Karnataka to provide 177.25 TMC Cauvery water to TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு- இதையாவது நிறைவேற்றுமா கர்நாடகா\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கான நீரை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு- வீடியோ\nடெல்லி: தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையாவது கர்நாடகா செயல்படுத்துமா\nகாவிரி நதிநீரை தமிழகத்துக்கு திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது கர்நாடகா. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறக்க உத்தரவிடப்பட்டது.\nஆனால் கர்நாடகாவோ 60 டிஎம்சியை குறைத்து 132 டிஎம்சி கொடுத்தாலே போதும் என உச்சநீதிமன்றத்துக்கு போனது. இப்போது கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் நீர் அளவை குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.\n192 டிஎம்சி நீர் என்பது இப்போது 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. சரி தற்போதைய தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா 177.25 டிஎம்சி நீரை திறந்துவிட்டே ஆக வேண்டும்.\nகர்நாடகா கூடுதலாக 14.75 டிஎம்சி நீரைப் பெற்றுள்ளது. இந்த நிலையிலாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே 177.25 டிஎம்சி நீரையாவது தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிடுமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery supreme court tamilnadu karnataka pudhucherry kerala verdict காவிரி உச்சநீதிமன்றம் தமிழ்நாடு கர்நாடகா புதுவை கேரளா தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arumugasami-commission-investigates-apollo-where-jayalalitha-326128.html", "date_download": "2019-01-21T01:11:13Z", "digest": "sha1:3MICPRSIZF5XOKC2RHH5NYT6XD2QVKYV", "length": 13663, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்போலோ மருத்துவமனையில் பரபர.. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் அதிரடி ஆய்வு | Arumugasami commission investigates in Apollo where Jayalalitha gets treated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅப்போலோ மருத்துவமனையில் பரபர.. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் அதிரடி ஆய்வு\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது.\nஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.\nஇந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தமிழக அரசால் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது. அதன்பின் இந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விசாரணை ஆணையம் தனது விசாரணையை துரிதபடுத்தி இருக்கிறது. வரிசையாக நிறைய நபர்களிடம் விசாரித்து வருகிறது.\nநேற்று அதிரடியாக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் நேற்று தீவிர ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆறு பேர் கொண்ட குழு சென்று விசாரணை நடத்தியது. மருத்துவமனை வளாகம் முழுக்க 10 இடங்களில் சோதனை நடத்தி விசாரணை செய்தனர்.\nஇதில் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று விசாரிக்கப்பட்டது. அதேபோல் அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் விசாரணை நடந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஆகியோரிடமும் நேற்று விசாரணை நடந்தது. மேலும் ஜெயலலிதா எம்பாமிங் செய்யப்பட்ட அறை, மருத்துவ குழு தங்கி இருந்த அறை,, அமைச்சர்கள், சசிகலா தங்கி இருந்த அறையில் சோதனை நடத்தினார்கள்.\nஅதேபோல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆய்வு நடந்தது. 2008ஆம் எண் அறையில் ஆய்வு நடந்தது. இந்த அறையில் அவர் சிகிச்சை பெறும் வீடியோதான் சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் ஆதரவாளரால் வெளியிடப்பட்டது. இங்கும் ஆய்வு நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninquire apollo hospital jayalalitha dead ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வு ஜெயலலிதா மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lawyer-tamilvendan-has-given-complaint-chennai-police-commissioner-about-abirami-329253.html", "date_download": "2019-01-21T02:04:16Z", "digest": "sha1:JUCUMAVRNFDNYA7Q6X5S7GZFWLX6VFCZ", "length": 13979, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்!! | Lawyer Tamilvendan has given complaint to Chennai police commissioner about Abirami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்\nஅபிராமிக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்த வழக்கறிஞர்- வீடியோ\nசென்னை: கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகள்ளக்காதல், காமவெறி உள்ளிட்டவற்றிற்கு அடிமையான அபிராமி கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தனது இரண்டு குழந்தைகளை துடிதுடிக்க கொலை செய்தார்.\nகணவரை கொல்ல அவர் போட்ட சதித்திட்டம் தோல்வியில் முடிந்ததால் 31ஆம் தேதி இரவு முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை கள்ளக்காதலனோடு ஜாலியாக இருந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பினார்.\nஅவரை கள்ளக்காதலனை வைத்தே கைது செய்தது போலீஸ். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. காமவெறியில் பெற்ற குழந்தைகளை அவர் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது.\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஇதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.\nஎனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார். அபிராமியின் காமவெறிக்கு முடிவுகட்டும் வகையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இந்த புகாரை அளித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkundrathur mother two children illicit love abirami திருவள்ளூர் குன்றத்தூர் கொலை தாய் கள்ளக்காதல் அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/24023011/Nigerian-player-Musa-warns-Musa2-goals-will-hit.vpf", "date_download": "2019-01-21T01:58:28Z", "digest": "sha1:4BIR2CUK67AHHDFVIHYCEE6N75HWI3X7", "length": 10007, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nigerian player Musa warns Musa 2 goals will hit || மெஸ்சியை எச்சரிக்கும் நைஜீரியா வீரர் முசா 2 கோல்கள் அடிப்பேன் என்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமெஸ்சியை எச்சரிக்கும் நைஜீரியா வீரர் முசா 2 கோல்கள் அடிப்பேன் என்கிறார் + \"||\" + Nigerian player Musa warns Musa 2 goals will hit\nமெஸ்சியை எச்சரிக்கும் நைஜீரியா வீரர் முசா 2 கோல்கள் அடிப்பேன் என்கிறார்\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நைஜீரியா 2–0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது.\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நைஜீரியா 2–0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. நைஜீரியா அணியில் இரண்டு கோல்களையும் அகமத் முசா அடித்தார். நைஜீரியா கடைசி லீக்கில் அர்ஜென்டினாவை (26–ந்தேதி) சந்திக்கிறது. அடுத்து சுற்று வாய்ப்பை பெற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் தவிக்கிறது.\nஇந்த ஆட்டம் குறித்து நைஜீரியா அணியின் ‘புதிய ஹீரோ’ அகமத் முசா கூறுகையில், ‘எப்போதெல்லாம் நான் அர்ஜென்டினாவுக்கு எதிராக அல்லது லயோனல் மெஸ்சிக்கு எதிராக களம் இறங்குகிறேனோ அப்போதெல்லாம் நான் கோல் அடிக்கிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் எனக்கு எதிராக மெஸ்சி ஆடிய போது இரண்டு கோல்கள் அடித்தேன். இதே போல் கிளப் போட்டியில் லீசெஸ்டர் சிட்டி அணிக்கு நான் மாறிய போது பார்சிலோனா அணிக்கு எதிரான மோதலில் இரண்டு கோல்கள் போட்டேன். அந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக மெஸ்சியும் விளையாடினார். எனவே அர்ஜென்டினாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் எதுவும் நடக்கலாம். நான் இன்னொரு 2 கோல்கள் அடிப்பதற்கும் வாய்ப்புள்ளது’ என்றார். 25 வயதான அகமத் முசா நைஜீரியா அணிக்காக உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் (மொத்தம் 4 கோல்) என்ற பெருமைக்குரியவர் ஆவார்.\nமுதல��� 2 ஆட்டத்தில் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி கடைசி லீக்கில் எழுச்சி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2017-jan-01/exclusive", "date_download": "2019-01-21T02:07:35Z", "digest": "sha1:PUBATN6VKBURUB4SJR6WQHSCOJBCF6PL", "length": 13979, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Manamagal - அவள் மணமகள் - Issue date - 01 January 2017 - சிறப்புக்கட்டுரைகள்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி\nஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்\nதிருமணம் எனும் திவ்ய பந்தம் \nடும் டும் டும் கொட்டட்டும்\nகம்பீர மாப்பிள்ளைக்கு... கச்சித ஆடைகள்\nஇண்டோ - வெஸ்டர்ன் கலெக்‌ஷன்\nபுடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு\nகல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்\n - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி\nஆயுளைப் பெருக்க��ம் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்\nதிருமணம் எனும் திவ்ய பந்தம் \nடும் டும் டும் கொட்டட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/136074-controversial-speech-of-bjp-mla-ram-kadam-in-mumbai-goes-viral-in-social-media.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:10:33Z", "digest": "sha1:4W5BP5PA3YLBIP4BSB7FAA2R2GLWKJVI", "length": 28225, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்? | Controversial speech of BJP MLA Ram kadam in Mumbai goes viral in social media!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:12 (05/09/2018)\nவெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்\nமத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பி.ஜே.பி-யும், இதரக் கட்சிகளும் இப்போதே யுக்திகளை வகுக்கத் தொடங்கிவிட்டன.\nஎன்றாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அவ்வப்போது சமூகத்துக்கு எதிராக ஏதாவதொரு கருத்தைச் சொல்லி, சமூக வலைதளங்களிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் கண்டனத்துக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, நடிகர் எஸ்.வி. சேகர் போன்றோர் அவ்வப்போது ஏதாவது கருத்துச் சொல்லி, சிக்கிக் கொள்வது வாடிக்கை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாரைப் பற்றி ஹெச். ராஜா பேசிய கருத்து மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தமிழக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் வருடிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.வி. சேகர் தன் முகநூல் பதிவில் ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தி, அது பூதாகரமாக வெடித்தது. ஒருவழியாக, அவர் உச்ச நீதிமன்றம்வரை சென்று முன்ஜாமீன் பெற்றார்.\nஇந்தச் சூழலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா என்ற மாணவி, தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில், மத்திய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால், அந்த மாணவி மீது புகார் தெரிவிக்கப்பட்டு, கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\n`என்றா���து ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nசமுதாயத்தில் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அநாகரிகமான, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் வெறுப்பு உணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளில் பி.ஜே.பி. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பதவியில் உள்ள 15 எம்.பி-க்கள், 43 எம்.எல்.ஏ-க்கள் என 58 பேர், வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த 10 எம்.பி.-க்கள் உட்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.\nபி.ஜே.பி. ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மட்டுமன்றி, அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் ஏதாவதொரு சர்ச்சைக்குரிய கருத்துகளை, நிர்வாகிகளோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ தெரிவித்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் பல தருணங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்தச் சூழலில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பி.ஜே.பி. எம்.எல்.ஏ ஒருவர், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய பேச்சு அடுத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடத்தப்பட்ட உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், `காதலிக்கும் பெண்கள் பற்றிய தகவலைத் தெரிவியுங்கள்; அவர்களை நான் கடத்திக்கொண்டு வருகிறேன்' என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பை கட்கோபார் பகுதியில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ராம் கதம், ``இளைஞர்கள் பலர், தாங்கள் விரும்பும் பெண்கள் அவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என என்னிடம் தெரிவித்து உதவி கோருகிறார்கள். நீங்கள் உங்களின் பெற்றோரை அழைத்துக்கொண்டு என்னிடம் வாருங்கள் என நான் அவர்களிடம் சொன்னேன். நீங்கள் காதலிக்கும் பெண், உங்களின் பெற்றோருக்குப் பிடித்து விட்டால், அந்தப் பெண்ணை நான் கடத்திக் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்\" என்று சொல்லி அதிரடி காட்டினார்.\nபி.ஜே.பி. எம்.எல்.ஏ-வின் இந்த தடாலடிப் பேச்சு அடங்கிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.\nஇதுபற்றி ராம் கதம் எம்.எல்.ஏ-விடம் கேட்டபோது, ``நான் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும்பேசவில்லை. என்னுடைய பேச்சு, ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டு விட்டது. நீங்கள் விரும்பும் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று மட்டும்தான் குறிப்பிட்டேன்\" எனத் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.\nபி.ஜே.பி-யைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர், இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்தக் கட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களானாலும் சரி, கட்சியின் குறிப்பிட்ட நிலையிலான பொறுப்புகளில் இருப்பவர்களானாலும் சரி, தங்களின் பதவியையும், சமூகப் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அது பி.ஜே.பி-க்கு மட்டுமல்ல; எல்லாக் கட்சிகளுக்குமே பொருந்தும் என்பதுதான் நிதர்சனம்.\n`ஒழுக்கத்தை வலியுறுத்தினால் சர்வாதிகாரமா...’ என்ன சொல்கிறார் பிரதமர் மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வ��ர்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/83336-assembly-election-2017-liveupdates-security-arrangements-in-place-outside-counting-centres.html", "date_download": "2019-01-21T01:12:40Z", "digest": "sha1:7FNQEXUVXJ42TWGDYEJFMMQCHIUA5YNB", "length": 19888, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "#Liveupdates #ElectionResults : மணிப்பூரிலும் பா.ஜ.க முன்னிலை | Assembly Election 2017 LiveUpdates: Security arrangements in place outside counting centres", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:07 (11/03/2017)\n#Liveupdates #ElectionResults : மணிப்பூரிலும் பா.ஜ.க முன்னிலை\nமணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.முன்னிலை வெற்றி நிலவரம் #Electionresults\nஉத்தரபிரதேசம் முன்னிலை நிலவரம் (மொத்தம் 403)\nபஞ்சாப் முன்னணி நிலவரம் (மொத்தம் 117)\nஅகாலி தல் - 18\nஉத்தராகண்ட் - முன்னணி நிலவரம் (மொத்தம் 70)\nமணிப்பூர் - முன்னணி நிலவரம் (மொத்தம் 60)\nகோவா முன்னணி நிலவரம் (மொத்தம் 40)\nஆம் ஆத்மி - 0\n* மணிப்பூரில் தற்போது பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.\n* உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் தோல்வி.\n* மணிப்பூர் தேர்தலில் ஆளும் காங்க��ரஸ் வேட்பாளரும், முதல்வருமான இபோபிசிங் வெற்றி பெற்றுள்ளார். இரோம் சர்மிளா தோல்வியடைந்துள்ளார்.\n*உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 266 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு வெளியே தொண்டர்கள் மோடி மோடி என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.\n* கோவாவில் முதல்வர் லட்சுமி காந்த் தோல்வியடைந்துள்ளார்.\n*மணிப்பூரில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான இபோபி சிங் முன்னிலை வகிக்கிறார்.\n*லக்னோ தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவுக்கு பின்னடைவு.\n*பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான அமரீந்தர் சிங் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை எதிர்த்து லம்பி தொகுதியிலும், பாட்டியலா தொகுதியிலும் போட்டியிட்டார்.\nஐந்து மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மூன்றடுக்கு பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை சற்று முன் துவங்கியுள்ளது. மதியம் 1 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும். உ.பி மாநிலத்தில் உள்ள மொரதாபாத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க��ேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/107354-despite-the-million-stars-why-the-space-looks-dark.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:10:59Z", "digest": "sha1:BLAGKS5ZNUNRFHJBAEUZNABTLSV4XC2Y", "length": 31712, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "பல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது? #KnowScience | Despite the million stars, why the space looks dark?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:14 (10/11/2017)\nபல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது\nநிற்கா பூமியின் சுழற்சியால், பகலுக்கு அடுத்த நிறுத்தமாக இரவு தினமும் வந்தே தீரும். ஒரு நாளின் முடிவாகவும், மற்றொரு நாளின் தொடக்கமாகவும் இரண்டு பணிகளைச் செய்யும் இரவு, நமக்குக் காண்பதற்கரிய காட்சிகள் பலவற்றைக் காட்டுகிறது. விண்வெளியில் தோன்றும் இரவு நேர நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கவே பல நாள்கள் பலர் ஏழு மாடிகள் வரை ஏறிய கதைகள் எல்லாம் உண்டு. தலையைத் தூக்கி வானை ரசித்து விட்டு நம் பணிக்குத் திரும்பி விடுவோம். ஏதேனும் ஒரு சமயத்தில், என்றாவது ஒரு நாள் இந்தக் கேள்வி நிச்சயம் எட்டிப் பார்த்திருக்கும். இந்த இரவு ஏன் இப்படி இருக்கிறது\nபரந்து விரியும் பேரண்டத்தில் நம் சூரியனைப் போன்ற, சூரியனை விடப் பெரிய நட்சத்திரங்கள் கூட ஏராளம் உண்டு. ஒற்றைச் சூரியனால் நம் பூமியின் ஒரு பகுதியில் பகலாகவும், வானம் பளீர் வெளிச்சத்துடன் நீல நிறமாகவும் தெரிகின்றது. அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும் நமக்கு இரவு என்ற ஒன்று இருக்கவே கூடாது தா���ே நமக்கு இரவு என்ற ஒன்று இருக்கவே கூடாது தானே இந்த இரண்டு கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான விடைகளைத் தருகிறது அறிவியல்.\nமுதலில் இரண்டாம் கேள்வியைப் பார்த்து விடுவோம். “இரவு இருக்கவே கூடாது தானே” என்பதை “பகல் ஏன் ஏற்படுகிறது” என்று எடுத்துக் கொள்வோம். சூரியனால் வெளிச்சம் ஏற்படுகிறது என்றாலும், பகலாகத் தெரியும் பூமியின் ஒரு பகுதியில், வானம் நீலம் நிறமாகத் தெரிய முக்கியக் காரணம், நம் வளிமண்டலம். இந்தக் காற்றுவெளி மண்டலத்தின் தன்மைதான் பகலை பூமியின் ஒரு பகுதி மக்களுக்குத் தருகிறது, வானை நீலமாகக் காட்டுகிறது. சூரியனின் ஒளி, பூமியின் மேல் படர்ந்துள்ள காற்றுவெளி மண்டலத்தைச் சந்திக்கும் போது ஒளிவிலகல் ஏற்பட்டு நீல நிறத்தை வானம் முழுவதும் அள்ளித் தெளிக்கிறது. ஒருவேளை நிலா அல்லது மற்ற கோள்களைப் போல நம் பூமிக்கும் வளிமண்டலம் இல்லை என்றால், இந்த ஒளிச்சிதறல் ஏற்படாது. வானமும் நீல நிறம் ஆகாது. சூரியன் இருந்தாலும் அது கறுப்பாகவே தெரியும்.\nவிண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது\n“கோடி நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும்” அடுத்த கேள்வியான இதற்குப் பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டை நாம் எட்டும் வரை, ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த பொதுவான கருத்து, நம் அண்டம் அளவில்லாதது. முடிவில்லாமல் நீள்கிறது. இது சாத்தியம் என்றால், வானத்தில் நாம் திரும்பும் இடமெல்லாம் நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும். அப்படி இருக்கும் என்றால் வானம் எவ்வளவு வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்” அடுத்த கேள்வியான இதற்குப் பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 20ம் நூற்றாண்டை நாம் எட்டும் வரை, ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த பொதுவான கருத்து, நம் அண்டம் அளவில்லாதது. முடிவில்லாமல் நீள்கிறது. இது சாத்தியம் என்றால், வானத்தில் நாம் திரும்பும் இடமெல்லாம் நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும். அப்படி இருக்கும் என்றால் வானம் எவ்வளவு வெளிச்சத்துடன் இருக்க வேண்டும் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள், நட்சத்திரங்களின் இடையே தூசியினால் ஆன மேகங்கள் உலவுவதால் நட்சத்திரங்களின் வெளிச்சத்தை அவை உள்வாங்கிக் கொள்வதாகக் கருதினர். அதற்குப் பின்னர் வந்தவர்கள், அப்படி அந���த மேகங்கள் நட்சத்திர வெளிச்சத்தைத் தடுத்தால், அந்த நட்சத்திரங்களை விட இந்த மேகங்கள் அதிகம் ஒளிபெறும் என்றும், இதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.\nஇதற்கு ஒரு சாத்தியமான பதில் என்னவென்றால், நம் அண்டம் விரிவடைந்து கொண்டே இருந்தாலும், அதற்கு எல்லைகள் உண்டு. அதாவது ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் முடிவுற்று வெறும் கரும்போர்வை மட்டுமே இருக்கும் என்று எடுத்துக் கொண்டால், இந்த எல்லைகள் கொண்ட பேரண்டத்தை நிரப்பும் அளவிற்கு நம்மிடம் நட்சத்திரங்கள் இல்லை. இதனால்தான் நாம் பார்க்கும் பல இடங்களில் நட்சத்திரங்கள் இல்லாமல் இருக்கின்றன. எல்லா இடத்திலும் ஒளி பரவாமல் இருட்டாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் ஒரு சாரர் நினைத்திருந்தனர். ஆனால், இந்தக் கோட்பாடு, விடை தெரியாத கேள்விக்கு ஏதோ ஒரு பதில் கூறுவோம் என்பது போல தான், ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.\nஇது ஒளி நிகழ்த்தும் மாயாஜாலம்\nநவீன ஆராய்ச்சியின் படி இதற்கு ஓர் எளிமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு காலை நேரத்தில் ஒரு கல்லூரி அரங்கில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆசிரியர் திடீரென உங்களை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார். அவர் உங்களை நோக்கி கை நீட்டுகிறார் என்று உங்களுக்குத் தெரிந்தால்தானே நீங்கள் எழுந்து நிற்க வேண்டும் எனப் புரியும் நீங்கள் அவர் திசையில் பார்த்தாலும், அவரின் செயலை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஒளி தானே நீங்கள் அவர் திசையில் பார்த்தாலும், அவரின் செயலை உங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஒளி தானே அந்த ஒளியை உங்கள் ஆசிரியர் உள்வாங்கிப் பிரதிபலித்து, அந்தப் பிரதிபலித்த ஒளி உங்களை அடைந்தால் மட்டுமே அங்கே அவர் நின்று கொண்டிருப்பதே உங்களுக்குத் தெரியும்.\nஎன்ன தான் ஒளி மிகவும் வேகமானது என்றாலும், அந்தப் பிரதிபலித்த ஒளி, ஆசிரியர் கையைத் தூக்கிய பிறகு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் உங்களை வந்தடையும். அந்தக் கால இடைவெளி ஒரு நொடியை, மில்லியன் கூறுகளாக வெட்டியபிறகு அ���ிலிருக்கும் ஒரு கூறு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் தூரம் அதிகமாக அதிகமாக, இந்தக் கால இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தக் கோட்பாட்டின்படி, பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளி நம்மை அடைய எவ்வளவு நேரம் ஆகும் இதன்படி, நாம் இன்று பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளி எப்போதே அதிலிருந்து கிளம்பிய ஒளியாக இருக்கும். நாம் பார்க்கும் நட்சத்திரம் இல்லா வானில் கூட நட்சத்திரங்கள் இருக்கலாம், அதன் ஒளி நம்மை இன்னமும் வந்து அடையவில்லை என்பதே உண்மை.\nஇது மட்டுமன்றி, நம் பேரண்டம் உருவாகி 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. ஒரு சில நட்சத்திரங்கள் தங்கள் ஆயுட்காலம் முடிந்து ஒளியிழந்து போயிருக்கலாம். இதனால் கூட நமக்குப் பல நட்சத்திரங்கள் தெரியாமல் போகலாம். சற்று குழப்பம் ஏற்படுத்துகிறது என்று நினைத்தால், இதோ சில முக்கியக் குறிப்புகள்.\nநம் பேரண்டத்தில் அவ்வளவு கோடி நட்சத்திரங்கள் இருந்தும் வானம் ஏன் இருட்டாக இருக்கின்றது\nபகுதி 1: இருக்கும் நட்சத்திரத்தை விட நம் அண்டம் பெரியது. பிரபஞ்சத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சும் அளவிற்கு இங்கே நட்சத்திரங்கள் இல்லை.\nபகுதி 2: தொலை தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளியிட்ட ஒளி நம்மை அடைந்தால் மட்டுமே அப்படி ஒரு நட்சத்திரம் இருப்பதே நமக்குத் தெரிய வரும். அந்த ஒளி நம்மை வந்தடையும் கால அவகாசத்தைத் தீர்மானிப்பது நமக்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இருக்கும் இடைவெளி தான்.\nபகுதி 3: பல நட்சத்திரங்கள் தன் ஒளியை இழந்ததால், அது நம் கண்ணிற்கு தற்போது தெரியாமல் இருக்கலாம்.\nஇந்த அறிவியல் விவாதத்தைத் தத்துவ ரீதியாக முடிக்க வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். இருள் இருந்தால்தானே, நாம் ஒளியை ரசிக்க முடியும் பேரண்டத்தின் இருட்டுதான் நம்மை நட்சத்திரங்களின் அழகை ரசிக்க வைக்கிறது. இருட்டிற்கு நன்றி\nபாதுகாப்பு... மினிமம் டேட்டா... கமலின் மையம் செயலி எப்படியிருக்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128976-srilankan-citizen-arrested-in-rameswaram-for-illegal-entry.html", "date_download": "2019-01-21T02:14:21Z", "digest": "sha1:2BV33YXUXMZNTEMXBTMIZQNHB27ZK7WB", "length": 19603, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்த வாலிபர் கைது; படகு பறிமுதல்..! க்யூ பிரிவு போலீஸார் அதிரடி..! | Srilankan citizen arrested in Rameswaram for illegal entry", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:06 (27/06/2018)\nஇலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்த வாலிபர் கைது; படகு பறிமுதல்.. க்யூ பிரிவு போலீஸார் அதிரடி..\nஉச்சிப்புளி அருகே இலங்கையில் இருந்து கள்���த்தனமாக படகில் வந்த ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். படகை கைப்பற்றிய போலீஸார் தப்பி ஓடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.\nஉச்சிப்புளி அருகே இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் வந்த ஒருவரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். படகை கைப்பற்றிய போலீஸார் தப்பி ஓடிய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.\nஇலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தமிழகத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் போதைப் பொருள்களான கஞ்சா, மாத்திரைகள், பீடி பண்டல்கள், ரசாயனப் பவுடர்கள் ஆகியன கடத்திச் செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.\nஇதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கச்சிமடத்தில் போராளி இயங்கங்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடி பொருள்கள் சிக்கின. இவற்றைக் கைப்பற்றிய போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உச்சிப்புளி அருகே உள்ள வலங்கைமான் கடற்கரையில் கள்ளத்தனமாக படகில் வந்த இலங்கை ஆசாமியைக் கைது செய்தனர்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சகாய ஸ்டீபன் என்ற கான்டீபன் என்ற அந்த ஆசாமியுடன் மேலும் இருவர் வந்துள்ளனர். இவர்கள் கள்ளத்தனமாக வந்த பைபர் படகினையும் அதில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜினையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். மேலும், தப்பி ஓடிய இரு ஆசாமிகளையும் தேடி வருகின்றனர். இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக வந்த இவர்கள் தங்கம் கடத்தி வந்தார்களா அல்லது இங்கிருந்து இலங்கைக்கு பொருள்களைக் கடத்திச் செல்ல வந்தார்களா என்பது குறித்து க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n`30 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்டதா’ - ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களின் பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்��ால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/gv-prakash", "date_download": "2019-01-21T01:01:56Z", "digest": "sha1:BIRXHSYHWDQIGTFNAFNN6HEKT7SDSSAB", "length": 14814, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n8 வருடங்களுக்குப் ��ிறகு ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ்\nதமிழில் பாடவுள்ளார் அதிதி ராவ் - ஜி.வி இசையில் முதல் பாட்டு\n`` `அஜித் எந்திரிச்சு நடக்குறதே கஷ்டம்'ன்னாங்க... ஆனா’’ - ராஜீவ் மேனன்\n`ரெளடி பேபி' சீக்ரெட்; அதகளத்துக்குத் தயாராகும் நயன்தாரா..\n'சர்வம் தாள மயம்' சிங்கிள் ட்ராக் வெளியானது\n`நா வாசிச்சதுக்கு அப்புறம்தான் தளபதி படமே ரிலீஸாகும்' - சர்வம் தாளமயம் டீசர்\n`நிவாரணப் பொருள்களையும் தாண்டி முக்கியமா ஒண்ணு இருக்கு’ - ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்\n``என் அடையாளத்தை நான் இழக்கலைனு நம்புறேன்\n``சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை’’ - ராஜீவ் மேனன்\nஉலகத் திரைப்பட விழாவில் `சர்வம் தாளமயம்' \n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46760/", "date_download": "2019-01-21T01:58:42Z", "digest": "sha1:25YT7SIXA5DJE7CXTAHHT6MKPMWG3F3P", "length": 10839, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "டிசம்பர் 5ம் திகதிக்குள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடிசம்பர் 5ம் திகதிக்குள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்\nஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் டிசம்பர் 5ம் திகதிக்குள் நினைவு மண்டபம் கட்டி முடிக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5ம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது உடல், மெரினா கடற் கரையில் எம்ஜிஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அதற்காக 15 கோடி ரூபா ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பின், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற இது தொடர்பாக இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 5-ம் திகதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதனையொட்டி அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தி யுள்ளது.\nமேலும் இக்கூட்டத்தில், ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் மாதிரி வரைபடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTags5ம் திகதி Jeyalalitha news tamil tamil nadu tamil news ஜெயலலிதாவுக்கு டிசம்பர் நினைவு மண்டபம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nவாந்தியெடுத்த மாணவியை கர்ப்பிணியாக கற்பனை செய்த அதிபர் மீது விசாரணை..\nதொலைதூர உணர் திறன் செயற்கைகோள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளது\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். ���ேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2010/05/blog-post_20.html", "date_download": "2019-01-21T01:17:49Z", "digest": "sha1:AHK7AAYR4NB7FID5XMI4GE4IEXESGPO6", "length": 59849, "nlines": 386, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: வேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போது���். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழு���ையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் ��ங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nஉடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகக் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை இது என்று வேர்க்கடலையைப் பற்றி கவிஞர் ஒருவர் பாடி வைத்தார். காந்தி தாத்தா தினம் கொறித்தது, கடலை என்பது மிகவும் பிரபல்யம்.\nகர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும். ஆச்சர்யமாக இருக்கிறதா\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அ��ிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள். வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், ''சாப்பிட்டது போதும்'' என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் ப��ற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே அது உடலுக்குக் கெடுதி இல்லையா\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.\nஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை:\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்என்கிறார். சென்னை அரும்பாக்கம் ரத்னா மருத்துவ மனையின்இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புக��் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 ��ிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும் கொழுப்பு - 40 மி.கி.\nதிரியோனின் - 0.85 கி\nஐசோலூசின் - 0.85 மி.கி.\nலூசின் - 1.625 மி.கி.\nலைசின் - 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.\nகாப்பர் - 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து - 4.58 மி.கி.\nமெக்னீசியம் - 168.00 மி.கி.\nமேங்கனீஸ் - 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் - 376.00 மி.கி.\nபொட்டாசியம் - 705.00 மி.கி.\nசோடியம் - 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து - 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.\nபோன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் ���ற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nமகிழ்ச்சியைப் பரப்ப ஒரு மலிவான வழி \nகட்டிப்பிடி வைத்தியம்’. அட கட்டிபிடி கட்டிபிடிடா. ...\nஉங்கள் வாழ்க்கையில் வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nஉலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் \nஉழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆக யோசனைக...\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொ...\nமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்து பயனடையு...\nகடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போ...\nநிறைய தண்ணீர் ���ுடி.. நிறைய ஆரோக்கியம்.. உடலுக்கும்...\nஇளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை...\n'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்க...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/304-indo-japan-coast-guard-joint-exercise-to-be-held-on-jan-15.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T00:59:26Z", "digest": "sha1:65JOCY2J5ESPJ5HJF7KWJO7HEL4NG5JZ", "length": 9923, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா-ஜப்பான் இடையே ஜனவரி 15ம் தேதி கடற்படை கூட்டுப்பயிற்சி | Indo-Japan Coast Guard joint exercise to be held on Jan 15", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்���ாலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஇந்தியா-ஜப்பான் இடையே ஜனவரி 15ம் தேதி கடற்படை கூட்டுப்பயிற்சி\nஇந்தியா-ஜப்பான் இடையே கடற்படை பாதுகாப்பு ‌உறவை அதிகரிக்கும் வகையில் வரும் 15ம் தேதி கூட்டுப் பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா-ஜப்பான் இடையே சென்னை வங்கக் கடலில் Sahyog-Kaijin என்ற பெயரில் வரும் 15ம் தேதி கூட்டுப்பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக ஜப்பானின் Echigo கப்பல் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னையில் முகாமிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக கப்பல் கப்பல் கடத்தப்படும்போது அதை மீட்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக இரு நாட்டு வீரர்‌களும் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளனர்.\nஇந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, வரும் 16ம் தேதி வீரர்களிடையே நட்பு ரீதியிலான கைப்பந்து போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி\nவெள்ளை வேன் சம்பவங்கள் நடக்கவில்லை\": இலங்கை அமைச்சர் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nதளபதி63 படக்குழு வெளியிட்ட ���ீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\n“அதிகாரத்திற்காக கண்ணியத்தை விற்றுவிட்டார்” மாயாவதி மீது பாஜக எம்.எல்.ஏ தாக்கு\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \n4வது சுற்றில் வெளியேறினார் ஃபெடரர் - ரசிகர்கள் ஏமாற்றம்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இன்று முதல் பயிற்சி\nவெள்ளை வேன் சம்பவங்கள் நடக்கவில்லை\": இலங்கை அமைச்சர் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%90+%E0%AE%8F+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:42:11Z", "digest": "sha1:3RCG5HGIHENJJCTK67F7DZ2WZ65GP7GO", "length": 10278, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐ ஏ எஸ் தேர்வு", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஐ ஏ எஸ் தேர்வு\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபுனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nபாண்ட்யா, ராகுலை அணியில் சேர்க்க வேண்டும்: சி.கே.கண்ணா\nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \n'தகவலை கேட்டதற்கு பதிலாக ஆணுறை' அதிர்ச்சியடைந்த கிராமத்தினர்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\n“ஏசியில் உட்கார்ந்து ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்கள்”- பிரகாஷ் ராஜ்\n - கர்நாடக காங்கிரஸில் என்னதான் நடக்கிறது\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\n - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலையில் எத்தனை பெண்கள் சாமி தரிசனம் எண்ணிக்கையை மறுபரீசிலனை செய்கிறது அரசு\nபுனித பூஜை நடத்திய ஐயப்பன் கோயில் தந்திரிக்கு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ்\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nபாண்ட்யா, ராகுலை அணியில் சேர்க்க வேண்டும்: சி.கே.கண்ணா\nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nஇரண்டாவது முறையாக நிரம்பிய வீராணம் ஏரி \n'தகவலை கேட்டதற்கு பதிலாக ஆணுறை' அதிர்ச்சியடைந்த கிராமத்தினர்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பேரம் - சித்தராமையா\nமக்���ளவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\n“ஏசியில் உட்கார்ந்து ராமர் கோயில் விளையாட்டு ஆடுகிறார்கள்”- பிரகாஷ் ராஜ்\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Priya+Varrier?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:31:12Z", "digest": "sha1:VCCEOTSPKA4RFW6O2SUPASJZNLDYY6QN", "length": 10029, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Priya Varrier", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\n“2019ல் மோடி அலை சந்தேகம் தான்” - பாஜக மூத்த தலைவர் பகீர்\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\n’த அயர்ன் லேடி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார் இந்திரஜித்\nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \nஅஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்\nஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து செல்கிறது பிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடி\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nதமிழில் கதாநாயகியானார் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nநிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\n“2019ல் மோடி அலை சந்தேகம் தான்” - பாஜக மூத்த தலைவர் பகீர்\nகாதல் கணவரை பிரிந்தது ஏன் ’வெயில்’ பிரியங்கா அதிர்ச்சி தகவல்\n’த அயர்ன் லேடி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார் இந்திரஜித்\nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \nஅஜித்துடன் இணைகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன்\nஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து செல்கிறது பிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடி\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரியா வாரியர்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nதமிழில் கதாநாயகியானார் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்\nபிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம்:’பீட்டா’ கண்டனம்\nநிக் ஜோனாஸை மணந்தார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/", "date_download": "2019-01-21T02:20:10Z", "digest": "sha1:NGRBOG6TINC5XS3CLEWOLUSQEYXTWS57", "length": 4606, "nlines": 159, "source_domain": "www.thiraimix.com", "title": "Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-for-marriage/", "date_download": "2019-01-21T01:49:37Z", "digest": "sha1:5T2UPCXBNXES7I4BMGRSPLVOIOROKEMP", "length": 7609, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "திருமணம் விரைவில் நடைபெற மந்திரம் | Thirumanam nadakka manthiram", "raw_content": "\nHome மந்திரம் திருமணம் விரைவில் நடக்க மந்திரம்\nதிருமணம் விரைவில் நடக்க மந்திரம்\nதிருமண பந்தம் என்பது ஒரு ஆணுக்கும் சரி பெண்ணிற்கும் சரி இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதர்களின் வாழ்க்கையை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று இரு அத்யாயங்களாய் பிரித்துவிடலாம். திருமண வயதை எட்டிய ஆண், பெண்ணிற்கு திருமணம் தள்ளிப்போக துவங்கினால் அந்த வீட்டில் உள்ளவர்கள் கவலைகொள்ள செய்கின்றனர். இனி கவலையை விடுத்தது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லக்கூடிய திருமணமானது விரைவில் நடக்க கீழே உள்ள மந்திரம் அதை ஜபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்:\nகாமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:\nகாம விஹாராய காம ரூபதராய ச\nமங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே\nமங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:\nதினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்\nமேலே உள்ள மந்திரம் அதை தினம் தோறும் கூறுவது நல்லது. தினம் தோறும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வர, நிச்சயம் திருமணத்தில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, மனதிற்கு பிடித்த, குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரன் விரைவில் அமைய வழி பிறக்கும்.\nதிருமணம் விரைவில் நடக்க பரிகாரம்\nஉங்களுக்கு ச���ல்வம் அதிகரிக்க, காரிய வெற்றி கிடைக்க சுலோகம்\nபோகியான இன்று கூற வேண்டிய மந்திரம்\nஉங்களுக்கு முக வசீகரம் ஏற்பட, காரிய வெற்றி உண்டாக இம்மந்திரம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suchileaks-claims-are-not-true-chinmayi-056377.html", "date_download": "2019-01-21T01:33:24Z", "digest": "sha1:XDHJKQLL6KESUICYKCY5KKUPGHA3JB4I", "length": 12979, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி | Suchileaks claims are not true: Chinmayi - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி\nசுசிலீக்ஸ் அபார்ஷன் பற்றிய உண்மையை சொன்ன சின்மயி வீடியோ\nசென்னை: தன்னை பற்றி பாடகி சுசித்ரா கூறியதில் உண்மை இல்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் கோலிவுட்டில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.\nநெட்டிசன்களோ பாடகி சுசித்ரா சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்தனர்.\n2016ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா ட்வீட்டி இருந்தார். சின்மயி அட்ஜஸ்ட் செய்து வாய்ப்புகள் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சின்மயி குறி���்து சுசித்ராவின் ட்வீட்டுகளை மற்றும் வீடியோவை தேடிக் கண்டுபிடித்த நெட்டிசன்கள் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர்.\nநெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்ததை பார்த்த சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்து ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் சின்மயி.\nசுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ஒரு ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று கார்த்திக் ட்வீட்டியுள்ளார் என்கிறார் சின்மயி.\nபட வாய்ப்பு பெற தான் எந்த அட்ஜஸ்மென்ட்டும் செய்யவில்லை என்கிறார் சின்மயி. இதற்கிடையே சின்மயி தன்னை பற்றி கூறியதில் உண்மை இல்லை என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சின்மயி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_929.html", "date_download": "2019-01-21T02:30:17Z", "digest": "sha1:2XJP5SIUSVRCPOSWAZQRINZXFL2TF63K", "length": 10886, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "இறுதி ஏற்பாடுகளில் யாழ்.பல்கலை மாணவர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இறுதி ஏற்பாடுகளில் யாழ்.பல்கலை மாணவர்கள்\nஇறுதி ஏற்பாடுகளில் யாழ்.பல்கலை மாணவர்கள்\nடாம்போ May 16, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகளினில் வடமாகாண முதலமைச்சர் வழிநடத்தலில்,பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று நேரடியாக முள்ளிவாய்க்கால் மாணவ பிரதிநிதிகளை ஊக்குவித்திருந்தார்.நாளை மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் களமிறக்கப்பட்டு வருகை தரும் மக்களிற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வழங்க முயற்சிகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே மாணவர்களது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டிடத்திற்கு சொகுசு வாகனங்களில் வந்திருந்த சிலர் தம்மை ஜனநாயகப்போராளிகளென கூறி மாணவர்களுடன் முறுகலிற்கு முற்பட்டுள்ளனர்.\nஅவர்களது நோக்கம் கூட்டு நினைவேந்தலை தடுப்பதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.\nஅவர்களை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்,மற்றும் உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் தூண்டிவிட்டதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஎனினும் ஏற்கனவே முதலமைச்சருடன் நடத்திய கூட்ட தீர்மானப்பிரகாரம் மாணவர்கள் இணைந்த நினைவேந்தலிற்கு தயாராகிவருகின்றனர்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட���டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalkoothan.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2019-01-21T01:06:00Z", "digest": "sha1:RRXCFRI5MXQCLRSY4EF2GMSLOWTNRCXJ", "length": 55253, "nlines": 273, "source_domain": "koodalkoothan.blogspot.com", "title": "ராகவன்: பகடை...", "raw_content": "\n“ நேத்து என் அப்பாட்ட இருந்து ஃபோன் வந்ததுப்பா உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆஃபிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன் உன்னைக் கேட்டாரு, இன்னும் நீ ஆ��பிஸில்ல இருந்து வரலைன்னு சொன்னேன் உன்னை நேரம் கிடைக்கும் போது பேசச்சொன்னார் உன்னை நேரம் கிடைக்கும் போது பேசச்சொன்னார்\n‘ நேத்தே சொல்லியிருக்கலாம்ல, சாயங்காலமே வந்துட்டேனே\n“ சுத்தமா மறந்து போச்சு, திரும்பவும் கூப்பிட்டாரு, நாந்தான் எடுக்கலை, உன்னை பேசச்சொல்லத்தான் இருக்கும், அதான் விட்டுட்டேன்\n‘ என்ன விஷயம்னு கேட்டியா ஏதாவது அவசரமா இல்லாம இத்தனை வாட்டி கூப்ட மாட்டாரே ஏதாவது அவசரமா இல்லாம இத்தனை வாட்டி கூப்ட மாட்டாரே\n“ அவருக்கு பொண்ணுகிட்ட சொல்ல முடியலை போல, மருமகங்கிட்ட தான் சொல்லனும் போல, அப்படி என்ன சீமையில இல்லாத ரகசியம் பேசப்போறாரோ\n‘ சும்மா சொல்லாத, உன்ட்ட சொல்லியிருப்பாரு, நீ என்ட்ட சொல்லமுடியாம, அவர்ட்டயே கேக்க சொல்லுற தெரியாதா எனக்கு நீயும் உங்கப்பாவும் போடுற நாடகம்\n“ அறிவுகெட்ட தனமா பேசாதீங்க, ஒங்ககிட்ட எதை மறைச்சிருக்கேன் உங்களப்போல பத்து வருஷத்துக்கு குடும்பமா சேர்ந்து ஒரு பொய்யை மறைச்சிட்டு, மாட்டிக்கிட்ட பெறகு ரொம்ப யோக்கியன் மாதிரி நடிக்கிற புத்தியெல்லாம், எங்க வீட்ல யாருக்குமில்லை உங்களப்போல பத்து வருஷத்துக்கு குடும்பமா சேர்ந்து ஒரு பொய்யை மறைச்சிட்டு, மாட்டிக்கிட்ட பெறகு ரொம்ப யோக்கியன் மாதிரி நடிக்கிற புத்தியெல்லாம், எங்க வீட்ல யாருக்குமில்லை\n‘ எதுக்கு எல்லாத்தியும் இழுக்குற இப்போ அதைப்பத்தி எதுவும் பேச வேணாம்னு முடிவு பண்ணம்-ந்தானே அதைப்பத்தி எதுவும் பேச வேணாம்னு முடிவு பண்ணம்-ந்தானே அப்புறமெதுக்கு இப்ப அதப்பத்தின பேச்சு அப்புறமெதுக்கு இப்ப அதப்பத்தின பேச்சு\n“ அதென்ன ஒங்கபேச்சுன்னா ஒரு நியாயம், என் பேச்சுன்னா ஒரு நியாயம்\n‘ அப்ப, உங்கப்பா ஏதோ சொல்லியிருக்காரு, சரியா அதுக்கு ஏன் எதையெதையோ இழுக்கணும் அதுக்கு ஏன் எதையெதையோ இழுக்கணும் நேரடியா சொல்லிட்டு போயிரலாம்ல\n“ ஒங்க குத்தமெல்லாம் ஒன்னுந்தெரியாது ஒங்க வீட்டுக்கு, ஒருத்தி வாழ்க்கைய இப்படி பாழாக்கிட்டானே ஒரு பொண்ணோட வாழ்க்கை சீரழிஞ்சு கெடக்கேன்னு, அந்த பொம்பிளைக்கு தெரியலை, சும்மா ஒண்ணுமில்லாததுக்கு வந்து ஏறுராரு இப்போ ஒரு பொண்ணோட வாழ்க்கை சீரழிஞ்சு கெடக்கேன்னு, அந்த பொம்பிளைக்கு தெரியலை, சும்மா ஒண்ணுமில்லாததுக்கு வந்து ஏறுராரு இப்போ நீ பேசுறதுன்னா பேசு இல்லேன்னா விட்டுட���, எந்தலைய உருட்டாதீங்க ரெண்டு பேரும் நீ பேசுறதுன்னா பேசு இல்லேன்னா விட்டுடு, எந்தலைய உருட்டாதீங்க ரெண்டு பேரும்\n\" எங்கம்மாவ எதுக்கு இங்க கொண்டு வர்ற, கல்யாணம் பண்ணவ கிட்ட அதைச் சொன்னா, பையனோட வாழ்க்கை கெட்டுப்போகுமேன்னு அவங்க நினைச்சிருக்கலாம்ல\n“ஆமா உங்கம்மா செஞ்சுட்டா, ஒந்தொம்பிங்க செஞ்சா அது குத்தமில்ல, நான் எங்க அப்பா என்ன பேசினாருன்னு சொல்லலேன்னா குத்தமாயிடும், எந்த ஊரு நியாயமோ இதெல்லாம் எனக்கு ஒரு போக்கிருந்தா, போடான்னு போயிக்கிட்டே இருந்திருப்பேன், வக்கத்து போயி தானே உங்கள தொன்னாந்துகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு போக்கிருந்தா, போடான்னு போயிக்கிட்டே இருந்திருப்பேன், வக்கத்து போயி தானே உங்கள தொன்னாந்துகிட்டு இருக்கேன்\n‘ எத்தனை தடவை இதையே பேசுவ நீ, மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச ப்ரியத்தையும் கெடுத்துக்கிட்டு சீப்படனுமா வாழ்க்கை முழுக்க\n“ நாஞ்சொன்னேன்ல, ஒன்னப்பாக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எல்லாம் சொன்னேன்ல, அப்பக்கூட நீ ஒண்ணும் சொல்லலையே, அப்படின்னா, அப்படியே சாவுற வரைக்கும் மறைச்சிடலாம்னு தானே நினைச்சிருக்கே எம்புட்டு நெஞ்சுத்தைரியம் இருந்திருக்கனும் ஒனக்கு எம்புட்டு நெஞ்சுத்தைரியம் இருந்திருக்கனும் ஒனக்கு அப்படியே குடும்பமா சேந்து மறச்சிட்டீங்கள்ல அப்படியே குடும்பமா சேந்து மறச்சிட்டீங்கள்ல\n‘ எத்தனை தடவடீ சொல்றது ஏன் சொல்லலைன்னு நீ சொன்னா என்னை ஏத்துக்க மாட்டியோன்னு தான் சொல்லைன்னு ’\n“அப்போ ஒங்குடும்பத்துக்கு எங்க போச்சு புத்தி என்னைப் பத்தி எல்லாம் விசாரிச்சாள்ல, அந்த பொம்பள, உங்கம்மா என்னைப் பத்தி எல்லாம் விசாரிச்சாள்ல, அந்த பொம்பள, உங்கம்மா அதே நான் பண்ணியிருந்தா, அப்பவே உன் வண்டவாளமெல்லாம் தெரிஞ்சிருக்கும்ல அதே நான் பண்ணியிருந்தா, அப்பவே உன் வண்டவாளமெல்லாம் தெரிஞ்சிருக்கும்ல செஞ்சிருக்கணும்டா விட்டுட்டேன் , எந்தலையில நானே மண்ண வாரி போட்டுக்கிட்டேன் செஞ்சிருக்கணும்டா விட்டுட்டேன் , எந்தலையில நானே மண்ண வாரி போட்டுக்கிட்டேன் என் ஃப்ரண்ட் ஒருத்தன் சொன்னான் , நீ காசுக்காகத் தான் என்னை கல்யாணம் பண்றேன்னு , என்னத்த கண்டேனோ ஒன்ட்ட , கண்ணை மறச்சிருச்சு என் ஃப்ரண்ட் ஒருத்தன் சொன்னான் , நீ காசுக்காகத் தான் என்னை கல்யாணம் பண்றேன்னு , என்னத்த கண்டேனோ ஒன்ட்ட , கண்ணை மறச்சிருச்சு\n‘ காசுக்காக கல்யாணம் பண்ணலேன்னு ஒனக்குத் தெரியாதா தெரிஞ்சிருந்தும் நடிக்காத\n“ நான் நடிக்கிறேனா, நெஞ்சுல கைவச்சு சொல்லு, நான் நடிக்கிறேனுன்னு நீ பேசுனதுலயும், நீ நடந்துக்குறதுலயும் ரொம்ப நல்லவனாட்டம் இருக்கானேன்னு நினைச்சேம் பாரு எம்புத்திய செருப்பால அடிக்கணும் நீ பேசுனதுலயும், நீ நடந்துக்குறதுலயும் ரொம்ப நல்லவனாட்டம் இருக்கானேன்னு நினைச்சேம் பாரு எம்புத்திய செருப்பால அடிக்கணும் மொதத்தடவ கூட்டிட்டுப் போனியே ஒன் வீட்டுக்கு அப்பவே என்னமோ தோணுச்சு, அந்த பொம்பளயோட பார்வையும், நடத்தையும் மொதத்தடவ கூட்டிட்டுப் போனியே ஒன் வீட்டுக்கு அப்பவே என்னமோ தோணுச்சு, அந்த பொம்பளயோட பார்வையும், நடத்தையும் எதுடா சாக்குன்னு தானே இருந்திருக்கா இத்தனை நாள்வரை எதுடா சாக்குன்னு தானே இருந்திருக்கா இத்தனை நாள்வரை சந்தர்ப்பம் கிடைச்சதும் என்னமா திட்டம் போடுறீங்கடா நீங்கள்லாம். கிரிமினலுங்கடா எல்லாம், செத்துப் போயிடலாம் ஒங்கூட இருக்குறதுக்கு, எனக்கொரு சாவு வரமாட்டேங்குது சந்தர்ப்பம் கிடைச்சதும் என்னமா திட்டம் போடுறீங்கடா நீங்கள்லாம். கிரிமினலுங்கடா எல்லாம், செத்துப் போயிடலாம் ஒங்கூட இருக்குறதுக்கு, எனக்கொரு சாவு வரமாட்டேங்குது\n‘ இதையே சொல்லாத, சொத்துக்கு ஆசப்பட்டு நடிக்கிறவென், பத்து வருஷமா நடிப்பானா ப்ரியம் இருக்கிற மாதிரி\n“ அதான் வெளுத்துப் போச்சுல்ல, ஒஞ்சாயம் பத்து வருஷம் ப்ரியமா இருந்தானாம், போவேன் போய் போஸ்டர் அடிச்சு ஒட்டு ஊரெல்லாம் பத்து வருஷம் ப்ரியமா இருந்தானாம், போவேன் போய் போஸ்டர் அடிச்சு ஒட்டு ஊரெல்லாம் ஊருல உலகத்துல இல்லாதத இவ ஒருத்தந்தான் செய்றா மாதிரி ”\n‘ இங்க பாரு, சொத்து மயிரு எல்லாம் எனக்கே வேணும்னு நினைச்சேன்னா, வீட்டை முழுக்க உம்பேருக்கு மாத்துவனா வாடகையெல்லாம் உனக்கே வந்து சேருற மாதிரி செய்வனா வாடகையெல்லாம் உனக்கே வந்து சேருற மாதிரி செய்வனா கொஞ்சமாவது யோசிச்சு பாரு\n“ ஆமா, எங்கப்பன்கிட்ட இருந்தே காசு வாங்கி, வீட்டைக் கட்டி, அத எனக்கே குடுத்துட்டாராம்ல ரொம்ப நியாயமாத்தான் பேசுற இன்னும் வீட்டுக்கு வாங்குன கடனையும் அடைக்கல, வீடு தாராராம்... வச்சுக்கோ வீட்டை நீயே, பத்து வருஷத்தை திருப்பிக் குடுக்கமுடியுமா பேசுறான் பேசமாட்டாம\n‘ நானா கேட்டேன் ஒங்கப்பாகிட்ட, அவராக் கொடுத்தாரு, அதுவும் நீ தான் கொடுக்குறப்பவே வாங்கிக்கண்ணு கம்பெல் பண்ண ஒன் பேச்சக்கேட்டு தானே வாங்குனேன், அதுவும், அவரு கொடுத்த காசமட்டும் வச்சு, இந்த வீட்டக் கட்டிருக்க முடியுமா ஒன் பேச்சக்கேட்டு தானே வாங்குனேன், அதுவும், அவரு கொடுத்த காசமட்டும் வச்சு, இந்த வீட்டக் கட்டிருக்க முடியுமா எடத்தை மட்டும் வாங்கிட்டு சும்மா போட்டிருக்க வேண்டியது தான், அதுலயும் பாதி லோன் போட்டு வாங்கியிருக்கு எடத்தை மட்டும் வாங்கிட்டு சும்மா போட்டிருக்க வேண்டியது தான், அதுலயும் பாதி லோன் போட்டு வாங்கியிருக்கு\n“ ஆமா நாந்தான் சொன்னேன், ஒனக்கெங்க போச்சு அறிவு எழுதற பெரிய எழுத்தாளர் புடுங்கின்னு பீத்திக்கிற எழுதற பெரிய எழுத்தாளர் புடுங்கின்னு பீத்திக்கிற எனக்கு எதும் வேணாம்னு சொல்லியிருக்கனும், அம்புட்டு ரோஷக்காரன்னா எனக்கு எதும் வேணாம்னு சொல்லியிருக்கனும், அம்புட்டு ரோஷக்காரன்னா ஊர்ல, எவனுக்கோ, எவளுக்கோ பிரச்னையாம், அதுக்கு வடிக்கிறாராம் கண்ணீரு, இங்க ரத்தம் வழியுது அது கண்ணுக்கு தெரியல, பொசகெட்ட பய ஊர்ல, எவனுக்கோ, எவளுக்கோ பிரச்னையாம், அதுக்கு வடிக்கிறாராம் கண்ணீரு, இங்க ரத்தம் வழியுது அது கண்ணுக்கு தெரியல, பொசகெட்ட பய இந்தாபாரு கைய்யகிய்யத் தூக்குனா அம்புட்டு தான் பாத்துக்க மருந்தக் குடிச்சுட்டு, நீயும் ஒங்குடும்பமும் தான் காரணம்னு எல்லாத்தியும் எழுதி வச்சுட்டு செத்துப் போயிடுவேன், அப்புறம் சீரழிஞ்சு போயிடுவீங்க ”\n‘ நாங்கள்லாம் ஜெயிலுக்கு போயிட்டா, உனக்கு நிம்மதி வந்துடுமா\n“ நிம்மதி வராது, அதத்தான் குழி தோண்டி பொதைச்சுட்டியே ஆத்திரம் தீரும்ல, நான் படுற வேதனை ஒங்களுக்கெல்லாம் அப்பனாச்சும் புரியும்ல ஆத்திரம் தீரும்ல, நான் படுற வேதனை ஒங்களுக்கெல்லாம் அப்பனாச்சும் புரியும்ல\n\" என்னைய, என்ன வேணும்னாலும் செய் ஒம்மனம் போல, என் குடும்பத்த உள்ள இழுக்காத, நான் பண்ண அலும்புக்கெல்லாம், நான் அனுபவிக்கிறென், அவங்க என்ன பண்ணுவாங்க\n“ எது எப்படி போனா என்ன உனக்கு நீயும் ஒங்குடும்பமும் நல்லாயிருக்கணும், எப்படியோ போய்த் தொலைங்க, நாஞ்சாவுறேன் உனக்கு நீயும் ஒங்குடும்பமும் நல்லாயிருக்கணும், எப்படியோ போய்த் தொலைங்க, நாஞ்சாவுறேன் ரெஸ்ட���ல்ல எடுத்து எங்க வச்சிருக்க ரெஸ்டில்ல எடுத்து எங்க வச்சிருக்க குடு ஒரேடியா போயிடுறேன் இந்த கருமத்தை பேசவேண்டியதில்ல, ஒன் மொகரக்கட்டையிலையும் முழிக்க வேணாம்ல, கர்சீப்ப எடுத்துக் கொடுத்துட்டு நீ வெளியே போ, நான் கதவ மூடணும் எங்கப்பங்கிட்டயும் பேசிடு, இல்லேன்னா என் உயிர வாங்கித்தொலப்பாரு எங்கப்பங்கிட்டயும் பேசிடு, இல்லேன்னா என் உயிர வாங்கித்தொலப்பாரு\n ஒங்கூட பேசணும்னு நினைச்சேன், ஒன் நம்பர எங்கேயோ விட்டுட்டேன், ஒன்னோட பழைய நம்பர் தான் இருந்தது\n“ டெய்ஸி சொன்னா மாமா, நேத்து வீட்டுக்கு வரவே லேட்டாயிடுச்சு, அதான் கூப்பிடமுடியலை, டைம் டிஃபரண்ஸ் வேற இருக்கா, லேட்டாயிருக்கும் படுத்திருப்பீங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன் அத்த எப்படி இருக்காங்க\n‘ அதுக்குத் தான் கூப்பிட்டேன், எங்க ரெண்டு பேருக்கும் வயசாகிக் கிட்டே போகுது, ஒடம்புக்கு வேற அடிக்கடி முடியறதில்ல, முந்தா நாள் கூட காண்ஸ்டிபேஷன் சிவியராகி, பாத்ரூம்லேயே மயங்கி விழுந்துட்டேன், ஜெயா அப்புறம் அத்தையும், சார்லியுந்தான் தூக்கி படுக்க வச்சாங்க அப்புறம் அத்தையும், சார்லியுந்தான் தூக்கி படுக்க வச்சாங்க’ வீட்டுக்கு எப்பவும் வர டாக்டர் வந்து பார்த்துட்டு, ரொம்ப பயமுறுத்திட்டாரு’ வீட்டுக்கு எப்பவும் வர டாக்டர் வந்து பார்த்துட்டு, ரொம்ப பயமுறுத்திட்டாரு\n‘ என்ன சொல்வாரு, அவரு வருமானத்தேவைக்கு தக்கன ஏதாவது சொல்லிட்டுப் போவாரு, ஆஸ்பத்திரிக்கு வாங்க ஒரு ஸ்கேன் எடுக்கலாம் அது, இதுன்னு சொல்றாரு அப்புறம் லக்ஸ்டிவ் மாத்திரைகளை கொஞ்சம் எழுதி கொடுத்திருக்காரு அப்புறம் லக்ஸ்டிவ் மாத்திரைகளை கொஞ்சம் எழுதி கொடுத்திருக்காரு உனக்கு தான் தெரியுமே, பத்து பர்கோலக்ஸ் போடனும் கொஞ்சம் போக உனக்கு தான் தெரியுமே, பத்து பர்கோலக்ஸ் போடனும் கொஞ்சம் போக அதுலயும் இப்ப கான்ஸ்டிபேஷன் பயத்துனால, சரியாவும் சாப்பிடுறது இல்லை, கைகாலுல ஒவ்வொரு மொலியும் வலிக்குது, வண்டி ஓட்ட முடியலை, சார்லிக்கு லைசன்ஸ் வாங்குனதால, வண்டி ஓட்ட வேண்டியதில்ல, அவென் பார்த்துப்பான். ஆனாலும் சில சமயம் வீட்டு வேலையும் பார்த்துட்டு அவனால் பார்க்க முடியறதில்லை, அவனால் முடியலேன்னா , கருப்பசாமிய கூப்புட்டுக்குறது வண்டி ஓட்ட அதுலயும் இப்ப கான்ஸ்டிபேஷன் பயத்துனா���, சரியாவும் சாப்பிடுறது இல்லை, கைகாலுல ஒவ்வொரு மொலியும் வலிக்குது, வண்டி ஓட்ட முடியலை, சார்லிக்கு லைசன்ஸ் வாங்குனதால, வண்டி ஓட்ட வேண்டியதில்ல, அவென் பார்த்துப்பான். ஆனாலும் சில சமயம் வீட்டு வேலையும் பார்த்துட்டு அவனால் பார்க்க முடியறதில்லை, அவனால் முடியலேன்னா , கருப்பசாமிய கூப்புட்டுக்குறது வண்டி ஓட்ட\n“ மாமா, எனக்கு புரியுது மாமா, நான் சொல்றத கேப்பீங்கன்னா நான் சொல்றேன்\n‘ சொல்லு, சொன்னாதானே தெரியும்\n“ முதல்ல சிட்டிக்கிட்ட ஏதாவது வீடு வாடகைக்கு எடுத்துட்டு வந்துடுங்க, ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஏதாவது ஒண்ணுன்னா ஓடமுடியுமா, அப்புறம் தோட்டம், தொரவுன்னு இருக்கிற எல்லாத்தியும் ஏறக்கட்டிடுங்க, இல்லேன்னா யாருக்காவது குத்தகைக்குக் கொடுத்துடுங்க, அப்புறம் தோட்டம், தொரவுன்னு இருக்கிற எல்லாத்தியும் ஏறக்கட்டிடுங்க, இல்லேன்னா யாருக்காவது குத்தகைக்குக் கொடுத்துடுங்க வேலை குறைஞ்சு ஓய்வா இருந்தாலே, சரியாயிடுவீங்க வேலை குறைஞ்சு ஓய்வா இருந்தாலே, சரியாயிடுவீங்க அப்புறம் ரெகுலரா வெளக்கெண்ணெய் குடிச்சுப் பாருங்க அப்புறம் ரெகுலரா வெளக்கெண்ணெய் குடிச்சுப் பாருங்க\n‘ எனக்கு இந்த வீட்ட விட்டு வரமுடியாது, சிட்டில எங்க பார்த்தாலும், டிராஃபிக், வண்டிகள்னு ஒரே இரைச்சல். அதும்போக தூசி வேற. இங்க மாதிரி வராது, இதுவே வண்டி போக்குவரத்து அதிகமா இருக்குன்னு இன்னும் தள்ளிப்போகலாமான்னு இருக்கேன். அப்புறம் யாரும் நம்மள மாதிரி பாத்துக்க மாட்டாங்க, எல்லாம் வீணாப் போயிடும்\n“உங்க உடம்புக்கு ஒண்ணுன்னு பேசுறப்போ, மத்ததெல்லாம் எப்படி மாமா, முக்கியமாப்படும் எனக்கு அதான் சொன்னேன்\n‘ அது ஒன்னப்பொருத்தவர சரிதான் ஆனா, என்னால இத விட்டுட்டு வரமுடியாது அதுக்கு தான் ஒன்கூட பேசணும்னு நெனச்சேன் அதுக்கு தான் ஒன்கூட பேசணும்னு நெனச்சேன் நீயும், டெய்சியும் இங்கேயே வந்துடுங்க நீயும், டெய்சியும் இங்கேயே வந்துடுங்க எனக்கு பென்ஷன்ல வர வருமானமும், பாங்க்ல கிடைக்கிற வட்டி மட்டுமே போதும், புதுசா வாங்கின காரும் இருக்கு, நீயே யூஸ் பண்ணிக்கோ எனக்கு பென்ஷன்ல வர வருமானமும், பாங்க்ல கிடைக்கிற வட்டி மட்டுமே போதும், புதுசா வாங்கின காரும் இருக்கு, நீயே யூஸ் பண்ணிக்கோ நீ வீடு கட்டுறதுக்காக வாங்கின காசையும் தரவேண்டாம். இங்க வ���்து, என்னோட இன்வெஸ்ட்மெண்ட்ஸ், அப்புறம் நிலத்தையெல்லாத்தையும், மத்த வரவு செலவையும் பாத்துக்கோ நீ வீடு கட்டுறதுக்காக வாங்கின காசையும் தரவேண்டாம். இங்க வந்து, என்னோட இன்வெஸ்ட்மெண்ட்ஸ், அப்புறம் நிலத்தையெல்லாத்தையும், மத்த வரவு செலவையும் பாத்துக்கோ நீ இங்க வந்து பொறுப்பெடுத்துக்கிட்டா இன்னும் கொஞ்ச நாளு உயிரோட இருப்பேன் நீ இங்க வந்து பொறுப்பெடுத்துக்கிட்டா இன்னும் கொஞ்ச நாளு உயிரோட இருப்பேன் என்ன சொல்ற\n“ எதுக்கு மாமா அப்படியெல்லாம் பேசணும், நான் இங்க இருந்து வேலைய விட்டு வரதப்பத்தி பிரச்னையில்லை, ஆனா அங்க வந்து வேலை பாக்காம இருக்க முடியாது மாமா அதுவும் சிட்டிய விட்டு அத்தன தூரத்துல இருந்தா வேலைக்குப் போயி வரது கஷ்டம் மாமா ”\n‘ சரி, டெய்ஸி இப்போ எப்படி இருக்குறா உன் கூட சரியா பேசுறாளா உன் கூட சரியா பேசுறாளா ஒம்மேல கோவம் குறைஞ்சிருக்கா நாளாக ஆக சரியாயிடுவா தானே\n“ நான் எவ்வளவோ சொல்லிட்டேன் மாமா, நான் அவளை விட்டுப் போகப்போறதில்லே, கடைசி வரைக்கும் அவ தான் எனக்கு எல்லாம்னும் சொல்லிப் பாத்துட்டேன் கொஞ்சம் கூட நம்ப மாட்டேங்கிறா கொஞ்சம் கூட நம்ப மாட்டேங்கிறா என்ன செய்றதுன்னு தெரியலை எல்லாத்திலையும் நம்பிக்கை போயிடுச்சுன்னு அடிக்கடி சொல்றா\n‘ சரியாயிடுவா போகப்போக, நீ கொஞ்சம் அனுசரனையாவே இரு எப்பவும் அத்தைகிட்ட பேசுறியா\n“ இல்ல, மாமா கேட்டதா சொல்லிடுங்க, எனக்கு வெளிய போகனும், இன்னொரு நாள் பேசுறேன் மாமா\n‘ உங்கிட்ட இன்னொரு நாள் பேசுறானாம்\n“ பேசமாட்டான்ல, பயம் அவனுக்கு, நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி கேட்டுடுவேன்ல எடுபட்ட பய, என் பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சுப்புட்டான்ல எடுபட்ட பய, என் பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சுப்புட்டான்ல\n‘ நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா, நீ என்னவோ அதையே பிடிச்சுட்டு தொங்குற எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா, நீ என்னவோ அதையே பிடிச்சுட்டு தொங்குற\n“ப்ரியப்பட்டு கட்டிக்கிட்டவன், உண்மையா இருக்க வேண்டாம் கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தா என்ன கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தா என்ன மறைக்கணும்னு தோணியிருக்குல்லா, அது தான வெசனப்படுத்துது மறைக்கணும்னு தோணியிருக்குல்லா, அது தான வெ���னப்படுத்துது மறந்து போகிற மாதிரி காரியமா அது, அதுவும் சாட்சியா வளந்து நிக்குதே, அதை என்ன பண்றது மறந்து போகிற மாதிரி காரியமா அது, அதுவும் சாட்சியா வளந்து நிக்குதே, அதை என்ன பண்றது அவனுக்கு நீங்க வக்காலத்து ஒங்களையும் நோண்டினா தான் தெரியும், என்ன கத இருக்குன்னு பின்னாடி\n‘ அதையே ஏண்டி திரும்ப திரும்ப சொல்றீங்க, அம்மாவும், மகளும் கல்யாணமானதில இருந்து எந்நேரமும் அவ கூடயே தான் இருக்கான். அங்கயும் தொடர்பே இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரியும் கல்யாணமானதில இருந்து எந்நேரமும் அவ கூடயே தான் இருக்கான். அங்கயும் தொடர்பே இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரியும் இத்தன சம்பாதிக்கும் போதும், டெய்ஸிக்குத் தவிர வேற எதுவும், யாருக்கும் செய்யல, அப்புறம் எப்படி திடீர்னு, அங்க ஓடிப்பொயிருவான்னு நினைக்கிறது எல்லாம் இத்தன சம்பாதிக்கும் போதும், டெய்ஸிக்குத் தவிர வேற எதுவும், யாருக்கும் செய்யல, அப்புறம் எப்படி திடீர்னு, அங்க ஓடிப்பொயிருவான்னு நினைக்கிறது எல்லாம்\n“ நீங்க என்ன சத்தியம் வாங்கியிருக்கீங்களா அவெங்கிட்ட நம்ம ரெண்டு பேரு காலத்துக்கு பின்னாடி, எல்லாத்தியும் சுருட்டிட்டு, டெய்சிய விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவீங்க நம்ம ரெண்டு பேரு காலத்துக்கு பின்னாடி, எல்லாத்தியும் சுருட்டிட்டு, டெய்சிய விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவீங்க இல்லேன்னா அவங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் பிரிஞ்சா சொத்தெல்லாம் பாதிப்பாதியா பிரிச்சா இல்லேன்னா அவங்க ரெண்டு பேரும் அதுக்கப்புறம் பிரிஞ்சா சொத்தெல்லாம் பாதிப்பாதியா பிரிச்சா இது எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு தானே இது எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு தானே\n‘ எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன் அந்த மாதிரி செய்யமாட்டான், அப்படி செய்றவன், அவன் பேரில இருக்கிறத, அவ பேருக்கு மாத்துவானா அவன் பேரிலே தனியா பாங்க் அக்கவுண்ட் கூட கிடையாது தெரியுமா உனக்கு அவன் பேரிலே தனியா பாங்க் அக்கவுண்ட் கூட கிடையாது தெரியுமா உனக்கு எல்லாமே ஜாயிண்ட் அக்கவுண்ட் தான் எல்லாமே ஜாயிண்ட் அக்கவுண்ட் தான் அவனுக்கே தேவையின்னா, அவகிட்ட தான் போயி நிக்கனும் அவனுக்கே தேவையின்னா, அவகிட்ட தான் போயி நிக்கனும்\n“ பெரிசா வாரிச் சுருட்ட தான் ஏதோ திட்டம் வச்சிருக்கா மாதிரி தெரியுது இதுல அவங்���ிட்ட எல்லாத்தியும் கொடுத்திடலாம்னு நீங்க சொல்றது எனக்கு என்னமோ பயமா இருக்கு இதுல அவங்கிட்ட எல்லாத்தியும் கொடுத்திடலாம்னு நீங்க சொல்றது எனக்கு என்னமோ பயமா இருக்கு\n அவன் இருக்கிற வேலைய விட்டு இங்க வந்தான்னா தான் எல்லா பொறுப்பையும் கொடுக்கப்போறேன் ஆனாலும் எல்லாமே டெய்ஸி பேர்ல தான் இருக்கப்போகுது ஆனாலும் எல்லாமே டெய்ஸி பேர்ல தான் இருக்கப்போகுது ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இங்க வந்து இருந்து, பொறுப்பெல்லாம் எடுத்துக்கிட்டான்னா போதும், வெளிய போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லைன்னு புரிஞ்சிடும், அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் அவன் டெய்ஸியை தான் சார்ந்திருக்கணும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இங்க வந்து இருந்து, பொறுப்பெல்லாம் எடுத்துக்கிட்டான்னா போதும், வெளிய போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லைன்னு புரிஞ்சிடும், அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் அவன் டெய்ஸியை தான் சார்ந்திருக்கணும் இது தான், அவனை டெய்ஸியோடவே இருத்தி வைக்கும் இது தான், அவனை டெய்ஸியோடவே இருத்தி வைக்கும் என்ன சொல்ற\n“ அப்படியென்ன மயித்துக்கு டெய்ஸி அவங்கூட இருந்தே ஆகணும்\nLabels: சிறுகதை, தமிழ் சிறுகதை, பகடை, ராகவன் சிறுகதை\nஉங்கள அப்படியே பார்த்துட்டே இருக்கனும் போலயிருக்கு.. நல்லா எழுதிருக்கீங்கண்ணா.. அருமை.\nநல்லாயிருக்கு ... படிக்கும் போது கோவம் வந்தாலும் .. அவரவர் நியாயங்கள் அவரவர்க்ககு அப்படின்னு நினைச்சா may be correct ...\nநேரடியா சொல்லாம குறிப்பால் உணர்த்துவதும் அருமை\n//நீயும் ஏண்டி உன் மக மாதிரியே பேசுற எப்பவோ நடந்த விஷயத்தை இன்னமும் தூக்கிட்டு அலையுறா,//\n//அதையே ஏண்டி திரும்ப திரும்ப சொல்றீங்க, அம்மாவும், மகளும்\nஇவை டெய்சிக்கு அம்மாவின் பேச்சில் வராமல் அமைக்க முடிந்தால், தாயும் மகளும் ஒரே வார்ப்புதான் என்கிற சுவாரஸ்யம் கிடைக்கும். இப்போது, இவை மிகைபடக் கூறல்.\n'பகடை' என்று ஒருமையில்தானே வரவேண்டும் நுவலுநனைத் தவிர மற்ற எல்லாரும் ஆட்டக் காரர்களாகத்தானே தெரிகிறார்கள்\n'பகடை' என்றால், ராமநாதபுர வழக்கில், சக்கிலியன் என்றும் ஓர் அர்த்தமுண்டு அறிவீர்களோ\n பகடை ஒருமையில் தான் வரவேண்டும்... என்று சந்தேகம் இருந்தது...\nபகடையின் ராமநாதபுர வழக்கு எனக்கு தெரியாது அண்ணே\nவழமை போல் ...அருமை ராகவன்...\nஅருமை ராகவாண்ணா... படபடன்னு பொம்பள���ங்க பொறியறது அப்படியே எழுத்தில்... அருமை...\nஅதே உணர்வுடன் பதிவிட்டிருந்தது போல இருக்கிறது\nஅம்மாவுக்கும் பொண்ணுக்கும் அவ்வ‌ள‌வு ஆவேச‌ம் இதில் ஏன் என்ப‌து பெண்மன‌சுக்கு விள‌ங்கும். எத்த‌னை க‌த்தினாலும் குப்பை கொட்டியாக‌ வேண்டிய‌ நிர்ப‌ந்த‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ப் போவ‌தில்லை. இன‌ம் இன‌த்தை காக்குமென்ப‌தாயிருக்கிற‌து அப்பாவின் செய‌ல். மீண்டுவ‌ந்தாலும் புதைசேற்றின் க‌றை நீக்க‌ முடியாத‌தாக‌...அவ‌ர‌வ‌ர் போக்கில் அவ‌ர‌வ‌ர் நியாய‌ம். கொந்த‌ளிப்பு என்ன‌வோ கால‌கால‌த்துக்கும்.\nநல்லா இருக்கு ராகவன் பகடை . உங்களுக்குனு தலைப்பு சிக்குது பாருங்க எனக்கு டயலாக்ஸ் வராது .. கதைசொல்வதிலே கதை முடிஞ்சி போகுதுனு சொன்னவரா நீங்க எனக்கு டயலாக்ஸ் வராது .. கதைசொல்வதிலே கதை முடிஞ்சி போகுதுனு சொன்னவரா நீங்க டயலாக்ஸ்லயே அட்டகாசமா கதை சொல்லிட்டீங்களே டயலாக்ஸ்லயே அட்டகாசமா கதை சொல்லிட்டீங்களே வண்ணதாசனோட \"அடங்குதல் \" ( தலைப்ப சரியா சொல்றேனா வண்ணதாசனோட \"அடங்குதல் \" ( தலைப்ப சரியா சொல்றேனா ) மாதிரி , சுஜாதா கூட --- பேர் மறந்து போச்சு ) மாதிரி , சுஜாதா கூட --- பேர் மறந்து போச்சு நல்ல ஒரு டெக்னிக் இது ... கதை எழுதறவங்களுக்கு தெரியும் இதுல இருக்கற சிரமம் ..\nவழக்கமா போல இல்லாமல ..இந்த கதைல எனக்கு கொஞ்சம் மொரண்டுற அம்சம் இருக்கு ... அதென்ன ஆம்பளைங்க ரெண்டு பேருமே என்னமோ பெரும்போக்கான ஆளுங்க , ரொம்ப நல்லவய்ங்க மாதிரியும் பெண்கள் ரெண்டு பேரும் பிடாரிங்க மாதிரியுமான சித்தரிப்பு ஆம்பளைங்க ரெண்டு பேருமே என்னமோ பெரும்போக்கான ஆளுங்க , ரொம்ப நல்லவய்ங்க மாதிரியும் பெண்கள் ரெண்டு பேரும் பிடாரிங்க மாதிரியுமான சித்தரிப்பு கடைசி பத்தில ஒரு பெரிய வலை விரிச்சு காத்திருக்கற மாமனார் பத்தி லேசனா வில்லன் எஃபெக்ட் குடுத்திருக்கீங்க தான்னாலும் கூட .. அப்ப ஜெயச்சந்திரன் ஹீரோ கடைசி பத்தில ஒரு பெரிய வலை விரிச்சு காத்திருக்கற மாமனார் பத்தி லேசனா வில்லன் எஃபெக்ட் குடுத்திருக்கீங்க தான்னாலும் கூட .. அப்ப ஜெயச்சந்திரன் ஹீரோ இல்லயா ஆனா மடமடன்னு கதைய படிக்க வச்சிட்டீங்க , சுவாரஸ்யமான கதைசொல்லும் விதம் நல்லா இருக்கு ...\nமுடிவு சரியான பஞ்ச் .. கதைல ரொம்ப பிடிச்சது இந்த அம்சம் தான் ..\n\" இவை டெய்சிக்கு அம்மாவின் பேச்சில் வராமல் அமைக்க முடிந்தால், தாயும் மகளும் ஒரே வார்ப்புதான் என்கிற சுவாரஸ்யம் கிடைக்கும். பகடை' என்று ஒருமையில்தானே வரவேண்டும்பகடை' என்றால், ராமநாதபுர வழக்கில், சக்கிலியன் என்றும் ஓர் அர்த்தமுண்டு\"\nஇதுக்கு தான் ராஜா சார் வேணும்கிறது \nஆனா இதே மாதிரி கரா பத்தி சொல்ல வரல :) ... அதென்ன உங்க எழுத்துல நீங்க தெரியறீங்களாமா :) ... அதென்ன உங்க எழுத்துல நீங்க தெரியறீங்களாமா \nஉன்னுடைய வாசிப்பிற்கும், அன்பிற்கும் என் அன்பும் நன்றிகளும்...\nநீ ஜி+ பகிர்ந்ததும் நெகிழ்வு.\nஉங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்... உங்களை முதல்முறையாய் என் வலைதளத்தில் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன்... தொடர்ந்து வாசித்து நிறைகுறைகளைச் சொல்லுங்கள்\nஉங்களுடைய வாசிப்பிற்கும் கருத்திற்கும் எப்போதும் அன்பும் நன்றிகளும்...\nஉங்கள் வாசிப்பிற்கும், கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...\nஎப்படி இருக்கு உன் தோள்பட்டை வலி...\nஉனக்கு இதை எழுதுவதற்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்... அதனால் இதை மிகச் சமீபமாய் உன்னால் பார்க்கமுடிகிறது... கருத்திற்கும் வாசிப்பிற்கும் அன்பும், நன்றிகளும்.\nஇது ஒரு சூழல்... அல்லது ஒரு வாழ்வு நிலை... இது வெவ்வேறான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமாய் இருக்கிறது...அல்லது ஒரே மாதிரி தோற்றம் அளிக்கிறது. எல்லாருக்கும் தன் முடிவின் நியாயங்களை முன் வைக்கத் தோன்றுகிறது... முன் வைக்கிறார்கள். இதில் இங்கிருந்தே தான் குப்பை கொட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் சொல்லப்படவில்லை... இது நாயகியின் பதிலாய் சொல்லப்பட்டாலும்... பொதுவாகவே... ஒரு கதையை உரையாடல் கொண்டு மட்டுமே நகர்த்தும் போது அதை அப்படியே உரையாடலின் படியே எடுத்துக் கொள்ளமுடியாது என்பது தான் உன்மை. இதில் இருக்கும் தனிமனிதக் கணக்குகளும், கூட்டுக்கணக்குகளும் உரையாடலின் இடையே இருப்பதாய்ப் படுகிறது எனக்கு... இதில் இனம் இனத்தைக் காப்பதாய் தெரிகிறதென்றால்... நான் எழுதியதில் தான் பிசகு...\nபகடைகள் என்று ஆரம்பத்தில் தலைப்பு வைத்திருந்தேன்... யாரும் இங்கு ஆடவில்லை... என்ற அர்த்தத்தில்... எல்லாருமே ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில்...அல்லது நம் கையில் எதுவுமில்லை என்ற அர்த்தத்தில். பகடகள் என்று பன்மையில், மலையாளத்தில் பிரயோகம் உண்டு. தமிழிலும் படுத்தலாம் என்று நினைத்து தான் எழுதினேன்... தமிழில் ஒருமையில் தான் வருமென்று என்று தோன்றியதை, தள்ளி வைத்து பகடைகள் என்று பெயரிட்டேன்... ஆனால், ராஜா அண்ணன் வந்து சொன்ன பிறகு, சொற்குற்றம், பொருட்குற்றமாய் ஆகிவிடக்கூடாது என்பதனால் மாற்றிவிட்டேன்... மாற்றியபிறகு திருப்தியாய் இருந்தது.\nதலைப்பு வைப்பது எனக்கு அத்தனை உடன்பாடான விஷயம் கிடையாது... அதனுடைய வீச்சு குறைந்துவிடும் என்று தோன்றும்... பன்முகவாசிப்பை முடக்கிவிடும்... அதனால் பெரும்பாலும் கவிதை என்று நான் எழுதுவதில் தலைப்பு வைக்க ரொம்பவும் யோசிப்பேன்... ஏனோ படிக்கிறவர்களின் மன நிலையை ஒத்திருக்கும் போது, தலைப்பு பிரதானப்படுத்தப்படுகிறது... பகடை என்பது இங்கே நிகழ்தகவாய் கூட இருக்கலாம்... சூதாய் இருக்கலாம்...\nஉரையாடலாய் ஒரு கதையை நகர்த்தியதற்கான காரணமே, நுவலுனரின் பார்வையோ அல்லது நியாயப்படுத்தலோ வந்துவிடும் என்று நினைத்ததினால் தான்... ஆனால் கொஞ்சம் விவரனைகள் மூலம்... சூழ் நிலைகளை இன்னும் வேறு மாதிரி, உடல்மொழியையும், இடைவெளிகளையும் சொல்லியிருக்க முடியும் தான்... ஆனாலும் வேண்டாம் என்று தவிர்த்தேன்.\nஇதில் எந்த வித நியாயத்தையும் நான் தூக்கிப் பிடிக்க நினைக்கவில்லை... இதில் என்ன தவறு என்றும் எந்த காலகட்டத்தில் நடந்தது என்றும் மறைகுறிப்புகள் இருப்பது போல பார்த்துக் கொண்டேன். இது ஒரு வெளியாளாய் தான் பார்க்க நினைத்தேன்... ஆனால் கொஞ்சம் உள்ளே புகுந்து வெளியே வரவேண்டியதாயிற்று, சில உரையாடல் தேர்வுக்காக... அப்புறமும் ஜெயச்சந்திரனுடைய உரையாடலில் ஒரு தோற்ற நிதானத்தை வைத்தேன்... அது ஒருவிதமான கயமைத்தனம் அந்த பாத்திரத்துக்கு கொடுக்கும் என்று நினைத்தேன்... அது கைகூடி வரவில்லை போல... எப்பவுமே என்னுடைய இயல்பு இது சரி தப்பு என்று அறுதியிடுவது கிடையாது... வலதா இடதா என்ற குழப்பம் எனக்கு எப்போதுமே உண்டு... என்னுடைய மைதானம் எப்போதுமே சாம்பல் நிறத்தினது... அந்த யோக்யதை எனக்கு எப்போதுமே இருந்ததாய் நான் நினைத்தது இல்லை...\nஅதனால் எதையும் நியாயப்படுத்த முனைவதே இல்லை... இதில் தடுமாறி இருப்பதாய் நீங்கள் சொல்வது என் இயல்புக்கு மாறியதாய்ப்படுகிறது. என் எழுத்துல நான் தெரியறேனான்னு எனக்குத் தெரியாது... தெரியலாம், ராகவன் நு ஒரு இலக்கமிடாமல் படித்தாலும் ராகவன் தெரிவேனா என்பது நிச���சயமில்லை...\nஆக... இன்னும் எழுதலாம்... என்றாவது என் எழுத்து நேர்படலாம்... சீர்படலாம்... பார்க்கலாம்... எழுதுவதை விட எழுதாமல் இருப்பது சிரமம்... அதனால் எளிமையான காரியத்தையே எப்போதும் செய்ய விரும்புகிறென்.\nஎன‌து புரித‌லின் ல‌ட்ச‌ண‌ம் தான் க‌ருத்துரையாகின்ற‌ன‌வேய‌ன்றி, த‌ராசு தூக்க‌வோ, க‌ல் பொறுக்க‌வோ என‌து விழைவுக‌ளில்லை.அத‌ற்கான‌ த‌குதியும் என‌க்கில்லை அண்ணா, உங்க‌ளின் ம‌ன‌ப்பாங்கும் கைத்திற‌னும் வாசிப்பின் வ‌ழி அநேக‌ முறை உண‌ர்ந்திருக்கிறேன். பேச‌ப் ப‌ழ‌கும் சிறுபிள்ளை உள‌ற‌லாய் என்னைக் கொள்க‌. என் அனுப‌வ‌த்தின் ஊடாக‌ சில‌வ‌ற்றைக் காண்ப‌து ம‌ஞ்ச‌ள் க‌ண்ணாடிய‌ணிந்த‌ பார்வைய‌ல்ல‌வா.\nஎல்லாருமே மஞ்சள் கண்ணாடி அணிந்து தான் பார்க்கிறோம்... அனுபவத்தின் ஊடாய் தான் எந்த ஒரு விஷயத்தையும் நாம் அனுகமுடியும், பார்க்கமுடியும்... உங்கள் புரிதல்கள் எல்லாமே சரியே... நான் என் பக்க கருத்தை மட்டுமே சொன்னேன்... அண்ணா என்ற விளித்தல் அழகு.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nசுவாரஸ்யமான உரையாடல்கள் மூலமாக கதையை ரசனையுடன் நகர்த்தி கடைசியில் வலையுடன் காத்திருக்கும் மாமனார் .. அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..\nபதிவுகளை இ-மெயில் மூலம் பெற\nகென்யா (தற்போதைய வாசம்), எப்போதும் மதுரை, தமிழ்நாடு, Kenya\nஒரு ரசிகன் என்ற தளத்தில் இருந்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/115026", "date_download": "2019-01-21T02:19:52Z", "digest": "sha1:QVKINRO4B2CEZK4HEVSE4F2FZQX2XCLF", "length": 5154, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 09-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nவெளிநாட்டில் காதல் மனைவி இருக்கையில்....உள்ளூரில் வேறு பெண்: விமானத்தில் பறந்து வந்து போராட்டம் நடத்திய மனைவி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு ���ென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nஉங்க உடம்புல இப்படி இருக்கா அப்போ இதை செய்து பாருங்க\nகொடிய நாக பாம்பை ஓட ஓட விரட்டிய நாய் இறுதியில் நடந்த சோகம்\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nமோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்டுள்ள நடிகை அடா சர்மா\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nஇனி வரும் வசூல் லாபம் தான்.. வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nallur/mobile-phone-accessories", "date_download": "2019-01-21T02:31:25Z", "digest": "sha1:XMUDJ2AD4YOVG4NKUPTLWAFRAXWQOCC6", "length": 4561, "nlines": 85, "source_domain": "ikman.lk", "title": "நல்லூர் | ikman.lk இல் விற்பனைக்குள்ள கையடக்கத் தொலைபேசி துணைக்கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nநல்லூர் உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்த��த்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/14/sensex-edges-up-86-points-005303.html", "date_download": "2019-01-21T01:02:31Z", "digest": "sha1:FLJJ3BE5ASSIHB3WIJO2OMVGCOXUPT2M", "length": 16807, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 வார உயர்வில் மும்பை பங்குச்சந்தை.. 7,500 புள்ளிகளைத் தாண்டிய நிஃப்டி..! | Sensex edges up 86 points - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 வார உயர்வில் மும்பை பங்குச்சந்தை.. 7,500 புள்ளிகளைத் தாண்டிய நிஃப்டி..\n6 வார உயர்வில் மும்பை பங்குச்சந்தை.. 7,500 புள்ளிகளைத் தாண்டிய நிஃப்டி..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nமும்பை: தொடர்ந்து 2 நாள் உயர்வில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 6 வார உயர்வை எட்டியுள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, மொத்த விலை குறியீடு மற்றும் நிலையான அன்னிய முதலீடு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்கச்சந்தை இன்று கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.\nமேலும் சர்வதேச சந்தையில் பாங்க் ஆஃப் ஜப்பான் இன் கொள்கை மறுஆய்வு காரணமாக அமெரிக்கச் சந்தை மந்தமாகச் செயல்பட்டு வருகிறது குறிப்பிட்டு வருகிறது.\nதிங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 86.29 புள்ளிகள் உயர்வில் 24,804.28 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 28 புள்ளிகள் உயர்ந்து 7,538.75 புள்ளிகள் என்ற நிலையை அடைந்தது.\nஇதனால் இன்று நிஃப்டி குறியீடு 7,500 புள்ளிகள் என்ற ஸ்திரமான வர்த்தக நிலையை அடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங��கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/09/08/paytm-s-vijay-shekhar-sharma-s-wealth-jumps-162-per-cent-006002.html", "date_download": "2019-01-21T00:55:30Z", "digest": "sha1:5FVCWIJZ4HWVXEVM6MNHNSC27TUPXAAH", "length": 20353, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..? | Paytm’s Vijay Shekhar Sharma’s wealth jumps 162 per cent to Rs 7,300 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..\nஒரே வருடத்தில் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடியாக உயர்வு.. யார் இவர்..\nஅவ இஷ்டத்துக்கு அவுத்துப் போட்டு ஆடுனா, சொன்னா கேக்கல... கொன்னுட்டேன் qandeel baloch-ன் சோக கதை\nமொபைல் போனை சர்விஸ் கொடுத்ததன் விளைவு, ரூ. 91,000 அபேஸ்\nபேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரியின் தகவலை திருடி 20 கோடி ரூபாய் கேட்ட உதவியாளர் கைது\nஇந்திய நிறுவனத்தில் முதல்முறையாக முதலீடு செய்யும் warren buffet..\nஉங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்க பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்\nபேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாரன் பபெட்..\nசீன நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி கூட்டணியா..\nசீனாவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஹூருன் ரிப்போர்ட் இன்க். இந்த நிறுவனம் அன்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியதில் இந்தியாவில் வேகமாக வளரும் தொழிலதிபர்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஒரே வருடத்தில் 162 சதவீதம் உயர்வு\nபேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் சொத்து மதிப்பு ஒரே வருடத்தில் 162 சதவீதம் உயர்ந்து 40 வயதிற்குள் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார்.\n7,300 கோடி சொத்து மதிப்பு\nசர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 2,824 கோடி ரூபாயில் இருந்து 7,300 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா செய்துள்ள மிகப்பெரிய முதலீடே என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளில் 21 சதவீதம் மட்டுமே இவரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇண்டிகோ நிறுவனர் ராகேஷ் கங்காவாள்\nசர்மாவிற்கு அடுத்தபடியாக இண்டிகோ நிறுவனர் ராகேஷ் கங்காவாளின் சொத்து மதிப்பு 150 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவருடைய சொத்து மதிப்பு 15,900 கோடி என்றும் சென்ற வருடம் ஐபிஓ-வில் இணைந்த பிறகு இந்நிறுவனத்தின் பங்குகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்தப் பட்டியலில் 30வது இடத்தில் ஓலா நிறுவனத்தின் பாவிஷ் அகர்வால் இருக்கிறார். சென்ற வருடம் இருந்தது 2,385 கோடியாக இருந்த இவருடைய சொத்து மதிப்பு 3,000 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇணை இயக்குநர் அன்கிட் பாட்டி\nஇவருடைய நிறுவனத்தின் இணை இயக்குநரான அன்கிட் பாட்டியின் நிலையோ தலைகீழாக உள்ளது. சென்ற வருடம் இருவரின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்த நிலையில் இந்த வருடம் 1,600 கோடிக்கும் சற்று அதிகம் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது.\nசீனா மற்றும் இந்தியாவில் பெரும் முதலீடுகள் செய்யும் பிரிவைக் கவனித்து வரும் ஹூரூன் ரிப்போர்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அனஸ் ஏ. ஆர். ரகுமான் ஜூனைட் கூறுகையில் இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் இணைதள வணிகங்களில் முதலீடு செய்வது அன்மை காலமாக குறைந்து காணப்படுகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதை பெரும் மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுவனங்கள் குறைத்ததே இந்நிறுவனத்தின் மதிப்பு குறைந்ததற்கான காரணம் என்று கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: paytm vijay shekhar sharma wealth இந்தியா சீனா பேடிஎம் தொழிலதிபர் விஜய் சேகர் சர்மா\nதவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/shanthanu-speech-at-vaaimai-press-meet/", "date_download": "2019-01-21T01:38:23Z", "digest": "sha1:SQII7ULAURYIAVUS4TQMPBXDAFYTEHTX", "length": 6087, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "‘கபாலியுடன் என்னை இணைத்த தாணு சாருக்கு நன்றி’ - சாந்தனு", "raw_content": "\n‘கபாலியுடன் என்னை இணைத்��� தாணு சாருக்கு நன்றி’ – சாந்தனு\n‘கபாலியுடன் என்னை இணைத்த தாணு சாருக்கு நன்றி’ – சாந்தனு\nசெந்தில்குமார் இயக்கத்தில் சாந்தனு, கே.பாக்யராஜ், கவுண்டமணி, தியாகராஜன், பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், பிருத்வி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வாய்மை.\nஇப்படத்தின் பிரஸ்மீட் சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.\nஇதில் படக்குழுவினருடன் எஸ்.தாணு, கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது நடிகர் சாந்தனு பேசியதாவது…\n“வாய்மை பட இயக்குனர் செந்தில்குமார் இப்படக் கதையை என்னிடம் முழுவதுமாக சொல்லவில்லை.\nஏதோ தோராயமாகத்தான் சொன்னார். ஆனால் நான் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டர் என்பதால் ஓகே செய்தேன்.\nமுதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்தார்.\nஇதில் ஒரு அழகான சோசியல் மெசேஜை சொல்ல வரும் படம். இதுபோன்ற கருத்துள்ள படத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.\nநான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமாணம் படத்தின் டீசரை கபாலி படத்துடன் வெளியிட்டுள்ளார் தாணு.\nஅவர் செய்துள்ள இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்” என்றார்.\nகவுண்டமணி, கே.பாக்யராஜ், சாந்தனு, செந்தில்குமார், தாணு, தியாகராஜன், பிருத்வி, பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், ரஞ்சித்\nகபாலி தாணு, கபாலி முப்பரிமாணம், கபாலி ரஞ்சித், கவுண்டமணி, கே.பாக்யராஜ், சாந்தனு, செந்தில்குமார், தியாகராஜன், பிருத்வி, பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ், வாய்மை, ‘கபாலியுடன் என்னை இணைத்த தாணு சாருக்கு நன்றி’ - சாந்தனு\nபாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீரென மரணம்\nசிவகார்த்திகேயனின் நல்ல மனசு யாருக்கு வரும்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\nரஜினி 68 பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையுலக முதல்வர் பராக்..\n“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…\n*கபாலி* பட கேரக்டரையே தன் படத்தலைப்பாக்கிய தன்ஷிகா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14080-temple-entry-under-cover-of-darkness-an-act-of-cowardice-ex-isro-chief.html", "date_download": "2019-01-21T02:21:21Z", "digest": "sha1:F4XEP37ELOIGVW5TYJ3F3KX4KK5MD6EU", "length": 9440, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "இருள் சூழ் வேளையில் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தது கோழைத்தனம்!- இஸ்ரோ முன்னாள் தலைவர் | Temple Entry Under Cover Of Darkness An Act Of Cowardice: Ex-ISRO Chief", "raw_content": "\nஇருள் சூழ் வேளையில் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தது கோழைத்தனம்- இஸ்ரோ முன்னாள் தலைவர்\nஇருள் சூழ் வேளையில் சபரிமலை கோயிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது கோழைத்தனமான செயல் எனக் கூறியிருக்கிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர்.\nஇவர் அண்மையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இருவர் நுழைந்து தரிசனம் மேர்கொண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், \"சபரிமலை கோயிலில் இரண்டு பெண்கள் நுழைந்து தரிசனம் செய்தது மாநில அரசின் உதவியுடன் நடந்திருக்கிறது.\nஇரவு வேளையில் இதை நடத்தியிருக்கின்றனர். இது கோழைத்தனமானது. கேரள மாநிலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nமாநிலத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நிறைய பாக்கியிருக்கின்றன. அரசாங்கம் அதில் அல்லவா கவனம் செலுத்த வேண்டும்.\nஆனால், அரசாங்கமோ இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறது. இரவு வேளையில் இப்படி ஒரு செய்கையை யார் வேண்டுமானாலும் செய்யலாமே.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னரும் கூட அமைதியாகவே இருந்த மாநிலத்தை அரசாங்கம் இந்த செய்கையின் மூலம் சீர்குலைத்திருக்கிறது.\nசபரிமலையில் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழையக்கூடாது என்பது பழக்கம், பாரம்பரியம், பக்தர்களின் நம்பிக்கை இதில் அரசியல் சாசனத்தை நுழைக்கத் தேவையில்லை.\nசீக்கியர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்கள் மதத்துக்கென சில பிரத்யேக பழக்கவழக்கங்களை வைத்திருக்கின்றன. அவற்றில் ஏன் நீதிமன்றம் தலையிடவில்லை. இந்து மதம் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது. இதில் அரசியல் இருக்கிறது. கட்சியில் நான் தீவிரமாக செயல்படவில்லை ஆனால், அறிவுசார் ஆலோசனைகளை வழங்குவேன். கேரளாவுக்கான வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறேன்\" என்றார்.\nகேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கூறியது.\nஇத்தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்பு காட���டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.\nஇதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித்தது. இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, மலப்புரம் பகுதியை சேர்ந்த கனக துர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகியோர் புதன் கிழமை அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர்.\nஇருள் சூழ் வேளையில் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தது கோழைத்தனம்- இஸ்ரோ முன்னாள் தலைவர்\nசீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஜமால் கொலை குறித்த சவுதியின் விசாரணை: ஐ.நா.விமர்சனம்\nமேகேதாட்டு அணையை எதிர்க்கும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/14436-hotleaks-admk.html", "date_download": "2019-01-21T01:49:08Z", "digest": "sha1:LLXFJCN6J3DLG2HXJTZZIPV4FS5GJUNR", "length": 5562, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : ஓ... கதை அப்படிப் போகுதா? | hotleaks admk", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : ஓ... கதை அப்படிப் போகுதா\nகடந்த வாரத்தில், மக்களவையில் ரஃபேல் ஊழல் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசினார் ராகுல்காந்தி.\nஅப்போது, மேகேதாட்டு அணை விவகாரத்துக்காக அதிமுக எம்பி-க்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளி செய்தனர். ஆனால், ராகுலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பதிலளித்தபோது சற்றே அடக்கி வாசித்தனர்.\nசட்டென சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்பி அன்வர் ராஜா, தமது கட்சியின் சக எம்பிக்கள் சிலரை முதுகில் தட்டி, உரக்க கோஷம் போடவைத்தார்.\nஇதையெல்லாம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் , “அதிமுக எம்பி-க்கள் மேகேதாட்டுக்காக கோஷம் போடல... ரஃபேல் விவகாரத்தை அடக்க பாஜகவுக்கு ஆதரவா கோஷம் போடுறாங்க” என்று சத்தமாகவே கமென்ட் அடித்தார்கள்.\n'கனா' வெற்றி விழா பேச்சால் சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரஜினி, அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்ட்\nதெலுங்கில் விஸ்வரூபமெடுக்கும் 'பேட்ட' சர்ச்சை\nநால�� இட்லியாவது கொடுங்க; குரு மங்கள யோகம் கிடைக்கும்\nஹாட்லீக்ஸ் : ஓ... கதை அப்படிப் போகுதா\nதங்கத்தின் மீதான மோகம் குறைகிறதா\nகள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஜெ. மரணம் தொடர்பாக லண்டன் மருத்துவரிடம் வீடியோ கான்பரன்ஸில் இன்று விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/31073225/1007177/Kerala-Onam-Festivel-Boat-competition.vpf", "date_download": "2019-01-21T00:59:30Z", "digest": "sha1:BJSJ3RUJWCHBSSXUJMHWVEEV6LBWLKVU", "length": 8678, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஓணம் பண்டிகையையொட்டி படகு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓணம் பண்டிகையையொட்டி படகு போட்டி\nகேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் படகு போட்டி, இந்த ஆண்டு பெயரளவில் நடைபெற்றது.\nகேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் படகு போட்டி, இந்த ஆண்டு பெயரளவில் நடைபெற்றது. பத்தணந்திட்டை மாவட்டம் ஆறன்முளா பகுதியில் திருவோண பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் படகு போட்டி நடைபெறுவது வழக்கம்.\nகனமழை மற்றும் வெள்ளத்தால் ஆறன்முளா பகுதி பெரும் பாதிப்பை சந்தித்ததால், படகு போட்டி பெயரளவிலான விழாவாக நடைபெற்றது. அந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து 25 படகுகள் மட்டுமே பங்கேற்றன.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nசுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ\nமும்பை மாநகரில�� சுற்றுச்சுழலுக்கு உகந்த ஆடைகளின் பேஷன் ஷோ நடைபெற்றது.\nஇளைஞர் மரணம் : நியாயம் கேட்டு போராட்டம்\nகலைந்து செல்ல மறுத்ததால், கைகலப்பு, தடியடி\nபைக் திருட்டில் ஈடுபட்ட நடன கலைஞர்கள்\nடெல்லியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நடன கலைஞர்களை போலீசார் கைது செய்தனர்.\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து\nமத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் மோதல் : காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயம்\nகர்நாடகாவில் ரிசார்ட்டில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், அதிருப்தி எம்எல்ஏ ஆனந்த் சிங் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி\nசசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:29:09Z", "digest": "sha1:4K6DD3QTMA54CLSSEWO4EXZ3DVAFEDAG", "length": 16142, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "இஸ்லாம் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணா��ி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nமாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…\nகீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து […]\nசாலை தெரு 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும் மற்றும் பட்டமளிப்பு விழா..\nசாலை தெருவில் இயங்கிக்கொண்டு இருக்கும் 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும், மற்றும் பட்டமளிப்பு விழா இன்று 20/08/2018 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அல்ஹாஜ். களஞ்சியம் செய்யது மொஹிதீன் ஹாஜியார் தலைமையில் […]\nவரும் 03/08/2018 முதல் கீழக்கரையில் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம்….\nகீழக்கரை “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” சார்பாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம் ஆக உள்ளது. இவ்வகுப்புகள் மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடைபெற உள்ளது. மேலும் […]\nகீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக மார்க்க சிறப்பு நிகழ்ச்சி..\nகீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ஜீன் 18 திங்கள் கிழமை கீழக்கரை இஸ்லாமிய அமைதி மையத்தில் (KIPC சென்டர்) நடைபெற்றது . இச்சிறப்பு […]\nசகோதரியின் அழகிய ரமலான் சிந்தனை…\nஇறைவன் உடுத்த உடை வழங்குகிறான்.. பெற்று அணிந்து கொண்டு மானத்தை மறைத்து கொள்கிறோம்….. இறைவன் வயிற்று பசிக்கு உணவு வழங்குகிறான்.. உண்டு வயிற்றையும் நிரப்பி கொள்கிறோம்… இறைவன் வசிக்க வசிப்பிடம் தருகிறான்.. அதிலே வெயிலும் […]\nசிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..\nசலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த […]\n‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது\nகீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் […]\nகீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..\nகீழக்கரையில் இன்று (11-05-2018) ஜும்ஆ தொழுகையுடன் புதிய தொழுகைப் பள்ளி ”மஸ்ஜிதுல் இஹ்லாஸ்” இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக கிழக்குத் தெரு பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் […]\nஇஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..\n(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர் இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித […]\nஇறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/2885-2010-01-30-06-57-22", "date_download": "2019-01-21T02:14:23Z", "digest": "sha1:BTKDHVCVDTCTWJ62UAEWW2PANVRWGZ6S", "length": 10040, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "விபத்து இழப்பீடு", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2010\nவிபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும்போது அவரது மாத வருமானத்துடன் இதர படிகளையும் சேர்த்துக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிபத்து இழப்பீடு தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் எஸ்.எஸ்.பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தைத் தெரிவித்தனர்.\nவிபத்தில் ஒருவர் கொல்லப்படும்போது அவரது குடும்பத்தினர் மாதச்சம்பளத்தை மட்டும் இழக்கவில்லை. அதனுடன் இதர படிகளையும் சேர்த்தே அவர்கள் இழக்கிறார்கள். எனவே மத்திய மோட்டார் வாகன வரிச்சட்ட விதி 168ல் கூறப்பட்டுள்ள நியாயமான இழப்பீடு என்பது இறந்தவரின் இதர படிகளையும் கணக்கிட்டு வழங்கப்படுவதாகும் என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/karthi/", "date_download": "2019-01-21T01:39:34Z", "digest": "sha1:W2PIH45V4JMBSAM53QY3EMCJOXSGRB6U", "length": 8637, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "karthi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nசகுனி – சலிப்பூட்டும் சூதாட்டம் … அனந்து\nசகுனி – சலிப்பூட்டும் சூதாட்டம் … அனந்து\nTagged with: ananthu, karthi, PRANITHA, அனந்து SAGUNI, கார்த்தி, சகுனி, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம்\nதொடர்ந்து தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று [மேலும் படிக்க]\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை\nநிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும் நடிகை [மேலும் படிக்க]\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ்\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ்\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2012/05/blog-post_12.html", "date_download": "2019-01-21T02:23:17Z", "digest": "sha1:KNRBISWHXQHUE7IAAVIHU5C2DFT3KIAQ", "length": 28283, "nlines": 262, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nநான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்\nநம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஉலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.\nஇது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.\nஎன்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்\nதற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்க���்போகின்றது இந்த டீம்.\nயாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.\nஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.\nகடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.\nஇதற்கு அவர் கூறிய காரணம்,\n\"நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink because I am a Muslim)\"\nமது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.\nEPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nதாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.\nமான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.\nநட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹமத் அ\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்��ு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nஅல்லாஹ்விடம் ஓர் அழகிய பிரார்த்தனை ...\nநாகூர் கந்தூரி சந்தனக்கூடு ஊர்வலத்தில் இருவர் பலி ...\nசந்தனக் கூடு விபத்தில் சிக்கியவர்களுக்கு நிதியுதவி...\nமத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாண...\nKFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு\nநான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்\nபொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த - தட்ஸ்தமிழ்.காம்\nகூட்டு குடும்பத்திற்கு இனி ஒரே ரேஷன் கார்டு தான்.....\nஇழிவை நோக்கி இந்தியச் சமூகம் - ஓர் எச்சரிக்கை\nகுழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்...\n+2 தேர்வு முடிவுகளும் - சமூகத்தின் மனநிலையும்\nஇந்திய மருத்துவத்துறையின் கோர முகம் அம்பலம்..\nசொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச...\nபெங்களுரு - சேலம் - நாகூர் ரயில் போக்குவரத்து வி...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல வி���யங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/category/gods/", "date_download": "2019-01-21T02:32:58Z", "digest": "sha1:2GOXQNBR35LLYYMWK3HMY7KQBEND2A37", "length": 9343, "nlines": 177, "source_domain": "paattufactory.com", "title": "தெய்வங்கள் – Paattufactory.com", "raw_content": "\nகாவடியை ஏந்தி வந்தோம் ஆவலுடன் பாடி…- எங்க‌\nகாவலனாம் பழனி மல‌ ஆண்டவனைத் தேடி\nபாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க வேண்டும் பிள்ளை யாருங்க பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க \nDevotional, Front Page Display, தெய்வங்கள், பிள்ளையார் நகரத்தாரு, நாட்டுக்கோட்டை, பிள்ளையார்பட்டி, விநாயகர்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\nசூர்ய அஷ்டகம் (சமஸ்கிருதம்), தமிழ் கவிதை வடிவில்…பொருளுணர்ந்து படிக்க…\nDevotional, ebook, சூர்யதேவன், தெய்வங்கள்\n‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…\nசிவன் அவன் தலை கொய்தான்..\nபாடலைக் கேட்க… பசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் – அதில்புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் – அதில்புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் (2) ஷீரடி சாயி சொன்ன தானங்கள் […]\nFront Page Display, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா shirdibaba, அன்னதானம்\nவைகுண்ட ஏகாதசி – சிறப்பு பாடல்\nபாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி \nDevotional, Front Page Display, திருமால், தெய்வங்கள் வைகுண்ட ஏகாதசி\nYoutube–ல் பார்க்க‌… ——— பிறைசூடன் பரமேசன் புவிமீது வந்தான் குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் \nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nமஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்\nஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, […]\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/183579/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-21T02:10:12Z", "digest": "sha1:XYVNCQM3ULISQTN4K66XTVSLF35DTLBI", "length": 9456, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "மஹிந்த தலைமையிலும் கலந்துரையாடல் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.\nகொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.\nஇதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியடைந்த உள்ளாட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட உள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n6 பேர் பலியான வென்னப்புவை விபத்துக்கான காரணம் வௌியானது\nஇஸ்ரேலின் பல ஏவுகணை தாக்குதல்கள் முறியடிப்பு\nநீதிமன்ற கட்டிட வளாகத்தில் குண்டு வெடிப்பு\nவட அயர்லாந்தின் லொன்டொன்டரி நீதிமன்ற...\nபனிச்சறுக்கு சுற்றுலா மையத்தில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்சில் உள்ள பிரபல பனிச்சறுக்கு...\nமெக்ஸிகோவின் மத்திய பகுதியில், எரிபொ��ுளை...\nவீதி விபத்தில் 22 பேர் பலி..\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசுற்றுலாத்துறையின் மூலம் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்\nஅதிகரித்து வருகின்ற காட்டுயானைகளின் தொல்லை..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்\nநாடெங்கிலும் கொண்டாட்டப்பட்ட தைப்பொங்கல் தின நிகழ்வுகள்... Read More\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nகடல் சார்ந்த உணவு பொருள் உற்பத்திகள் அதிகரிப்பு\nசாதகமான முறையில் ஆரம்ப அனுமதி..\nநெதர்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நுவன் பிரதீப் இல்லை\n12வது முறையாக 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச்\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நுவன் பிரதீப் இல்லை\nநுவன் பிரதீப் போட்டியில் இருந்து நீக்கம்..\n5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி\nவிஸ்வாசம் படம் பார்த்துக்கொண்டிருந்த அஜித் ரசிகர் திடீரென பலியான சோகம்\nஉலகளவில் ரௌடி பேபி பாடல் படைத்துள்ள பிரமாண்ட சாதனை\nதன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nஸ்ரீதேவி கணவரின் அதிரடி... : காணொளி\nகுடும்பத்தின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nதமிழ் திரையுலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dubai-fli", "date_download": "2019-01-21T01:56:33Z", "digest": "sha1:75O3OXL3LMNUCT5GNIYN5VQFAZSJAV72", "length": 8632, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து சர்வதேச குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து சர்வதேச குழு விசாரணை...\nதிருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து சர்வதேச குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற விமானம் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து சர்வதேச குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் துபாயில் தரை இறங்கியபோது ஓடுதளத்தில் மோதி, தீப்பிடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக பயணிகள், விமானிகள் உள்பட 300 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சர்வதேச குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானியின் அறையில் பதிவான தகவல்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் பேசிய உரையாடல்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் பற்றிய முழு ஆய்வறிக்கை ஒரு மாதத்தில் அளிக்கப்படும் என்று விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினருடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nNext articleநாமக்கல்லில் 2 மாதங��களுக்கு பிறகு முட்டை விலை குறைந்துள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=2%3A-&Itemid=157&lang=ta", "date_download": "2019-01-21T02:30:07Z", "digest": "sha1:AMJE4OUBYHD6WUGKUYQW5YMPACPFV6ZW", "length": 4403, "nlines": 66, "source_domain": "www.psc.gov.lk", "title": "தரவிறக்கம்", "raw_content": "\nஇல்லம் தரவிறக்கம் அரசியலமைப்பு நியதிகள் தொடர்பான சட்டங்கள்\nநிருவாக மேன்முறையீட்டு சட்ட இலக்கம் 04/2002 (26.93 kB)\nமாகாண சபைகள் சட்டங்கள் இலக்கம். 42/1987 (72.88 kB)\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2019 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2018/12/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:33:14Z", "digest": "sha1:IFIB57FNNB4GMKL7KAFDJ6B3QCL2Q47Z", "length": 6322, "nlines": 65, "source_domain": "news.thinaseithi.com", "title": "மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடம் திறக்கப்பட்டது! | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் ��� ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடம் திறக்கப்பட்டது\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு நினைவிடம் திறக்கப்பட்டது.\nமுன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த ஓகஸ்ட் மாதம் 16-ம் திகதி உயிரிழந்தார்.\nஇந்த நிலையில் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளான இன்று அவருக்கு டெல்லி ராஜ்காட் அருகே ஒன்றரை ஏக்கர் பரப்பில், 10 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த ‘சதைவ் அதல்’ எனும் பெயரிட்ட அவரின் நினைவிடம் திறக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.\n← தேர்தலை நடத்தாத தமிழக அரசாங்கத்தை ஆளுநர் கலைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nடிம் பெய்னுடனான வார்த்தைப்போர்: மனம் திறந்தார் விராட் கோஹ்லி →\nபுதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு – மோடியை மீண்டும் சந்திக்கின்றார் மஹிந்த…\nஅந்தமானில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தீவு ஒன்றிற்கு நேதாஜி பெயர் சூட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_905.html", "date_download": "2019-01-21T02:31:07Z", "digest": "sha1:KEYQYZSQF2LEIJ4WK3HH4F7E2N7EINWV", "length": 9111, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்\nதமிழ்நாடன் May 18, 2018 புலம்பெயர் வாழ்வு\nயேர்மனி டுசில்டோர்வ் நகரில் நகரில் தமிழின அழிப்பு நாள் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. மக்கள் டுசில்டோவ் தொடருந்து நிலையத்தின் முன்பாக அணிதிரண்டு பேரணியாக வடமத்திய மாகாணத்தின் சட்டசபை (லண்டராக்) முன்றலில் வந்து அஞ்சலி வணக்க நிகழ்வுகளும் நடைபெற்றன.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் ��ுலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்���ார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/10/law/", "date_download": "2019-01-21T02:31:00Z", "digest": "sha1:G5FCB64WNIZOWJ35WAWZIZJY5U2MIIKK", "length": 16785, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "பெற்றோர் சுய சம்பாத்யத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டா - சபாஷ் சரியான தீர்ப்பு - அறிந்து கொள்வோம் சட்டம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nபெற்றோர் சுய சம்பாத்யத்தில் பிள்ளைக்கு உரிமை உண்டா – சபாஷ் சரியான தீர்ப்பு – அறிந்து கொள்வோம் சட்டம்..\nJuly 10, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதாய், தந்தைசுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்பதால், சட்டரீதியாக உரிமை கோர முடியாது. பெற்றோர்களின் அனுமதியளித்தால், கருணை அடிப்படையில் மட்டுமே மகன் தங்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\nதாய், தந்தை சுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்பதால், சட்டரீதியாக உரிமை கோர முடியாது. பெற்றோர்களின் அனுமதியளித்தால், கருணை அடிப்படையில் மட்டுமே மகன் தங்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\nடெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதி கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தங்களது 2 மகன்களும், மருமகள்களும் எங்களுடன்தான் வசிக்கிறார்கள். ஆனால், எங்களுடன் அவர்கள் வாழும் காலம் நரகமாக எங்களுக்கு இருக்கிறது.\nகடந்த 2007 ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை எங்களுக்கு சட்டரீதியாக போலீஸ் மூ��ம் தொந்தரவு கொடுத்து சொத்துக்களை அபகரிக்கபார்க்கிறார்கள். தங்களது சொந்த வீட்டில் தங்கி இருக்கும் மகனையும், மருமகளையும் வெளியேற உத்தரவிடக் கூறி நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தனர்.\nஇந்த மனுவில் கூறப்பட்டு இருந்த குற்றச்சாட்டுகளை மகன்களும், மருமகள்களும் மறுத்ததோடு, சொத்தில் தங்களுக்கும் உரிமை உண்டு என கோரினர். இந்த வழக்கை விசாரணை செய்த, கீழ் நீதிமன்றம், வீட்டை மகன்கள் காலி செய்ய உத்தரவிட்டு, வயதான பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து, இரு மகன்களில் ஒருவரும், அவரின் மனைவியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவில் தங்களின் பெற்றோரின் வீட்டில் தங்களுக்கு பங்கு உண்டு, என்றும் வீட்டை காலி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் ெதரிவித்து இருந்தனர்.\nஇந்த மனுமீதான விசாரணை முடிந்து நீதிபதி பிரதிபா ராணி நேற்று தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்பில் கூறியது.\nபெற்றோர்கள், அதாவது தாயும், தந்தையும் சுயமாக சம்பாதித்து கட்டிய வீட்டில், மகன் என்ற காரணத்துக்காக திருமணம் ஆகி இருந்தாலும் அல்லது திருமணம் ஆகாவிட்டாலும், அந்த வீட்டில், உரிமை கோர முடியாது.\nபெற்றோர்கள் அனுமதிக்கும் பட்சத்தில், அவர்களின் கருணையின் அடிப்படையில்தான் மகன், மகனின் குடும்பத்தினர் தங்கி இருக்க முடியும்._ _அதிலும் பெற்றோர்களுக்கும், மகனுக்கும், இடையிலான உறவு சமூகமாக இருக்கும் வரை அந்த வீட்டில் மகன் குடியிருக்க முடியும். வாழமுடியும்.\nஒருவேளை பெற்றோர்களுக்கும், மகனுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படும்பட்சத்தில், பெற்றோர் வாழ்நாள் முழுவதும் மகனை சொந்த வீட்டில் தங்கவைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அந்த சுமையையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஆதலால், இரு மகன்களும் உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மகன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார்.\nஇது சம்பந்தமாக டெல்லி உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் முழு நகைலையும் காண கீழே க்ளிக் செய்யவும்:-\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவகுப்பறையில் ஒய்வு நேரத்தில் பனைஓலையில் கலைப்பொருட்கள் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்…\nகடல் சீற்றம் பாம்பன் மீனவர்களுக்கு மீன் பிடி அனு��தி மறுப்பு…\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233781.html", "date_download": "2019-01-21T02:18:07Z", "digest": "sha1:DDCLJFGKTS73JVGTYAR3ARC5RJK7NJFV", "length": 10901, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்!!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்\nவடமாகாண ஆளுநராக நேற்றைய தினம் கடமைகளைப்பொறுப்பேற்ற வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.இன்று காலை 10மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வருகை தந்த ஆளுநர் கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை சம்மந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்த 36 வயது பெண்..\nவட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடல���ன உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/08/blog-post_7473.html", "date_download": "2019-01-21T01:48:04Z", "digest": "sha1:2ATMAVIDQJXZFY63N6YLUEWCUR6XGDJ6", "length": 13725, "nlines": 215, "source_domain": "www.ttamil.com", "title": "கணிணி ஒளி............தர்மராசா மிருஷன் ~ Theebam.com", "raw_content": "\nRAM வேகத்தை அதிகரிப்பது எப்படி\nஇந்த விடயம் சிலருக்கு பழைய விடயமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்\nஅந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்\n01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.\n02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.\n03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.\n04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.\n05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்..\nTorrent கோப்புக்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்ய..\nஇணையத்தளங்களிருந்து மென்பொருட்கள் போன்ற கோப்புக்களை Torrent கோப்புக்களாக தரவிறக்கம் செய்வதற்கு Bit Torrent எனும் மென்பொருள் பயன்படுகின்றது.\nஎனினும் தற்போது இம்மென்பொருளைத் தவிர கூகுள் குரோம் உலாவியினூடு நேரடியாக Torrent கோப்புக்களைத் தரவிறக்கம் செய்வதற்கென வசதியினை One Click for Chrome எனும் நீட்சி தருகின்றது.\nஇந்நீட்சியானது விண்டோஸ், லினக்ஸ், மக் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகணணி அடிக்கடி Restart ஆனால் என்ன செய்வது\nஉங்களது கணணி அடிக்கடி Restart ஆவதற்கும், Hang ஆவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.\n1. புதி��ாக ஏதேனும் ஒரு வன்பொருளை உங்கள் கணணியில் நிறுவி இருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். அதன் பின் அந்த வன்பொருளின் Settings Check பண்ணவும்.\n2. RAM Slot-ல் இருந்து RAM-ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க Pencil Eraser பயன்படுத்துவது சிறந்தது. இதனை பின்பு Mother Board-ல் இணைக்கும் போது கவனமாக இணைக்க வேண்டும்.\n3. Mother Board-ல் Processor Heat Sink உடன் இணைந்திருக்கும் Cooling Fan இயங்குகிறதா என்று சரிபார்க்கவும். மேலும் அது Heat Sink உடன் ஒட்டி இருக்கும்படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.\n4. கடைசியாக SMPS(Switch Mode Power Supply) Fan செயல்படுகிறதா என்று பார்க்கவும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசங்க கால மக்களின் மறுபக்கம்\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nபண்கலைபண்பாட்டுக்கழகம் -கனடா: கோடைகால ஒன்றுகூடல்\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37789", "date_download": "2019-01-21T02:24:43Z", "digest": "sha1:5FUU7I2CPLLGNZMRKNRR6DOAUDIF7XCD", "length": 11732, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்க முடியாது - வாசுதேவ | Virakesari.lk", "raw_content": "\nசுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅமைச்சர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்க முடியாது - வாசுதேவ\nஅமைச்சர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்க முடியாது - வாசுதேவ\nபொது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள அமைச்சர்களுக்கு சலுகைகளை அதிகரிப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,\nநாடு இன்று பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டே தேசிய அரசாங்கம் தேசிய வளங்களை பிற நாட்டு முதலீட்டாளர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கின்றது. ஆனால் மறுபுறம் அமைச்சர்களுக்கு மாத கொடுப்பனவுகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தறபோது அமைச்சு பதவிகளில் இருப்பவர்கள் ஏழ்மையான வாழ்க்கையினை வாழ்பவர்கள் அல்ல அனைவரும் செல்���ந்தர்களாகவே காணப்படுகின்றனர். ஆகவே இவர்களுக்கான வேதன அதிகரிப்பு தேவையற்றதாகும்.\nஅமைச்சர்களின் வேதன அதிகரிப்பு காரணாக பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் மக்களின் மீதான வரிச்சுமை அதிகரிக்கும். தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபல குடும்பங்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து தற்கொலையினை செய்தக்கொண்டுள்ளனர். மறுபுறம் வேதன அதிகரிப்பு கோரி அனைத்து துறைசார் உறுப்பினர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவற்றிற்கு எல்லாம் அரசாங்கம் தீர்வு வழங்காமல் சொகுசு வாழ்க்கை வாழும் அமைச்சர்களின் வாழ்க்கையினை மேலும் மேம்படுத்தும் வகையில் சம்பள அதிகரிப்பானது மக்களுக்க இழைக்கும் துரோகமாகவே காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.\nவாசுதேவ அமைச்சர்கள் சம்பள அதிகரிப்பு பொது மக்கள்\nசுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்த வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்றிரவு அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\n2019-01-21 07:57:20 சிறீதரன் ராகவன் சந்திப்பு\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.\n2019-01-21 07:45:52 கொழும்பு ஜிந்துப்பிட்டி விசாரணை\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில��� கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-21T01:47:47Z", "digest": "sha1:MD7GUWPGBHJZTVN5GLESPO2TDNPZENXJ", "length": 6426, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குற்றத்தடுப்பு பிரிவு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: குற்றத்தடுப்பு பிரிவு\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் மாத்தறையில் ஒருவர் கைது\nமாத்தறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்புருபிட்டிய - நம்பியாமுல்ல ப...\nகணவனுக்காக கஞ்சா வளர்த்த மனைவி கைது\nகணவனுக்காக கஞ்சா செடி வளர்த்து அதனை பராமரித்து வந்த மனைவியை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள...\nவித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியம் இன்று வழங்கப்படுகின்றது - (காணொளி இணைப்பு)\nபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சியம் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் வழங்கப்படுகி...\nவித்தியா கொலை வழக்கு ; பிரதி பொலிஸ் மா அதிபர் அதிரடி கைது\nவித்தியா கொலை வழக்கில் சந்தேகநபரை தப்பிச் செல்ல உதவிய பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றத்தடுப்பு பிரிவினரால் கை...\nசிறுநீரக விற்பனை : 6 இந்தியப் பிரஜைகள் கைது\nசிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 6 இந்தியப் பிரஜைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்\nநாரஹேன்பிட்டி பொலிஸ்நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும...\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-feb-26-to-mar-4/", "date_download": "2019-01-21T01:46:21Z", "digest": "sha1:LHULAY6AKKUQEAHCQMHDEAZXZXMRX5IC", "length": 40060, "nlines": 217, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : பிப்ரவரி 26 to மார்ச் 4 | Vaara Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை\nஇந்த வார ராசி பலன் : பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு உணர்வு மறைந்து, இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nசக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். நண்பர்களுடன் பொழுது போக்குவதை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனமாக ஈடுபடுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.\nமேஷ ராசி பொதுவான குணங்கள்\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு உடல்நலன் சிறிதளவு பாதிக்கக்கூடும். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளுக்கு உதவுவார்கள்.\nவியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே உள்ளது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படுகிறது.\n பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், எதிர்பாராத செலவுகளால் சேமிக்க முடியாது. அவ்வப்போது மனதில் சஞ்சலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.\nவியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.\n வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். திருமண முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால்,ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லத��.\nஅலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டுப் பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், படிப்பில் கவனம் குறையக்கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.\n பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். திருமண முயற்சிகளில் ஈடுபட இந்த வாரம் சாதகமாக இல்லை. மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. கோர்ட் வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் உண்டாகும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nவியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.\n பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரைகளுக்கு போதுமான பணவரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.\nதுலாம் ராசி பொதுவான குணங்கள்\n பொருளாதார வசதி போதுமான அளவுக்கு இருக்கும். ஆனாலும், மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால், உடல் நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். தாயின் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.\nஇதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டியிருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டும். வயதில் மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.\n பொருளாதார நிலையில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறி, பணவரவு கூடுதலாக இருந்தாலும் செலவுகளும் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். கோர்ட் வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியாகக் காணப்படும். உறவினர்கள் வருகையால் வீடு உற்சாகமாக இருக்கும்.\nஅலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாள்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டாலும், அவற்றை ஒதுக்கித் தள்ளி, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\n பொருளாதார நிலை திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை என்பதால், சேமிக்கவும் முடியும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். உறவினர், நண்பர்களால் உதவியும் உற்சாகும் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களும் அதனால் உடல் அசதியும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், அதன் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதா��ர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷம் தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.\n பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். அவ்வப்போது மனதில் சஞ்சலம் உண்டாகும். மூன்றாவது நபரின் தலையீட்டால் கணவன் – மனைவிக்கிடையில் பிரச்னைகள் தோன்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அறிவுரை உங்கள் சோர்வை அகற்றும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.\n பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை என்பதால் சிறிதளவு சேமிக்கவும் முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியு��்.\nஅலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும்.\nவார ராசி பலன், மாத ராசி, தின பலன் மற்றும் ஜோதிடம் சம்மந்தமான பல்வேறு தகவல்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார ராசி பலன் – ஜனவரி 14 – 20 வரை\nஇந்த வார ராசி பலன் – ஜனவரி 07 – 13 வரை\nஇந்த வார ராசி பலன் – டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/canada-news/page/2/", "date_download": "2019-01-21T01:09:39Z", "digest": "sha1:VX2FBXCWDHTOSRXU7TY7LVOHWNT7LWGS", "length": 9501, "nlines": 98, "source_domain": "news.thinaseithi.com", "title": "கனடா | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள் - Part 2", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nரொறன்ரோவில் ஒரே இரவில் 4 துப்பாக்கிச் சூடு, 3 கத்திக்குத்து சம்பவம்\nரொறன்ரோவில் நேற்று முன்தினம் இரவுநேரப் பொழுதில் மாத்திரம் நான்கு பேர் சுடப்பட்டதுடன், மேலும் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வெள்ளி இரவிலிருந்து சனிக்கிழமை\nமில்டன் பகுதியில் வாகன விபத்து – வாரத்தின் பின்னர் ஒருவர் உயிரிழப்பு\nமில்டன் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாகன விபத்தை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒரு வாரம் கழித்து இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிக் அப் டிரக்\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் மிசிசாகுவா பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்\nயோர்க்வில் பகுதியில் இரு வாகனம் மோதி விபத்து – பெண் உயிரிழப்பு 2 பேர் காயம்\nயோர்க்வில் பகுதியில் உள்ள ஹேசல்டன் அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காலை 6.20\nபொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு – மிசிசாகுவா பகுதியை சேந்தவர் கைது\nநயாகரா பகுதியில் பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் மிசிசாகுவா பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்\nமிசிசாகாவில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை\nமிசிசாகாவில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கெவ்த்ரா வீதி மற்றும் மற்றும் சில்வர் கிரீக் புளிவார்ட் பகுதியில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை\nமொன்றியலில் 80 படுக்கை வசதிகளுடன் தற்காலிக வீடற்ற தங்குமிடம் திறப்பு\nமொன்றியலின் பழைய ரோயல் விக்டோரியா மருத்துவமனையில் ஒரு புதிய, தற்காலிக வீடற்ற தங்குமிடம் திறக்கப்படவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள், விலங்குககளை ஏற்றுக்கொள்ளும் வழிமுறை வசதியுடன் குறித்த தங்குமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-impresses-kollywood-celebs-056735.html", "date_download": "2019-01-21T02:16:03Z", "digest": "sha1:HZWX4HB4YQLDRECD457MPRB4HICPIPXR", "length": 12510, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவ���ட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar | Sarkar impresses Kollywood celebs - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசர்கார் மாஸ், வேற லெவல், ஆசம்: கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு #Sarkar\nசென்னை: சர்கார் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் அதை பாராட்டியுள்ளனர்.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது.\nபடத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.\n['சர்கார்'.. கார்ப்பரேட் மான்ஸ்டரின் அரசியல் புரட்சி\nசர்கார் படம் அருமை. தளபதி நடிப்பு பிடித்திருந்தது என்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.\nசர்கார் படம் மாஸ், விஜய் அண்ணா வேற லெவல், ஏஆர் முருகதாஸ் சார் நீங்கள் எப்பொழுதுமே ஒரு இன்ஸ்பிரேஷன். ரஹ்மான் சார் இசை பிரமாதம். நல்ல படம் கொடுத்த சன் பிக்சர்ஸுக்கு நன்றி #IdhuDaanNammaSarkar என்கிறார் இயக்குனர் அட்லீ.\nசர்கார் படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். படம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nவிக்னேஷ் சிவனுக்கு எப்பொழுதுமே பெரிய மனசு தான்.\nசர்கார் படத்தை பார்க்க இயக்குனர் அஜய் ஞானமுத்து சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்றுள்ளார்.\nசர்கார் படம் வேற லெவல் என்கிறார் அட்லீயின் மனைவி ப்ரியா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nசேனாபதி தாத்தா இஸ் பே���்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-6-304983.html", "date_download": "2019-01-21T01:32:35Z", "digest": "sha1:RIVQXLGVODSAKTULY7MLDQEB6FC27PS5", "length": 20387, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 6: ஓர் இனிய பயணத்தொடர் | Exploring Odhisha, travel series - 6 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகலிங்கம் காண்போம் - பகுதி 6: ஓர் இனிய பயணத்தொடர்\nவிடிகாலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. அங்கிருந்து அரக்குப் பள்ளத்தாக்குக்குப் பேருந்து பிடிக்க வேண்டும். இருப்பூர்தியகத்து ஒப்பனை அறையில் முகங்கழுவிக்கொண்டு வெளியே வந்தால் அந்நாளின் இளங்கதிர் வெளிச்சம் நகரில் பரவியிருந்தது.\nஇருப்பூர்தி நிலையத்தை விட்டு வெளியே வந்தாலே தானிழுனி (ஆட்டோ) ஓட்டுநர்கள் சுற்றி வருகிறார்கள். சென்னையர்களைப்போல வற்புறுத்தி இழுக்கின்ற அணுகுமுறை இல்லை. அவர்களுடைய பேச்சில் தெலுங்குப் படத்தில் உணர்ந்த ஒரு பணிவு இருந்தது. அங்கிருந்து பேருந்து நிலையம் பக்கம்���ான். ஆனால், காலையிலேயே நடந்துவிட்டால் உடலாற்றல் வடிந்துவிடுமே. அரக்குப் பள்ளத்தாக்கில் எப்படி நடக்க வேண்டும் என்பதும் தெரியாது.\nஎட்டு மணித்துளிப் பயணத்தில் விசாகப்பட்டினப் பேருந்து நிலையம் வந்துவிடுகிறது. விசாகப்பட்டினத்தில் மேலும் சில பேருந்து நிலையங்கள் இருக்கக்கூடும். இருப்பூர்தி நிலையத்திற்கு அருகில் இருக்கும் இப்பேருந்து நிலையத்தில்தான் அரக்குப் பள்ளத்தாக்குக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படுகின்றன.\nபேருந்து நிலையத்தின் முன்பாக ஓர் அறிவிப்புப் பலகை இருக்கிறது. அதில் ஒரு பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டிய ஒவ்வொரு பகுதியையும் அம்புக் குறியிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். நம்மூர்ப் பேருந்து நிலையங்களிலும் அப்படியோர் அறிவிப்புப் பலகையை வைக்கலாம். காசெடுப்பகம், கழிப்பறைகள், முன்பதிவிடம் என எல்லாம் அம்புக்குறியிடப்பட்டுள்ள வழிகாட்டுப் பலகை.\nஆந்திரப் பிரதேசத்து அரசுப் பேருந்துகள் நன்றாகவே இருக்கின்றன. பயணச் சீட்டு பெறுவதற்கும் முன்பதிவுக்கும் தனிக்கூண்டுகள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. வண்டியில் ஏறியமர்ந்ததும் கிளம்பியது. அளவான கூட்டம். விடிகாலையில் விசாகப்பட்டினப் பெருஞ்சாலைகளைக் கடந்து சென்றது.\nநகரில் வானளாவிய கட்டடங்கள் ஏதுமில்லை. இரண்டடுக்கு மூன்றடுக்கு தளங்களையுடைய கட்டடங்கள் இருந்தன. திருவனந்தபுரத்து வீடுகளைப்போல மரங்கள் செழித்த மாளிகைகள் காணப்பட்டன. ஒரு பிரிவுச் சாலையைப் பிடித்துச் சென்றால் அது மலைக்குன்றின்மீது முட்டி முடியும். சுவரொட்டிகள் ஒட்டுவதில் கடுமையான கட்டுப்பாடு நிலவுவது நன்கு தெரிந்தது. ஆங்காங்கே இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் நம்மூர் மக்களைப் போன்றே அவர்களும் காத்திருந்தனர். நிழற்குடைகள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன.\nபெயர்ப்பலகைகளில் தெலுங்குக்குப் போதிய இடம் கொடுத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ளதைப்போல முழுமையாக ஆங்கிலத்தின் கொடுங்கரத்தில் அவர்கள் சிக்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். வழியில் கொத்தவலச, போதர என்று இரண்டு சிற்றூர்கள் வந்தன.\nபேருந்துகளை அவ்வோட்டுநர்கள் முறுக்கிப் பிழிகின்றனர். அவர்களோடு ஒப்பிடுகையில் நம்மூர் ஓட்டுநர்கள் பூப்போல ஓட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ச���வெளி முடிந்து மலைத்தொடரில் பேருந்து ஏறத் தொடங்கியது. மலைப்பாதை என்றும் பாராமல் பாய்ந்து ஏறியது. மகிழுந்தில் இப்பகுதிக்கு வருவோர் இம்மலைப் பாதையில் சற்றே கவனத்துடன் மெதுவாக வண்டியைச் செலுத்துக என்று கேட்டுக்கொள்கிறேன். நல்ல வளைவுகள், குறுகலான திருப்பங்கள் மிகுந்திருக்கின்றன. மகிழுந்துகளை மிரட்டுமாறு பேருந்துகளை விரட்டுகிறார்கள்.\nநம் உதகமண்டலமானது கடல் மட்டத்திலிருந்து 7347 அடிகள் உயரமுடையது. கோடைக்கானலின் உயரம் 6998 அடிகள். ஏற்காட்டின் உயரம் 5326 அடிகள். அரக்குப் பள்ளத்தாக்கின் உயர்ந்த சிகரமான காளிகொண்டலின் உயரமே ஐயாயிரம் அடிகள்தாம். மூவாயிரம் அடிகள் உயர்த்திலுள்ள மேல்மலைச் சமவெளிதான் அரக்குப் பள்ளத்தாக்கு.\nகிழக்குத்தொடர்ச்சி மலைகள் வங்கத்தையும் மகதத்தையும் தொடாமல் முடிவடைகின்றன. அதன் வடகிழக்கு மலைத்தொடர்மீது அரக்குப் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. விசாகப்பட்டினத்திலிருந்து நாற்பது பாலங்கள், இருபதுக்கும் மேற்பட்ட மலைக்குடைவுச் சுரங்க வழிகள் ஆகியனவற்றை அமைத்து அரக்குக்கு இருப்பூர்தி வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. நாம் சென்றபோது அண்மை மழையில் பாலங்கள் பழுதாகிவிட்டமையால் இருப்பூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.\nமலைப்புறங்களைத் தாண்டி ஏறினால் மலையின்மேல் மேடு பள்ளங்கள் மிகுந்த பெருஞ்சமவெளியைத்தான் காண முடிகிறது. அரக்குக்கு அப்பால் ஒடிசா மாநிலத்தின் எல்லையும் அருகேதான் இருக்கிறது. மேலும் சில மணி நேரங்கள் சாலை வழியே சென்றால் சத்தீஸ்கரத்திற்கே செல்லலாம்.\nஎங்கும் மலைத்தொடர்கள்தாம். அந்த மலைத்தொடர்கள்தாம் கலிங்கத்திற்கு வரலாற்றில் காவலாய் நின்றவை. கங்கைச் சமவெளியைக் கைப்பற்றியவர்கள் கலிங்கத்தைச் சூறையாடாமல் விட்டுவைத்தார்கள். அதனால்தான் கலிங்கத்தில் நம்மைக் காட்டிக்கொடுக்கும் வரலாற்றுச் சுவடுகள் பல பாழ்படாமல் இருக்கின்றன.\nஅரக்குக்குச் செல்வதற்கு முப்பது கிலோமீட்டர்கள் முன்பாக வழியிலேயே இறங்கிக்கொண்டால்தான் பொர்ராக் குகைகளைப் பார்க்க முடியும். பொர்ராக் குகைப்பிரிவில் நடத்துனரே இறக்கிவிட்டார். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்கள். வழியெங்கும் மலைக்கிராமங்கள். தானிழுனிக்கு வாடகை பேசியமர்த்தி பொர்ராக் குகைகளை நோக்கிக் கிளம்பினோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/movie", "date_download": "2019-01-21T01:39:14Z", "digest": "sha1:5DS34N5ELPTFCN43BJ752HUMWHSH7EYG", "length": 11053, "nlines": 144, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: movie | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nராஜமௌலி படத்தில் சமுத்திரக்கனி ……..\nபாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டீஆர் ராஜமௌலி படத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனேவே,...\nகதைக்களம்:- குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய திரைப்படம் ஆண் தேவதை. இப்படத்தில் சமுத்திரக்கனி -ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இரண்டு குழைந்தைகள். வேலைக்கு செல்லும் மனைவி ரம்யா, வீட்டில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்...\nதனுஷின் ஹாலிவுட் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பு ,அங்கீகாரமா\nமுன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தனுஷ். கோலிவுட்டில் கலக்கிய தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட்டில் கால் பதித்து வருகிறார். ஹாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள...\nபுரட்சி தலைவர், தமிழக முதல்வர்களில் ஒருவரான மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக்கப்பட்டு வருகிறது அதன் ட்ரைலரை தற்போது மேல உள்ள வீடியோவில் காணலாம். Ramana...\nசெந்தில் கணேஷ் காட்டில் ஒரே அடைமழை தான் போல…………..\nபிரபல நடிகரின் படத்தில் பாடுவதற்கு மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ்க்கு வாய்ப்பு வந்து உள்ளதாம். சூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ்க்கு ரகுமான் இசையில் பாடுவதற்கு...\n96 படத்தின் அதிக லைக்ஸ் பெரும் காதலே காதலே பாடல்\nவிஜய் சேதுபதியின் ஜூங்கா தற்போது வெளியாகி உள்ள நிலையில் அவர் நடித்து வரும் 96 படத்தின் காதலே காதலே பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று...\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nகடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மாபெரும் சாதனை படைத்த படம் தான் மெர்சல். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ரகுமான் இசையில்...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\n சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த சோதனை\n“ரஜினி” மகனாக “பாபி சிம்கா”, முக்கிய வேடத்தில்- மக்கள் செல்வன், முக்கிய வேடத்தில்- மக்கள் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikenews/Cleveland-Misfit-And-Ace-Deluxe-Pricing-Details-Revealed-For-India-1438.html", "date_download": "2019-01-21T02:17:13Z", "digest": "sha1:CWS3JFSOFSWOFMV52R3XYTZNWKNW3XDX", "length": 7824, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "மிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்களின் விலை விவரங்களை வெளியிட்டது கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் -| Mowval Tamil Auto News", "raw_content": "\nமிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்களின் விலை விவரங்களை வெளியிட்டது கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ்\nஅமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் விற்பனையை தொடங்குவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது மிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்களின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. மிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்கள் முறையே ரூ 2.5 லட்சம் மற்றும் ரூ 2.24 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் கிடைக்கும்.\nஇந்த இரண்டு மாடல்களிலும் 229cc ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15.4PS @7000rpm திறனையும், 16Nm @6000rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் CKD ரூட் மூலம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் தனது முதல் ஷோரூமை மும்பையில் தொடங்க உள்ளது, அதன்பிறகு மேலும் பல நகரங்களில் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை அடுத்து மற்றொரு அமெரிக்க நிறுவ��ம் இந்தியாவில் தனது சந்தையை விரிவு படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனம் ஹார்லி டேவிட்ஸன் போல் பழமையான நிறுவனம் கிடையாது வெறும் ஒன்பது வருடமே ஆனா மிக குறைந்த வயதுடைய ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. உலகளவில் 25 நாடுகளில் இந்த நிறுவனம் மாடல்களை விற்பனையில் செய்கிறது. கிளாசிக் மற்றும் மாடர்ன் என பல வகையான மோட்டார் பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் GT 650\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nடியூவல் சேனல் ABS பிரேக் உடனும் வெளியிடப்பட்டது ஜாவா பைக்குகள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11044-mavulivakkam-building-will-demolition-some-days.html", "date_download": "2019-01-21T02:19:43Z", "digest": "sha1:CELO22XIA2L6DJRR26SVODCMYHUA2EV7", "length": 5636, "nlines": 64, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‌மவுலிவாக்கம் கட்டடம் சில நாட்களில் இடிப்பு.... சிஎம்டிஏ அதிகாரிகள் ‌இறுதிக் கட்ட ஆய்வு | Mavulivakkam Building will demolition some days", "raw_content": "\n‌மவுலிவாக்கம் கட்டடம் சில நாட்களில் இடிப்பு.... சிஎம்டிஏ அதிகாரிகள் ‌இறுதிக் கட்ட ஆய்வு\nசென்னை மவுலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கட்டடம் சில நாட்களில் வெடிவைத்து இடிக்கப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.\nஇடிக்கப்பட உள்ள கட்டடத்தின் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டடங்களையும் அவர்கள் வீடியோ பதிவு செய்தனர். கட���்த 2014ம் ஆண்டு ஜூன் 28ல் நிகழ்ந்த விபத்தில் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் அருகிலிருந்த கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் அதை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஉயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்: பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்திய மருத்துவமனை\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/42813-deadline-for-linking-aadhaar-with-welfare-schemes-extended-to-june-30.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:46:40Z", "digest": "sha1:GBIEJRDTPYGR6N6RK4T5TUFA3Z5VVE2L", "length": 11119, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! | Deadline for linking Aadhaar with welfare schemes extended to June 30", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எற��ம்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nஅரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் தொடர்ந்து பெற ஆதார் எண்ணை கட்டாயம் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. நலத்திட்டங்களை பெறுவதற்கான அவகாசம் வரும் 31ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. இதை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீது இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் அந்தக் கால அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி ரேஷன் , 100 நாள் வேலை திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்காக ஆதார் எண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டியிருக்கும். ஆதாரை இணைக்கவில்லை என்பதற்காக உண்மையான பயனாளிக்கு பலன் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும் மொபைல் ஃபோன் எண், வங்கிக் கணக்கு எண், காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை இணைப்பதற்கு அவகாசம் ஆதார் தொடர்பான வழக்கு முடியும் வரை கால வரையறை இன்றி ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணில் இன்று பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஅட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும் இந்திய கேப்டன்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\n“பாலியல் தொந்தரவுகளை ��ெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\n“புஜாராவை சாய்க்க ஸ்பெஷலான வாள் தேவை” - கோலி புகழாரம்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிண்ணில் இன்று பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஅட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும் இந்திய கேப்டன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/blog-post_870.html", "date_download": "2019-01-21T02:04:16Z", "digest": "sha1:LILMBAA5AAKBMLUE7GEEKHC4LVI7T2JJ", "length": 20827, "nlines": 269, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: இணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்", "raw_content": "\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nதமிழ் பதிவுலகில் அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெறும். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது மோசமான நிலையை அடைந்திருக்கிறது. அது போலி ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் வைரஸ் உள்ள சுட்டியை பகிர்வது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.\nசமீபத்தில் நமது குமரி நியூஸ் டுடே என்ற பதிவில் தினேஷ் என்ற (போலி) பெயரில் ஒருவன் பின்னூட்டம்\nஇட்டிருந்தான். அந்த பின்னூட்டத்தில் அவனது பெயரை கிளிக் செய்தால் http://tiny.cc/ibJUN என்ற முகவரிக்கு சென்று, பிறகு வேறொரு முகவரிக்கு செல்லும்.\nஇந்த முகவரியை கூகிளில் தேடிய போது இது பற்றிய தகவல்கள் கிடைத்தது. இது \"exploit\" என்னும் ஜாவா ஸ்க்ரிப்ட் நிரலியாகும். இதன் மூலம் எண்ணற்ற Email Windows திறந்துக��� கொண்டே இருக்கும். இதன் மூலம் உங்கள் கணினியின் RAM நிறைந்து ஹேங் (Hang) ஆகிவிடும்.\nஅப்படி ஏற்பட்டால் நீங்கள் உடனே கணினியை Restart செய்ய வேண்டும். பிறகு CCleaner மென்பொருளை பயன்படுத்தி கணினியை சுத்தப்படுத்துங்கள்.\nஇந்த வைரஸ் முகவரியை பரப்பும் சிலர் போலி ஐடிக்களை உருவாக்கி பரப்புகின்றனர். உதாரணத்திற்கு ஒன்று கீழே,\nஉம்மத் என்ற பெயரில் இருப்பது போலி ப்ரொபைல். அந்த பின்னூட்டத்தில் \"குமரி நியூஸ் டுடே\" என்ற பெயரில் ஒரு சுட்டி இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே பதிவிற்கான சுட்டி இல்லை.\nஎப்போதும் சுட்டிகளை கிளிக் செய்வதற்கு முன் அதன் மீது கர்சரை நகர்த்துங்கள். இடதுபுறம் கீழே அந்த சுட்டியின் உண்மையான முகவரி காட்டும். அதை பார்த்த பிறகு கிளிக் செய்யுங்கள்.\nஇது இந்த ஒரு தளத்தில் மட்டுமல்ல, வேறு சில தளங்களிலும் இதே போல் பரப்புகிறார்கள். உங்கள் பதிவுகளில் இது போன்ற பின்னூட்டங்கள் வந்தால் நீக்கிவிடவும்.\nவாசகர்கள் இது போன்ற ஏமாற்று வேலைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும். கடைசியாக ஒன்று,\n\"போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்\"\nடிஸ்கி: இந்த வைரஸ் முகவரி தற்போது சில தமிழ் பதிவர்கள் பரப்பினாலும், இதனை வேறு யாரோ எப்போதோ உருவாக்கியுள்ளார்கள். இந்த வைரஸ் முகவரியைப் பற்றி tiny.cc தளத்தில் புகார் அளித்ததால் தற்போது அந்த முகவரியை செயல்நீக்கம் செய்துவிட்டார்கள்.\nஆனால் வேறு முகவரியில் இந்த வைரசை பரப்ப வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nதலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க.. தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச...\nகாதல் தோல்வியைச் சந்திக்கும் இளைஞர்கள்… வாழ்க்கை மீதும் காதல் மீதும் ஏற்படும் வ���றுப்பை முன்பெல்லாம் தேவதாஸ் போல் தாடி வளர்த்தும்… தண்ண...\nஆண் - பெண் அழகு குறிப்புகள் சில\nஅ ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வ...\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முறை\nஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் மு...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nசூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nநல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்...\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nமொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்\nஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் ...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை...\nஉலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதமிழில் எழுதியதை படித்து காட்டும் & பதிவிறக்கம் செ...\nPDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்\nCHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nகூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nபெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்ட...\nBMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா\nசில பயனுள்ள ���ணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதினம் ஒரு புதிய Screen Saver\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகணினியின் டிரைவ்-i (Drive) மறைக்க வேண்டுமா\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nintel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடு\nஉங்கள் நண்பரின் கணினியை உங்கள் கணினியில் இயக்கவும்...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nPaypal Account தொடங்குவது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் டவுன...\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க...\nமவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க\nபிளாக்கரில் Custom URL வசதி\nகூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nஇன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி\nஇணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்...\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vivekanandar-biography-tamil/", "date_download": "2019-01-21T01:53:46Z", "digest": "sha1:DBAI2UDBFBGNTZPYDJCH44BBYL7WPWL2", "length": 17420, "nlines": 158, "source_domain": "dheivegam.com", "title": "விவேகானந்தர் வரலாறு | Swami Vivekananda Biography in Tamil", "raw_content": "\nHome வாழ்க்கை வரலாறு விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனான இவர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். தனது இளம் வயதிலேயே அனைத்து விடயங்ளையும் ஆராய்ந்து அறிந்து முன்னோக்கு சிந்தனையுடன் செயல்பட்ட இந்த சுவாமி விவேகானந்தரை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம். அவரை பற்றிய முழு வரலாற்றினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தெளிவாக படியுங்கள்.\nசுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று ���ம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. காலப்போக்கில் இறையுணர்வின் மீது இருந்த ஈடுபாட்டால் அவரது பெயரினை விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.\nஇயற்பெயர் – நரேந்திரநாத் தத்தா\nபிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 12, 1863\nபெற்றோர் – விசுவநாத் தத்தா, புவனேஷ்வரி தேவி\nபிறந்த ஊர் – கல்கத்தா, மேற்குவங்காளம்\nமருவிய பெயர் – விவேகானந்தர்\nபடிப்பு மற்றும் கல்வி :\nதனது தொடக்க கல்வியினை அவர் பயிலும் போது அவர் மிகச்சிறந்த நினைவாற்றலோடு இருந்துள்ளார். மேலும் இசை மற்றும் இசைக்கருவிகள் மேல் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் அதனை முறைப்படி கற்றார். சிறுவயதிலிருந்து அவருக்கு தியானத்தின் மீது அதிக நாட்டம் இருந்தது. எனவே அவர் தியானத்தினை தொடர்ந்து செய்துவந்தார்.\nதனது பள்ளிப்படிப்பினை முடித்த விவேகானந்தர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அந்த சமயத்தில் அனைத்து மேற்கத்திய தத்துவங்களையும் அவர் முழுவதுமாக படித்தார். மேலும் மேற்கத்திய காலாச்சாரியம் மற்றும் அவர்களுடைய வரலாறு ஆகியவற்றினையும் முழுமையாக அறிந்துகொண்டார்.\nராமகிருஷ்ண பரமஹம்சருடன் விவேகானந்தர் :\nகல்லூரியில் தத்துவ படிப்பினை தேர்ந்தெடுத்து படித்ததனால் அவருக்கு அனைத்து விடயங்களில் மீதும் சந்தேகம் வந்தது குறிப்பாக ஆன்மிகம், கடவுள் மற்றும் கடவுள் வழிபடு போன்ற விடயங்களில் அவருக்கு ஒரு தெளிவில்லா நிலை உண்டானது. மேலும் எதனையும் ஆராய்ந்த பின்னர் அதில் உண்மை இருந்தால் மட்டுமே அதனை நம்பும் பழக்கத்தினை கொண்டிருந்தார்.\nஅந்த சமயத்தில் தான் காளி கோவிலில் பூசாரியாக இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சருடன் அவருக்கு சந்திப்பு ஏற்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை நேரில் பார்த்தவர் என்று விவேகானந்தரின் நண்பர்கள் அவரிடம் கூற அதுபற்றி முழு விடயத்தினையும் தெரிந்து கொள்ள முதன்முறையாக ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க விவேகானந்தர் சென்றார்.\nவிவேகானந்தர் பரமஹம்சரிடம் கடவுளை நீங்கள் நேரில் கண்டுளீர்களா என்று தனது கேள்வியினை அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பரமஹம்சர் நான் உன்னை பார்ப்பதை விட தெளிவாக கடவுளை பார்த்துள்ளேன் என்று கூறினார். அதனை விவேகானந்தர் நம்ப வில்லை பிறகு ஒரு சோதனையை செய்த விவேகானந்தர் அதன் பின் ராமகிருஷ்ண பரமஹம்சரை நம்ப தொடங்கினார்.\nபரமஹம்சரை முழுவதும் நம்ப தொடங்கிய பின்னர் விவேகானந்தர் அவருடைய சீடராக மாறினார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் வழிபாட்டினை உருவ வடிவமாகவும் மற்றும் அறுவை வடிவமாகவும் போதிக்காமல் உணர்ச்சி வடிவமாக போதித்தார். இதன் காரணமாக கடவுள் பக்தி மற்றும் ஞான மார்க்கம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டார்.\nவிவேகானந்தர் தனது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்ததும் விவேகானந்தர் மற்றும் சில முதன்மை சீடர்களும் துறவிகளாக மாறினார் . துறவியாக மாறிய இவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் சென்று அங்கு தங்களது ஞான அறிவினை விசாலப்படுத்தி கொண்டனர். அப்போது இந்திய மக்களின் நிலையினை பற்றி விவேகானந்தர் நன்கு புரிந்துகொண்டார்.\nநாடு முழுவதும் வெவ்வேறு மக்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்ட விவேகானந்தர் மக்கள் ஆங்கிலேயே அரசிடம் அடிமைப்பட்டு இருப்பதனை நினைத்து வருந்தினார். மேலும் அவர் அதற்கு அடுத்து நடத்திய சொற்பொழிவுகள் மக்களின் முன்னேற்றத்திற்கான சொற்பொழிவுகளாகவே இருந்தது.\nஇந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் அவர் தங்கி சில காலம் தியானம் செய்தார். கடல் நடுவே ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்தார். அந்த இடத்தில் அவரது நியாபகமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது . இன்றளவும் அது மக்களின் பார்வைக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிகாகோ உலக மாநாட்டில் சொற்பொழிவு :\nஅமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற விவேகானந்தர் அவர் ஆற்றிய உரையின் மதிப்பினை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்களாக மாறினார். மேலும் 4 ஆண்டுகள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உலகம் முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் என்று நிறுவி தனது கருத்துக்களை போதித்து வருகிறார்.\nஇந்தியாவில் விவேகானந்தா மடம் மற்றும் மிஷன் :\nபல நாடுகளில் தனது ஆன்மீக பயணத்தினை மேற்கொண்ட விவேகானந்தர் மீண்டும் இந்தியா வந்து நாடு முழுவதும் தனது மடங்களின் மூலம் சொற்பொபிழிவு மற்றும் தனது விலைமதிப்பில்லா கருத்துக்களை கூறி மக்களின் வாழ்வு மேம்பாட்டு இருக���க தனது உதவினை மக்களுக்கு புரிந்தார்.\nஇந்தியாவிலும் தனது மடங்களை நிறுவிய அவர் தனது சொந்த ஊரான கல்கத்தாவில் பேலூர் எனும் இடத்தில் தனது மடத்தினை நிறுவினார். பிறகு அவர் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 நாள் இறந்தார்.\nவிவேகானந்தர் இறந்த ஆண்டு – 1902\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்\nராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nநரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2019-01-21T01:59:26Z", "digest": "sha1:OL5UPCSJASWN5JG6TOWJWVS3ZALVWBPA", "length": 4088, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மின்காந்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மின்காந்தம் யின் அர்த்தம்\n(கம்பிச் சுருள் வழியாக) மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும்வரை காந்த சக்தியைப் பெற்றிருக்கும் உலோகத் துண்டு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-modi-visit-chennai-launch-scooter-scheme-live-312460.html", "date_download": "2019-01-21T01:44:03Z", "digest": "sha1:X6NDDOCYJ2MIWOPMBBG2WPDYJR3VO6A7", "length": 24870, "nlines": 320, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட விழாவில்.. மத்திய அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய மோடி! | PM Modi visit Chennai to launch scooter scheme - Live - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்��த்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட விழாவில்.. மத்திய அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய மோடி\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.\nடெல்லியில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பாஜக நிர்வாகிகளும் மோடிக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.\nஅங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படை தளத்துக்கு வந்து இறங்குகிறார். பிறகு கலைவாணர் அரங்கில் நடைபெறும் 'அம்மா ஸ்கூட்டர் திட்டம்' தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.\nமானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழா நிறைவடைந்தது\nதமிழில் வணக்கம் என கூறி விழாவை நிறைவு செய்தார் பிரதமர் மோடி\nமத்திய அரசின் பட்ஜெட் உரைபோல நடைபெற்ற தமிழக அரசு விழா\nமத்திய அரசின் திட்டங்களை விவரித்து பேசிய பிரதமர் மோடி\nஊரக வீட்டுவசதி துறைக்காக ரூ.700 கோடி 2016-17 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது-மோடி\nகாங்கிரஸ் அரசை ஒப்பிட்டால் 120 சதவீதம் அதிக அளவுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியுளஅளோம்\nதேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகுதான் தமிழகத்திற்கு அதிக திட்டங்கள்-மோடி\nஉஜ்வலா திட்டத்தின்கீழ் புகை மாசற்ற வகையில் காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது\nஇந்த திட்டத்தால் கார்பன் மாசு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது-மோடி\n15 ஆயி��ம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது- மோடி\nஉஜாலா திட்டத்தில், 29 கோடி எல்இடி பல்புகள் வினியோகம் செய்துள்ளோம்-மோடி\nமகளிருக்கான இருசக்கர வாகனம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும்-மோடி\nபெண்கள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை விவரித்து மோடி பேச்சு\nபேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தினோம்-மோடி\nதமிழ் பாரம்பரியத்திற்கு தலைவணங்குவதாக மோடி பேச்சு\nவணக்கம், சகோதர, சகோதரிகளே என்று தமிழில் பேச்சை ஆரம்பித்தார் மோடி\n5 பெண்களுக்கு ஸ்கூட்டர் சாவி மற்றும் ஆர்.சி. புத்தகத்தை பிரதமர் வழங்கினார்\nமானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுங்கள்- மோடி முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nசமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையான மொழி என்ற மோடிக்கு நன்றி- முதல்வர்\nஒருவழியாக அரங்கத்திற்குள் தமிழிசைக்கு அனுமதி\nபாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே அனுப்பாததால் வாக்குவாதம்\nமோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு தாமதமாக சென்ற தமிழிசை\nஸ்கூட்டர் வழங்கும் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி முதன்மை உரை\nஜெயலலிதாவை போலவே மக்களிடம் நன்மதிப்பு பெற்றவர் மோடி-ஓபிஎஸ்\nஜெயலலிதாவுடன், நல்ல நட்பு வைத்திருந்தவர் மோடி\nதமிழக அரசு அழைப்பை ஏற்று விழாவுக்கு வருகை தந்த பிரதமருக்கு நன்றி\nநரேந்திர மோடியை மட்டும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு வரவேற்றார் பன்னீர்செல்வம்\nமானிய ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரை\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் மானிய ஸ்கூட்டர் திட்ட விழா துவங்கியது\nவிழா மேடைக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி\nமரக்கன்று திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nஜெ. 70வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுக்க 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது\nவிழா அரங்கில் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார் பிரதமர் மோடி\nகலைவாணர் அரங்கில் பிரதமருக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு\nகாருக்குள் இருந்து மக்களை பார்த்து கையசைத்தவாரே சென்றார் மோடி\nமோடி காரில் சென்ற வழி நெடுகிலும், பாஜக, அதிமுகவினர் வரவேற்பு\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு\nகலைவாணர் அரங்கம் வந்தடைந்தார் மோடி\nபிரதமர் வாகனத்தில் வரும் வழியெல்லாம் அதிமுக, பாஜக கொடிகள் பறக்கின்றன\nஇன்னும் சில நிமிடங்களில் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தடைகிறார் மோடி\nதமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்ட விழாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று பாஜக தொண்டர்கள் கோஷம்\nஅதிமுக தொண்டர்களுடன், பாஜக தொண்டர்களும் இணைந்து மோடிக்கு ஆதரவாக கோஷம்\nஆயிரக்கணக்கான அதிமுக மகளிர் அணியினரும் மோடிக்கு வரவேற்பு அளிக்க வந்துள்ளனர்\nகலைவாணர் அரங்கில் செண்டை மேளம், கரகாட்டத்துடன் மோடிக்கு வரவேற்பு\nவிழா நடைபெற உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு சற்று நேரத்தில் வருகிறார் மோடி\nஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வந்தார் பிரதமர் மோடி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மைத்ரேயன் பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளித்தனர்\nபூ, புத்தகங்கள் கொடுத்து பிரதமருக்கு வரவேற்பு\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் மோடிக்கு வரவேற்பு\nஅதிமுக எம்பி மைத்ரேயனும் ஏர்போர்ட்டுக்கு வந்து மோடிக்கு வரவேற்பு\nவிமான நிலையத்தில் மோடிக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு\nசென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ். விமானப்படை தளத்துக்கு செல்கிறார் மோடி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்பு\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nநையாண்டி மேளம், தாரை தப்பட்டைகளுடன் ஏர்போர்ட்டில் மோடிக்கு வரவேற்பளிக்க ஏற்பாடு\nதுணை முதல்வர் ஓபிஎஸ்சும் ஏர்போர்ட் வருகை\nசென்னை வரும் பிரதமரை வரவேற்க ஆளுநர், முதல்வர் ஏர்போர்ட் வருகை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செ���லகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-april-2018/", "date_download": "2019-01-21T02:00:51Z", "digest": "sha1:IFVJ54NQIN5YU5DZ6TN7643GEBTF56MU", "length": 3622, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தொழிலாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த எம்.சத்தியவதி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) உறுப்பினராக நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு யு.பி.எஸ்.சி. தலைவர் வினய் மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n1.சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.\n1.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 17 வயதே ஆன முஜீப் உர் ரஹ்மான் பெற்றுள்ளார்.\n1.1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-february-2018/", "date_download": "2019-01-21T01:52:08Z", "digest": "sha1:XFZWDT3D2G45V4QVSVZ24YKCSIL6JXIS", "length": 4215, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சந்திரசேகர் ராத், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n2.நிதி ஆயோக் வெளியிட்ட நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து ���ணிப்பூர் இரண்டாவது இடத்திலும், கோவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.\n3.நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் 4ஜி செல்போன் சேவை நேற்று முதல் பி.எஸ்.என்.எல். சார்பில் வழங்கப்பட்டுள்ளது.\n1.சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி பெண் இயக்குனராக பெப்சிகோ நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-march-2018/", "date_download": "2019-01-21T01:46:26Z", "digest": "sha1:DDIYGZ6OGY3LD6PAGJBRR5U5MF5CSWN7", "length": 3262, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 March 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சமீபத்தில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் இளையராஜா(74).\n2.ஒலியை விட 10 மடங்கு தாக்கும் திறன் கொண்ட கின்ஷால்’ எனப்படும் ஏவுகணை சோதனையை ரஷியா வெற்றி கரமாக நடத்தி உள்ளது.\n1.உலக மல்யுத்த தரவரிசையில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை நவ்ஜோத் கவுர் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பின்லாந்து வீராங்கனை பெட்ரா ஒலி முதல் இடத்தில் உள்ளார்.\n1.1639 – ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.\n2.1969 – அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/madurai-meenakshi", "date_download": "2019-01-21T01:14:30Z", "digest": "sha1:EFUUMMB3SJOXAPMLUBZO3IRF62BQX2PO", "length": 15190, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஇயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட மதுரைத் தெப்பக்குளம்... உற்சவத்திற்குத் தயார்\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் ஆவணி மூலத்திருவிழா படங்கள் - ஈஜெநந்தகுமார்\nபசியால் அழும் குழந்தைகளுக்குப் பால் - முன் மாதிரியாகும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகளைத் திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி\nமீனாட்சி அம்மன் கோயில் ஓட்டகம் சிவா மரணம் கோயிலைச் சுற்றி வந்தபோது நடந்த சோகம்\n`மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் மீட்கப்படும்’ - நிர்வாகம் அறிவிப்பு\nரூ.4,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் அபகரிப்பு - திருத்தொண்டர் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமீனாட்சி அம்மன் கோயிலை புனரமைக்க மத்திய அரசு உதவி\nதசாவதார நிகழ்ச்சியில் எழுந்தருளும் கள்ளழகர்\nவண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் கள்ளழகர்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T01:44:45Z", "digest": "sha1:TPFFOD6V2DIZTV7ZYSNC2KS6G7EXX5Y6", "length": 7577, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசியப் பாதுகாப்பு – GTN", "raw_content": "\nTag - தேசியப் பாதுகாப்பு\nதேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களில் முப்படையினர் காவல்துறையினருக்கு உதவுவார்கள்\nதேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தடை உத்தரவிற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலனாய்வுப் பிரிவு அ��ிகாரிகள் கைது செய்யப்படுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது\nபுலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்படுவது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅண்மைய சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது – காவல்துறையினர்\nஅண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் எந்த வகையிலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென விக்னேஸ்வரன் மட்டுமே கோருகின்றார் – இசுர தேவப்பிரிய\nவடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென வட மாகாண...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1226450.html", "date_download": "2019-01-21T01:24:48Z", "digest": "sha1:CRU4PTGY66VGGWJFMM4IZ3B33YVPCPYS", "length": 36690, "nlines": 206, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை!! ( “கட்டுரை”) – Athirady News ;", "raw_content": "\nநாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்��ியம் தீர்ந்தபாடில்லை\nநாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை\nஎன்ன வைத்தியம் பார்த்தும், நாட்டைப் பீடித்துள்ள அதிகாரப் பைத்தியம் தீர்ந்தபாடில்லை. பிரதான கட்சிகள் ‘பிளான் ஏ,’ ‘பீ’, ‘சி’ என, ஒவ்வொரு திட்டமாக அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டிருப்பதால் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. ‘இதோ, இன்று முடிந்து விடும்’, ‘இதோ, நாளை வருகின்ற நீதிமன்றத் தீர்ப்புடன், எல்லாம் சரியாகி விடும்’, ‘இந்த வெள்ளிக்கிழமை ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று நினைத்துக் கொண்டே, ஒன்றரை மாதங்கள் சென்றுவிட்டன.\nஇந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக நவம்பர் எட்டாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை நேற்று (13) மாலை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.\nஅதாவது, இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம், நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் நிறைவடைவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அதன்படி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இதன்மூலம் மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பெழுதியுள்ளது. இந்தத் தீர்ப்பை ஏழு நீதியரசர்களும் ஏகமனதாக எடுத்திருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nஇலங்கையில் நடக்கின்ற அரசியல் மல்யுத்தம் என்பதில் ‘ஜனநாயகம்’ சம்பந்தப்பட்டு இருக்கின்றது. என்றாலும், ஜனநாயகம், இறைமையின் அடிப்படைக் கூறுகளான, பொது மக்களின் உணர்வுகளுக்கு, எந்த அரசியல் கட்சியும் மதிப்பளிக்கவில்லை.\nஎனவே, அவர்களது நகர்வுகள் வெற்றிபெற்றாலும் அவை மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத முன்னகர்வுகளாகவே உள்ளன. அதாவது, வெற்றிகரமான தோல்விகள் என்று இவற்றைக் குறிப்பிடலாம்.\nஅதேபோன்று, சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்திலும் சட்டவாட்சி அமைப்பான நீதிமன்றத்தின் ஊடாகவும் மேற்கொள்ளப்படுகின்ற நகர்வுகள், ஒரு தரப்புக்கு வெற்றிகரமான தோல்வியாகவும் இன்னுமொரு தரப்புக்கு, தோல்விகரமான வெற்றியாகவும் இருக்கிறது.\nஇருந்தபோதிலும், இந்த நாட்டில் அமைதியும் சௌஜன்யமும், நெருக்கடியற்ற நிலையும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற மில்லியன்கணக்கான மக்களைப் பொறுத்தமட்டில், நிஜத்தில் இவையெல்லாம் வெற்றிகரமான தோல்விகள்தான் என்பதை, உன்னிப்பாக நோக்குவோர் புரிந்து கொள்வர்.\nஒக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ‘இரவுப் புரட்சி’, ‘தந்திரோபாய புரட்சி’ மேற்கொள்ளப்பட்டதில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை வரையும் 47 நாள்களாக, மூன்று பெருந்தேசியக் கட்சிகளும் பரஸ்பரம் எத்தனையோ நகர்வுகளைச் செய்துவிட்டன; இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.\nபிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை என்பவற்றைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், ஏதாவதொரு நகர்வு குறித்த செய்தி, வந்து கொண்டுதான் இருக்கின்றது. நேற்றைய தீர்ப்பு மட்டுமே, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு, மனமகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது என்றாலும், வேறு எந்தச் செய்திகளும் மக்களுக்கு நிம்மதி தருவதாக அமையவில்லை.\nநாட்டின் உயரிய சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை, வாக்கெடுப்புகள், அமளிதுமளிகள், அடாவடித்தனங்கள், சபை அமர்வுகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நாட்டின் அரசியல், இன்னும் ஸ்திரத்தன்மைக்கு வரவில்லை. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும் என்பதும் நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.\nநீதிமன்றத்தின் ஊடாக, நீதிதேடும் செயற்பாடுகளிலும் இரு பிரதான தரப்புகளும் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்கள், ஆதரவான மனுக்கள், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அமைச்சர்கள் அப்பதவிகளை வகிப்பதை ஆட்சேபிக்கும் மனுக்கள், இரண்டு இடைக்காலத் தடையுத்தரவுகள், அதில் ஒரு தடையுத்தரவை ஆட்சேபிக்கும் மனு, இவ்விவகாரங்கள் சம்பந்தமான இடையீட்டு மனுக்கள் என, ஏகப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்திலும் மேல்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.\nஇவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரு விடயங்களில் மாத்திரம் இடைக்காலத் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சில மனுக்கள் மீதா��� விசாரணையின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநவம்பர் எட்டாம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது இலங்கை அரசமைப்புக்கு முரணானது என்று கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணையைஆரம்பித்திருந்த உயர்நீதிமன்றம் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்த நிலையில் நேற்று இறுதித் தீர்ப்பை அறிவித்திருக்கின்றது.\nஅரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைத்ததைத் தவறுஎன்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம்,அவ்வாறு நான்கரை வருடத்துக்கு முன்னர் அவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது. இது உண்மையில் மிகவும் மகிழ்ச்சிகரமானதே.\nதீர்ப்பு யாருக்குச் சாதமாக அல்லது பாதகமாக இருந்தாலும், இவ்விடயத்துக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கின்றது என்பது மிக முக்கியமானது. அத்துடன், இலங்கையின் அரசமைப்புக்கு வியாக்கியானம் கூறும் அருகதை, உயர்நீதிமன்றத்துக்கு மட்டுமே இருக்கின்றது என்றபடியால், யாரும் இத்தீர்ப்பை (அது எதுவாக இருப்பினும்) விமர்சிக்க முடியாது.\nஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கள், நாடாளுமன்ற நடைமுறைகளின் மூலம், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இடியப்பச் சிக்கலான இந்த அரசியல் இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வந்து, நாட்டில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் ஏற்பட்டு விடாது என்றே கருத முடிகின்றது.\nநாட்டில் இன்றைய நிலைவரப்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசிய முன்னணியோ, பொதுஜன பெரமுன கட்சியோ, இந்த நாட்டு மக்களின் நலன்களுக்கு, முன்னுரிமை அளிப்பதாக இப்போதெல்லாம் எண்ண முடியாமல் இருக்கின்றது.\nமைத்திரிபால சிறிசேனவும் சரி, மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்கவும் சரி மூவருமே, தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை, நிரூபிக்கவே முனைகின்றனர். இதற்காக, முயலின் நான்காவது காலை வெட்டவும் தயங்கமாட்டார்கள் என்பது பட்டவர்த்தனமானது.\nஇன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த அதிகாரச் சண்டை மிக மோசமானதும் அற்பத்தனமானதும் ஆகும். என்றாலும், இதில் வெற்றிபெறும் தரப்பே அடுத்த ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கா��� சாதக நிலையைப் பெறும் என்ற அடிப்படையில், இது சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான வாழ்வா சாவாப் போட்டியாகும். எனவேதான், என்னதான் மானம் போனாலும், எந்த வெட்கக் கேடான காரியத்தைச் செய்தேனும், இதில் வெற்றிபெறவே பிரயத்தனங்களை மேற்கொள்ளும். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வேட்கை தீரப் போவதில்லை.\nஇதற்கிடையில் பெரும் அரசியல் வித்தகர்களாகக் காட்டிக் கொள்ளும் அரசியல் தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகள் எந்தவித நிபந்தனையோ, எழுத்துமூல வாக்குறுதிகளோ இன்றி, ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கின்றன. மற்றைய முஸ்லிம் கட்சியான தேசிய காங்கிரஸின் தலைவர், கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றார்.\nமுஸ்லிம் அரசியல், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக இல்லை என்பதையும் அது கட்சிகளின், அதன் தலைவர்களின் அரசியல் ஆடுகளமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதைவிட உறைக்கும்படி, காலத்தால் சொல்ல முடியாது. ஆனால், முஸ்லிம் மக்களில் ஒரு கூட்டம், ஜனநாயகம் என்ற மாயைக்குள்ளும் ரணில் எதிர்ப்பு என்ற கருத்துக்குள் இன்னுமொரு கூட்டமும் அறிவிலித்தனமாக மூழ்கிக்கிடக்கின்றது.\nஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியில்லை. அவர்களுக்கும் வெளிப்படையான, மறைமுக நிகழ்ச்சி நிரல்களும் சுயஇலாப நோக்குகளும் இருந்தாலும் கூட, கொஞ்சமாவது சமூகத்துக்காகப் பேசுவதைக் காண முடிகின்றது. எல்லாச் சந்தர்ப்பங்களையும் அவர்கள் ஏதோவோர் அடிப்படையில் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். நேற்று முன்தினம் இடம்பெற்ற, ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பிலும் அவர்கள் அவ்விதமே செயலாற்றியிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வேறு தரப்பினரின் நிகழ்ச்சி நிரல்களுக்காகச் செயற்படுவதாக, ஒரு விமர்சனம் இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், தமிழ்த் தேசியம், பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை வருகின்ற போது, அதன் தலைவர், தனக்கு அமைச்சுப் பதவி வேண்டுமென்று கேட்கவில்லை; இப்போதிருக்கின்ற அமைச்சுடன் இன்னுமோர் அமைச்சையும் சேர���த்துத் தாருங்கள் எதிர்காலத்தில் என்று, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கோரப் போவதும் இல்லை. எத்தனை பிரதியமைச்சு, எத்தனை தேசியப் பட்டியல் எம்.பிகளைத் தருவீர்கள் என்று கோரியதாக, எந்த வரலாற்றுப் பதிவுகளும் இல்லை. ஆனால், முஸ்லிம் அரசியலில் நிறையவே இப்பண்புகள் இருக்கின்றன.\nஅண்மைக்காலத்தில் அரசியலிலும் நாட்டின் மற்றைய எல்லாக் கட்டமைப்புகளிலும் ஏற்பட்ட அதிர்வுக்கு, இரு பிரதான காரணங்கள் எனலாம். ஒன்று, பிரதமரை மாற்றியது; மற்றையது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது. இதில், பிரதான பிரச்சினைக்கான சட்ட ரீதியான தீர்ப்பு, நேற்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்குள், மற்றைய விவகாரத்துக்கான தீர்வும் மறைந்திருக்கின்றது.\nஆனால், நேற்று வெளியாகியுள்ள தீர்ப்பு, அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளோ, சமகாலத்தில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற நடைமுறைகளோ இந்த நாட்டில் அமைதியைக் கொண்டு வருமா இந்த அரசியல் இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வருமா என்பதுதான் இப்போது நம்முன் இருக்கின்ற வினாவாகும்.\nஇதற்கான விடை, ‘இல்லை’ என்பதாகவே இருக்கும். நாம் மேலே குறிப்பிட்டது போல, இது தீவிர அதிகாரச் சண்டை என்றபடியால், நீதிமன்றத் தீர்ப்பு, ஒருவேளை சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால், அதையும் தாண்டி அடுத்த தேர்தல் நடைபெறும் வரைக்கும் இந்த குழப்பங்களும் அரசியல் இழுபறிகளும் தொடர்ந்தும் இடம்பெறப் போகின்றன என்றே அனுமானிக்க முடிகின்றது.\nநேற்றைய தீர்ப்புக்குப் பின்னரான வெற்றிக் களிப்புகள், விரக்தியின் வெளிப்பாடான ஆத்திரத்தாலும் தூண்டப்படும் சம்பவங்களில் இருந்து இந்த அமைதியின்மைளுக்கு ஊக்கமருந்தளிக்கப்படலாம்.\nநீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்கின்றோம். ஆனால், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய இழுபறிகளுக்கு, நாடாளுமன்ற நடைமுறைகளின் ஊடாகத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை இல்லாது போயிருக்கின்றது.\nஅவ்வாறே, நீதிமன்றத் தீர்ப்பு, நாட்டில் முழுமையான, தீர்க்கமான அமைதியைக் கொண்டு வந்துவிடும் என்றும் கூற முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே, இன்னும் சில மாதங்களுக்கு, இலங்கை அரசியல்களம் கொந்தளிப்பான வானிலையையே கொண்டிருக்கும்.\nஇந்த நாட்டு மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை உடையவர்கள், இறைமை���்கும் வாக்குரிமைக்கும் சொந்தமான மக்களாவர். தங்களது ஆட்சிக்காக, பதவி ஆசைக்காக மக்களைச் சற்றும் கருத்திலெடுக்காது காய்நகர்த்துகின்ற அரசியல்தலைமைகள் அல்லர். அதுபோல, பணத்துக்காகக் கட்சிமாறும் மக்கள் பிரதிகளும் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அருகதையற்றவர்கள்.\nஅப்படியாயின், இறுதித் தீர்ப்பாளர்களான மக்களே இதற்குத் தீர்வு கண்டு, தமது ஆணையின் ஊடாக உறுதியான ஆட்சியொன்றை உருவாக்கும் வரைக்கும் இந்த இழுபறிகள் தொடரவே செய்யும். அதாவது, என்னதான் மாற்றங்கள் நடந்தாலும் தேர்தலுக்கான வாக்கெடுப்பொன்று நடக்கும் வரைக்கும் இந்த முக்கோண குழிபறிப்பு தொடரவே சாத்தியம் இருக்கின்றது.\nPHETHAI இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம்\nஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமரான ஹோல்ட் காணாமல் போன தினம்: 17.12.1967..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_5785.html", "date_download": "2019-01-21T01:31:36Z", "digest": "sha1:52RVDEUVRIV2MIZZKPHWSFWQVSEHPL3N", "length": 25021, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மருத்துவ பீட மாணவியின் மரணத்தில் சந்தேகம்! தனது சகோதரியின் கணவரே எனது மகளை கொலை செய்துள்ளார்! - தாய்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமருத்துவ பீட மாணவியின் மரணத்தில் சந்தேகம் தனது சகோதரியின் கணவரே எனது மகளை கொலை செய்துள்ளார் தனது சகோதரியின் கணவரே எனது மகளை கொலை செய்துள்ளார்\nசடலத்தை புதைத்த மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் நீதவான் உத்தரவு\nதனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என தெரிவித்த முறைப்படையடுத்து குறித்த மருத்துவ பீட மானவியின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி 22 வயதான கெங்காதரன் மாதுமை பெரியப்பாவால், என்ற மாணவி உயிரிழந்தார். இம்மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை செய்துள்ள���ர்.\nசம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கல்லடியைச் சேர்ந்த மேற்படி மாணவி, மகிளூரில் வித்தியாலயமொன்றில் ஆரம்பக் கல்வியை கற்றதன் பின்னர், மருத்துவ பீடத்துக்காக களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி பல்கலைக்கழக பதிவை முடித்து 18ஆம் திகதி அதற்கான பயிற்சியை முடித்துக்கொண்டு கல்லடியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.\nஇந்நிலையில், அம்மமாணவி ஆரம்பக் கல்வியைக் கற்ற பாடசாலையின் அதிபர், அம்மாணவியைத் தொடர்புகொண்டு பாடசாலையின் எழுத்துவேலை மற்றும் மொழிப்பெயர்பு செய்வதற்கு வந்து உதவுமாறு கோரியுள்ளார். இந்நிலையில் அம்மாணவி தனது தாய், பாட்டி மற்றும் சகோதரிகளுடன் பெப்ரவரி 21ஆம் திகதி மகிளூருக்கு சென்று தனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியுள்ளார்.\nகுறித்த மாணவியின் சகோதரிக்கு பிரத்தியேக வகுப்பு இருந்துள்ளதால், சகோதரியை அழைத்துக்கொண்டு மாணவியின் தாயாரும் பாட்டியும் கடந்த 24ஆம் திகதி கல்லடிக்குச் சென்றுள்ளனர். 25, 26ஆம் திகதிகளில் பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை வேலைகளுக்கு உதவியுள்ள மாணவி, 26ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு நித்திரைக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் 27ஆம் திகதி காலை சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.\nபாம்பு தீண்டியதாலேயே குறித்த மாணவி உயிரிழந்தார் என்று சட்ட வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் சலடம் மகிளூர் மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையிலேயே, சம்பவத்தில் உயிரிழந்த மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது சகோதரியின் கணவர், மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பினார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் உள்ளது. அவர் தற்போது தலைமறைவாகியும் உள்ளார். அவரே, தனது மகளை கொலை செய்துள்ளார் என்றும் மாணவியின் தாயார் செய்துள்ள பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், மாணவியின் சடலத்தைத் தோண்டி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nஅத்துடன், மாணவியின் பெ���ியம்மா, அயலவர்கள் மற்றும் சட்டவைத்தி அதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் சடலத்தை புதைத்த மயானத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்���ியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/meenakshiamman-temple-again-temple", "date_download": "2019-01-21T00:57:58Z", "digest": "sha1:FMPMIJGB6RJP4YM63RPEJ2MHHJTDXHBC", "length": 8136, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மீண்டும் தீ விபத்து | அடுத்தடுத்த தீ விபத்து சம்பவங்களால் பரபரப்பு ..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome தமிழ்நாடு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மீண்டும் தீ விபத்து | அடுத்தடுத்த தீ...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மீண்டும் தீ விபத்து | அடுத்தடுத்த தீ விபத்து சம்பவங்களால் பரபரப்பு ..\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கட்டுப்பாட்டு அறையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த இரண்டாம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வசந்தராயர் மண்டபம் கடும் சேதமடைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோயில் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடிரென சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் கட்டுப்பாட்டு அறையிலிருந்த ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாகவும் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தீ விபத்து சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் 2-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nNext articleடெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/devotees/names-of-thirunavukarasar-appar-hailed-in-other-thirumurais", "date_download": "2019-01-21T01:07:02Z", "digest": "sha1:K53PF7HMVHD2IF4Y5XCATYWEISS5O6B7", "length": 37768, "nlines": 623, "source_domain": "shaivam.org", "title": "Names of Thirunavukarasar (appar) hailed in other thirumurais - திருமுறை புகழும் திருநாவுக்கரசர் திருநாமச் சிறப்புகள்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\n1. அஞ்சொல் தொடைத் தமிழாளியார் 588 (தி.நா.பு)\n2. அடித் தொண்டர் 383\n3. அடி பணியாமுன் பணியும் அரசு 10 (அப்.பு)\n4. அந்தமிலாத் திருவேடத்து அரசு 270 (தி.ஞா.பு)\n5. அந்தமிழ் ஆளியார் 41 (அப்.பு)\n6. அரசு 139 (தி.நா.)\n7. அருந்தமிழ் வேந்தர் 115 (தி.நா.பு)\n8. அருள் திருநாவுக்கரசு 274 (தி.ஞா.பு)\n9. அறந்தரு நாவுக்கரசு 11 (தி.நா.பு)\n10. அறிவிற் பெரியவர் 159 (தி.நா.பு)\n12. அன்புறு பத்திவடிவான வாகீசர் 400\n14. ஆண்டசீர் அரசு 1, 7, 19 (பெ.புராணம் - அப்.அடிகள் புராணத்தில்); 573, 928, 929, 946 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).\n15. ஆண்ட திருநாவுக்கரசர் 321, 402, 416, 427, 429, (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n16. ஆளுடைய நாகந்தன் அருள் பெற்றவர் 199 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).\n17. ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார் 492 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).\n18. இன்தமிழ் ஈசர் 137 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n19. இன்றமிழ்க்கீசரான வாகீசத்திருமுனி 147 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n20. உடைய அரசு 83 (பெ.புராணம் - தடுத்.ஆ. புராணத்தில்).\n21. உயர்தமிழ் இறையோர் 160 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n22. உரவு கடற்கல் மிதப்பில் வந்தார் 496 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்).\n23. உரனுடைய நாவுக்கரசர் 401 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n24. உலகேத்தும் உழவாரப் படையாளி 83 (பெ.புராணம் - தடுத்.ஆ.புராணத்தில்).\n25. உழவாரப் படையாளி 332 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n26. உறைப்புடை மெய்த்தொண்டர் 125 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n27. எண்ணமுடிக்கும் வாகீசர் 296 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n28. எல்லையில்சீர் வாகீசர் 400 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n29. ஓங்கு நாவினுக்கரசர் 367 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n30. கருணை நாவரசு 130 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n31. கலை மொழிக்கு நாதர் 269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n32. கலைவாய்மைக் காவலனார் 347 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n33. காதலன்பர் 269 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n34. காரமண்வெஞ்சுரம் அருளால் கடந்தார் 576 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n35. கோதில்மொழிக் கொற்றவனார் 12 (பெ.புராணம் - அப்.அடிகள்.புராணத்தில்).\n36. சீரின் விளங்கும் திருத்தொண்டர் 255 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்).\n37. சீர்வளர் தொண்டர் 272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n38. சூலைமடுத்து முன்ஆண்ட தொண்டர் 318 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n39. செஞ்சடையர் சீர்விளங்கும் திறலுடையார் 104 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n40. செந்தமிழ்ச் சொல் வேந்தர் 547 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n41. செம்மையார் 359 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n42. செவ்வாறு மொழிநாவர் 936 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n43. சொல்லின் அரசர் 219 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n44. சொல்கலையின் பெருவேந்தர் 343 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n45. சொல்லின் பெருவேந்தர் 945 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n46. சொல்லினுக்கு நாதர் 315 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n47. சொற்பொரு வேந்தர் 497 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n48. ஞான அரசு 299 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n49. ஞானத்தவ முனிவர் 1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n50. தமிழ் மொழித்தலவர் 598 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n51. தமிழாளியார் 360 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n52. தமிழ் வேந்தர் 331 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n53. தாபதியார் 78 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n54. திருத்தாண்டகச் செந்தமிழ்ச் சாற்றி வாழ்பவர் 143 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n55. தூய புகழ் வாகீசர் 399 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n56. தொண்டர் 139 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n57. தொண்டாண்டு கொண்டபிரான் 141 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n58. தொழுகை நாவினுக்கரசு 133 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n59. நற்றமிழ் வல்லநாவுக்கரசு (பெ.புராணம் - சுந்தரர் புராணத்தில்)\n60. நாமரு சொல்லின் நாதர் 237 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n61. நாவினிசை அரசர் 565 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n62. நாவினுக்குத் தனி அரசர் 229 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n63. நாவினுக்கு மன்னர் 197 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n64. நாவின் தனி மன்னவர் 305 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n65. நாவினுக்கு வேந்தர் 948 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n66. பரமுனிவன் 429 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n67. பார்பரவு சீர் அரசு 535 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n68. பார்பரவும் திருமுனிவர் 149 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n69. பெருந்தகையார் 67 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n70. பெருந்தன்மை திருநாவுக்கரசு 144 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n71. பெருந்தொண்டர் 298 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n72. பெருவாய்மைத் திருநாவுக்கரசர் 569 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n73. பேரிசைத் திருநாவுக்கரசு 272 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n74. பொய்ப் பாசம் போக்குவார் 412 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n75. பொடிநீடு திருமேனி புனிதர் 407 (தி.நா.)\n74. போத மாதவர் 371 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n76. மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் 393 (பெ.புராணம் - தி.நா.புராணத்த��ல்)\n77. மன்னு மாதவர் 374 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n78. மன்னு புகழ் வாகீசர் 944 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n79. மெய்த்தவர் 356 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n80. மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் 200 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n81. மொழிக் கொற்றவர் 202 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n82. மொழி நாவர் 936 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n83. மொழிவேந்தர் 304 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n84. வாகீச மாமுனிவார் 947 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n85. வாகீசத் திருவடி 109 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n86. வாகீசர் 1 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n87. வாக்கின் காவலர் 617 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n88. வாக்கின் பெருவிறல் மன்னர் 269 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n89. வாக்கின் மன்னர் 131 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n90. வாய்மை திறம்பா வாகீசர் 275 (பெ.புராணம் - தி.நா.புராணத்தில்)\n91. வாய்மூர் அரசர் 596 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n92. விளங்குமொழி வேந்தர் 581 (பெ.புராணம் - தி.ஞா.புராணத்தில்)\n93. விறலுடைத் தொண்டர் 29 (பெ.புராணம் - அப்.அடிகள். புராணத்தில்)\nநன்றி: ஆண்டஅரசு உழவாரப்பணிக்குழு, பெங்களூர்.\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்\nதிருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) சூசனம்\nஇளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nThirumurai Acharyas - திருமுறை ஆசிரியர்கள் 27வர்\nகுங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippovar (Nandhanar) Nayanar Puranam\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)\nபெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராணம்\nபொய்யடிமை இல்லாத புலவர் புராணம்\nபுகழ்ச் சோழ நாயனார் புராணம்\nநரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nநின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nபரமனையே பாடுவார் நாயனார் புராணம்\nசித்தத்தைச் சிவ��்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nமுப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nஅப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்\nகோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nசேக்கிழார் - ஆராய்ச்சி நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-01-21T01:40:15Z", "digest": "sha1:L5MJHKX474T2SFELZ5CXQZK2A5J6ZZDH", "length": 37063, "nlines": 409, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nευρώ (கிரேக்கம்), евро (சிரில்லிக்)\n1 சென்ட் மற்றும் 2 சென்ட் (பின்லாந்து மற்றும் நெதர்லந்து நாட்டில் மட்டும்)\nஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், அண்டோரா, மொனாக்கோ, சான் மரீனோ, வாட்டிகன் நகரம், மொண்டெனேகுரோ,\nஐரோ வலயம், May 2005\nஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.[1] இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.[2] மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். \"யூரோ\" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.\n1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண���டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.\n2.1 நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள்\n2.2 மின்னணு நிதி பரிமாற்றம்\n4 நேரடி மற்றும் மறைமுக புழக்கம்\n4.3 யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்\n5.1 உகந்த நாணய பகுதி\nயூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும்.\nஅனைத்து யூரோ நாணயங்களுக்கும் ஒரு பொது பக்கமும், வெளியிடும் வங்கியின் நாட்டு பக்கமும் இருக்கும்.\nஒரு ஐரோ நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. சென்ட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக பிரான்ஸ் தேசத்தில் சென்டிமேஸ் என்றும் ஸ்பெயின் தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.\nநாணயத்தின் பொது பக்கத்தில் அதன் மதிப்பும் பின்புலத்தில் ஒரு வரைபடமும் இருக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் யூரோவை குறிக்க இலத்தீன் எழுத்தும் அரபி எண்களும் பயன்படுத்தப்படுகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செய்யப்படும் அனைத்து பரிமற்றாங்களும் உள்ளூர் பரிமாற்றங்களாகவே கருதப்படும். இது ஐரோ வலய நாடுகளுக்கும் பொருந்தும்.\nயூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது.[3]\n1992 ம் ஆண்டு மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் ஏற்பாடுகளால் யூரோ நிறுவப்பட்டது.நாணயத்தில் பங்கேற்க, உறுப்பு நாடுகள் பின்வரும் கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறுபது சதவிகிதத்திற்கும் குறைவான கடன் விகிதம் (இரண்டும் இறுதியாக ���ரவலாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்), குறைந்த பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றிய சராசரிக்கு சமம்மாக அல்லது ஒத்து இருக்க வேண்டும்.மாஸ்ட்ரிச் உடன்படிக்கையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் டென்மார்க் ஆகியவை யூரோ அறிமுகப்படுத்தப்படும் விளைவாக பணவியல் சங்கத்தின் நிலைக்கு செல்லுமாறு தங்கள் கோரிக்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டன.\nயூரோவிற்கு உதவியது அல்லது பங்களித்த பொருளாதார வல்லுநர்கள்,ஃபிரெட் அர்டிட்டி, நீல் டோவ்லிங், விம் டூசென்ன்பெர்க், ராபர்ட் முண்டெல், டோம்ஸோ படோ-சியோப்பா மற்றும் ராபர்ட் டோலிசன் ஆகியோர் அடங்குவர்.\n1995 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று \"யூரோ\" என்ற பெயரை மாட்ரிட்டில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.பெல்ஜியன் எஸ்பெராண்ட்டிஸ்ட் ஜெர்மைன் பிர்லோட், பிரஞ்சு மற்றும் வரலாற்றின் முன்னாள் ஆசிரியரான இவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று \"யூரோ\" என்ற பெயரைக் குறிப்பிட்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஜனாதிபதியிடம் ஒரு கடிதத்தை அனுப்பியதன் மூலம் யூரோ என்ற புதிய நாணயத்தை பெயரிடுவதில் பெருமை அடைகிறார்.[4]\nமுலு இலக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க இலக்கங்களுக்கு தேசிய மரபுகளில் வேறுபாடுகள் இருப்பதால், தேசிய நாணயங்களுக்கு இடையில் அனைத்து மாற்றங்களும் யூரோ வழியாக முக்கோணத்தின் செயல்முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇந்த விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு,[note 1]1998 டிசம்பர் 31 ஆம் தேதி சந்தை விகிதங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு ஐரோப்பிய நாணய அலகு (ECU) ஒரு யூரோவை சமன் செய்வதற்கு அவை அமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாணய அலகு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கணக்குப் பிரிவாகும், இது உறுப்பினர் நாடுகளின் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டது; அது ஒரு சொந்த நாணயமாக இல்லை. ECU நாணயங்களின் (முக்கியமாக பவுண்டு ஸ்டெர்லிங் இறுதி நாளான அந்நிய செலாவணி விகிதத்தை அந்நிறுவனம் நம்பியிருந்ததால், அவை முந்தைய காலத்தை நிர்ணயிக்க முடியாது.\nயூரோவின் நிதிப் பற்றாக்குறை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடுகையில்.\n2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிதி நெருக்கடிக்குப் பின், சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பழமை���ாத முதலீட்டாளர்களிடையே 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இறையாண்மை கடன் நெருக்கடி பற்றிய அச்சங்கள், இது 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலைமை.[5][6]இது யூரோப்பகுதி உறுப்பினர்கள் கிரீஸ்,[7]அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் மற்றும் இந்த பகுதிக்கு வெளியிலுள்ள சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது.[8]ஐஸ்லாந்து நாடு, மிகப் பெரிய நெருக்கடியை அனுபவித்த போதும், அதன் முழு சர்வதேச வங்கி முறை சரிந்தபோதும், அரசாங்கத்தின் வங்கிக் கடனை பிணைக்க முடியாததால், இறையாண்மை கடன் நெருக்கடியினால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில், குறிப்பாக வங்கி பிணை எடுப்புகளின் காரணமாக இறையாண்மைக் கடன்கள் பெருமளவில் அதிகரித்த நாடுகளில், பிணைப்பு, இலாபம் பரவுதல் மற்றும் அபாய காப்பீடு, இந்த நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் மிக முக்கியமாக ஜெர்மனிக்கு கடன் இயல்புநிலை இடமாற்று மூலம் நிதி நெருக்கடி சமாலிக்கப்பட்டது.[9][10]யூரோப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய நாடுகள், சில யூரோ கூட்டிணைப்புக் கோட்பாடு, குவிப்புக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஆனால் அத்தகைய நிபந்தனைகளின் அர்த்தம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடுமையான அதே அளவு உறுதியுடன் செயல்படவில்லை என்ற உண்மையால் குறைந்துவிட்டது.[11]\nநேரடி மற்றும் மறைமுக புழக்கம்[தொகு]\nஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது.[2] ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும்.\nஅறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது. உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.[12]\nஉலகளவில் யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் பயன்பாடு:\nவெளியில் இருந்து யூரோவை ஏற்றுக்கொண்டவர்கள்\nகுறுகிய மாற்றங்களுடன் யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்\nவெளியில் இருந்து அமெரிக்க டாலரை ஏற்றுக்கொண்டவர்கள்\nஅமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்\nகுறுகிய மாற்றங்களுடன் அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்\nயூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர்.[2]\nபொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார்.\n↑ \"The €uro: Our Currency\". ஐரோப்பிய ஒன்றியம். மூல முகவரியிலிருந்து 11 October 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17-11-2007.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஐரோ என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nHeiko Otto:\"ஐரோ (பணத்தாள்கள் மற்றும் வரலாறு)\". பார்த்த நாள் 2016-12-30. (ஆங்கிலம்) (செருமன் மொழி)\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வா��ிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-11-april-2018/", "date_download": "2019-01-21T01:45:12Z", "digest": "sha1:YQFTWR7P3SMMZFTLU4OYM7I2TTOQHUUE", "length": 3718, "nlines": 95, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 11 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அமெரிக்க அதிபரின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் பாஸ்சர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\n2.உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(112) என்பவரை கின்னஸ் நிறுவனம் நேற்று அங்கீகரீத்துள்ளது.\n3.உலகில் முதன்முறையாக வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கி ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி வீணா சகஜ்வாலா சாதனை படைத்துள்ளார்.\n1.1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.\n2.1909 – டெல் அவீவ் நகரம் அமைக்கப்பட்டது.\n3.1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.\n4.இன்று உலக நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17438/peppercorn-fish-in-tamil.html", "date_download": "2019-01-21T02:00:23Z", "digest": "sha1:LJIU66QMQVDPTGU6HL5KEX7UB4BM2HMZ", "length": 4625, "nlines": 128, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பெப்பெர்கோர்ன் ஃபிஷ் - Peppercorn Fish Recipe in Tamil", "raw_content": "\nமீன் துண்டு – ஒன்று (முள்ளிலாத நீளமான துண்டு)\nஇஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாரு – முன்று சொட்டு\nஅடித்த முட்டை – ஒரு டீஸ்பூன்\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nகுடை மிளகாய் – இரண்டு டீஸ்பூன், பொடியாக நறுக்கியது, (சிகப்பு, மஞ்சள், பச்சை நிறம் குடைமிளகாய்)\nஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை பழம் சாறு, முட்டை, உப்பு, மிளகு தூள், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் மீன் துண்டு சேர்த்து தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு, மீனை ஒரு வாழை இலையில் சுருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டவும்.\nபத்து நிமிடங்கள் பிறகு, வாழை இலையை எடுத்து விட்டு சூடாக பரிமாறவும்.\nஇந்த பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.39235/", "date_download": "2019-01-21T02:17:10Z", "digest": "sha1:PBAF3N5S66KILXOQ3TTRHOYVA7D3SYZ3", "length": 7132, "nlines": 95, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள் - Tamil Brahmins Community", "raw_content": "\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்களைப் பற்றிப் பேசும் அன்னையின் நாமங்களைப் பற்றிய தொகுப்பு ஏறக்குறைய பதினாறு நாமங்கள் பூக்களின் தொடர்பு பற்றி இருக்கின்றன. இவற்றில் ஐந்து நாமங்கள் தாமரை மலரினைப் பற்றி பேசுகின்றன. பன்னிரண்டு வகையான மலர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது. சைதன்யம் என்னும் பேரறிவு பூவிற்கு உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது.\nசம்பகாசோ(h)க-புன்னாக ஸௌகந்தி கலஸத்கசா (13) செம்பகம் அசோகு புன்னாக சௌகந்திக இவைகளினால் சோபிக்கின்ற கூந்தலை உடையவள்\nநவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா (19) புதிதாக மலர்ந்திருக்கும் சம்பக பூவினை ஒத்த மூக்கினால் அதிகமான சோபையை உடையவள்.\nகதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா(21) கதம்பத்தின் துளிர்களை தன காதுகளில் தரித்திருக்கும் மநோஹரமான ரூபத்தை உடையவள்\n* மஹாபத்மாடவீஸம்ஸ்தா (59)* பெரிய தாமரைப் பூக்களுடைய காட்டில் இருப்பவள்\nஸஹஸ்ராராம்புஜாரூடா (105) ஆயிரம் இதழ் தாமரை மேல் அருள்பவள்\nபத்மநயநா (247) தாமரைப் பூ போன்ற கண்களையுடையவள்\nபத்மாஸநா (278) தாமரைப் பூ ஆசனத்தை உடையவள்\nராஜீவலோசநா (308) ராஜீவம் என்ற பதத்திற்கு மான் மீன் தாமரை என்ற அர்த்தங்களுண்டு. இவைகளைப் போன்ற கண்களை உடையவள் என்று பொருள் ராஜீவ பதத்த��ற்கு ராஜாவை அண்டியிருப்பவள் என்ற அர்த்தமும் உண்டு. தன் புருஷனான ராஜராஜேஸ்வரரை (மஹா கமேஸ்வரரை ) அணிடியிருக்கும் பக்தர்களை அனுகூலகமகப் பார்ப்பவள் என்றும் பொருள்\nகதம்ப குஸுமப்ரியா (323) கதம்ப மலர்களில் ப்ரியமிருப்பவள்\n* சாம்பேய குஸுமப்ரியா (435)* சம்பகப் பூவில் ப்ரியமுடையவள்\nதாடிமீ குஸுமப்ரபா (560) மாதுளம்பூவின் காந்தியினைப் போன்ற காந்தியினை உடையவள்\nஜபாபுஷ்ப நிபாக்ருதி(766) செம்பருத்திப் பூவிற்கு இணையான நிறத்தினை உடைய மேனியை உடையவள்\nபாடலீகுஸுமப்ரியா(773) பாதிரிப் பூக்களில் பிரியமுடையவள்\n* மந்தார குஸுமப்ரியா (776)* மந்தாரப் பூக்களில் பிரியமுடையவள் மந்தாரம் என்பது தேவ லோகத்தின் ஐந்து மரங்களில் ஒன்று\nசைதந்ய குஸுமப்ரியா(919) (சித்) சைதன்யமாகிற புஷ்பத்தில் பிரியமுடையவள்\n* பந்தூக குஸும ப்ரக்யா (964)* பந்தூக புஷ்பத்தின் காந்தி போன்ற காந்தியை உடையவள் பந்தூகம் என்பது வங்க தேசத்தில் பிரசித்தமான ஒரு மரம். அதன் புஷ்பானது அதிக சிவப்பு நிறத்தை உடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/06/22110531/1001644/TIRUPPUR570-CRORESHIGHCOURTDMK.vpf", "date_download": "2019-01-21T00:55:28Z", "digest": "sha1:NU3BJVCAMA3KD6YGMG2PUPYSMFSCV273", "length": 11154, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பூர் அருகே 570 கோடி பிடிபட்ட விவகாரம் : \"சிபிஐ விசாரணை அறிக்கை வழங்க வேண்டும்\" - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பூர் அருகே 570 கோடி பிடிபட்ட விவகாரம் : \"சிபிஐ விசாரணை அறிக்கை வழங்க வேண்டும்\" - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு.\n2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை வழங்க கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.\n2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது திருப்பூர் அருகே எந்த ஆவணமும் இன்றி, கண்டெய்னர் லாரிகளில் கட்டுக்கட்டாக 570 கோடி ரூபாய் பிடிபட்டது. இது குறித்து, திமுக எம்.பி. இளங்கோவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையை நிறைவு செய்த சிபிஐ, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், சிபிஐ விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரி திமுக சார்பில் நீதிபதி சுப்பையா முன் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை, ஏற்ற நீதிபதி, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாகவும், அப்போது இந்த கோரிக்கை குறித்து விசாரிப்பதாகவும் கூறினார்.\nபேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு\nதிருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.\nசிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.\nதிருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்\nதிருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார���.\nதோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்\nதலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-jul-01/short-stories/142106-short-story.html", "date_download": "2019-01-21T01:14:54Z", "digest": "sha1:K4WCQXVOPBH5EALB4ZMLGNDT7OVJREPW", "length": 18026, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "வேட்டை - வா.மு.கோமு | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” - அர்ஜுன் டாங்ளே\nமார்க்ஸ் 200, சினிமா 123, இயேசு 2018 - யமுனா ராஜேந்திரன்\nஇயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்\nஇருண்ட உலகின் ஆன்மிக ஒளி - எம்.கோபாலகிருஷ்ணன்\nகாஞ்சித்தலைவி அல்லது நவீன மத்தவிலாச பிரஹஸனம் - சம்பு\nகவிதையின் கையசைப்பு - 2 - எஸ்.ராமகிருஷ்ணன்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nமுகம் - போகன் சங்கர்\nகாலம் - லாவண்யா சுந்தரராஜன்\nவெண்புகையின் ரூபம் இதுவென - துர்க்கை\nஅபார்ஷனில் நழுவிய காரிகை - ஷக்தி\nஉச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமுகம் - போகன் சங்கர்\nதொன்னூறுகளின் ஆரம்பத்தில் நடுகல் சிற்றிதழை திருப்பூரில் ஆரம்பித்து சிறுகதைகள் ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-dec-31/cinema/126896-cinemaal.html", "date_download": "2019-01-21T01:40:53Z", "digest": "sha1:MZK5HCUJ75HKC6YUW3KQKCV274UTTUCA", "length": 21209, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nகொக்கிபீடியா - 'நவரச நாயகன்' கார்த்திக்\nசைக்கிளில் சென்னை டூ காஷ்மீர்\n2016 டாப்10 வைரல் மனிதர்கள்\n``ரெண்டு சிவாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்\nஇவங்க யாரு... என்ன பண்ணுறாங்க\nசீக்கிரமே வேற ஜார்ஜை பார்ப்பீங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவண்டு முருகன் வக்கீல் ஆன கதை\nதிருமணப் பரபரப்புகளுக்கு இடையிலும், வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் சமந்தா. தமிழில் `இரும்புத் திரை', `அநீதிக்கதைகள்', தெலுங்கில் மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக் படம் என... ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கிறார். #சமத்து\nவருடத்திற்கு இரண்டு படமாவது கொடுத்துவிடவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர் சூர்யா. `24' படத்தைத் தொடர்ந்து, `சிங்கம் 3' இந்த டிசம்பரில் ரிலீஸாக இருந்தது. முதலில் 16-ம் தேதி என அறிவித்து பின்னர் 23-ம் தேதிக்கு மாற்றினார்கள். இப்போது, `சிங்கத்தின் கர்ஜனை பொங்கலுக்குத்தான்' என முடிவெடுத்திருக்கிறார்கள். அரசியல் சூழல், இயற்கைச் சூழல், பணப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள்தான் இந்த முடிவுக்குக் காரணமாம். #பசிச்சா மட்டுமே திங்கிற சிங்கமாச்சே\nஇந்த வருடம் எக்கச்சக்க படங்கள் ரிலீஸாகிவிட்டதால், தயாராக இருக்கும் தனது படங்களை அடுத்த வருடம் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் விஜய்சேதுபதி. ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் `புரியாத புதிர்', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் `கவண்', சீனுராமசாமி இயக்கத்தில் `இடம் பொருள் ஏவல்' ஆகிய மூன்று படங்களுமே டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர். விஜய் சேதுபதியின் ஆறு படங்கள் இந்த ஆண்டு வெளியாகிவிட்டதால், இந்த முடிவு\n`நிமிர்ந்து நில்' படத்திற்குப் பிறகு சமுத்திரகனி மீண்டும் ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தது. அடுத்தடுத்து ஜெயம் ரவி பிஸியாகிவிட்டதால், தானே நடித்து, தயாரித்து, இயக்கும் `தொண்டன்' படத்தில் பிஸியாகிவிட்டார் சமுத்திரக்கனி. #தொண்டர்களின் குரல்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/02/17/keelai-news-blood-app-inauguration-function-kilakarai-02/", "date_download": "2019-01-21T02:29:51Z", "digest": "sha1:Z34O2EXWBCWU3QADF66OYTZ6A7W5QLMU", "length": 15107, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "கீழை நியூஸ் 'BLOOD APP' அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை ந���ுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..\nFebruary 17, 2018 அறிமுகம், இரத்ததான அறிவிப்பு, கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 2\nகீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ நேற்று (16.02.18) கீழக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி மேல்தளம்) சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சியினை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர், அல் பைய்யினா அகாடமியின் பேராசிரியர் சட்டப் போராளி ஆலீம் தவ்ஹீத் ஜமாலி கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். கீழை நியூஸ் நிறுவனரும், வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA-வின் முன்னாள் தலைவருமான செய்யது ஆப்தீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். கீழை நியூஸ் சட்டப் போராளிகள் தள ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வரவேற்புரை வழங்கி ‘KEELAI NEWS BLOOD APP’ குறித்த அறிமுக உரையினை, காணொளி வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினார்.\nவாழ்த்துரையை SDPI கட்சியின் கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது பைசல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப், கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சட்டப் போராளி பாதுஷா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக அல் பய்யினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளரும், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணை தலைவருமான சட்டப் போராளி ஜாபீர் சுலைமான் நன்றியுரை வழங்கினார்.\nஇந்த நல்ல நிகழ்ச்சிக்கு ஜமாத்தினர், சமூகநல அமைப்பினர், பொதுநல சங்கத்தினர், சமுதாய இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் திரளாக வந்து கலந்து கொண்டு ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சியினை சிறப்பித்த அனைத்து நல் உள்��ங்களுக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.\nஇந்த BLOOD APP செயலியை கீழே உள்ள இமேஜை க்ளிக் செய்து அல்லது QR CODEஐ, ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n“பைத்துல் ஹிக்மா”, தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு மைல் கல்…\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாமில் 98 மாணவர்கள் தேர்வு,\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/02/13/nachiyar-thirumozhi-easy-tamil-4-pasurams/", "date_download": "2019-01-21T02:25:42Z", "digest": "sha1:XY4XRRSBVWZJKFPKX7UTZ6POICDRKDXV", "length": 6177, "nlines": 145, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nகோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய்\nஎன்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.\nகாதல் ரசம் வழியும் அந்த பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் – எளிய தமிழ் கவிதை வடிவில் உங்கள் பார்வைக்கு….\nஇலக்கிய தமிழை ரசிப்பவர்கள், கண்டிப்பாக ஆண்டாளின் வரிகளை படிக்கவும். அப்படியொரு அமிர்தம் பொழியும் தமிழ் அது \nநம:சிவாய – மந்திரத்தின் மகிமை\nஸ்ரீ கால பைரவர் அஷ்டகம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153803/20180214155359.html", "date_download": "2019-01-21T01:36:10Z", "digest": "sha1:HOV7AWJF5L5WXP3ZHTFLVHEERCURTXH3", "length": 10840, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி நிர்வாகிகள் தேர்வு: சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது", "raw_content": "ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி நிர்வாகிகள் தேர்வு: சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி நிர்வாகிகள் தேர்வு: சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது\nசென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது.\nநடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். புத��ய கட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தீவிரமாக பொது மக்களை ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்க்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் வகையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிடப்பட்டது.\nஇதன்படி முதல் கட்டமாக வேலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இப்போது இந்த 3 மாவட்டங்களுக்கும் மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது.\nஇதில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக ராகவேந்திரா மண்டபத்தில் நகர, ஒன்றிய வாரியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ரஜினியின் புதிய கட்சியில் பொறுப்புகளை பெறுவதற்காக தூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள் போட்டி போட்டிக் கொண்டு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். அவர்களே இன்றைய தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ரஜினி மன்றத்தின் அகில இந்திய தலைமை நிர்வாகிகள் சுதாகர், ராஜீவ் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் முன்பு பேசிய அவர்கள், ‘‘ரஜினியின் கரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதிக அளவில் ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் தனி அறையில் நிர்வாகிகள் நியமனத்துக்கு நேர்காணல் நடத்தினர். ஐந்து ஐந்து பேர்களாக அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது. இன்றைய நேர்காணலில் பங்கேற்க பெண்கள் 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்துக்கான நகர, ஒன்றிய புதிய நிர்வாகிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nஓட்டப்பிடாரம் தாசில்தார் பெங்களூருவில் கைது\nதூத்துக்குடியில் ஜனவரி 24ம் தேதி கறுப்பு தினம் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nதூத்துக்குடியில் பேருந்து மோதி ஒருவர் பரிதாப சாவு\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து காட்டில் வீச்சு : தூத்துக்குடி அருகே கொடூரம்\nதிருமணமாகாமல் குழந்தை பிறந்ததால் இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் எரிபொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ramadass-17", "date_download": "2019-01-21T01:38:35Z", "digest": "sha1:ZALK2PEPT5UJMER4B5AGTF44ZUV5TSH6", "length": 8342, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியாவில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்���ிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை இந்தியாவில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nகோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனத்தலைவர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nதூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டகேள்விக்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 300 விவசாயிகள் இறந்துள்ளதை சுட்டிக்காட்டி, இதனை எந்த அரசும் கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கிடையில் இந்தியாவில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்\nPrevious articleபட்ஜெட்டில் விவசாயிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை : பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்\nNext articleமத்திய அரசை கண்டித்து விவசாயி ஒருவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vizhiyile-pudhundhu-uyirile-kalandha/", "date_download": "2019-01-21T02:02:28Z", "digest": "sha1:KMNR2GCR5LNYFGYA6RKNMGAMN5SVM5C4", "length": 6776, "nlines": 141, "source_domain": "dheivegam.com", "title": "விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த - காதல் கவிதை | Kavithai", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை\nவிழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை\nவிழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த\nமலரிலே புகுந்து தென்றலில் கலந்த\nகற்பனைக்கும் எட்டாத கனி அமுதே ..\nஎன் கண்க���ில் புதுந்து காதலை தூண்டிய\nஉனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற\nஎன் இதய பையில் உன்னை வைத்து\nஇமைகள் மூடாமல் காத்து நிற்பேன்.\nஇரு மனங்கள் இணைந்திடும் நேரத்தை எவராலும் விவரிக்க முடியாது. காதலுக்கு என்றொரு தனி சக்தி இருக்கிறது. அதை உண்மையாக காதலிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அந்த சக்திக்கு இணையானது வேறு எதுவுமே இல்லை. காதலை போற்றுவோம். காதலர்களை வாழ வைப்போம்.\nஇது போன்ற மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் பல தகவல்களை அறிய தெய்வீகம் பக்கத்தோடு இணைந்திருங்கள்.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:40:18Z", "digest": "sha1:TZ6OYZOI464VPWSXE4QZVBGFYLDICDTD", "length": 15034, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் காலவரையறையற்ற ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழைய சிறப்புப் படங்களின் தொகுப்புகள் கீழே ஆண்டு வாரியாகத் தரப்பட்டுள்ளன:\n2 படங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்\n3 காட்சிக்குத் தயார் செய்தல்\n3.1 விக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input)\n3.2 பல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)\nகிழமைக்கு இரண்டு சிறப்பு படங்களை காட்சிப்படுத்துவது. (இப்போது புதனன்றும் ஞாயிறன்றும் படங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன)\nகாட்சிப்படுத்தப்படும் படங்களின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}\nபடங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்[தொகு]\nதற்பொழுது, சிறப்புப் படங்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு ஏ���ும் இல்லை. ஒவ்வொரு பயனரும் கீழ் வரும் வரையறைகளுக்குட்பட்ட சிறப்புப் படிமங்களை தெரிவு செய்யலாம்.\nகருத்து முக்கியத்துவம் அல்லது அழகு வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.\nதெளிவான உரிம விவரங்கள் தரப்பட்டிருக்க வேண்டும். விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பது நல்லது. நியாயப் பயன்பாட்டுப் படிமங்களைத் தவிர்க்க வேண்டும்.\nகூடுமானவரை படவணு அளவு அதிகமான படங்களாக இருக்க வேண்டும்.\nவெறும் படமாக இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கொண்டு விளக்கக்கூடியதாகவோ கட்டுரைகளுக்குத் தொடர்புடையதாகவோ இருக்க வேண்டும். படத்துடன் நான்கு அல்லது ஐந்து வரிகளுடனான விளக்கம் இருக்க வேண்டும்.\nசிறுவர்களும் காணத்தகுந்த படங்களாக இருக்க வேண்டும்.\nபரிந்துரைகளை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்தில் தரலாம்.\nசிறப்புப் படமொன்றை இனங்கண்ட பின்னர் அதனை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தத் தக்கவாறு தயார் செய்ய வேண்டும். எல்லாச் சிறப்புப் படங்களும் ஒரே முறைமையின் கீழ்த் தயார் செய்யப்பட்டால் அதனைக் காட்சிப்படுத்துவது எளிதாகும்.\nமேற்கண்ட பெட்டியில் தேவையான மாதம் (தமிழில்), தேதி (எண்), ஆண்டு (எண்) இவற்றைக் கொடுத்து உருவாக்குக எனும் பொத்தானைச் சொடுக்கவும். பின்னர் கிடைக்கும் பக்கத்தில் உரியவற்றைத் தரவும்.\nபடத்தின் பெயர் image என்பதிலும், படத்தின் அளவை size என்பதிலும் படத்தின் உயரத்தை colsize என்பதிலும் (விருப்பத்திற்குரியது) படவிளக்கத்தை caption என்பதிலும் கொடுக்கவும்.\nமுன்னோட்டத்தைப் பார்த்த பின் சேமிக்கலாம்.\nவிக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input)[தொகு]\n|caption='''[[சீத்தாப்பழம்|சீதா]]''' முதன் முதலில் [[அமெரிக்கா|வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில்]] விளைந்த ''அனோனா'' என்ற [[தாவரம்|தாவர]] இனமாகும்.\nஇது 8 [[மீட்டர்|மீ]] உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில்\nஅழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக [[கலோரி|கலோரிகள்]] கொண்டதாகவும் [[இரும்புச்சத்து]] மிக்கதாகவும் இருக்கும். [[பேன்|தலைப்பேன்களை]] ஒழிக்கும் மருத்துவ குணத்தை\nசீதாப்பழம் கொண்டிருப்பதால், [[இந்தியா|இந்தியாவில்]] இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்���ப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்\nபல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)[தொகு]\nசீதா முதன் முதலில் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா என்ற தாவர இனம். இது 8 மீ உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2018, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_209.html", "date_download": "2019-01-21T02:36:13Z", "digest": "sha1:CYCEOAO3QJJDKAMJW4G5WYR2YRRG46Y6", "length": 11327, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும்\nஇலங்கையில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும்\nதமிழ்நாடன் April 16, 2018 இலங்கை\nநாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென்,மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் தென் மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-jun-01/exclusive-articles/141356-stalin-rajangam.html", "date_download": "2019-01-21T01:51:49Z", "digest": "sha1:KAXY2IZN6XD3O5HXW5UBO3SF6RTHT37A", "length": 21913, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம் | Stalin Rajangam - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர���கள் வலியுறுத்தல்\nகடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்\nபீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி\nதமிழ் அழகியல் - இந்திரன்\nசோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\nபெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்\nகவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nவாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்\nதலையெழுத்து என்ன மொழியிலிருந்தால் என்ன\nபதினைந்தாவது காடு - விஷ்ணுபுரம் சரவணன்\nகவிதைகள் - ஜான் சுந்தர்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷாதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்சொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்ஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்தமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்நூல் அறிமுகம் அவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்புத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்அறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்கூராய்க் கொத்தும் சிச்சிலி - இளங்கோ கிருஷ்ணன்பித்தம் முற்றிய மதயானை - இளங்கோ கிருஷ்ணன்பித்தம் முற்றிய மதயானை - வெய்யில்அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள் - வெய்யில்அதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள் - சுகுணா திவாகர்“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம் - சுகுணா திவாகர்“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்புத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்லிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்” - வசுமித்ரகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல” - வசுமித்ரகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல” - தொ.பரமசிவன்காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது” - தொ.பரமசிவன்காற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது - வாஸந்திசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம் - வாஸந்திசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்” - சல்மா\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்” - சல்மா\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்” - மகுடேசுவரன்“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்” - மகுடேசுவரன்“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்” - ச.தமிழ்ச்செல்வன்தஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\nதமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒர��வர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/11/blog-post_24.html", "date_download": "2019-01-21T01:05:12Z", "digest": "sha1:N4L4G6CSH6QAPVIROMYXXRRGI4UY2XUO", "length": 69049, "nlines": 499, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கேட்காதவள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 24 நவம்பர், 2017\n”கார்த்திகை.. எங்கே சொல்லு “ மாடிப்படியோரம் கீழ்க்கண்ணால் பார்த்தபடி அமுதாக்கா கேட்டாள்.\nசெல்லமாகத் தட்டித் திரும்பவும் ”கார்த்திகை” ன்னு சொல்லுடி வாலு ” என்றாள்.\n”தார்த்திதை” என்றாள் அவள் முகத்தைப் பார்த்தபடியே ஆனந்தி.\n”நாக்கை எதுக்குப் பல்லோட ஒட்டுறே… கா.. கா சொல்லு. கார்த்திகை ” என்றாள். ”தா தா தார்த்திதை” என்று அவள் சொல்லவும் மாடிப்படியிலிருந்து இறங்கி இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு கார்த்திகேயன் செல்லவும் சரியாக இருந்தது. வெட்கத்தோடு இவளை இழுத்து அணைத்து உம்மா கொடுத்தாள் அமுதாக்கா. சரியா சொல்லிட்டோம் போல என நினைத்து இவளும் பதிலுக்கு அக்காவுக்கு உம்மா கொடுத்தாள். கன்னமெங்கும் அக்காவின் பவுடர் மணத்தது.\n”யேய்.. உக்கி போடுடி.. பெரியம்மா கூப்பிட்டுட்டு இருக்காங்க. கேக்காதமாதிரி சொப்பு வைச்சு விளையாடிட்டு இருக்கே. வா இங்கே இந்தப் புள்ளையாருக்கு எதுக்கால உக்கி போடு “\nகாதைப் பிடித்து முருகு அத்தான் இழுத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைக்க என்ன செய்தோம் எனக் குழம்பியவாறு தொடை வலிக்க வலிக்க அவன் போதும் என்று சொல்லும் வரை உக்கி போட்டு அமர்ந்தாள் ஆனந்தி. வலியில் கண் கசிந்தது. ரௌடிப்பய. முறைச்சா அடிச்சாலும் அடிச்சிருவான்.\n“எப்பக் கூப்பிட்டாங்க.” அது கூடத் தெரியாமயா விளையாடிட்டு இருந்தோம். குனிந்து அமர்ந்து சொப்பு சாமான்களை அடுக்கினாள்.\n“அத்த கூப்பிட்டீங்களா” ஓடிப்போய்க் கேட்டாள்.\n“ஆமா. எப்பக் கூப்பிட்டேன். எப்ப வர்றே .. வர வர மெய்மறந்துகிட்டே போறே “ என்று டோஸ் வைத்த அத்தை மாங்கொட்டைகளைக் கொடுத்து ”இந்தா போய் சாப்பிடு” என்றாள். பெரிது பெரிதாக துண்டு துண்டாக இருந்ததே. புளித்த கொட்டைகளை சாப்பிட்டுவிட்டுக் கைகழுவினாள்.\n“டீ ஆனந்தி.. நில்லு நில்லு” என வேக வேகமாக ஓடி வந்து காலண்டரைப் பறித்துக் கொண்டாள் புஷ்பா. வகுப்புத் தோழி.\n”எனக்கொன்னு குடுத்துட்டுப் போன்னு சொல்றேன். கேக்காத மாதிரி போய்கிட்டே இருக்கியே. கடோசில சாமி படமா கொண்டாந்து கொடுப்பே. எனக்கு பாப்பா போட்ட காலண்டர்தான் வேணும். ”\nஅம்மாவும் பெரியம்மாவும் சில்வர் பாத்திரக் கடை நடத்தி வந்தார்கள். வருடா வருடம் பள்ளியில் புத்தாண்டு அன்று கடை விளம்பரம் போட்ட காலண்டர் விநியோகம் இவள் வசம்தான். இவளின் மவுசு அன்று அதிகமாகிவிடும். பிலுக்கிக் கொண்டே தன் தோழிகளுக்குக் கடைசியாகக் கொடுப்பாள். இதில் “ உங்களுக்கு வேணும்னா நான் வேண்டியத நாளைக்குக் கூடக் கொண்டு வந்து திரும்பக் கொடுக்கலாம்டி. ஆனா மத்த வகுப்புக்கு எல்லாம் கேட்டத கொடுத்தாதானே மாட்டுவாங்க. ”\n”போடி பெரிய இவ. ஃப்ரெண்ட்ஸ்தாண்டி மொதல்ல முக்கியம். மத்தவங்களுக்கு அப்புறம் கொடுக்கணும். ” என்று கோபித்துக் கொண்ட சாந்தி இவள் கேட்க கேட்க கேட்காமல் போய்விட்டாள் என்று அரைப் பரிட்சை வரை பேசவேயில்லை. அதன் பின் காண்டீனில் சில்லரை தட்டுப்பாட்டில் தேன் மிட்டாய் வாங்கும்போது சேர்த்து வாங்கிக் காக்காய்க் கடி கடித்துப் பிரித்துக் கொண்டு சமரசமானார்கள்.\nகுளமும் வயலும் வரப்புமாய் இருக்கும் பள்ளியில் ஹாஸ்டல் பக்கம் மட்டும் போகக் கூடாது. “சாந்து அரைச்சு கை எல்லாம் எரியுதுடி” என்று சொன்ன அல்போன்ஸிற்கு தனி காலண்டர் எடுத்து வைத்து இருந்தாள். இந்த வருடம் அவள் வேறு பிரிவுக்குப் போய்விட்டாள்.\nகாலண்டரை வாங்கிக் கொண்ட அல்போன்ஸ் ”என்ன நீ மறக்கவே இல்லடி தாங்க்ஸ்டி ஆனா பொட்டிலதான் வைக்கணும். பாப்பா படம் அழகுடி. அடுத்த வருஷம் கட் பண்ணி எடுத்து வைச்சுக்குவேன். “ என்று பிரியத்தோடு கைபிடித்துக் கொண்டாள்.\n“ட்ரெஸ் ரொம்ப அட்டகாசமா இருக்கே.” சொன்ன எதிர்வீட்டம்மா க்ரேஸ், ஆனந்தி வீட்டுக் கேட்டைத் திறந்து ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனதைப் பார்த்து ‘ரொம்ப ஹெட்வெயிட்’ என நினைத்துக் கொண்டார்.\nஅவர் ஏன் இப்போதெல்லாம் பார்த்தால் கூடப் பேசுவதில்லை. பார்க்காத மாதிரி போகிறார் என்று ஆனந்திக்குக் குழப்பம். எத்தனை முறை கிறிஸ்தும���ுக்கும் தீபாவளிக்கும் இனிப்புத்தட்டுகள் மாறி மாறி உலா வந்திருக்கும். ஏதோ கோபமாயிருக்காங்க போல.\nபிள்ளைகள் இருவருக்கும் பப்ளிக் எக்ஸாம். படிக்க வைக்க வேண்டிய வேலை. அதை அடுத்து வேறு ஊர் மாற்றலாகிவிட பாக்கிங்கில் அப்படியே மறந்துவிட்டாள் ஆனந்தி. போகும்போது போய் சொல்லிக் கொண்டுதான் சென்றாள்.\n“தண்ணீ கொடும்மா. லேசா வெந்நீர் வேணும்.” பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள் ஆனந்தி. மாமா சொன்னதைக் கேட்டுக் கொள்ளவில்லை.\n“கேக்காத மாதிரியே உக்கார்ந்து இருக்கதப் பாரு” என்று மோவாயில் இடித்துக் கோபித்தவாறு அத்தை எழுந்து சென்று அடுப்படியில் சட்டியை சடசடவென உருட்டி எடுத்து வெந்நீர் சுடவைத்தார்.\n‘என்ன செய்கிறார்’ என எட்டிப் பார்த்த ஆனந்தி ’செரிமானக் கோளாறு போல. குடிக்க வெந்நீர் வேணும்போல’ என்று சாப்பிட அமர்ந்து விட்டாள். மாமா வெந்நீர் கேட்டதே தெரியவில்லை அவளுக்கு.\n“அப்பா.. அம்மா எல்லார் கூடவும் ஃப்ரெண்டாயிடுறாங்க. அம்மாவும் பக்கத்துவீட்டு ஆண்டியும் சாயங்காலம் பேசிக்கிட்டு இருந்தாங்கப்பா.”\n”ரெண்டு பேரும் அட் அ டைம்ல பேசி இருப்பாங்களே. ஒருத்தர் சொல்லும்போதே அடுத்தவங்க மறிச்சு மறிச்சு. ”\n”அதுதானே அவ வழக்கம். எதையும் காது கொடுத்துக் கேட்டுக்கமாட்டா. ஒருத்தங்க பேசும்போதே பேசுவா. குறுக்கே குறுக்கே பேசுவா. பேசுனதே மறந்துரும் நமக்கு. ”\n”அப்புறம் நம்மகிட்ட வந்து நாங்க ரெண்டு பேரும் நல்லா பேசிக்கிட்டு இருந்தோம்க அப்பிடிம்பா. அவங்க சொல்றது எதையும் இவ கேட்டாத்தானே.”\n”ஏங்க ஏங்க இப்பிடி. இன்னிக்கு உங்களுக்கு ஊறுகா நானா. அவங்க சொன்னத கேட்டுக்கிட்டேதாங்க பேசுனேன். அவங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்காராம். பையன்களுக்கு கல்யாணமாயிடுச்சு. பொண்ணுக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அம்மா அப்பா பக்கத்துத் தெருவுல இருக்காங்கன்னுதான் இங்க வீடு எடுத்திருக்காங்க. ஆக்சுவலா அவங்களுக்கு பூர்வீக வீடு கிராமத்துல இருக்காம். அவங்க பேசுறத கேட்டுக்காம நான் எப்பிடிங்க இதெல்லாம் சொல்ல முடியும்.”\n”பசுமாட்டுப் பால் எங்க கிடைக்கும் . வேலைக்கு ஆள் சௌரியமா கிடைக்குமா. வேலைக்கு ஆள் சௌரியமா கிடைக்குமா . இங்க பக்கத்துல லைப்ரரி இருக்கா இதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன்.” பையனைப் பார்த்து முற���த்தாள். ”டேய் உனக்கு டியூஷன் செண்டர் எங்கேன்னும் விசாரிச்சு வைச்சிருக்கேன். டிவி அலறுது பாரு. இவ்ளோ சவுண்ட் என்னத்துக்கு. காது ஜவ்வு பிஞ்சுரும்போல. அணைச்சிட்டுப் போய் படிடா பெரிய மனுஷன் மாதிரி கிண்டலடிக்க வந்துட்டான்” என விரட்டினாள்.\n”ஆமா நாங்க டிவி பார்த்தா பாட்டுக் கேட்டா ஒனக்கு சவுண்டு மட்டும் ஜாஸ்தியா கேக்கும் .. முக்கியமா பேசினா, கூப்பிட்டா கேக்கவே கேக்காது. அலறணும். காரியச் செவிடு. ” கடுப்பாக ரிமோட்டைப் பிடுங்கி அமானுஷ்யமாக அலறும் ஆங்கிலப் படத்தைப் பார்க்கத் துவங்கினான் ஆனந்தியின் கணவன்.\nகாய்ந்த துணிகளை மடித்து வைத்தவள் இரவு உணவு செய்ய எழுந்து சென்றாள். இவர் கிண்டல் எப்போதான் மாறுமோ. தன்னை மட்டம் தட்டுவதே வேலை. ’ஒவ்வொருத்தர் மாதிரி நான் என்ன ஜரிகை போட்ட சேலையும் இன்னிக்கு மார்க்கெட்டுக்கு வந்திருக்கிற புத்தம் புது அடுப்படி எலக்ட்ரானிக் ஐட்டமுமா கேக்குறேன். இருக்கத ரிப்பேர் பண்ணித்தானே ஓட்டுறேன். எது செஞ்சாலும் நையாண்டிதான். எப்போதான் திருந்துவாரோ.” கசிந்த கண்ணைத் துடைத்தபடி தோசை ஊற்றிவிட்டு ஜன்னல் வழி விழுந்த நிலவைப் பார்த்தாள். தேய்ந்து வளர்ந்து தேய்ந்து வளர்ந்து அவளது வாழ்க்கை போல விளையாடிக் கொண்டிருந்தது தென்னைமரக் கீற்றின் வழி தெரிந்த நிலவுத் துண்டு.\n“என்னடி குடிகாரன் மாதிரி தள்ளாடிட்டு இருக்கே. “\n”என்னன்னு தெரில பிபி இருக்கு போலிருக்கு.”\n”எனக்கு ஏன் வராது என்னை என்ன கல்லிலயா செஞ்சிருக்கு. வேகமா எந்திரிச்சா தள்ளாடுது. காதுல நொய்ங்குன்னு சவுண்டு வேற வருது. ”\n”அன்னிக்கு பஸ்ஸுல நிக்கும்போதும் அப்பிடித்தான் . பிரேக் போடமுன்னாடி வேகமா வந்து கியர்ல விழுவுற. எண்டையர் பஸ்ஸும் நம்மைப்பார்த்துச் சிரிச்சிது. காலை பலமா ஊனி நிக்கிறதில்ல. கையாலயும் கம்பிய நல்லா பிடிச்சிக்கிறதில்ல. ”\n”என்னவோ தெரில காலும் வீக்கா ஆனமாதிரி இருக்கு. ஆனா அன்னிக்கும் காது நொய்ங்குன்னுது. ”\n”எப்பப்பாரு காதை நோண்டிட்டே இருக்கே. அதுவும் பறவை இறகு, ஊக்கு, ஏர்பின்னு எல்லாம் வைச்சு நோண்டிட்டே இருக்கே. வாழைப்பூ நரம்பை எல்லாம் எடுத்து சுத்திவிட்டு சுகமா இருக்குன்னு நோண்டுனா என்னாகும் காது ஓட்டையாயிடும்தான். அதுனால பேலன்ஸ் இல்லாம தடுமாறும்தான்.”\n”ஆமாம் ஈக்விலிபிரியம் மெயிண்டெயின் பண்றதே அதுதானாம். இருக்கலாம். லேசா பஸ் வேற காதுல வருது.. காமிக்கணும்.”\n”முன்னே கூட காமிச்சமே. அதே மருந்தைப் போட்டுக்க.”\n”அதப் போட்டா தொண்டை வரை இறங்கி எரியுது. ”\n”காதுல எண்ணெய்ல நனைச்ச பஞ்சை வைச்சுக் குளின்னா குளிக்கிறியா. வெளியே பனியில போகும்போது காதுல பஞ்சு வைச்சுக்கன்னா வைச்சுக்கிறியா. ஸ்கார்ஃபும் கட்டிக்கிறதுல்ல. எதுவும் ரிப்பேர் ஆகுவரைதான். ரிப்பேர் ஆயிட்டா தொடர்ந்து ரிப்பேர் வந்துகிட்டே இருக்கும். சரி சாயங்காலம் ரெடியா இரு. இந்த மாசம் டாக்டருக்கு அழுவணும்ல.” சலித்துக் கொண்டு அலுவலகம் சென்றான் ஆனந்தியின் கணவன்.\nகாது மூக்கு தொண்டை நிபுணரிடம் ஏகப்பட்ட கூட்டம். அவர் காதுக்குள் லைட் எல்லாம் அடித்துப் பார்த்துவிட்டு ஒரு கனமான ஃபோர்ஸெப்ஸ் போன்ற ஒன்றை டங்கென்று டேபிளில் அடித்து நடு நெற்றியில் வைத்து அவளைப் பார்த்துக் கேட்டார்.\n”ஆங்.. கேக்குது. .. சவுண்ட் எல்லாம் நல்லாவே கேக்குது. ”\n”இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க. ஆடியோமெட்ரி டெஸ்ட்ஸ் எழுதி இருக்கேன். இந்த ஸ்கேனும் பண்ணிடுங்க. ”\nடெஸ்ட் லாப் எதிர்த்தாற்போல ஒரு பில்டிங்கின் கடைசியில் இருந்தது. ”டாக்டர்களே லாப் நடத்தி வர்றவங்களுக்கு எல்லாம் டெஸ்ட் செய்யச் சொல்லி நல்லா சம்பாதிக்கிறாய்ங்க.” என்று திட்டியபடி வந்தான் அவளது கணவன்.\nதனி அறை. ஏதோ ரெக்கார்ட் ரூம் போல இருந்தது. டெஸ்ட் எடுத்த பெண் வெளியே இன்னொரு ரூமில் இருந்தாள். ஹெட்போனை மாட்டி கேட்ட ஒலிகளை எல்லாம் சொன்னாள் ஆனந்தி . எதிரே இருந்த திரை ஃப்ரிக்வென்ஸிக்கும் உச்சஸ்தாயி, மெல்லிய டெஸிபல்லுக்கும் ஏற்றாற்போல மாறிக்கொண்டிருந்தது. குறித்துக் கொண்டே வந்தாள் டெஸ்ட் எடுத்த பெண். ஒரு சில சமயம் இவளுக்குக் கேட்கவே இல்லை. வெளியே அந்தப் பெண் கையசைத்தாள். இவள் அருகே இருந்த பட்டனைத் தட்டினாள். திரும்ப உச்சஸ்தாயியில் சவுண்ட் கேட்க ஆரம்பித்தது. இன்னொரு காதுக்கும் முடிந்து வெளியே வந்ததும் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனோடு மறுநாள் ரிசல்ட் வாங்கிக் கொள்வதாகச் சொல்லிக் கிளம்பினார்கள்.\nஸ்கேன் செண்டரில் ஒரே கூட்டமாக இருந்தது. மறுநாள் காலை வரச் சொன்னார்கள். கணவனுக்கு அலுவலகம் என்பதால் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தனியாகவே சென்றாள். மறுநாள் ஒரு ஆள் கூட இல்லை.\n“தை வெள்ளியும் அதுவுமா தாலியக் கழட்டச் சொல்றீங்க சொல்லி இருந்தா நாளைக்கு வந்து பணம் கட்டி இருப்பேன்ல.” எல்லா நகையையும் கழட்டி பர்ஸில் வைத்துக் கொண்டிருந்தாள்.\n”அது மஞ்சக்கயிறா இருந்தா பரவாயில்லைம்மா. தாலி செயின் போட்டு எடுத்தா சரியா வராது. இந்த ஸ்கேன் எடுக்க பாதி உடல் உள்ளே போகணும். அப்போ மெட்டல் சமாச்சாரம் எதுவும் இருந்தா சரியா எடுக்காது.”\nலாப் ஊழியர்கள் யூனிபார்ம் போட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘அவர் இருந்தா பரவாயில்லை. ’ ‘நகையை எல்லாம் பர்ஸில் போட்டு எப்படி வெளியில் வைத்துவிட்டு டெஸ்ட் செய்து கொள்வது. அவர்கள் கொடுத்த அங்கியை அணிந்து கொண்டாள். தாலியைக் கழட்டவில்லை. படுத்துக் கொண்டதும் அந்தப் படுக்கை உள்ளே போய் ஏதோ சத்தம் வந்தது.\n”இல்லம்மா. எடுக்க மாட்டேங்குது. இதுல எல்லாம் ஒண்ணுமில்ல. டெஸ்ட்தானே செய்துக்குறோம். உடனே போட்டுக்கலாம். ஒரு அஞ்சு நிமிசம் மட்டும் கழட்டிவைச்சிருங்க. ” அந்த ரூமில் இவளும் ஒரு ஊழியரும் மட்டும் இருந்தார்கள்.\nவெளியே முகம் மட்டும் தெரிய ஒரு சதுர வடிவ திறப்பின் முன் இன்னும் இரண்டு லாப் ஊழியர்கள் யூனிஃபார்மும் தலையில் தொப்பி அணிந்தும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n“இருங்க ஃபோன் செய்துட்டு வர்றேன். “\n“வெளியே வந்து பாத்ரூம் எங்கே என ரிஷப்ஷனில் விசாரித்துவிட்டு உள்ளே போய் கணவனுக்குப் போன் செய்தாள்.\n“இன்னிக்குத் தைவெள்ளிக்கிழமை. தாலியை எல்லாம் கழட்டிட்டு ஸ்கேன் செய்யணும்கிறாய்ங்க. அதான் இன்னிக்கு ஒரு மக்க மனுசா வல்ல போல. நான் வேணா நாளைக்கு வந்து செஞ்சுக்கவா “\n“டாக்டருக்கு ஐநூறு ரூவா கன்சல்டிங் கொடுத்திருக்கு. மூணு நாளைக்குள்ள பார்த்தா அதே ஃபீஸ்தான். இப்ப ஸ்கேன் எடுத்தாதான் நாளைக்குக் காமிக்கலாம். இல்லாட்டி இன்னொரு ஐநூறு தண்டம் அழணும். இன்னிக்கே எடுத்துக்க. ஒன் நகையை எல்லாம் அவய்ங்க தூக்கிட்டு ஓடிற மாட்டாய்ங்க. லீவு நாள்ல ஸ்கேன் செண்டர் கிடையாது “\nசத்தம் இல்லாமல் தாலியைக் கழட்டிப் பர்ஸில் வைத்துவிட்டு அதை அங்கே இருந்த ஒரு மர டேபிளில் கண்பார்வைபடும்படி வைத்துவிட்டுப் ஸ்கேன் டேபிளில் ஏறிப் படுத்தாள்.\n’ஸ்வைங்ங்ங்’ என்றபடி அது அவளை வெளிச்சமான உருளைக்குள் இழுத்துச் சென்றது. ஒரு ஐந்து நிமிடங்கள் வெளி உலகம் என்ற ஒன்று இ��ுக்கா இல்லையா. இல்லாவிட்டால் பிரபஞ்சத்துக்குள்ளே இருக்கும் பரப் பிரம்மமோடு உடலோடே கலந்துவிட்டோமா என்று திகைக்கும்படி லேசாகக் குளிராக இருந்தது. சத்தங்களற்று ஒளிமட்டும் உலவிய உலகு.\nதிரும்ப “ஸ்வைங்ங்ங் “ வெளியே வந்து முதலில் தாலியை எடுத்துப் போட்டுக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொண்டாள். பழக்க தோஷம். ’முத்துமாரி என் தாலி எப்பவும் நிலைச்சிருக்கணும்’.\n”ஆடியோகிராமைப் பார்த்த டாக்டர் ஏர் ட்ரம்ல ஹோல் இருக்கு. சர்ஜரில சரி பண்ணிடலாம். இன்னர் ஏர்ல மூணு சர்ஜரி பண்ணனும்.. காதுக்கு வெளியில ஹோல் போட்டுப் பண்ணணும். இதுல ப்ளாஸ்டிக் சர்ஜரியும் இருக்கு “ என்றார்.\nமேலே காலண்டர் முருகனைப் பார்த்துக் கொண்டிருந்த இவள் கேட்டுக் கொள்ளவில்லை. “முருகா” என்று சொன்னாள்.\n“கேட்டுக்கவே மாட்டா. எப்பப் பார்த்தாலும் கேட்டுக்கவே மாட்டா. கேட்டுக்காமயே பேசுவா. ” ”காதை குடையாதே. கேக்காமப் போயிரும்னு சொல்வேன் கேக்கவே மாட்டாளே “ என்று கோபமாகக் கடிந்தான் அவள் கணவன். கை பிடித்து அமரவைத்தான்.\n“சார் அவங்களுக்குக் கேக்க வாய்ப்பில்லை. இவங்க வீட்ல யாருக்கும் இது போல இருக்கா” எனக் கேட்டார்.\n“இவங்க அம்மா, பெரியம்மா ரெண்டு பேருக்கும் கொஞ்சம் காது கேக்காது. இவங்க தாத்தாவுக்கும் கேக்காது. அவர் ஹியரிங் எய்ட் போட்டிருக்கார்.”\n“நான் நெனைச்சது கரெக்ட்தான். இவங்களுக்குப் பிறவியிலேருந்து காது கேக்கலை சார். வீட்ல பெரியவங்களுக்குக் காது கேக்காததுனால சத்தம் போட்டுப் பேசியே பழகி இருக்காங்க. இவங்களுக்குக் காது கேக்கலைங்கிறதையே யாரும் கண்டுபிடிக்கல. ஏன்னா நேரா பேசினா இவங்க வாய் அசைவ வைச்சுக் கண்டு பிடிச்சிடுறாங்க. ஆனா இவங்களோட வலது காது ஐம்பது சதம் கேக்காது. இடது காது பத்து சதம் கேக்காது.”\n”இது நடுவுல எல்லா வல்ல சார். பிறவியிலேயே இப்பிடி அமைஞ்சிருக்கு. அவங்களுக்கு தெரியாததுனால யாருமே கண்டு பிடிக்கல. அதுனாலதான் நீங்க இவங்க கேட்டுக்காம பேசுறாங்கன்னு நினைச்சிட்டீங்க. இந்த சந்தேகம் இருந்ததாலதான் டெஸ்ட் பண்ண சொன்னேன். டெஸ்ட்ல எல்லாம் கன்ஃபர்ம் ஆயிடுச்சு. சர்ஜரி பண்ணா சரியாயிடும்.”\nதிகைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள் ஆனந்தியும் அவள் கணவனும்.\n”சர்ஜரியா.. அம்பதாயிரம் செலவாகுமாமே. ஐம்பது வயசுல என்ன சர்ஜரி. இன்னொரு டாக்டர்கிட்ட ஒரு செகண்ட் ஒபீனியன் கேட்டுறலாம். “\n“ என்னது அவளுக்குக் காது கேக்காததுனாலதான அப்பிடி இருந்தாளா. புகுந்த வீட்டில் அவள் காது விஷயம் டமாரமானது.\n“ரண்டு காதுலயும் பிரச்சனை இருக்கு. ஆனா வலது காதுல ட்ரம் டேமேஜா இருக்கதால் சர்ஜரி பண்ணா கேட்க வாய்ப்பிருக்கு. பண்ணினாலும் சரிதான். பண்ணாட்டாலும் சரிதான். ஆனா வயசாக ஆக ஹியரிங் லாஸ் அதிகமா இருக்கும். “ ஹெலன் கெல்லர் படத்தை மாட்டி இருந்தார் செகண்ட் ஒபீனியன் கேட்கப் போன டாக்டர்.\n”சரி டாக்டர் . சர்ஜரிக்கு நாள் பார்த்துட்டு வர்றோம். ”\n“அது கெடக்கு. இத்தனை வயசு வரைக்கும் சமாளிச்சிட்டேன். எங்க அம்மாவும் பெரியம்மாவும் காது கேக்காமயே கடையில உக்கார்ந்து வியாபாரம் பண்ணாங்க. சில்வர் பாத்திரம் பர்சேஸ் பண்ண சென்னை வரை போவாங்க. ”\n”அவங்களுக்கு காது மட்டும்தான் கேக்காது. ஒனக்கு ஓட்டை இருக்கே. தண்ணீ போய் பிரச்சனை ஆவுதே. ”\n”காதுல தண்ணீர் புகாம பார்த்துக்கிட்டா போதும். இதுக்கெல்லாம் சர்ஜரி என்னத்துக்கு. சமாளிச்சுக்குவேன்.” என்றாள் அவள். விடுதலை ஆனது போல் இருந்தது அவளுக்கு.\n”சர்ஜரின்னா பயமா இருக்கா. நீ பத்ரமா திரும்பி வருவே. ”\n”ஐய அதெல்லாம் ஒன்னியுமில்ல. இதென்ன காதுதானே. ரெண்டு சிசேரியன்லயும் ரெண்டு சக்கரக் குட்டிகளைப் பெத்துத் தப்பிப் பொழைச்சவ நான்.”\n’என்னிக்குத்தான் நான் சொன்னத எல்லாம் கேட்டிருக்கே. ஒன் இஷ்டப்படி பண்ணு.”\n”இன்னிக்குக் கேக்குறேன். உங்களுக்குச் செலவு மிச்சம் பண்ணிட்டேன்ல இனி என்ன வேணுமாம். வயசானா காது கேக்காமத்தானே போயிரும். இப்பம் முன்னாடியே போயிருச்சுன்னு வைச்சுக்க வேண்டியதுதான். என்றாள் புருஷன் என்ன சொல்லியும் கேட்டும் கேட்காதவள். \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:27\nலேபிள்கள்: கேட்காதவள் , சிறுகதை\n//அதன் பின் காண்டீனில் சில்லரை தட்டுப்பாட்டில் தேன் மிட்டாய் வாங்கும்போது சேர்த்து வாங்கிக் காக்காய்க் கடி கடித்துப் பிரித்துக் கொண்டு சமரசமானார்கள். //\nஓரளவு நடுவிலேயே யூகிக்க முடிந்தாலும்.... சர்ஜரி செய்திருக்கலாம். நேற்றுதான் வாட்ஸாப்பில் நிறம் கண்டுபிடிப்பதில் குறைபாடு உள்ள மகனுக்கு ஒரு கண்ணாடி வாங்கி கொடுத்து தந்தை அவன் படும் சந்தோஷத்தைப் பார்த்து மகிழ்கிறார். அதுபோல, காது என்றால் என்ன, அதன் பயன் என்ன என்று அவள் அ��ிந்திருக்கலாம்\n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:51\n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:19\n24 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:28\nநமக்கு இருக்கும் புலன்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் ஒரு காம்ப்ல சென்சி உருவாகும் இப்போது பரவாயில்லை ஆர்டிஃபிசியல் சாதனங்கள் துணை நிற்கின்றன\n24 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:38\nநன்றி ஸ்ரீராம் புரிதலுக்கு :)))))))))))))))))))))\nநன்றி பாலா சார். ஆம்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n3 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:47\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் ���ட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nகார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கவியரங்கம் க...\nசந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சுபிவண்யாவும் சிபிச்சக்கரவ...\nமூன்றாவது முள் – ஒரு பார்வை.\nவசந்த மாளிகையும் புதிய பறவையும்.:-\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nடபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )\nகலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RIC...\nஉன்னைச் சூடும் அதிசயப் பூவாய்.\nஇளையாற்றங்குடி கைலாசநாதர் நித்யகல்யாணியம்மன் திருக...\nபாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்...\nசூரக்குடி தேசிகநாதர் ஆவுடைநாயகியம்மன் திருக்கோயில்...\nகாரைக்குடிக் கல்விக் கவியரங்கம். சில புகைப்படங்கள்...\nஎன் குழந்தைகள் தினக் கவிதை. \nபாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார...\nஃபாத்திமா அம்மாவின் அப்ரிஷியேஷனும் சஜஷனும். \nஎங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.\nநான் வரைந்த பென்சிலைகளும் பேனாக���காதலர்களும்.\nகாரைக்குடி வித்யாகிரி பள்ளியில் கவியரங்கம்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளு...\nஆண்டுமுழுக்கப் போட அழகுக் கோலங்கள்.\nசுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS...\nபறவைகள் மை க்ளிக்ஸ். BIRDS. MY CLICKS.\nகாதல் வனம் :- பாகம் 12. ஸ்கூபா டைவிங்\nவாள்வீரன் வயநாட்டுச் சிங்கம் வீரகேரளவர்மா பழசிராஜா...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. ���ிருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2892", "date_download": "2019-01-21T00:58:57Z", "digest": "sha1:6GKG5DVZN5XOZN3D45AHNJKBIBS7NCPQ", "length": 13307, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "கரிமுகன் டிரையலர் வெளியீடு", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nமக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் கரிமுகன் படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.\nவிழாவில்.பேசிய சமுத்திரக்கனி, \" செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியர் நமக்கு நெருக்கமான நம் மண்ணின் கலைஞர்கள். அவர்களிருவரையும் எனது அடுத்த படத்தில் நடிககவைக்கவிருக்கிறேன்..\" என்றார்.\nதயாரிப்பாளர் எஸ்.வி.தங்கராஜ் பேசும்போது, \" கே.பாக்யராஜ் போட்ட கையெழுத்து தான் சினிமாவில் என் தலையெழுத்தை நன்றாக எழுதியிருக்கிறது. பல படங்களை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிட்டிருக்கிறேன்.. கரிமுகனையும் பெரிய அளவில் வெளியிட்டுக் கொடுப்பேன்..\" என்றார்.\nஇசையமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது, \" செல்லத்தஙகையாவின் வரிகளான சின்ன மச்சான் பாடலை செந்தில் கணேஷ் பாடி ஏற்கனவே யூடியூபில் பிரபலமாகியிருந்தது... அதனை, அதன் பிரமிப்பு குறையாமல் சார்லி சாப்ளின் 2:ல் அமைத்திருக்கிறோம்... இந்தப்படமும் அதைப்போலவே வெற்றிபெறும்..\" என்று வாழ்த்தினார்.\nதயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும்போது, \" இத்தனை பெரிய ஜாம்பவான்கள�� வந்து வாழ்த்தியதிலேயே எங்களது படம் வெற்றி பெற்று விட்டது..\" என்று நெகிழ்ந்தார்.\nடி.சிவா பேசும்போது, \" சூப்பர் சிங்கர் தயாரிப்பாளர் ரோஃபா வுக்கு நன்றி. செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் பாடலை சார்லி சாப்ளி 2 ல் வைத்திருக்கிறோம். பிரபு தேவா - நிக்கிகல்ராணி ஆடிப்பாடும் அந்தப்பாடலை இதுவரை 3 கோடி பேர் பார்த்திருக்கின்றார்கள். நாட்டுப்புற கலைஞர்களில் இருந்து இன்னும் அதிகமான திறமைசாலிகள் வருவதற்கு செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியர் உந்துதலாக இருக்கிறார்கள்..\" என்றார்.\nகரிமுகனின் வில்லன் யோகிராம் பேசும்போது, \" இந்தப்படத்தில் நடிக்கும் போது செந்தில் கணேஷ் மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால், மிகக்குறுகிய காலத்தில் அவரது நாட்டுப்புறப் பாடல் திறமையால், உலகளவில் புகழ்பெற்று நிற்கிறார்..\" என்றார்.\nசூப்பர் சிங்கர் இயக்குநர் ரோஃபா பேசும் போது, \" நாங்கள் அவர்களைப் பெரிதாகக் காட்டவில்லை... செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை பெரிதாக்கிவிட்டார்கள்..\" என்றார்.\nசெந்தில்.கணேஷ் பேசும்போது, \" செல்ல தங்கையா தான் என் 8 வயதுமுதல் ஆசானாகத் திகழ்ந்து வழி நடத்துகிறார். எனக்கு முகவரி கொடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும், இன்னும் அதிகமாகச் சென்றடைய உதவிய சார்லி சாப்ளின் 2 படக்குழுவினருக்கும் பெரிய நன்றி. எங்களது பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்....\" என்றார்.\nபுதுக்கோட்டைக்காரரான கரிமுகன் படத்தின் இயக்குநர் செல்ல தங்கையா, \"இருளில் வாழ்கிற நாட்டுப்புறக்கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிற அனைவருக்கும் நன்றி..\" என்றார்.\nகே.பாக்யராஜ் பேசும்போது, \" திரையில் தனது கணவரைப் பார்த்து மகிழ்ந்த ராஜலட்சுமியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. டூயட் பாடும் போது, ஒளிப்பதிவாளர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளவேண்டும்.. அப்பொழுதுதான், நம்மையும் கொஞ்சம் பளிச்சென்று காட்டுவார்கள்.. \" என்று சொல்லி அரஙகை கலகலப்பாக்கினார். தொடர்ந்து பேசிய அவர், \". சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்கேட்டு என் அலுவலக வாசலில் நின்றதாகச் சொன்னார்கள். அதே வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் என் அலுவலக வாசலில் காத்திருப்போர் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு வார்த்தை பேசியாவது அனுப்பிவைப்பேன்..\nடக்குனு செட்டாகிட்டா பெண்ணும் சரி சினிமாவும் சரி ருசிக்காது... கொஞ்சம் போராடித்தான் வெற்றியை ருசிக்கவேண்டும்.\nசெல்லதஙகையா ஜெயிக்கவேண்டும். செந்தில் கணேஷ் நன்றாக வருவார்..\" என்றார்.\nபி.எல்.தேனப்பன், வசந்தபாலன், இளன் ஆகியோரும் கரிமுகன் குழுவினரை வாழ்த்தினார்கள்.\nசெந்தில் கணேஷ் உடன் சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில் பங்கேற்ற, மாளவிகா, அருண் உள்ளிட்ட ஐந்துபேரும் வந்து பாட்டுப்பாடி வாழ்த்தியது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/editors-picks/", "date_download": "2019-01-21T01:08:21Z", "digest": "sha1:TFVUSFM2Q2PKSYLNXZHCB6UVPQ2W5PV5", "length": 14005, "nlines": 113, "source_domain": "news.thinaseithi.com", "title": "Editors Picks | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nபுதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு – மோடியை மீண்டும் சந்திக்கின்றார் மஹிந்த…\nஎதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று, மஹிந்த ராஜபக்ஷ அடுத்தமாதம் முதல் வாரத்தில்\nEditors Picks இலங்கை கொழும்பு\nலசந்தவின் மகள் வந்தால் கொலையாளி யார் என்பதை கூறுவேன் – கோட்டா\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யார் என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோட்டா…\nJanuary 20, 2019 January 20, 2019 admin\t0 Comments Gotabaya Rajapaksa, அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இம்முறை அமெரிக்கா சென்றிருந்த கோட்டபாய ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல், லொஸ் ஏஞ்சல்ஸ்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ , அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: மஹிந்த\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவரும் பேசக்கூடாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி\nEditors Picks இலங்கை கொழும்பு\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழல் – தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஅரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய வாழ்த்துக்கள்: சம்பந்தன்\nசமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஇனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ரணில்\nஇனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில்,\nEditors Picks இலங்கை கொழும்பு\nதமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு : ஜனாதிபதி வாழ்த்து\nதமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் இனிய தைத்திருநாளாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும்\nEditors Picks இலங்கை கொழும்பு\nபுதிய அரசியலமைப்பை சமர்ப்பிக்க அரசாங்கம் எட��க்கும் நடவடிக்கைகள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் – ஜி.எல்.பீரிஸ்\nபுதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தொடர்ந்தும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டினுள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று\nEditors Picks இலங்கை கொழும்பு\nதனிப்பட்ட கட்சி அரசியலால் இனப்பிரச்சினை தீர்வை இழுத்தடிக்கக் கூடாது\nதனிப்பட்ட கட்சி அரசியல் போட்டிகளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியை நீடிக்கக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம் சர்வதேச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/world-news/asia/", "date_download": "2019-01-21T01:11:11Z", "digest": "sha1:3MOWKZYIRGBXDZNWA4DKZH447VCTKAIZ", "length": 8778, "nlines": 93, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஆசியா | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nவர்த்தக பேச்சுகளில் முன்னேற்றம் – வௌ்ளை மாளிகை ஆலோசகர்\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னெற்றம் கண்டு வருவதாகவும், உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு இன்னமும் காலம் அவசியம் என்றும் வௌ்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர்\nTop Stories ஆசியா உலகம்\nஜப்பானில் வெடித்துச் சிதறி வரும் ஷிண்டேக் எரிமலை\nஜப்பானில் உள்ள குச்சினோராபுஜிமா தீவில் உள்ள ஷிண்டேக் எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. எரிமலையில் இருந்து பாறைகள், நெருப்புக் குழம்புகள் உள்ளிட்டவை\nசிங்கப்பூர் பிரதமரின் பொங்கல் வாழ்த்து\nசிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூகவலைத் தளத்த���லேயே இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த வாழ்த்துக்களைப் பதிவு\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்\nஜப்பானின் தெற்கு பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலின் 39 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த\nTop Stories ஆசியா உலகம்\nபங்களாதேஷ் பொதுத் தேர்தல் : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்\nபங்களாதேஷில் பலத்த பாதுகாப்புடனும், சில வன்முறைச் சம்பவங்களுடனும் நிறைவடைந்த பொதுத் தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடக்கம் இடம்பெற்ற நாடளாவிய\nTop Stories ஆசியா உலகம்\nபிலிப்பைன்ஸில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் 7.2 ரிக்டர் பரிமாணத்தில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189200", "date_download": "2019-01-21T02:30:53Z", "digest": "sha1:FU3F53TDSDFSKBBKPWELMRK5YIABAMSW", "length": 17336, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "கும்ப மேளாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 1\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nதொகுதி உடன்பாடு பேச்சு; தி.மு.க.,வில், 6 பேர் குழு 3\nகும்ப மேளாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை\nஅலகாபாத்: உத்திரபிரதேசத்தில் நடக்க உள்ள மகா கும்பமேளாவில் மிகப்பெரிய நாசவேலையை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..\nஉத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வருகிற 14-ம் தேதி மகா கும்பமேளா துவங்குகிறது. மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த வழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்கள���ல், மக்களோடு மக்களாக ஊடுருவி நாசவேலை செய்ய பாக்.பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉளவுத்துறை எச்சரிக்கையையடுத்து அலகாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வரும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுப்பதிப்பது என வட கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமருத்துவமனையில் தீ தடுப்பு பணிகள்\nசூரியன் உதித்தும் பனி அதிகம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகின் மிகப்பெரிய திருவிழா கோடிக்கணக்கில் அப்பாவிமக்கள் பக்தர்கள் கூடுவார்கள் அரசு மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கண்காணிக்கணும் தேவையானால் அனைத்துமாநிலங்களிலிருந்தும் காவல்த்துறையினரை அழைத்து பாதுகாப்பை பலப்படுத்தலாம்\nகோடிக்கணக்கான ஹிந்து பக்தர்கள் பங்கேற்று வழிபடும் ஒரு மகத்தான வைபவம். மிகவும் கவனத்துடன், விபத்துக்கள், பயங்கர வாத தாக்குதல்கள் நடைபெறாமல் சிறப்பாக நடை பெற வேண்டும். இறைவனை வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/09/09/organic-baby-3/", "date_download": "2019-01-21T02:22:07Z", "digest": "sha1:HHATHDEABVBK6Q32NKNLKBVP4XNBGH3D", "length": 12383, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "வடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nவடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது…\nSeptember 9, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், போட்டோ கேலரி, மனிதநேயம் 0\nகீழக்கரையில் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை ( NASA TRUST) சார்பாக இன்று (08-08-2017) பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியான ORGANIC BABY – ஆரோக்கியமான குழந்தை என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை லயான் நிஷா தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஓருங்கிணைப்பை வடக்குத் தெரு பெண்கள் மதரசா நிர்வாகிகள் செய்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் POWER POINT PRESENTATION மூலம் முன்னோர்கள் பிரசவித்தது எப்படி, எங்கே போனது சுகப்பிரசவம், எங்கே போனது சுகப்பிரசவம், எங்கிருந்து வந்தது சிசேரியன் முறை பிரசவம், எங்கிருந்து வந்தது சிசேரியன் முறை பிரசவம், சுகமான பிரசவம் வேண்டுமா, சுகமான பிரசவம் வேண்டுமா, குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா, குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தை வேண்டுமா, நிம்மதியான, சந்தோசமான, ஆரோக்கியமான வாழ்கை அமைய வேண்டுமா, நிம்மதியான, சந்தோசமான, ஆரோக்கியமான வாழ்கை அமைய வேண்டுமா என்ற அடிப்படையில் பெண்களுக்கு விழிப்புணர்வு விளக்கங்கள் வழங்கப்பட்டது. அதேபோல் கலப்பட உணவால் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகளும் விளக்கப்பட்டது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த தாயகம் திரும்பியவர்களுக்கு சிறப்பான வரவேற்பு…\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94214", "date_download": "2019-01-21T01:16:14Z", "digest": "sha1:VENB7E4GQTHVOX3MYD227W6SR6YCFABE", "length": 15379, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்- சுமந்திரன்", "raw_content": "\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்- சுமந்திரன்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (02) இடம்பெற்ற உள்ளுர் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nசிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு. எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன, உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்���ாள் பாதுகாப்பு செயலாளர் 2, 3 தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.\nலசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுகின்றார் எனவும் இனி எழுத கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார்.\nலசந்தவின் படுகொலையின் பின்னர் லசந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறி விட்டனர். சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் ஆஜரானேன்.\nமுதல் வழக்கு தவணையின் முன்னிலையாகிய பின்னர் வீட்டுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு “கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்” என கட்டுரை எழுதி இருந்தார்கள். அதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதனை இரண்டு வாரத்தின் பின்னரே நீக்கினார்கள்.\nலசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nசாம்பியன் லீக் : சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்\nஅரசியல் கைதிகளின் விடயத்தில் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது சுமந்திரன்\nஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் 15 தீர்மானங்கள்\nதமிழ் அரசியல் கைதிகள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் தொடர் போராட்டம்\nமருத்துவ பீடத்தின் 02 ஆம், 3 ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வ���்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/37485-exchanges-of-the-indian-stock-market-echo-of-election-results.html", "date_download": "2019-01-21T01:43:28Z", "digest": "sha1:XKYVFVD273CH24RYRTFY3DMNA34K6OQE", "length": 6461, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி! | Exchanges of the Indian Stock market: Echo of Election Results", "raw_content": "\nஇந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்: தேர்தல் முடிவுகள் எதிரொலி\nகுஜராத் மற்று���் இமாச்சலில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற\nபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கடுமையான\nபோட்டிக்கு பிறகு முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அப்போது துவங்கிய இந்திய பங்குச்சந்தை முதலில் சரிவை சந்தித்தது. இதன்படி\nமும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 850 புள்ளிகள் வரை சரிந்து 32,595 ஆகவும், நிப்டி 10,074 ஆகவும் இருந்தது.\nஅதன் பின்பு பாஜக முன்னிலை பெற்று ஆட்சியைக் கைப்பற்ற உள்ளது. எனவே, மதியம் 12 மணி நிலவரப்படி பங்குச்சந்தையில் மீண்டும் மாற்றம்\nஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை 33,736 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நிப்டி 10,400 புள்ளிகளை தொட்டுள்ளது. மாலை வரை வர்த்தக்கத்தில்\nதொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு பங்குச்சந்தை உயரும் என்று முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nIndian Stock , Indian Stock market , இந்திய பங்குச்சந்தை , தேர்தல் முடிவுகள் , குஜராத் , காங்கிரஸ்\nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/47273-no-boundaries-for-music-and-musicians-celebrating-wolrd-music-day.html", "date_download": "2019-01-21T01:27:11Z", "digest": "sha1:ZUXRNWBOGFA66644D266TJVAZV2HNXZJ", "length": 12279, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இசை எங்கே இருந்து வருது ? இன்று உலக இசை தினம் | No boundaries for Music and Musicians, celebrating wolrd music day", "raw_content": "\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nஇசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள் வாழ்வில் ஓர் அங்கம். இசை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு நாட்டுக்கும் இசை இருக்கிறது, ஆனால் அவை மொழிகளுக்கு அப்பாற்பட்டது.\nஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசை மீட்டெடுக்க கூடியது. இசையின் வடிவங்கள் வேறாகலாம். இந்தியாவை பொறுத்தவரை திரை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி, கஜல், பறை என ஏராளமான இசை வடிவங்கள். இதில் திரையிசை முதல் பறையிசை வரை இந்தியாவில் தனி மனிதனின் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை பயணப்பட்டுக் கொண்டிருக்கும்.\nஉலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன அதில் பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, மற்றும் நவீன இசை என பல பரிமாணங்கள் உருவாகின. உலகில் ஒவவொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு பல வகையான இசைகளை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி, ஹார்டு ராக், ஹெவி மெட்டல் உள்ளிட்ட இசை வகைகள் உலகளவில் பிரபலம்.\nஇந்தியாவில் இரண்டு இசை வகைகள்தான் பிரபலம். ஒன்று வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி பின்பு தென்னகத்தின் கர்நாடக இசை. அதிலும் கர்நாடக இசை வடிவம் கடவுள் அளித்த கொடையாக இன்றும் பார்க்கப்படுகிறது. கர்நாடக இசை வடிவங்களின் பிதாமகர்களான தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும், ஷாமா சாஸ்திரிகளும் கடவுளே இந்த இசை வடிவத்தை அளித்துள்ளதாக தங்களது பல்வேறு கீர்த்தனைகளில் தெரிவித்துள்ளனர்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றிவிட்டாலும். வெளிநாடுகளில் இசை உருவானது எப்படி என்றால் விலங்குகளில் இருந்து மனிதன் தன்னை பாதுகாக்க எழுப்பிய சத்தத்தின் மூலம் உருவானதுதான் இசை. இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் \"ஹிப்ஹாப்\" இசை வடிவம் இப்படி உருவானதுதான் என்பது பிரபல இசை ஆராய்ச்சியாளர்களின் கருத்து.\nஇந்தியாவில் மிக��ும் போற்றப்படும் இசைக்கு ஒரு காலத்தில் தடை இருந்தது. ஆம், மொகலாய மன்னன் அவுரங்கசிப் காலத்தில் இசைக்கு தடைப் போடப்பட்டிருந்தது. எங்கும் எதிலும் இசை என்பதை அவுரங்கசிப் வெறுத்தார். இஸ்லாத்துக்கு எதிரானது என அவர் ஆட்சி செய்த காலம் வரை இசைக்கு தொடர் தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இசைக் கலைஞர்கள் பலர் கடும் தண்டனைகளையும் விதித்தார். இத்தனை துயரங்களையும் மீறி பல்வேறு வடிவங்களில் இசை இன்னும் இந்திய இசை வாழ்ந்து வருகிறது.\nதிரை இசை இல்லாத இந்தியர்களின் வாழ்வை கனவில் கூட நினைத்துபா ர்க்க முடியாது. மிகப்பெரிய இசை மாமேதைகளை உருவாக்கிய நாடு இந்தியா. எம்.எஸ்.சுப்புலட்சுமி, வயலின் கலைஞர் எல்.சுப்பரமணியம், பண்டிட் ரவிசங்கர். பாலமுரளி கிருஷ்ணா, கங்குபாய் ஹங்கல், படே குலாம் அலி கான், குன்னக்குடி வைத்தியநாதன், ஹரிபிரசாத் சௌராசியா, பீம்சென் ஜோஷி, என். ரவிக்கிரன், கத்ரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாஸ், ஜாகிர் ஹூசைன் என இசைச் கலைஞர்களில் சிலர்.\nதிரை இசையை பொறுத்தவரை நவ்ஷத், ஆர்.டி.பர்மன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நஸ்ரத் பதே அலிகான், கிஷோர் குமார் என பட்டியல் நீளும். இந்த இசையமைப்பாளர்கள் உருவாக்கின பாடல்களைதான் தினம்தோறும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நாள் தோறும் கேட்டு தங்களது நினைவுகளை மீட்டு இசையோடு இன்புற்று வருகின்றனர். அப்படிப்பட்ட உலக இசை தினத்தை, நமக்கு பிடித்தமான இசையோடு கொண்டாடுவோம்.\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு ��ழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mightypenarticles.wordpress.com/tag/relationship/", "date_download": "2019-01-21T01:33:35Z", "digest": "sha1:A34GJT435MKVM7CHV4UWWTHRZODLPA24", "length": 3168, "nlines": 50, "source_domain": "mightypenarticles.wordpress.com", "title": "Relationship – Mighty Pen Articles", "raw_content": "\nAuthor: Preethika Balasubramani நிலவின் வெளிச்சம் வானத்தில் படர்கையில், உன் நெற்றியின் வியர்வை முகத்தில் படர்வதாய் தோன்றும்... காற்றின் குளிர் என் தேகத்தை வருடும்போது, உன் சட்டையின் நுனி என்னை தீண்டுவதாய் தோன்றும்... இரவில் தனியில் தனிமையின் உணர்வில் உலாவும்போது, என் நிழல் தரும் பிம்பத்தில் உன் உருவமே தோன்றும்... மழை வரும்முன் மேகத்தின் பளீர் கீரல்களால், உன் கேளிக்கையான புன்னகையே தோன்றும்... சில பொழுதுகளின் வெற்றிடங்களை நிரப்பமுடியாத நீர்குமிழ்களாய் நம் பிரிவுகளின் ஆழமே தோன்றும்... மழலையை கொஞ்சும்… Continue reading தூரம்\nகாகம் எனும் கரு மயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-rakhi-sawant-accuses-me-too-actress-056572.html", "date_download": "2019-01-21T01:06:50Z", "digest": "sha1:RYJGRJ2O34QNK7NTLNPQLUS6FDTWR3ME", "length": 15448, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“மீடூ... தனுஸ்ரீதத்தா என்னைப் பலாத்காரம் செய்துவிட்டார்”.. ராக்கி சாவந்த் புகாரால் பரபரப்பு! | Actress Rakhi Sawant accuses Me Too actress - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n“மீடூ... தனுஸ்ரீதத்தா என்னைப் பலாத்காரம் செய்துவிட்டார்”.. ராக்கி சாவந்த் புகாரால் பரபரப்பு\nமும்பை: பிரபல நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை உண்டாக��கிய நடிகை தனுஸ்ரீதத்தா மீது பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்.\nநாடுமுழுவதும் மீடூ என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தவகையில் காலா படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகருமான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் புகார் திரைத்துறையினரைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.\nதமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்காமல் பாலிவுட் படங்கள் பக்கம் சென்றார். அப்படியாக பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படப்பிடிப்பின் போது, நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார் தனுஸ்ரீ. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்தனர்.\nஆனால் சம்பந்தப்பட்ட அந்த படப்பாடலில் தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த், ‘ தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர்' எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து தனுஸ்ரீக்கு எதிராக பல கருத்துக்களையும் கூரி வருகிறார். இது தொடர்பாக ராக்கி சாவந்து எதிராக ரூ 10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.\nஇதற்கு பதிலடியாக ராக்கி சாவந்த்தும் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனுஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து இருந்தார். இது குறித்து ராக்கி சாவந்த் கூறுகையில், \"இந்த விஷயங்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். ஆனால் இன்று நான் உணர்கிறேன். என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும், கொலை செய்யப் போவதாகவும் எனக்கு மிரட்டல் வருகிறது. இது குறித்து நான் போலீசில் புகார் செய்யப் போகிறேன்\" என்றார்.\nஇந்நிலையில், தனுஸ்ரீ தன்னை பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர் மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘ஒருநாள் நான் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது தனுஸ்ரீ என் வாயில் சிகரெட்டைவலுக்கட்டாயமாக திணித்து புகைக்க வைத்தார். மேலும் அவர் ஓரினச் சேர்க்கையாளர். அவருக்கு ஆண்களை கண்டால் பிடிக்காது.\nபெண்களை மட்டுமே அவருடைய ஆசைக்குப் பயன்படுத்துவார். இதே போல ஒரு நாள் என்னையும் தனுஸ்ரீ தத்தா பலாத்காரம் செய்து விட்டார். இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை அவருக்கு வாங்கி கொடுக்க உள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார். ராக்கியின் இந்தப் புகார் திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\n“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/gaja-cyclone-devakottai-school-students-help-the-affected-people-334562.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:02:59Z", "digest": "sha1:D7TDNB2I3GEYMP4LZSESDUIIUJGS2ZDV", "length": 15311, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜா நிவாரணம்.. அரிசி அனுப்பி வைத்த இளம் மாணவர்கள்.. சபாஷ் போடுங்கள் இந்த பிஞ்சுகளுக்கு.. ! | Gaja Cyclone.. Devakottai School Students help to the affected people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகஜா நிவாரணம்.. அரிசி அனுப்பி வைத்த இளம் மாணவர்கள்.. சபாஷ் போடுங்கள் இந்த பிஞ்சுகளுக்கு.. \nதேவக்கோட்டை: பிஞ்சுகள் எல்லாம் சேர்ந்து கஜா புயல் நிவாரணமாக அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்துள்ளார்கள்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் எப்பவுமே வித்தியாசமானவர்கள்.. சமூக அக்கறை நிறைந்தவர்கள்... உதவும் எண்ணங்களை இப்போதே மனதில் விதைத்து கொண்டவர்கள். அதனால்தான் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதில் தங்கள் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும் என்று களத்தில் குதித்து விடுவார்கள்.\nஅப்படித்தான் இப்போதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக அரசி மூட்டைகளை அனுப்பினார்கள். இதற்கெல்லாம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்தான். கஜாவின் தாக்கத்தை பற்றி தலைமை ஆசிரியர் காலையில் ப்ரேயர் நேரத்தில் விலாவரியாக சொல்லி இருக்கிறார்.\n[கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. திருத்துறைப்பூண்டியிலிருந்து குமுறல்\nஇதனை கேட்டு மனம் வருத்தப்பட்ட 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி உண்டியலில் காசை போட்டு, அதை மொத்தமாக கொண்டு வந்து கஜா புயல் பாதிப்புக்கு என்று பள்ளி முதல்வரிடம் கொண்டு போய் தந்தார்கள். அந்த பணம் மொத்தம் ரூ.850 இருந்தது.\nஇதைதவிர தலைமை ஆசிரியர், பள்ளி செயலர் சோமசுந்தரம், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து 11 அரிசி மூட்டைகளை வாங்கினார்கள். அதனை கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளான கந்தர்வகோட்டை ஒன்றியம் மருங்கூரணி, கோமாபுரம், வடுகபட்டி பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள்.\nஅதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் நேரிலேயே சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் சென்று இந்த அரிசி மூட்டைகளை வழங்கினார். கேரள வெள்ளத்தின்போது, 8000 ரூபாயை சேமித்து கொடுத்த இதே பள்ளி மாணவர்கள்தான் இப்போதும் தங்களது கருணையை பெருக்கி ஈகையை விரிவுபடுத��தி கொண்டே செல்கின்றனர்.\nமேலும் சிவகங்கை செய்திகள்View All\nநாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்\nகாரைக்குடி பள்ளியில் தமிழர் திருவிழா.. பாரம்பரிய முறையில் கொண்டாடிய மாணவர்கள், ஆசிரியர்கள்\nசந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா... தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nவட்டி மேல வட்டி.. என்னால முடியலைங்க.. சாக போறேன்.. விஷம் குடித்த பெண்.. வீடியோவால் பரபரப்பு\nமெமோ வாங்க வச்சுட்டியே.. குழந்தையுடன் இருந்த பெண்ணை விரட்டி விரட்டி அடித்த கண்டக்டர்\nபூதாகரமாகும் எச்ஐவி ரத்த பரிமாற்றம்.. மானாமதுரையில் 8 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்\nகீழடியில் 5ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்.. மத்திய அரசு அனுமதி\nமலேசியா வாழ் தமிழர்கள் நடத்திய ஆங்கிலமும் நானும்.. கருத்தரங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2010/10/18.html", "date_download": "2019-01-21T01:52:56Z", "digest": "sha1:XQ5GRUEMNNW5TSXVQG74RZQXAUVWVZMT", "length": 77605, "nlines": 771, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +", "raw_content": "\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nசி.பி.செந்தில்குமார் 7:38:00 AM அனுபவம், சினிமா, சினிமா.அரசியல்.நகைச்சுவை, நையாண்டி, மொக்கை 92 comments\nஅஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே(இந்த இடத்தில் பயில்வான் எனில் குஸ்தி பயில்வான் அல்ல,கற்றுக்கொள்ளும் பயில்வான்)அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை.\nஇப்போது எந்திரன் படம் சன் டிவியால் ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால் மறைமுகமாக தியேட்டர்களுக்கும் ,வினியோகஸ்தர்களுக்கும் வாய்மொழி உத்தரவாக 15 நாட்களுக்கு எந்த புதுத்தமிழ்ப்படமும் ரிலீஸ் செய்யக்கூடாது என சர்க்குலர் போயுள்ளதாம்.அதனால் அந்தந்த ஊரில் எந்திரன் போட்டது போக மிச்சம் மீதி உள்ள தியேட்டர்களில் சீன் படம்தான் போடுவதாக தகவல்.\nஅதில் இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்ன���யில் ஓடிக்கொண்டிருக்கிறது,அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன அந்தரங்கம் எனும் பழைய படம்தானாம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி அவரது ஆத்மா(இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்)சாந்தி அல்லதுசார்மிளி அல்லது மோஹனா யாரையாவது அடையும் வகையில் இந்த இடுகையை வெளியிடுகிறேன்.\nஅதே போல் டைட்டிலை மாற்றி பழைய படங்கள் தூசு தட்டப்பட்டு வரலாம்,எனவே எச்சரிக்கையோடு இருக்கவும்.இப்போது நகரில் ஓடும் சீன் இல்லாத சீன் படங்கள்\n ((சுத்தமான யு படம்,போஸ்டர் சூப்பரா இருக்கும்)\n2.குறுக்கு புத்தி (மகா மட்டம் )\n4.பெண்மையின் உண்மை (மெடிக்கல் சயின்ஸ் படம் )\nடிஸ்கி 1 - 100 இடுகை போட்டும் உன்னால் சமுதாயத்துக்கு உபயோகமாக ஏதாவது செய்ய முடிந்ததா என யாரும் இனி கேக்க முடியாது.\nடிஸ்கி 2 - ஆஃபீஸ் டைமில் ஃபோன் போட்டு சார் இந்தப்படத்துல சீன் இருக்கா எத்தனை சீன்((அடேய்,சுமாரா எத்தனை சீன் இருந்தா நீ போவே)எனக்கேட்டு இனி யாரும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள்.\nடிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.\nடிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்)\nநல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. \nஎன்ன சி.பி. நேத்து சீன பட தியேட்டரில் உன்ன பார்த்ததா சொன்னங்க ... ஓ பதிவு எழுத நோட்ஸ் எடுத்தியாக்கும். ஓ பதிவு எழுத நோட்ஸ் எடுத்தியாக்கும். \nதங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்\nரொம்ப விளக்கமா சொல்றதைப் பார்த்தா எல்லா படத்தையும் பார்த்து முடிச்ச மாதிரி தெரியுது. ஆனாலும் எங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க....\n//மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//\nஇதுதான் பஞ்ச்... நீங்கதான் சந்தானத்துக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டரா\nஅந்த ரெண்டாவது பாப்பா அழகாத்தான் இருக்கு.. விவேக் சொல்ற மாதிரி அவுட் ஆஃப் போகஸ்'ல இருந்தா கூட, போகஸ் பண்ணுவீங்க போல இருக்கே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்) //\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2.குறுக்கு புத்தி - 12\n4.பெண்மையின் உண்மை (- 31\nஅந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்\nபெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது\nஉங்கள் சேவை எங்களுக்குத் தேவை அண்ணா\nநல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. \nBlogger ஈரோடு தங்கதுரை said...\nஎன்ன சி.பி. நேத்து சீன பட தியேட்டரில் உன்ன பார்த்ததா சொன்னங்க ... ஓ பதிவு எழுத நோட்ஸ் எடுத்தியாக்கும். ஓ பதிவு எழுத நோட்ஸ் எடுத்தியாக்கும். \nஎன்ன கொடுமை துரை இது,ஹெல்மெட் போட்டுட்டு தியேட்டர்ல உக்காந்தாக்கூட கண்டுபிடிச்சு போட்டுக்குடுத்துடறாங்களே\nதங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்\nஆகா,எல்லாரும் கேட்டுக்குங்க,நானும் ஒரு சமூக சேவகந்தான்,பாத்துக்குங்க\nரொம்ப விளக்கமா சொல்றதைப் பார்த்தா எல்லா படத்தையும் பார்த்து முடிச்ச மாதிரி தெரியுது. ஆனாலும் எங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க....\n//மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//\nஇதுதான் பஞ்ச்... நீங்கதான் சந்தானத்துக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டரா\nஅந்த ரெண்டாவது பாப்பா அழகாத்தான் இருக்கு.. விவேக் சொல்ற மாதிரி அவுட் ஆஃப் போகஸ்'ல இருந்தா கூட, போகஸ் பண்ணுவீங்க போல இருக்கே\nஹி ஹி ,எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான் மணி,நானும் முயற்சி பண்ணிட்டுதான் இருக்கேன்,யாரும் அசிஸ்டெண்ட்டாவோ ,அசிஸ்டெண்ட்டுக்கு அசிஸ்டெண்ட்டாவோ கூட சேத்துக்க மாட்டேங்கறாங்களே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n/டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்) //\nயோவ் சி நா போனா (அதான்யா சிரிப்புப்போலீஸ்)இதுக்கு மட்டும் யெஸ் சொல்லுங்க,���ணம் கடன் கேட்டா நோ சொல்லுங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2.குறுக்கு புத்தி - 12\n4.பெண்மையின் உண்மை (- 31\nஅந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்\nஅடப்பாவமே,ஆனானப்பட்ட சிரோக்கோவையே நான் ஒரு தடவைதான் பாத்தேன்.\nபெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது\nஈரோட்ல இதுக்குன்னே நடராஜா,ராஜாராம்,பாரதி,அன்னபூரணினு 4 தியேட்டரை நேர்ந்து விட்டிருக்காங்க,திருப்பூர் நல்ல ஊர்யா\nஉங்கள் சேவை எங்களுக்குத் தேவை அண்ணா\nதிருப்பூர் யுனிவர்சல்ல வேட்டைக்காரன் ஓடுது...(இதே தியேட்டர்ல தான் கலைஞரின் கதை வசனத்தில் 'பாலைவன ரோஜாக்கள்' ஓடியது பல ஆண்டுகளுக்கு முன்...அப்பொழுது இந்த தியேட்டர் வெங்காய கொடௌன் மாதிரி இருக்கும்..)\nயுனிவர்சல் வந்திருக்கேன் சார்,நல்லாருக்கு தியேட்டர்\n\"எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி\"\nசெந்தில்குமார் அந்த தியாகிக்கு மெரீனா பீச் ரோட்டில் சிலைவைக்க முயற்ச்சி செய்யவும்.\nசின்ன பையன கெடுக்க பாக்குறீங்க ..\nசீன் படத்துக்கு அதிகமா விமர்சனம் பொடுறவங்களும் எச்சரிக்கையா இருக்கணும்\nசாந்திய மிஸ் பண்ணிறாதீங்க..படத்தை சொன்னம்பா\nஎங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க//\nஆமா இவர் பெரியார் தொண்டர் நல்லது செய்றாரு எல்லாம் ஹிட்ஸ் க்குதான்..ஒரு லட்சம் ஆகுறவரை மனுசன் தூங்க மாட்டார்\nமேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//\nஇப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,//\nஅட்றா சக்க ல வந்தாதான் நாங்க சீன் படமா ஒத்துக்குவோம்\nஅஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே\nலேகியம் விக்கிறவன் தோத்தான் போங்க..அண்ணன் கிட்ட கைவசம் ஒரு தொழில் இருக்கு\nஹிட்ஸ் பார்த்துக்கிட்டே படத்தை கோட்டை விட்றாதிங்க..சாந்தி என்கிற வித்யா\n\"எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூட��து இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி\"\nசெந்தில்குமார் அந்த தியாகிக்கு மெரீனா பீச் ரோட்டில் சிலைவைக்க முயற்ச்சி செய்யவும்.\nhi hi வெச்சுடலாம்,ஆனா மனுஷன் இன்னும் உயிரோட இருக்காரே\nசின்ன பையன கெடுக்க பாக்குறீங்க ..\nதம்பி,இது 18+களுக்கு மட்டும் மைனர் பசங்ஆ எல்லாம் வரப்படாது\nமத்த பிளாக்குக்கு விதி விலக்கலா இருந்தா சரிதான்.(கலக்கலா - விலக்கலா எதுகை மோனையை கவனிக்கவும்.)\nசீன் படத்துக்கு அதிகமா விமர்சனம் பொடுறவங்களும் எச்சரிக்கையா இருக்கணும்\nசாந்திய மிஸ் பண்ணிறாதீங்க..படத்தை சொன்னம்பா\nடபுள் மீனின்க்ல பேசுனா சாருகிட்ட போட்டுக்குடுத்துடுவேன்\nஎங்களுக்கு நல்லது செய்யுறதுக்காக நீங்க ரொம்பத்தான் பாடுபடுறீங்க//\nஆமா இவர் பெரியார் தொண்டர் நல்லது செய்றாரு எல்லாம் ஹிட்ஸ் க்குதான்..ஒரு லட்சம் ஆகுறவரை மனுசன் தூங்க மாட்டார்\nசேவை செய்யவே யாம் பிளாக்கில் எழுதுகிறோம்,ஹிட்டுக்காகவோ,பிட்டுக்காகவோ அல்ல\nமேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.//\nஅஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே\nலேகியம் விக்கிறவன் தோத்தான் போங்க..அண்ணன் கிட்ட கைவசம் ஒரு தொழில் இருக்கு\nஇருக்கட்டும் தப்பில்லை,உன் கிட்ட ஒரு எழில் கைவசம் இருக்கறதா சித்தோட்ல பேசிக்கறாங்களே (தொழில்.எழில் ஆஹா கவித )\nஇப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,//\nஅட்றா சக்க ல வந்தாதான் நாங்க சீன் படமா ஒத்துக்குவோம்\nசீன் பட விமர்சனம் போட தனி பிளாக் ஒண்ணு ஓப்பன் பண்ணப்போறேன் டைட்டில் “பாவாடை போடாத செல்லக்குட்டி)\nஹிட்ஸ் பார்த்துக்கிட்டே படத்தை கோட்டை விட்றாதிங்க..சாந்தி என்கிற வித்யா\nவர்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ்,ஈரோடு வந்தா பாக்கலாம்.\nஉங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு இந்த பதிவை கார்த்திக்கை மனசில் வைத்து தானே போட்டீர்கள்\nhi hi அவர்தான் தனி மெயிலில் தொடர்பு கொண்டு இந்த இடுகையை போடச்சொன்னார்.இந்த இடுமையை உங்க்லுக்கு வழங்குபவர உங்கள் கார்த்தி கார்த்தி\nhi hi அவர்தான் தனி மெயிலில் தொடர்பு கொண்டு இந்த இடுகையை போடச்சொன்னா��்.இந்த இடுமையை உங்க்லுக்கு வழங்குபவர உங்கள் கார்த்தி கார்த்தி////////////////\nநான் அப்பவே நினைச்சேன் இந்த பயபுள்ள இதுவும் செய்யும் இன்னும் ....................எது வேணும்முன்னாலும் செய்யும்\nஅடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா\nயாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க\nபடங்கள்லாம் வந்தா போயிப் பாக்கலாமா\nஅடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா\nயாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க///\nஅப்பிடின்னா இந்தப் பக்கமா வந்ததே தப்பும், வந்து எல்லாத்தையும் பாத்துப்புட்டு படுவா இப்போ லொல்லப் பாரு\n///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2.குறுக்கு புத்தி - 12\n4.பெண்மையின் உண்மை (- 31\nஅந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்///\nஇத்தனை தடவ பாத்தும் ஒரு சீன் கூட போடலிய்யா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2.குறுக்கு புத்தி - 12\n4.பெண்மையின் உண்மை (- 31\nஅந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்\nஅடப்பாவமே,ஆனானப்பட்ட சிரோக்கோவையே நான் ஒரு தடவைதான் பாத்தேன்.////\nசிராக்கோ மறுபடி பாக்கனும்னா திருச்சிக்கு போயிடுங்க (எனி டைம் கேரண்டி\nதங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்\nபதிவப் பாத்து ரொம்ப பயனடஞ்சிட்டீங்க போல\n///டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் ////\nயோவ் நீ சுத்த வேஸ்ட்டுய்யா\nபெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///\nஉங்கள் சேவை எங்களுக்குத் தேவை அண்ணா\nபாரு மேட்டர் படம்ன உடனே பயபுள்ள பம்முறத\nபெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///\n எடத்த மாத்து//// ஏங்க சீக்ரெட்டா வெச்சுகுங்க அந்த சிராக்கோ யார் நடிச்சது\nஇது என்னோட புது id\nபெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடும�� இது///\n எடத்த மாத்து//// ஏங்க சீக்ரெட்டா வெச்சுகுங்க அந்த சிராக்கோ யார் நடிச்சது////\n (நீ என்ன தெரிஞ்சுக்கிட்டே கேக்குறியா இந்தப் படம்லாம் பாக்காம எப்பிடிய்யா காலேஜ்ல இருந்து உன்ன வெளிய உட்டானுங்க இந்தப் படம்லாம் பாக்காம எப்பிடிய்யா காலேஜ்ல இருந்து உன்ன வெளிய உட்டானுங்க\nஇது என்னோட புது id///\nஏன் பழைய ஐடில காக்கா கக்கா போயிடிச்சா\nஉங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு இந்த பதிவை கார்த்திக்கை மனசில் வைத்து தானே போட்டீர்கள்///\nஇப்பிடி எதையுமே மனசுல வெச்சுக்காம கொட்டிறதுன்னா அது முத்துதான்யா\nபெண்மையின் உண்மை// ஏங்க இந்த படமெல்லாம் திருப்பூர்ல வரவே இல்ல என்ன கொடுமை இது///\n எடத்த மாத்து//// ஏங்க சீக்ரெட்டா வெச்சுகுங்க அந்த சிராக்கோ யார் நடிச்சது////\n (நீ என்ன தெரிஞ்சுக்கிட்டே கேக்குறியா இந்தப் படம்லாம் பாக்காம எப்பிடிய்யா காலேஜ்ல இருந்து உன்ன வெளிய உட்டானுங்க இந்தப் படம்லாம் பாக்காம எப்பிடிய்யா காலேஜ்ல இருந்து உன்ன வெளிய உட்டானுங்க/// தகவலுக்கு நன்றி ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா ராமசாமி சார் என்னோட ப்ளோக்ல followers gadget display ஆகல உங்களுக்கு எதாவது ஐடியா தெரிஞ்ச சொல்லுன்ங்க\nஅத ரிமூவ் பண்ணிட்டு திருப்பி செட் பண்ணிப் பாருங்க\nhi hi அவர்தான் தனி மெயிலில் தொடர்பு கொண்டு இந்த இடுகையை போடச்சொன்னார்.இந்த இடுமையை உங்க்லுக்கு வழங்குபவர உங்கள் கார்த்தி கார்த்தி////////////////\nநான் அப்பவே நினைச்சேன் இந்த பயபுள்ள இதுவும் செய்யும் இன்னும் ....................எது வேணும்முன்னாலும் செய்யும்\nஅடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா\nயாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க\nஓஹோ,நீங்க பொண்ணு பாக்கறதுக்குக்கூட என் பிளாக் யூஸ் ஆகுதா>பிச்சுப்புடுவேன் பிச்சு\nபடங்கள்லாம் வந்தா போயிப் பாக்கலாமா\nஅண்ணே,நீங்க கடைசியாக்குறிப்பிட்ட படத்தை முதல்ல பார்த்துடுங்க.\nBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா\nயாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க///\nஅப்பிடின்னா இந்தப் பக்கமா வந்ததே தப��பும், வந்து எல்லாத்தையும் பாத்துப்புட்டு படுவா இப்போ லொல்லப் பாரு\nஆமாண்ணே,இந்த மாதிரி பதிவு போட்ட படிக்கறவங்க 1000 பேரா இருக்கும்,கமெண்ட் போட்டா தப்பா நினைச்சுக்குவோம்னு ஒரு பய போடறதில்லை,\nஅடப்பாவி முத்து ஏதோ நம்ம செந்தில் சார் இந்த மாதிரி பதிவு போட்டு நம்மள கொஞ்சம் குஜாலா இருக்க வெச்சா என் பக்கமே வரீங்க நான் ரொம்ப நல்லவன்பா\nயாரும் girls இந்த பதிவு பக்கம் வந்தீங்கனா என்ன தப்ப நெனைக்காதீங்க///\nஅப்பிடின்னா இந்தப் பக்கமா வந்ததே தப்பும், வந்து எல்லாத்தையும் பாத்துப்புட்டு படுவா இப்போ லொல்லப் பாரு\nBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\n///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2.குறுக்கு புத்தி - 12\n4.பெண்மையின் உண்மை (- 31\nஅந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்///\nஇத்தனை தடவ பாத்தும் ஒரு சீன் கூட போடலிய்யா\nசரி,முத தடவ தான் போடலை,மறுபடியாவது இரக்கப்பட்டு போடுவாங்கன்ன்னு நம்பி ஏமாந்துட்டேன்\nBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n2.குறுக்கு புத்தி - 12\n4.பெண்மையின் உண்மை (- 31\nஅந்த எண்கள் நம்ம செந்தில் அண்ணன் அந்த படங்களை எத்தனை தடவை பார்த்தார் என்பதைக் குறிக்கும்\nஅடப்பாவமே,ஆனானப்பட்ட சிரோக்கோவையே நான் ஒரு தடவைதான் பாத்தேன்.////\nசிராக்கோ மறுபடி பாக்கனும்னா திருச்சிக்கு போயிடுங்க (எனி டைம் கேரண்டி\nதிருச்சில மலைக்கோட்டைதான் ஃபேமஸ்னு நினைச்சேன்,அதெப்பிடின்னே ஒவ்வொரு ஊர் பற்றியும் இவ்வளவு டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க,நெடிய பயணம் புறப்பட்டுடுவீங்களோ\nதங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள்\nபதிவப் பாத்து ரொம்ப பயனடஞ்சிட்டீங்க போல\n///டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் ////\nயோவ் நீ சுத்த வேஸ்ட்டுய்யா\nஅண்ணே,உங்க ஊர் எதுண்ணே,எங்க ஊர்ல எதுவும் தேரலை.ஆலை இல்லாத ஊருக்கு இலௌப்பை பூ சக்கரைனு வாழ்ந்துட்டுருக்கோம்\nBlogger பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஅத ரிமூவ் பண்ணிட்டு திருப்பி செட் பண்ணிப் பாருங்க\nஆமா,கார்த்தி,அண்ணன் சொன்னா சரியா இருக்கும்,அண்ணன் செட் பண்ணறதுல டிப்ளமோ\nதிருச்சில மலைக்கோட்டைதான் ஃபேமஸ்னு நினைச்சேன்,அதெப்பிடின்னே ஒவ்வொரு ஊர் பற்றியும் இவ்வளவு டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க,நெடிய பயணம் புறப்பட்டுடுவீங்களோ\nநம்மலும் அதப் பத்தி தனிப் பதிவே போட்டிருக்கோம்ல\n///டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் ////\nயோவ் நீ சுத்த வேஸ்ட்டுய்யா\nஅண்ணே,உங்க ஊர் எதுண்ணே,எங்க ஊர்ல எதுவும் தேரலை.ஆலை இல்லாத ஊருக்கு இலௌப்பை பூ சக்கரைனு வாழ்ந்துட்டுருக்கோம்///\nஇல்லே பக்கத்துல நிக்கிறதுங்க அளவுக்குக் கூட ஒன்னும் தெரியலியேன்னு சொன்னேன்\nதகவலுக்கு நன்றி. உங்கள் சமுதாயப்பணி தொடரட்டும்.\nஇந்த பதிவை ஏன் நீங்க விகடன் குட் பிளாக்ற்கு அனுப்ப கூடாது...:))\nஎன் பேர் ரிப்பேர் ஆகறதுல உங்களுக்கு என்ன அவ்வளவு ஒரு சந்தோஷம்\nதிருச்சில மலைக்கோட்டைதான் ஃபேமஸ்னு நினைச்சேன்,அதெப்பிடின்னே ஒவ்வொரு ஊர் பற்றியும் இவ்வளவு டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க,நெடிய பயணம் புறப்பட்டுடுவீங்களோ\nநம்மலும் அதப் பத்தி தனிப் பதிவே போட்டிருக்கோம்ல\nஅண்ணே,அதுக்கு ஒரு லின்க் குடுங்க.\nதான் மட்டும் பார்த்து விட்டு கீழ்கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாத்தற்காக…………\nதான் மட்டும் பார்த்து விட்டு “சீன்” படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாததற்காக…………\nகண்டன பேரணி துவங்கும் இடங்கள்.\n1.இடம்: கண்ணகி சிலை அருகில், மெரினா பீச்.\n2. இடம் : கொடிகாத்த குமரன் சிலை அருகில்,திருப்பூர்.\n3. இடம்: பெரியார் சிலை அருகில், ஈரோடு.\n4.இடம்: மலைக்கோட்டை பிள்ளையார் சிலை அருகில், திருச்சி.\nதலைமை : பன்னிக்குட்டி ராம்சாமி\nதங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்து\nசமூக சேவைக்கான “நோபல் பரிசு” வழங்குபவர்கள்:\n(நோபல் பரிசு கமிட்டி பரிந்துரை குழு உறுப்பினர் )\n(நோபல் பரிசு கமிட்டி தலைவர்)\n(நோபல் பரிசு கமிட்டி உப தலைவர்)\nஇடம்: அஜால் குஜால் தியேட்டர்,\n\"அலை கடலென ஆர்பரித்து வாரீர்\".\n\"குறிப்பு\": பேரணி முடிவில் சி.பி.செந்தில் குமார் அவர்கள் தன்னிடம் உள்ள 800 பிட்டு பட டிவிடி களை இலவசமாக வழங்குவார். இது வரை நீங்கள் பார்காத சீன் பட டிவிடி களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.\nபேரணிக்கு வருபவர்கள் “வெற்றி கரமான சீன் படம் எடுப்பது எப்படி\nசெந்தில்குமார் சீன் பட டைரக்டர்கழுக்காக எழுதிய பதிவை படித்துவிட்டு வரும்படி\nதேவலீலை - அஜால் குஜால் விமர்சனம் 18+\nஇந்த பதிவில் இருந்து பேரணி முடிவில் கேட்கப் படும் கேள்விகழுக்கு சரியான பதில் கூறுவோருக்கு\nசீன் பட டிக்கெட் இலவசம்.\nகுறிப்பு: உயர்திரு .பன்னிகுட்டி அவர்கள் அதிகாலையில் எழுந்து ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு (அழகிரி கொடுத்தது அல்ல..) அந்த பதிவை மனப்பாடம் செய்து வருவதாக BBC செய்தி அறிக்கை தெரிவிக்கிறது\nசாரே... இந்தப்படச் சீடி கொஞ்சம் இலங்கைக்கம் விநியொகம் செய்யலாமே நல்ல காசு வரும்...\nதான் மட்டும் பார்த்து விட்டு கீழ்கண்ட படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாத்தற்காக…………\nபுரட்சி,உங்களை வனமையா கண்டிக்கறேன்,ரெகுலரா வர்றீங்க ,1.துரோகம் நடந்தது என்ன\nஇந்த 2 படத்துக்கும் விமர்சனம் போட்டது தெரியலையா\nதான் மட்டும் பார்த்து விட்டு “சீன்” படங்களுக்கு விமர்சனம் எழுதி பதிவிடாததற்காக…………\nகண்டன பேரணி துவங்கும் இடங்கள்.\n1.இடம்: கண்ணகி சிலை அருகில், மெரினா பீச்.\n2. இடம் : கொடிகாத்த குமரன் சிலை அருகில்,திருப்பூர்.\n3. இடம்: பெரியார் சிலை அருகில், ஈரோடு.\n4.இடம்: மலைக்கோட்டை பிள்ளையார் சிலை அருகில், திருச்சி.\nதலைமை : பன்னிக்குட்டி ராம்சாமி\nதங்கள் சமூக சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்து\nசமூக சேவைக்கான “நோபல் பரிசு” வழங்குபவர்கள்:\n(நோபல் பரிசு கமிட்டி பரிந்துரை குழு உறுப்பினர் )\n(நோபல் பரிசு கமிட்டி தலைவர்)\n(நோபல் பரிசு கமிட்டி உப தலைவர்)\nஇடம்: அஜால் குஜால் தியேட்டர்,\nபுரட்சி,என் கிட்ட இருக்கற டி வி டி கலெக்‌ஷன் மேட்டரு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது\n\"அலை கடலென ஆர்பரித்து வாரீர்\".\n\"குறிப்பு\": பேரணி முடிவில் சி.பி.செந்தில் குமார் அவர்கள் தன்னிடம் உள்ள 800 பிட்டு பட டிவிடி களை இலவசமாக வழங்குவார். இது வரை நீங்கள் பார்காத சீன் பட டிவிடி களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.\nபுரட்சி,என் கிட்ட இருக்கற டி வி டி கலெக்‌ஷன் மேட்டர் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது\nஇடம்: அஜால் குஜால் தியேட்டர்,\n\"அலை கடலென ஆர்பரித்து வாரீர்\".\n\"குறிப்பு\": பேரணி முடிவில் சி.பி.செந்தில் குமார் அவர்கள் தன்னிடம் உள்ள 800 பிட்டு பட டிவிடி களை இலவசமாக வழங்குவார். இது வரை நீங்கள் பார்காத சீன் பட டிவிடி களை தேர்வு செய்து பெற்று கொள்ளலாம்.\nபேரணிக்கு வருபவர்கள் “வெற்றி கரமான சீன் படம் எடுப்பது எப்படி\nசெந்தில்குமார் சீன் பட டைரக்டர்கழுக்காக எழுதிய பதிவை படித்துவிட்டு வரும்படி\nதேவலீலை - அஜால் குஜால் விமர்சனம் 18+\nஇந்த பதிவில் இருந்து பேரணி முடிவில் கேட்கப் படும் கேள்விகழுக்கு சரியான பதில் கூறுவோருக்கு\nசீன் பட டிக்கெட் இலவசம்.\nகுறிப்பு: உயர்திரு .பன்னிகுட்டி அவர்கள் அதிகாலையில் எழுந்து ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு (அழகிரி கொடுத்தது அல்ல..) அந்த பதிவை மனப்பாடம் செய்து வருவதாக BBC செய்தி அறிக்கை தெரிவிக்கிறது\nஎன் பேரு ரிப்பேரு பண்ண கங்கணம் கட்டிட்டு இருக்கீங்களா\nசாரே... இந்தப்படச் சீடி கொஞ்சம் இலங்கைக்கம் விநியொகம் செய்யலாமே நல்ல காசு வரும்...\nபல அரிய தகலவல்களை தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ...,வாழ்க நீ எம்மான் \nசீன் பட ரசிகர் மன்றத்தின் அகில உலக தலைவர் என்கிற முறையில் சொல்கிறேன்... 'நீங்க நல்லவரா... கெட்டவரா\nபல அரிய தகலவல்களை தந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ...,வாழ்க நீ எம்மான் \nசீன் பட ரசிகர் மன்றத்தின் அகில உலக தலைவர் என்கிற முறையில் சொல்கிறேன்... 'நீங்க நல்லவரா... கெட்டவரா\nயோவ் பூங்கதிர்,நைட் 11 மணீ வரைக்கும் தூங்காமா எங்கே இருக்கீங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணுனா வெளில போயிருக்காருன்னு தகவல் வருது,ம் ம் நடத்துங்க.\n//இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன அந்தரங்கம் எனும் பழைய படம்தானாம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்//\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வ���க்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலக...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/13193-2019-viruchigam.html", "date_download": "2019-01-21T01:46:19Z", "digest": "sha1:JIF6YKOPDOK6FANC4ZEVAAGVH7HXTXQH", "length": 15268, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம் | 2019 viruchigam", "raw_content": "\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்\nஎதையும் நேருக்கு நேராகப் பேசுபவர்களே இந்தப் புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. பிரிந்துபோன உறவினர் சேர்வார்். திடீர் பயணங்கள் உண்டாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.\nசெவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சகோதரர்களுடன் பிணக்குகள் வரும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களைச் சுமக்க வேண்டாம்.\nஇந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள்-. ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்களால் உதவி் உண்டு. ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்து செல்லும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும்.\n13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கண்ணைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அதன் மூலமாகப் பிரச்சினைகள் வரக்கூடும். காலில் அடிபடும்.\nஇந்த வருடம் முழுக்க சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளைப் படிப்பின் பொருட்டுக் கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். சில உண்மைகளை வெளியிடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டுச் சிக்கிக் கொள்ளாதீர்கள்.\nஇந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வெளியூர்ப் பயணங்களின்போது கவனமாகத் தேர்ந்தெடுத்து உணவருந்துங்கள். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்து செல்லும்.\nஆனால், 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்கிரமாவதாலும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் தொடர்வதாலும் பணவரவு உண்டு. ப��ரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள்.\n ஏற்ற இறக்கங்கள் இருக்கும். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள்.\nகுழந்தைகள் வெளிநாடு செல்வார்கள். திருமண விஷயங்களும் சாதகமாகும். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசித் தீர்ப்பது நல்லது. முடிந்தவரை புதிய பங்குதாரரைச் சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். வெகுநாட்களாகப் பார்க்காமல் இருந்த பெரியவர்களைப் பார்த்து ஆசிர்வாதம் பெறுவீர்கள்.\n உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று அதன் மூலமாகவும் புதுப் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பாராத இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பும் வரும்.\nஇந்த 2019-ம் ஆண்டு சின்னச் சின்ன எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றிபெற வைக்கும்.\nதிருச்சி மாவட்டம், கல்லுக்குழி எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரைச் சனிக்கிழமைகளில் சென்று வெற்றிலைமாலை அணிவித்து வணங்குங்கள், வசதி வாய்ப்புகள் பெருகும்.\nநீயாநானா கோபிநாத் மாதிரி பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணினேன் - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்\nஅடங்கமறு' படத்துக்கு அதிகரிக்கும் வரவேற்பு; ஜெயம் ரவி நெகிழ்ச்சி\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ரிஷபம்\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுனம்\n2019 ஆங்கிலப் புத்���ாண்டு பலன்கள் - விருச்சிகம்\nகுடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பணிக்கு சாதி அவசியம்- அதிர்ச்சித் தகவல் அம்பலம்\n2019 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள் - துலாம்\n2019 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தனுசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/05/", "date_download": "2019-01-21T01:15:19Z", "digest": "sha1:TDRYCCBTCNVXDRWRFKCFPXXNQEJ7GW54", "length": 20422, "nlines": 507, "source_domain": "www.kousalyaraj.com", "title": "May 2010 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் - பிரச்சனைகளுக்கு பெண்களே காரணம்\nபெண்களின் மனோபாவங்கள்: ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு ஒரு பெண்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறாள் அதே நேரம் அந்த குடும்பம் சீர் குல...\nகடையில் இருந்து வந்த ஒரு பார்சலில் சுற்றி வந்த துண்டு பேப்பரில் ஒரு கவிதை இருந்தது. பெண்களிடம் இயல்பாய் இருக்கும் ஒரு குணம் தான் இந்த மாதி...\nஇ ன்று ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம். இந்நாளை வன்முறை மற்றும் தீவீரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது . தீவிரவாதத்தால் நம் குடும...\nகணவனின் மென்மையான அணைப்பில்தான் ஒரு பெண் 'தான் பாதுகாப்பாக' இருப்பதாக உணருகிறாள். எல்லோருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு கடைசிவரை கி...\nசெல்போன் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. நகரம் தொடங்கி குக்கிராமம் வரை செல்போன் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும...\n BIRD AND MOUSE என் குடும்பத்தில மத்த...\n\" நீண்ட பயணம் போகவேண்டும் என்று முடிவு செய்த பின்னர், எந்த வழியாக என்று பாதையை தேடினேன்.....\nநண்பர்கள் அனைவருக்கும் \"உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்\" ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுக்கும் தொழிலாளிகளை ந...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nதாம்பத்தியம் - பிரச்சனைகளுக்கு பெண்களே காரணம்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/34889-8", "date_download": "2019-01-21T02:15:34Z", "digest": "sha1:4RMU24T72S37ZUUQQZB7MCUGTGGLJY6Z", "length": 65779, "nlines": 279, "source_domain": "keetru.com", "title": "மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்காக கொதித்தெழும் அப்பாவி இளைஞர்கள்\nவெளிநாடு வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டை ஆதரிப்பது ஏன்\nஜல்லிக்கட்டு - தமிழ்த் தேசியப் பண்பாட்டு அடையாளம்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nமூடநம்பிக்கைகளுக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள்\nதமிழ்ப் புலமை மரபில் நா.வா.\nவேட்டி, சேலை - இந்துப் பண்பாட்டு அடையாளம்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2018\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா\nமுதன்மைப்பொருள் என்பதன் பொருள் முதன்மையானது, முக்கியமானது என்பதாக���ம். மேலும் ‘முதல்நிலைப்பொருள்’, ‘முதல் முதலான பொருள்’, ‘பரிணமிக்காத நிலையில் உள்ள பொருள்’ போன்ற பொருள்களைக் கொண்டதாகும். எண்ணியக்கொள்கைப்படி முதல்நிலைப் பொருள் இறுதியான உண்மையாகும் அல்லது உலகக் காரணமாகும். முதன்மைப்பொருள் என்பதற்கு மற்றொரு சொல் பிரகிருதி அதாவது மூலப்பிரகிருதி அல்லது வேர்ப்பிரகிருதி என்பதாகும். பிரகிருதி தவிர புருடன் கொள்கையை எண்ணியம் ஏற்றுக்கொண்டுள்ளது (தமிழ் மூலங்களில் புருடன் இல்லை. ஆகவே மூல எண்ணியம் புருடன் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டோபாத்தியாயா அவர்களின் இக்கருத்து தமிழ் மூலங்களை அறியாததால் ஏற்பட்ட தவறாகும்). புருடன் என்பது பிரகிருதியின் பெருக்கம் எனப்படுகிறது. புருடன் என்பது ஆணைக்குறிக்கிறது. எண்ணியத்தில் புருடன் இரண்டாவது முக்கியமற்ற நிலையில் உள்ளது. பிற்பட்ட எண்ணிய வாதிகள் ஆன்மக்கருத்துக்களை(புருடன் போன்ற) வேதங்களிலிருந்து கடன்வாங்கி எண்ணியத்தில் புகுத்த முயன்றனர். ஈசுவர கிருசுணரும் அதைத்தான் செய்தார். ஆனால் வேதங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட புருடக் கோட்பாடு(ஆன்மக்கோட்பாடு) எண்ணிய அடிப்படைக் கருத்துக்களோடு ஒத்திசையவில்லை.\nமுதன்மைப்பொருள், பரிணாமம், பல புருடர்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிந்தைய எண்ணியவாதிகள் புருடன் என்பதைச் சுத்த உணர்வு எனக்கூறினார்கள். ஆனால் காரிகையின் ஆசிரியராலும் முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கை ஆகியவைகளை விட்டுக்கொடுக்க இயலவில்லை. எனவே புருடன் குறித்த அவருடைய கொள்கை சங்கரருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகவே காரிகைக்கும் அப்பால், முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையில் மூல எண்ணியத்தை மறுபடைப்பாக்கம் செய்ய வேண்டும். புருடர்கள் பலர் என்பது மூல எண்ணியத்தின் பண்பாகும். புருடன் என்பது பிறப்பு, இறப்பு, புலன் உறுப்புகள் ஆகியன உள்ள தனி மனிதர்களைக் குறிக்கும் என்ற பொதுவான நிலைபாடு காரிகையில் உள்ளது.\nபுருடர்கள் பலவாக இருப்பதற்கு உலகம் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எண்ணியத்தின்படி காரியம் என்பது உண்மையானது. காரியம் என்பது பரிணாமவாதம் என்பதால், முதன்மைப்பொருளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவான உலகமும் உண்மை என ஆகிறது. இவை வேதாந்த நிலைபாட்ட���ற்கு நேர் எதிரானது. வேதாந்தத்தின்படி காரியமும், உலகமும் உண்மையாக இருக்க முடியாது. காரிகை ஆசிரியர் எண்ணிய தத்துவத்தில் வேதாந்தக் கருத்தான புருடன் என்பதைப் பின்புறமாக நுழைத்தபோது, இந்தச்சிக்கலை விளக்குவதற்கு எல்லாவகையான முரண்பாடுகளுக்கும் ஆளானார்.\nஎண்ணியவாதிகளின் கருத்துப்படி இயற்கைவிதிகளின் காரணமாக முதல்நிலைப்பொருள் மாறுதல் அடைந்து உலகம் தோன்றியது. இதில் ஆன்மீகக் கூறுகளுக்கு இடமில்லை. மூல எண்ணியமானது முதன்மைப் பொருள்கொள்கை எனில் அது இயல்புவாதம் ஆகும். இயல்புவாதக்கொள்கை என்பது இயற்கையின் விதிக்கொள்கை எனப்படும். புல், மூலிகைகள், தண்ணீர் போன்றவை எந்த வகையான காரணமும் இன்றி அவற்றின் இயற்கை காரணமாகப் பசுவின் மூலம் பாலாக மாறுகின்றன. புல் போன்றவை மாறுவது அவற்றின் இயல்பு அல்லது இயற்கை என்றே கொள்ள வேன்டும். எனவே முதன்மைப்பொருள் மாறுவதும் இவ்வாறுதான் என ஊகிக்கலாம். இயல்புக்கொள்கையின்படி பாலுக்கான காரணம் புல்மட்டும்தான் என்று ஆகிவிடாது. அது பசுவால் உண்ணப்பட்ட புல் என்ற இயற்கையின் சிக்கலான செயல்முறையாகும். முதன்மைப்பொருள் வாதம் அல்லது பொருள்காரண வாதம் என்ற எண்ணியக் கொள்கை எண்ணிய வாதிகளை இயற்கை விதிகள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தின் முன்னோடியாக ஆக்கியது.\nசரகரது நூல் காரிகையைவிடப் பழமையானது. இதில் எண்ணியத்தை இருவேறு கோணங்களில் காணும்போக்கு இருக்கிறது. முதலாவது கருத்துப்படி புருடன் அல்லது உணர்வு(சேதனம்) ஐந்து பொருள்சார்ந்த மூலகங்களுக்கும் சமமாக உள்ளது. அதாவது புருடனும் ஒரு மூலகம் தான். இங்கு பொருள்முதல்வாதத்தன்மை மிகத்தெளிவாக உள்ளது. இரண்டாவது கருத்துப்படி மனது உட்பட 24 கூறுகள் மட்டுமே உள்ளது. இதில் ஆன்மீகக் கூறுகள் எவற்றுக்கும் இடமில்லை. புருடன் என்ற கருத்தாக்கம் இதில் இடம்பெறவில்லை. ஆகவே இது அதிக அளவில் பொருள்முதல்வாதத் தத்துவமாக உள்ளது. ஆகவே சரகர் 24 கூறுகளை மட்டுமே குறிப்பிட, ஈசுவர கிருசுணர் 25 கூறுகளைக் குறிப்பிடுகிறார். புருடன் 25ஆவது கூறாக உள்ளது(தமிழ் மரபுப்படி 24 கூறுகள் மட்டுமே உள்ளது என புறநானூறு கூறுகிறது. அதில் புருடன் இல்லை). மகாபாரதத்தில் மூன்று போக்குகள் உள்ளன. அவை 24 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். 25 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள், 26 கூறுகளை ஏற்றுக்கொ���்டவர்கள். முதலாவதில் புருடன் இல்லை. இரண்டாவதில் புருடன் உள்ளது. மூன்றாவதில் புருடனுடன் பரம்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஆகவே சரகசம்கிதை, மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள சான்றுகளின்படி காரிகையில் இடம்பெறும் எண்ணியத்தைவிடப் பழமையான எண்ணியம் இருப்பது தெரிகிறது. இவற்றில் புருடன் என்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனக்குறிப்பிடுவது ஒன்று ஈசுவர கிருசுணரது கண்டுபிடிப்பு அல்லது இதனை அவர் வேறு இடத்திலிருந்து கடன் வாங்கினார் எனக் கூறலாம். புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனப்புரிந்து கொள்வது வேதாந்தச்சிந்தனையாகும்.\nபெல்வார்க்கர், இரானடே ஆகியோர் வேத இலக்கியங்களின் மிகப் பிந்தைய பகுதிகளில் கூட புருடன் என்பது மனிதனைக் குறிப்பதாக இருந்ததைத் தெரிவிக்கின்றனர். புருடன் ஆரம்பத்தில் மனிதனுக்குரிய உடல் அமைப்புடன் காணப்பட்டான். அதற்கு வேறு எந்த வகையான ஆன்மீகப்பொருளும் இல்லை. இரிக் வேதத்தின் பிந்தைய காலத்தில்தான் புருடன் என்பதை உலகத் தோற்றத்திற்குக் காரணமான அடிப்படையாக உயர்த்தும் போக்கு தோன்றுகிறது. புருடனைச் சுத்த உணர்வாகக் காண்பதற்கு முன் அதில் இடம்பெற்றுள்ள மானுட விடயங்கள் அகற்றப்பட்டன. அதன்பின் அதனைச் சுத்த உணர்வாக அல்லது சுயமாகக் காண்பது எளிதாக ஆகியது. இவ்விதமாக வேத பாரம்பாரியத்தில் புருடன் என்ற கருத்தாக்கம் வளர்ந்தது எனலாம். இவை சட்டோபாத்தியாயா கூறுபவையாகும்(12). தமிழ் மரபுப்படி, புருடன் இல்லாத 24 கூறுகளே உண்டு. சரக சம்கிதையும் தமிழ் மரபுப்படியான புருடன் இல்லாத 24 கூறுகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே மூல எண்ணியத்தில் இல்லாதிருந்த, வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை, வடமரபில் வலியச்சேர்த்து எண்ணியத்தை ஆன்மீகமயமாக்க முயன்றதே பல முரண்பாடுகளுக்குக் காரணமாகும். சட்டோபாத்தியாயா அவர்கள் வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், பல புருடக்கொள்கை மூல எண்ணியத்தில் இருந்ததாகக் கருதுகிறார். தமிழ் மூலங்களை அறிந்திருந்தால் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும்.\nமூல எண்ணியத்தின் தோற்றத்தினை மறைமங்களில் காணலாம் என ஓல்டன்பர்க் போன்றவர்கள் கருதினர். சுதா மறைமம், சுவேதசுவதார மறைமம், பிரசன்ன மறைமம் போன்ற சிலவற்றில் எண்ணியத்திற்கே உரித்தானக் கலைச்சொற்களும், எண்ணியத்திற்கே உரித்தான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றை எண்ணியத்தின் அடிப்படைகள் எனக் கருத இயலாது. இந்த மறைமங்களின் உண்மையான நோக்கம் மூல எண்ணியத்தின் முதன்மைப்பொருள் முக்கியமானதல்ல என்றும், அது மாயை என்றும் காட்டுவதாகும். எனவே மறைமங்களில் எண்ணியம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவது அதனை மறுப்பதற்காகவே ஆகும். மேலும் எண்ணியத்தினை மேற்கோளாகக் காட்டாமல் வேதாந்தத்தினை விளக்கமுடியாது. இந்த மறைமங்களில் எண்ணியத்தினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தம் விளக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தினை பாதராயணர், சங்கரர் போன்ற வைதீக தத்துவவாதிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே மறைமங்களில் மூலஎண்ணியம் இடம்பெறுகிறது என்று ஓல்டன்பர்க் கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.\nசாந்தோக்ய மறைமத்தில் சுவேதகேது ஆருண்யா என்பவன் தனது தந்தையான உத்தாலக ஆருணியிடமிருந்து உயர்ந்த ஞானம் பெறும் முறையை கற்றுக்கொள்ளும் கதையில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வருகின்றன. இதனை எண்ணியத்திற்கு முன்னோடி என சாகோபி கூறுகிறார். இக்கதையில் எல்லாவற்றிற்கும் அடிப்படை அல்லது ஆதாரம் என்பது சத் அல்லது இருப்பு எனச்சொல்லப்படுகிறது. இந்த மறைமப்பகுதியில் வெப்பம், தண்ணீர், உணவு என்ற மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவை இருப்பின் பகுதிகளாகக் காட்டப்படவில்லை. அவை இருப்பிலிருந்து தோன்றுபவையாகக் கூறப்படுகின்றன. “எல்லாப் பொருள்களுக்கும் இருப்புதான் வேர், இருப்புதான் வீடு, இருப்புதான் ஆதாரம். அதுதான் சிறந்த சாராம்சம். அதுதான் எதார்த்தம்(சத்தியம்), அதுதான் ஆத்மா, அதுதான் நீ.” என சாந்தோக்ய மறைமம் முடிகிறது. ஆகவே எண்ணியத்தின் முதல்நிலைப்பொருளும், சாந்தோக்ய மறைமத்தின் இருப்பும் வேறுவேறு ஆகும். அவை வேறுவேறு உலகக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்புகளாகும். ஆனால் சாந்தோக்ய மறைமத்தில் பொருள்முதல் வாதத்தின் தொன்மையான தடயங்கள் உள்ளன. அந்தப் பழங்காலப் பொருள்முதல் வாதத்தின் சிதைவிலிருந்துதான் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவானது என்பதை இந்த மறைமக்கதை காட்டுகிறது. மறைமங்களில் காணப்படும் பழங்காலப் பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம் என்ற முறையில் மூல எண்ணியத்தைப்போன்று இருந்தது. ஆனால் அதனை எண்ணியத்தின் முன்னோடி என நாம் கருத முடியாது(13). ஆகவே மூல எண்ணியம் மறைமங்களுக்கு முற்பட்டது.\nவேத நூல்களில் ஓகம் என்பது ஏரில் பூட்டுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது மிகப்பழங்காலத்திலிருந்தே உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகப் பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகள் அல்லது பயிற்சிகளைக்குறித்தது. ஓகம், எண்ணியம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு ஒரு பண்டைய பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இடையே அத்தொடர்பு விடுபட்டுவிட்டது என்பதும், பண்டைய தொடர்பு பிந்தைய காலத்தில் எண்ணிய ஓகமாக உருவானது என்பதும் ஒரு ஊகம்தான் எனவும், இந்த ஊகம் உண்மையெனில் ஓகத்தின் தோற்றத்திலிருந்து எண்ணியத்தின் தொடக்கத்தினை நாம் கண்டுபிடிக்க இயலும் எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா.\nபதஞ்சலி என்பவர் ஓக சூத்திரத்தை எழுதியவர் எனக் கருதப்படுகிறார். “எண்ணியத்தில் பதஞ்சலியின் பிரிவு என்பது ஓகத்தின் கருப்பொருளாக விளங்குகிறது. பதஞ்சலிதான் பல்வேறு ஓக முறைகளை ஒன்று சேர்த்து எண்ணியத்தின் இயக்கமறுப்புத் தன்மையுடன் இணைத்தார். இன்றைய வடிவமுள்ளதாக ஓகத்தினை மாற்றியமைத்தார்” என்கிறார் தாசுகுப்தா, பதஞ்சலியின் உரை நூலான “வியாசபாசியம்” எழுதிய வாசசுபதியும், விஞ்ஞானபிக்சுவும், பதஞ்சலி ஓகத்தினை உருவாக்கியவர் இல்லையென்றும் அதனைப் பதிப்பித்தவர் என்றும் கூறுகிறார்கள். பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் கடவுட் கோட்பாடு செயற்கையாக அறிமுகம் செய்யப்பட்டது எனவும், ஓக சூத்திரத்தில் கடவுளைப்பற்றிக் கூறும் பகுதிகள் பொருத்தமில்லாமல் இருக்கின்றன எனவும் ஓகத்தின் உள்ளடக்கம், நோக்கம் ஆகியவற்றிற்கு இது முரண்பட்டு இருக்கிறது எனவும் கூறுகிறார் கார்பே.\nமேலும் பண்டைய ஓக கொள்கையின்படி, கடவுள் உலகத்தினை படைப்பதுமில்லை; அதனை ஆள்வதுமில்லை; அவர் மனிதனது செயல்களுக்கு பரிசளிப்பதுமில்லை; தண்டனை கொடுப்பதுமில்லை; மனிதன் தனது இறுதி இலட்சியமாகக் கடவுளோடு ஐக்கியம் ஆகவேண்டும் என்று எண்ணுவதுமில்லை என்கிறார் கார்பே ஆகவே ஓக சூத்திரத்தில் கடவுள்கொள்கை செயற்கையாகப் புகுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு ஓக சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புற உலகிலிருந்து உணர்வை முழுவதுமாக உள்வாங்கி அதனை அகத்தின் மீது ஒருமைப்படுத்திய பின்னர் அகமானது புற உலகத் தொடர்பிலிருந்து விடுதலை பெறுகிறது. புற உலகம் உணர்விலிருந்து முற்றிலுமாக மறைந்து விடுகிறது. ஓக சூத்திரத்தில் இந்த முறையில் ஓக நடைமுறைகள் கருத்துமுதல்வாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே உண்மையான ஓகம் குறித்து பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் தேடுவது தவறாகும்.\nஓக நடைமுறைகளின் உண்மையான நோக்கம் இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஆகும். தோன்றியத்தில் தொல்பழங்கால மந்திர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தோன்றியத்தின் உண்மையான நோக்கமும் இயற்கையைக் கட்டுப்படுத்துவதுதான் ஆகும். ஆகவே வேதம் சாராத கருத்தியலின் முக்கிய வடிவமான தோன்றியத்தில்தான் நாம் உண்மையான ஓகத்தைக் காணவேண்டும்(14). ஆக பதஞ்சலியின் ஓக சூத்திரம் ஆன்மீகமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதால் அங்கு மூல எண்ணியத்தைக்காண இயலாது.\n10.புதிய வடிவமும் உள்ளடக்கமும்: சட்டோபாத்தியாயா.\nகருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திற்கு எதிராக இருந்ததும், கருத்துமுதல்வாதிகளால் எதிர்க்கப்பட்டதும், காலத்தால் முற்பட்ட உணர்வுபூர்வமானதுமான ஒரு தத்துவம் எண்ணியம் ஆகும். எண்ணியம் பற்றிய நூல்கள் மறைந்துவிட்டதாலும், பழங்காலத்திலிருந்து உரையாசிரியர்கள் காலம்வரை அதில் தொடர்ச்சி இல்லை என்பதாலும் மூலஎண்ணியத்தின் உருவம் அல்லது உள்ளடக்கம் பற்றிய கண்ணோட்டத்தை, அதன் கொள்கையைத் தீர்மானிக்கக் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற வேண்டும். முதன்மைப்பொருள் கொள்கைக்குப் பொருத்தமாக இருப்பவை எல்லாவற்றையும் மூலஎண்ணியத்தைச் சார்ந்தன என்றும், புருடன் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுபவை அனைத்தையும் மூல எண்ணியத்திற்கு புறம்பானவை என்றும் நாம் கருதவேண்டும்.\nஎண்ணியத் தத்துவமானது முழுக்க முழுக்கப் பகுத்தறிவுத்தன்மை உடையது என்கிறார் கார்பே. அதன் காரணமாகத்தான் சங்கரர் அந்தப் முதன்மைப் பொருள்கொள்கை(எண்ணியத்தத்துவம்), மிக ஆழமான பகுத்தறிவுப் போக்கினை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறினார். ஆரம்பகால எண்ணிய தத்துவவாதிகளின் பகுத்தறிவுக் கண்ணோட்டமானது மறைமங்களின் புதிர்வாதத்தை அவர்கள் உணர்வுபூர்வமாக எதிர்த்ததின் விளைவு ஆகும். அதன் காரணமாகவ�� எண்ணியத்தை மறுக்கும்போது, பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் பகுத்தறிவிற்கான சுதந்திரத்தைப் புறக்கணிப்பதற்கு ஒரு தனி சூத்திரத்தை உருவாக்கினார். சங்கரர் பகுத்தறிவை மறுத்து,\n“மனிதனது சிந்தனை தடையற்றது. பகுத்தறிவு புனித நூல்களைப் புறக்கணிக்கிறது. அது தனிநபர் கருத்துக்ககளைச் சார்ந்திருக்கிறது. ஆகையினால் அதற்கு வலுவான அடிப்படை இல்லை.......மனிதர்களது எண்ணங்கள் பலதரப்பட்டவையாக இருப்பதன் காரணமாகப் பகுத்தறிவிற்கு உறுதியான அடிப்படை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கபிலர் போன்ற மிகத்திறமையான மனிதர்களது அறிவுபூர்வமான வாதங்களை அடிப்படையாக ஏற்றுக் கொண்டாலும் இந்தச்சிக்கல் தீருவது இல்லை. கபிலர், கணாதர் போன்ற மிகப்பெரிய அறிவாளிகள், பல தத்துவ சிந்தனைகளை உருவாக்கியவர்கள், ஒருவரை ஒருவர் மறுப்பதை நாம் காண்கிறோம்” எனக் கூறுகிறார்(15). எண்ணியக்கொள்கையின் ஆதரவாளர்கள் பகுத்தறிவின்மூலம் தங்களது கொள்கையை நிலைநாட்ட முயன்றனர். ஆகவேதான் வேதங்களுக்கு ஆதரவாகப் பகுத்தறிவு சிந்தனையை மறுத்து வாதிடுகிறார் சங்கரர். ஆகவே பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியரும், சங்கரரும் வேதாந்தத் தத்துவத்தைப் பாதுகாக்க, மனிதனது சுதந்திரச்சிந்தனைக்கு, அவனது பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிராக இருந்தனர் என்பதை இந்த விவாதங்கள் உறுதி செய்கின்றன.\nஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய சிக்கல், உலகிற்குரிய முதற்காரணம் என்ற சிக்கலாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான், உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. கௌடபாதர் காரணகாரியக் கொள்கையை ஐந்து கட்டங்களாகப் பிரித்தார். 1.காரியத்தின் தன்மை, 2.குறிப்பிட்ட பொருள் சார்ந்த காரணம் குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும். 3.எல்லாவற்றையும் எல்லாவற்றைக்கொண்டும் உற்பத்தி செய்ய முடியாது. 4.ஒன்று எது முடியுமோ அதைச்செய்கிறது. 5.ஒரு வகையிலிருந்து அதே வகைதான் தோன்றும்(16). எண்ணியத்தத்துவவாதிகள் இயற்கையை உற்று நோக்குவதன் மூலம் இந்த காரணகாரியக்கொள்கையை உருவாக்கினார்��ள் என சங்கரர் கூறுகிறார். காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்.\n“சாந்தம், இராசசம், மந்தம் ஆகியவற்றைக்கொண்டுள்ள சடப்பொருளான இந்த உலகம், சடப்பொருளான ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்க முடியும். அதுவும் இதே குணங்களைக் கொண்டுள்ளதாகவே இருக்கும்” என இதனைச் சுருக்கமாகக் கூறுகிறார் சங்கரர். இது குறித்து கார்பே அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போம். “பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் பொருட்காரணத்தின் விளைவாகத் தோன்றுவதுதான் இந்த உலகம் என்ற கொள்கையை எண்ணியம் கூறுகிறது. இந்தக்கட்டத்திலிருந்து முந்திய கட்டங்களை நாம் ஊகிப்பதன் மூலம் இறுதியில் முதல் காரணத்தைக் .கண்டறியலாம். அது முதல்நிலைப்பொருள் ஆகும். இதிலிருந்து உலகமானது காலப்போக்கில் பரிணமித்தது. உலகத்தில் உள்ள பொருள்களுக்கு மூன்று குணங்கள் உள்ளன என எண்ணியம் கூறுகிறது. முதலாவது ஒளி, புகழ், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் சாந்தம். இரண்டாவது இயக்கம், சுறுசுறுப்பு, துன்பம் ஆகியவற்றைக்குறிக்கும் இராசசம், மூன்றாவது மந்தநிலை, தடை, சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறிக்கும் மந்தம். இந்தக் குணங்கள் சம அளவில் நிலை மாறாமல் முதல்நிலைப்பொருளில் இருந்தன. இந்த அசையா நிலையில் ஏற்படும் மாறுதல் காரணமாக உலகம் தோன்றியது”(17). முதல்பொருள் குறித்து இவ்வளவு சிறப்பாக விளக்கிய கார்பே, எண்ணியத்தில் உள்ள புருடர்கள் என்ற கொள்கை காரணமாக மூல எண்ணியம் பொருள்முதல் வாதத்தின் ஒரு வடிவம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் சட்டோபாத்தியாயா அவர்கள்.\nபரிணாமக்கொள்கையானது இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. எண்ணியவாதிகள் முதலில் கூறியபடி இயல்புக்கோட்பாடு என்கிற இயற்கைவிதிக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இயற்கை விதிகளின்படி இடம்பெறும் சேர்க்கை, வளர்ச்சி ஆகியவற்றில் நடைபெறமுடியாதது எதுவுமில்லை. முதன்மைப்பொருளை இயக்குவதற்கு இந்த இயற்கை விதிகளே போதுமானவைகளாகும். ஆகவே எண்ணியம் என்பது ஆரம்பத்தில் பொருள்களின் இயக்கத்தினைப்பற்றிய கொள்கையாக இருந்திருக்க வேண்டும். உலகப் பரிணாமம் குறித்தக் கொள்கையை எண்ணியர்கள் எங்கிருந்து பெற்���ார்கள் எனத்தெரியவில்லை. ஆனால் மூல எண்ணியத்தில் பரிணாமம் பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. ஆதலால்தான் ஆரம்பகால எண்ணியத் தத்துவங்களில் அதன் கூறுகள் இருந்தன. அவர்களுடைய முதல்நிலைப்பொருள் கொள்கையிலிருந்து இது தானாகவே உருப்பெற்றது எனலாம். இந்த முறையில் முதன்மைப்பொருள் கொள்கை(உலகிற்கு முதல்காரணம் பொருள் என்பது) இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. தொடக்ககால எண்ணியம் நமது தத்துவப்பாரம்பரியத்தில் நேர்காட்சி அறிவியல்களுக்கான அடிப்படைகளை அளித்துள்ளது(18).\nதமிழ் மூல எண்ணியமும் வடமொழி நூல்களும்:\nஎண்ணியம் குறித்தத் தமிழ் மூலங்களை வட இந்திய தத்துவவாதிகள் அறிந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக, மூல எண்ணியத்தில் புருடன் இல்லை என்பது குறித்தத் தெளிவின்மை அவர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது. இத்தெளிவின்மை கார்பே போன்றவர்களிடம் மட்டுமல்ல, சட்டோபாத்தியாயா போன்றவர்களிடமும் இருந்துள்ளது என்பதே உண்மை. மூல எண்ணியம் அந்த அளவு, வடமொழி நூல்களில் முழுமையாகத் திருத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே காரணமாகும். சரகரின் மருத்துவ நூலான ‘சரக சம்கிதை’ தமிழ் வழி நூல் என முனைவர் க.நெடுஞ்செழியன் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். அந்நூல் தமிழ்வழி நூல் என்பதால்தான் அதில் எண்ணியம் 24 கூறுகளைக்கொண்டது என்பதும் அந்த 24 கூறுகளில் புருடன் இல்லை என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அதே நூலில் புருடனைச்சேர்த்து 25 கூறுகள் எனவும் புருடன், பரம்பொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து 26 கூறுகள் எனவும் மூல எண்ணியம் திருத்தப்பட்டுள்ளது. பிற்கால நூல்கள் அனைத்திலும் புருடன் சேர்க்கப்பட்டு, 25 கூறுகள் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. 24 கூறுகள் என்பதோ, புருடன் இல்லை என்பதோ சொல்லப்படவே இல்லை. அதனால்தான் சட்டோபாத்தியாயா போன்ற மிகப்பெரிய மார்க்சிய அறிஞர்களிடமும் ஒரு தெளிவின்மை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம்.\nஎண்ணியம் (எ) சாங்கியம் – நகர அரசுகளின் கோட்பாடு:\nமூல எண்ணியத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக இருந்தது எனவும் இவை இரண்டும் பண்டைக்கால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் எதிர் எதிர் போக்குகளாக இருந்தன எனவும் இவற்றிற்கு அடிப்படையாக வேளாண்மை சார்ந��த தாய்வழி உரிமைமுறையும், மேய்ச்சல் சார்ந்த தந்தைவழி உரிமைமுறையும் இருந்தன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். மேலும் அவர் எண்ணியத்தில் இடம்பெறும் பிரகிருதி என்பது முதல்நிலைப்பொருள் என்பதோடு, அது பெண்மைக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகிறார்(19). அதாவது எண்ணியம் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அவர் கருதுகிறார். ஆனால் எண்ணியம் வளர்ச்சிபெற்ற ஆரம்பகால வணிக நகர அரசுகளின் கோட்பாடாகும்.\nஎண்ணியம் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையைக்கொண்ட ஒரு பகுத்தறிவுக்கோட்பாடாகும். அதற்கு முன் அது தோன்றியக் கருத்துக்களின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அதனைக்கருத இயலாது. அது வளர்ச்சிபெற்ற வணிக நகர, நகர்மைய அரசுகளில் இருந்து தோன்றிய ஒரு கோட்பாடாகும். எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழகத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. கிரேக்க நகர அரசுகளில், தொடக்ககால சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளில் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ந்தது போல்தான் தமிழக நகர அரசுகளிலும் பொருள்முதல்வாத மெய்யியல், உலகாயதம் என்கிற பூதவாதமாக, சாங்கியம் என்கிற எண்ணியமாக, வைசேடிகம் என்கிற சிறப்பியமாக, நியாயம் என்கிற அளவையியலாக வளர்ச்சி பெற்றது எனலாம்.\nஎண்ணியத்தின் தோற்றுவாய், வேதங்களின் செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட, பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்பு பற்றியும் அறிவு பூர்வமாக விளக்க முதல்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்ற கார்பே அவர்களின் கருத்தை சட்டோபாத்தியாயா ஏற்கிறார்(20). இந்த விளக்கங்களின் அடிப்படையிலும், தமிழ் இலக்கியச் சான்றுகள் போன்ற வேறு காரணங்களின் அடிப்படையிலும் அந்நிலப்பகுதி தமிழ்நாடுதான் எனவும், கபிலர் தமிழர்தான் எனவும் க.நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி செய்துள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பழந்தமிழகத்தில் கி.மு. 1500 முதல் நகர அரசுகள் உருவாகி வளரத்தொடங்கின(ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பது இன்று உறுதி செய்ய���்பட்டுள்ளது).\nதமிழகத்தில் இருந்த அந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. அதன்பின் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது எனலாம். மேற்கண்ட கருத்துகளை மேலும் உறுதி செய்யும்வகையில் பண்டைய தமிழ்ச்சமூகச் சூழ்நிலை, அதன் வளர்ச்சிபெற்ற உலகளாவிய வணிகம், நகர அரசுகள், அதன் பொருள்முதல்வாத மெய்யியல் முதலியன குறித்துப் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் பேசுகிறது(21). தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ‘கீழடி’ போன்ற எதிர்கால அகழாய்வுகள், தமிழகத்தின் நகர அரசுகளையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல் வாதச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.\n1.இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.\n2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.\n6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484\n11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500\nஉலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 574-589\n21.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்: 261-269, 778-781, 806-817.\n- கணியன் பாலன், ஈரோடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2894", "date_download": "2019-01-21T01:49:14Z", "digest": "sha1:ZZJGGGAAYRGQTLMH47SGEZNTD5VAHCE2", "length": 7167, "nlines": 158, "source_domain": "mysixer.com", "title": "துப்பாக்கி முனைக்கு U", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு U தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.\n‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’.\nஇந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nதுப்பாக்கியைத் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனையையும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/1980.html", "date_download": "2019-01-21T01:47:57Z", "digest": "sha1:6GYUIFLHOF6WKHTK3FVHR2EB5UZJKXDP", "length": 19663, "nlines": 223, "source_domain": "www.ttamil.com", "title": "1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ~ Theebam.com", "raw_content": "\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nஅவள் ஒரு ஜீவநதி - ஓடும் என்று நினைத்தோம்\nகே.எஸ்.பாலச்சந்திரன்,எம்.ஏகாம்பரம், மாத்தளை கார்த்திகேசு,டீன் குமார்\nகொழும்பில் கவின் கலை மன்றம் என்ற பெயரில் நாடகம் போட்ட்வர்கள் ஜே.பி.றொபேட், மாத்தளை கார்த்திகேசு, ராஜபாண்டியன் போன்றோர். இவர்கள் மேடையேற்றிய \"ப���ே புறொடியூசர்\" என்ற நாடகத்தில் நானும் நடித்தேன். இவர்களில் மாத்தளை கார்த்திகேசு ஒரு எழுத்தாளரும் கூட. இவர் தான் எழுதிய கதை ஒன்றை படமாக்க வேண்டுமென்ற ஆசையில் \"அவள் ஒரு ஜீவநதி' என்ற தலைப்பில் படம் தயாரிக்கத் தொடங்கினார்.\nஜோ மைக்கேல் என்ற சிங்கள திரைப்பட இயக்குனர் முதலில் இயக்க ஆரம்பித்தார். பின்னர் ஜே.பீ.றொபேட் படத்தை தொடர்ந்து இயக்கிணார். டீன்குமார், ஏகாம்பரம்,பரினா லை, மாத்தளை கார்த்திகேசு, விஜயராஜா அகியோருடன் நானும் நடித்தேன்.கதையின்படி நான், டீன்குமார், விஜயராஜா மூவரும் நண்பர்கள். ஆனால் சந்தர்ப்பவசத்தால் நான் அவர்களுக்கு எதிரியாக மாறிவிட்டேன். விஜயராஜா பேசும் கூட்டத்தில் ஆள் வைத்து அவரை கல்லால் அடிக்கும் அளவிற்கு கதை போகிறது.\nஇந்தக் காட்சியை விஜயராஜா விட்டிற்கு முன்னால் உள்ள சந்தியில் தான் எடுத்தார்கள். நான் மெதுவாக என் அடியாளுக்கு 'சிக்னல்' கொடுக்க அவர் (சிதம்பரம் என்ற நடிகர்) கல்லால் எறிய, விஜயராஜா, இரத்தம் சொரிய சரிந்து விழவும் கூட்டம் திகைத்துப் போய்விட்டது. அது நடிப்புத்தான் என்று விளக்கவைக்க, படப்பிடிப்புக்குழுவினர் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.\nஎனக்கு கிடைத்த பாத்திரம் அசல் வில்லத்தனமானது. விட்டிலும், வெளியிலும் எதையும் கணக்கில் எடுக்காமல் எடுத்தெறிந்து பேசுபவன். மனைவி ஏதாவது சொன்னால் அதற்கும் குயுக்தியான பதில்தான் வரும். மனைவியாக நடித்தவர், சந்திராதேவி என்ற புதுமுகம். எனது உண்மையான சுபாவமே அப்படித்தான் என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் தானோ, என்னவோ படப்பிடிப்புவேளை தவிர என்னோடு பேச்சு ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. .\nஇதில் இன்னுமொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும்.'அவள் ஒரு ஜீவநதி' படப்பிடிப்பு கொழும்பில் நடந்த அதேகாலத்தில், நான் வி.பி. கணேசன் தயாரித்த ' நாடு போற்ற வாழ்க' படத்திறல் நடிப்பதற்காக் ஹப்புத்தளை, பண்டாரவளை போன்ற இடங்களிற்கு போகவேண்டி வந்தது. அங்கு படப்பிடிப்பு இல்லத தருணங்களில் கொழும்பு வந்து, 'அவள் ஒரு ஜீவநதி'யில் நடித்தேன். இரண்டு படங்களில் சமகாலத்தில் நடிக்கும் அனுபவம் இலங்கை தமிழ் நடிகர்களுக்கு வருவது மிகக்குறைவு.எனக்கு அதில் சந்தோசம்தான்.\nமற்றப்படி, என்னுடைய காட்சிகளைத்தவிர மற்றைய காட்சிகளின் படபிடிப்புகளில் பார்வையாளனாகககூட கலந்துகொள்ளவில்லை. முழுக்கதையையும் கேட்கும் வாய்ப்புமிருக்கவில்லை. அனுபவம் உள்ள எழுத்தாளர் எழுதிய கதை திரையில் சிதைக்கப்பட்டது போல எனக்குப்பட்டது. விமர்சர்களும் அப்படியே கருதினார்கள். எனவே \"அவள் ஒரு ஜீவநதி' பெரிதாக ஓடவில்லை.\nநடிப்பில் டீன்குமார், விஜயராஜா ஆகியோருடன் எனது நடிப்பையும் விமர்சகர்கள் குறிப்பிட்டு பாராட்டினார்கள் பாதிரியாராக நடித்த திருச்செந்தூரனும் நன்றாக நடித்திருந்தார் என்று சொல்லப்பட்டது.\nஇப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நன்றாகவிருந்தன. எம்.எஸ்.செல்வராஜாவின் இசையில், ஈழத்து இரத்தினம், மெளனகுரு, கார்த்திகேசு இயற்றிய பாடல்களை வி,முத்தழ்கு, கலாவதி, சுஜாதா, எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை, ஜோசெப் இராஜேந்திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினார்கள்.\n17.10.1980ல் ஆறு இடங்களீல் \"அவள் ஒரு ஜீவநதி' திரையிடப்பட்டது. கொழும்பில் செல்லமகால் திரையரங்கில் 22 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், மற்ற இடங்களில் குறைந்த நாட்களே ஓடின.\n-அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/england/", "date_download": "2019-01-21T01:10:17Z", "digest": "sha1:RAQ3OPMI6AB7KNO7DIN23B7KLTDG7WRG", "length": 8338, "nlines": 87, "source_domain": "news.thinaseithi.com", "title": "இங்கிலாந்து | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி ��ெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nபிரெக்ஸிற்கு எதிராக வாக்களிக்க ஜனநாயக ஒன்றிய கட்சி தீர்மானம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்க ஜனநாயக ஒன்றிய கட்சி தீர்மானித்துள்ளது. பிரெக்ஸிற்றை தீர்மானிக்கும் முக்கிய வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரரத்தில் பிரித்தானிய\nTop Stories இங்கிலாந்து உலகம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் – தைப்பொங்கல் அன்று முக்கிய வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இதற்கான தயார்ப்படுத்தல்கள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரெக்ஸிற் திட்டத்தை தடுக்க முயற்சி -தெரேசா மே குற்றச்சாட்டு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்தை தடுப்பதில் சிலர் குறியாக உள்ளனர் என பிரதமர் தெரேசா மே குற்றஞ்சாட்டியுள்ளார். உடன்பாடுகளின்றி பிரித்தானியா வெளியேறுவதற்கு வழிவிடுவதைவிட, திட்டத்தை\nஇங்கிலாந்தில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்குதல் – ஒருவர் கைது\nஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய வேளையில், இங்கிலாந்து நாட்டில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட மூவர் காயம்\nகுடியேற்றவாசிகளின் நெருக்கடி : விடுமுறையை தவிர்த்த உள்துறை செயலாளர்\nபல்வேறு நாடுகளில் இருந்து பிரதான கால்வாய்களில் வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு முயற்சிக்கும் குடியேற்றவாசிகளின் நெருக்கடியை தவிர்ப்பதற்காக உள்துறை செயலாளர் சஜிட் ஜாவிட் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அண்மைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/india-news/", "date_download": "2019-01-21T01:10:50Z", "digest": "sha1:NANIYX6OBGGGA67YZ7E4D43F6HL2M5RD", "length": 12553, "nlines": 114, "source_domain": "news.thinaseithi.com", "title": "இந்தியா | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த வி���ாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதிகளில் பனி தேங்கியுள்ளதால் வாகனசாரதிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதுடன் பாதுகாப்பாக வாகனத்தை\nகொடநாடு வீடியோ விவகாரம் – கைது செய்யப்பட்ட சயான், மனோஜை காவல் மறுப்பு\nகொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதிய\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்சுற்று முடிந்த நிலையில் 2வது சுற்று ஆரம்பம்: புதிய வீரர்கள் களமிரங்கினர்\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி முதல்சுற்று முடிந்ததை அடுத்து 2வது சுற்றில் புதிய வீரர்கள் காளைகளை தழுவி வருகின்றனர். மேலும் முதல் சுற்றில் 81\nபொள்ளாச்சியில் நாளை பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்: கமல்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாளை பொள்ளாச்சி மற்றும் புரவிப்பாளையம் பகுதிகளில் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். சென்னையில் இருந்து கோவை செல்லும் முன் மீனம்பாக்கம்\nராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் நியமனம்\nராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகராக சி.பி. ஜோஷி நியமிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனுமதி வழங்கியுள்ளார். மேலும் பிரதம கொறடாவாக மகேஷ் ஜோஷியும், பிரதி பிரதம கொறடாவாக\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை\nTop Stories இந்தியா தமிழ்நாடு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: மாடுபிடி வீரர்களு���்கான முன்பதிவு ஆரம்பம்\nமதுரை: 17ம் திகைத்து நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் உடல் தகுதியுடன் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவராக\nதேவையான உதவிகளை காங்கிரஸ் வழங்கும்: டுபாயில் இந்திய தொழிலாளர்களின் ராகுல் உறுதி\nடுபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி\nஎழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை ஜன. 21-ம் திகதி தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nசென்னை: எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி .வகுப்புகளை ஜன. 21-ம் திகதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அங்கன்வாடிகளுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள்\nதுணை முதலவர் ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் 23-ம் திகதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் 21-ம் திகதி அமைச்சர் விஜயபாஸ்கரும், 22 ஆம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivakasi/all-the-cracker-units-sivakasi-shut-down-334029.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:06:06Z", "digest": "sha1:YTMXGDNFMCVTLNKW6ICEVQLJUP22IV6M", "length": 14816, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் | All the cracker units in Sivakasi shut down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகாசி செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப�� பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்- வீடியோ\nசிவகாசி: சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள், இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nபட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இனிமேல், அதிக புகை மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளைதான், உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.\nமேலும், தீபாவளி நாளில் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.\nஇதுகுறித்து இன்று பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:\nசிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன. இதனால் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) வேலை வாய்ப்பை இழப்பார்கள்.\nஉச்சநீதிமன்ற உத்தரவால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. பட்டாசு தயாரிப்பில் பசுமை பட்டாசு என்ற ஒன்று கிடையாது. அதிலும் சிவகாசியின் தட்பவெட்ப நிலைக்கு இந்த விதிமுறை சரிப்பட்டு வராது.\nடிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். உச்சநீதிமன்ற விதிமுறைகள் அடிப்படையில், சிவகாசியில் பட்டாசு தயாரிக்க முடியாது என்பதே யதார்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமேலும் சிவகாசி செய்திகள்View All\n\"இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்\".. டப்ஸ்மாஷ்.. ஜெயிலுக்கு போன நால்வர்\nகர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப���பட்டது எப்படி சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை\nஎச்ஐவி கிருமி பாதித்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது எப்படி\nபிளாஷ்பேக் 2018: கோர்ட் தீர்ப்பினால் வெடிக்காத பட்டாசு... கருகும் 'குட்டி ஜப்பான்' தொழிலாளர்கள்\nபட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா\nபசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்\n\"அணு குண்டு\" விற்பனை சரிந்தது.. \"லட்சுமி\"யை சீந்துவார் இல்லை.. கவலையில் சிவகாசி\nமிக்கி மவுஸ்... சோட்டாபீம், லட்சுமி வெடி, யானை வெடி எல்லா வெடிகளும் விற்பனைக்கு வந்தாச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivakasi crackers madurai சிவகாசி பட்டாசு மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45000/actress-nivetha-pethuraj-photos", "date_download": "2019-01-21T02:26:50Z", "digest": "sha1:42FU4PPC4X6Z7U4VU6T4Z745JZDHUC7M", "length": 4326, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "நிவேதா பெத்துராஜ் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநிவேதா பெத்துராஜ் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nதீபாவளி ரேசிலிருந்து பின்வாகிய ‘திமிரு புடிச்சவன்’\nவிஜய் ஆண்டனி தனது ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம்...\n‘திமிருபுடிச்சவ’னை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய காரணம்\nகணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படம் ‘திமிருபுடிச்சவன்’. இந்த படம்...\nவிஜய் ஆண்டனிக்கு இது முதல் முறை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் என்பது ஏற்கெனவே முடிவு...\nநடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள்\nதிமிறுபுடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n‘திமிரு புடிச்சவன்’ படப்பிடிப்பு புகைப்படங்கள்\nதிமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்\nடிக் டிக் டிக் - மேக்கிங் வீடியோ\nடிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/18427/garlic-sauce-in-tamil.html", "date_download": "2019-01-21T01:47:40Z", "digest": "sha1:RA3ZAYXNEMOH7B3BNLO76V3LUGAVXHNK", "length": 4167, "nlines": 128, "source_domain": "www.awesomecuisine.com", "title": "கார்லிக் சாஸ் - Garlic Sauce Recipe in Tamil", "raw_content": "\nபூண்டு – பத்து பல் (பொடியாக நறுக்கியது)\nவெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nசேலரி – அரை டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nதக்காளி சாஸ் – இரண்டு டீஸ்பூன்\nசில்லி சாஸ் – அரை டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.\nபின், பூண்டு, பச்சை மிளகாய், சேலரி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு, அஜினோமோட்டோ சேர்த்து கலந்து மூன்று நிமிடம் கிளறி இறக்கவும்.\nஇந்த கார்லிக் சாஸ் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த கார்லிக் சாஸ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189400", "date_download": "2019-01-21T02:28:58Z", "digest": "sha1:VHDX3IYT3O5WNTPHFJ6Q4KM25XNTJV2X", "length": 17075, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹெச்1பி விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் : டிரம்ப் உறுதி| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 3\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 1\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nஹெச்1பி விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் : டிரம்ப் உறுதி\nவாஷிங்டன் : ஹெச்1பி விசாவை, இந்தியர்களே அதிகமாக பெற்றுள்ளதாகவும், இதை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, இந்த விசா நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக, டிரம்ப், அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, கொள்கைளை மேம்படுத்தும் வகையிலும் மற்றும் திறமையான மற்றும் மிகத்திறமையான வல்லுநர்களுக்கு H1B விசா வழங்குவதற்காகவும், விசா நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், கிரீன் கா���்டு அல்லது நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு அதுவிரைவில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nRelated Tags H1B விசா மாற்றம் டிரம்ப்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு : நீதிபதி தலைமையில் குழு அமைப்பு(4)\nரயில்வேயில் கடினமான பணிகளில் பெண்களை நியமிக்க திடீர் தடை(8)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதலில் வருபவர்களுக்கு முதலில் குடியுரிமை என்று கூறப்படும் மசோதாவை நிறைவேற்றினால் இந்தியர்கள் தான் அதிக பயனடைவார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/sofas/top-10-evok+sofas-price-list.html", "date_download": "2019-01-21T01:33:30Z", "digest": "sha1:ZAK3IWDWYEP26ZMQ2VHDD2A2G3EZBHUA", "length": 17399, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 எவோக் சோபாஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 எவோக் சோபாஸ் India விலை\nசிறந்த 10 எவோக் சோபாஸ்\nகாட்சி சிறந்த 10 எவோக் சோபாஸ் India என இல் 21 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு எவோக் சோபாஸ் India உள்ள எவோக் பெக்கான் ஹலஃ லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பெய்ஜ் SKUPDevrxZ Rs. 40,418 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஎவோக் சால்வடோஸ் லேதெரெட்டே 1 சீடர் சோபா பினிஷ் கலர் க்ரெய்\n- மெயின் மேட்டரில் Leatherette\nஎவோக் ஹலஃ லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பெய்ஜ்\n- மெயின் மேட்டரில் Half-leather\nஎவோக் ஹலஃ லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் வைட்\n- மெயின் மேட்டரில் Half-leather\nஎவோக் போலந்து பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பிரவுன்\n- மெயின் மேட்டரில் Fabric\nஎவோக் பெக்கான் ஹலஃ லெதர் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பெய்ஜ்\n- மெயின் மேட்டரில் Half-leather\nஎவோக் பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பிரவுன்\n- மெயின் மேட்டரில் Fabric\nஎவோக் பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பெய்ஜ்\n- மெயின் மேட்டரில் Fabric\nஎவோக் ப்லோஸ்ஸோம் பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் பெய்ஜ்\n- மெயின் மேட்டரில் Fabric\nஎவோக் பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் க்ரெய்\n- மெயின் மேட்டரில் Solid Wood\nஎவோக் டெலிட் பாப்பிரிக் 1 சீடர் சோபா பினிஷ் கலர் க்ரெய்\n- மெயின் மேட்டரில் Babul\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79326.html", "date_download": "2019-01-21T01:47:46Z", "digest": "sha1:JIWBNQP2NHZ2R4VUXZG7OPV47ZGSCT7Y", "length": 8145, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யா, அஜித், மாதவனுடன் சவுகரியமாக நடிக்க முடியும் – ஜோதிகா பேச்சு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யா, அஜித், மாதவனுடன் சவுகரியமாக நடிக்க முடியும் – ஜோதிகா பேச்சு..\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது,\nரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.\nஇந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.\n‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.\nஇப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.\n‘காற்றின் மொழி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக ‘36 வயதினிலே’ இருந்தது. ‘காற்றின் மொழி’ அதையும் தாண்டும். இவ்வாறு ஜோதிகா கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n2 வாரத்தில் 10 கோடி பார்வையாளர்கள் – ரவுடி பேபி பாடல் சாதனை..\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்..\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் – வித்யா பாலன்..\nசமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி..\nவிஜய் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் – கதிர்..\nவதந்திகளை பரப்ப வேண்டாம் – சூர்யா தரப்பு விளக்கம்..\nமீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை – மஞ்சிமா மோகன்..\nகே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/11/tbak-program-8/", "date_download": "2019-01-21T02:30:14Z", "digest": "sha1:X2CLIBHOGN2Q2UMIRGS7N22OTCDWJSMN", "length": 11107, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்..\nMarch 11, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இதம்பாடல் கிராமத்தில் மார்ச் 3ம் தேதி முதல் 9தேதி வரை ளழு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.\nஇந்த முகாமில் மகளிர் தினத்தை ஒட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இதம்பாடல் சமூக முற்போக்கு சங்கம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்ச்சிகளை கௌரவிக்கும் வண்ணம் விருதும் வழங்கப்பட்டது.\nஇந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை நகராட்சி கமிஷனருடன் சட்டப் போராளிகள் இயக்கத்தினர் சந்திப்பு\n‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை ம���லி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/04/TSDCewyear.html", "date_download": "2019-01-21T02:14:12Z", "digest": "sha1:NECONZNXBQYXW34RRBZLCUPXLGMTGBC7", "length": 9909, "nlines": 87, "source_domain": "www.thambiluvil.info", "title": "சித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் - Thambiluvil.info", "raw_content": "\nசித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சியும், கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்\nApril 18, 2018 சித்திரை புத்தாண்டு விழா Edit this post\n[Sathu.N ] சித்திரை புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாகவும் மற்றும் தமிழர் கலை மற்றும் பண்பாடுகளை பேணியும் அதன் முக்கியத்துவத்தினை வெளிக்...\nசித்திரை புத்தாண்டினை சிறப்பிக்கும் முகமாகவும் மற்றும் தமிழர் கலை மற்றும் பண்பாடுகளை பேணியும் அதன் முக்கியத்துவத்தினை வெளிக்கொணரும் வகையிலும் தம்பிலுவில் திருவருள் சமூக மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு சிறப்பு கலை நிகழ்ச்சிய���ம் கலைஞர்கள் கௌரவிப்பும் நிகழ்வானது 2018.04.16 திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி கலை அரங்கில் இடம்பெற்றது\nஇன் நிகழ்வானது கழகத்தின் தலைவர் திரு சோமசுந்தரம் தவராசா அவர்களின் தலைமையிலும் செயலாளர் திரு சின்னத்தம்பி விநாயகமூர்த்தி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்றது.\nஇந்நிகழ்வின் போது இசைக்கலைஞராக சுமார் அரைநூற்றாண்டுகளா சிறந்த பாடகராக திகந்து வந்த திரு கே.சண்முகராசா அவைகளும் மற்றும் சாஸ்திரிய நடனக்கலையை தனது சேவைக்காலத்திலும் ஓய்வு நிலையிலும் வளர்த்துக்கொண்டு மற்றும் எமது பிரதேசத்தில் பல நடன ஆசிரியர்களை உருவாக்கிய திருமதி இராஜகுமாரி சிதம்பரம் அவர்களும் மற்றும் சாஸ்திரிய சங்கீதக்கலையை தனது சேவைக்காலத்திலும் ஓய்வு நிலையிலும் வளர்த்துக்கொண்டு மற்றும் எமது பிரதேசத்தில் பல சங்கீத ஆசிரியர்களை உருவாக்கிய செல்வி ஆ.பரமேஸ்வரி அவர்களும்\nமற்றும் சைவ சமய பணியில் இளமைக்காலத்திலும் ஓய்வுபெற்ற நிலையிலும் ஈடுபட்டு கோவில் தொண்டுகளையும் செய்து வருபவர் திரு கே. பஞ்சாட்சரம் ஓய்வுபெற்ற முகாமையாளரும் மற்றும் வாத்திய கலையராக மார் அரைநூற்றாண்டுகளா தபேலா டோலக் வாத்தியங்களை இசைத்துவருபருமான திரு வே.கணபதிப்பிள்ளை (குஞ்சித்தம்பி) ஆகிய கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.\nகடந்த வருடம் 2017ல் தமிழ் மொழி தினபோட்டியில் பண்ணிசை பிரிவில் தேசியரீதியில் முதலாமிடம் பெற்ற தம்பிலுவில் தேசிய பாடசாலையின் மாணவி செல்வி. கேசவி அவர்களின் பண்ணிசை நிக்கவும் இடம்பெற்று அம் மாணவியும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இதன் போது மாணவர்களின் பண்ணிசை மற்றும் பரத நாட்டிய நடன நிகழ்வும் மாறும் விநாயகபுரம் சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடத்தினரின் சிறப்பு நாட்டுக்கூத்து நிகழ்வும் இடம்பெற்றது மேலும் இந்நிகழ்விற்கு தம்பிலுவில் இன்போ ஊடக அனுசரணை வழங்கி இருந்தது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திற���்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34518", "date_download": "2019-01-21T02:21:10Z", "digest": "sha1:E2U4LSZF2TTTQ2RNZJBY2O3TLBROFP5X", "length": 7855, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர் : வியப்பில் ஆழ்த்திய காணொளி | Virakesari.lk", "raw_content": "\nசுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாராளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர் : வியப்பில் ஆழ்த்திய காணொளி\nபாராளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர் : வியப்பில் ஆழ்த்திய காணொளி\nநெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே பாராளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்தார்.\n��ச்செயல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதோடு, அனைவரினது பாராட்டையும் பெற்றார்.\nதேனீர் பிரதமர் நெதர்லாந்து தரை\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\n2019-01-20 19:53:23 சசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ.\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை முகாமை இலக்கு வைத்து தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-20 19:27:09 ஐ.நா. மாலி தாக்குதல்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம்\nசிலியில் 6.7 ரிக்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2019-01-20 11:54:09 சிலி நிலநடுக்கம் அமெரிக்கா\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nபொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\n2019-01-20 11:28:45 பஸ் விபத்து பொலிவியா\nடிரம்ப்- கிம் பெப்ரவரி இறுதியில் மீண்டும் சந்திப்பு\nபெப்ரவரி இறுதியில் வடகொரிய ஜனாதிபதியை சந்திப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஆர்வமாகவுள்ளார்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6191", "date_download": "2019-01-21T01:48:15Z", "digest": "sha1:FFWXJG64ALUHJCEMMH2FOCWVWNXZ3IBR", "length": 15899, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "வாள்கள், கத்­திகள் உற்­பத்திசெய்ய யாழில் தடை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கம்­மா­லை­க­ளுக்கு உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீ��்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவாள்கள், கத்­திகள் உற்­பத்திசெய்ய யாழில் தடை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கம்­மா­லை­க­ளுக்கு உத்தரவு\nவாள்கள், கத்­திகள் உற்­பத்திசெய்ய யாழில் தடை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கம்­மா­லை­க­ளுக்கு உத்தரவு\nசட்டத்துக்கு முர­ணான வகையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை கம்­மா­லைகள் உற்­பத்தி செய்­வ­தற்குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்ள யாழ்.மேல் நீதி­மன்றம், அவற்றை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் உட­ன­டி­யாகக் கைய­ளிக்க வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது.\nயாழ்.குடா­நாட்டில் வாள்வெட்டுச் சம்­பவங்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. அத்­துடன் ஆபத்­தான கத்­தி­களைக் காட்டி அச்­சு­றுத்தி கொள்­ளைகள் இடம்­பெ­று­வ­தை­ய­டுத்தே இந்த உத்­த­ரவை யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் பிறப்­பித்­துள்ளார்.\nஅந்த உத்­த­ரவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள ­தா­வது:\nசட்­டத்­திற்கு முர­ணான வகையில் வாள் கள் வைத்­தி­ருப்­பதும், ஆபத்­தான கத்­தி­களை வைத்­தி­ருப்­பதும் சட்­டப்­படி குற்­ற­மாகும். இவற்றை உடை­மையில் வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும்.\nபொலிஸார் நடத்தும் தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது, இந்த ஆயு­தங்­களை உடை­மையில் வைத்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.\nஎனவேஇ இத்­த­கைய ஆபத்­தான ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­வர்கள் உட­ன­டி­யாக குடா­நாட்டில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் ஒப்­ப­டைக்க வேண்டும். அவற்றை அந்­தந்த பொலி���் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் பொறுப்­பேற்க வேண்டும்.\nசட்­டத்­திற்கு முர­ணான முறையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­பன குற்றச்செயல்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனால், யாழ்.குடா­நாட்டில் உள்ள கம்­மா­லை­களில் இவற்றை உற்­பத்தி செய்­வதை இந்த நீதி­மன்றம் தடைசெய்­கின்­றது.\nநீதி­மன்ற உத்­த­ரவை மீறி இவற்றை உற்­பத்திசெய்து விற்­பனை செய்தால் அல்­லது யாருக்கும் வழங்­கினால் அத்­த­கைய கம்­மா­லை­களின் உரிமம் உட­ன­டி­யாக ரத்துச் செய்­யப்­படும். அத்­த­கைய ஆயு­தங்­களை உற்­பத்தி செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.\nயாழ்.குடா­நாட்டில் பல கம்­மா­லைகள் சட்டத்துக்கு முர­ணான வகையில் வாள் கள் ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை உற்­பத்தி செய்து விற்­பனை செய்­வ­தையே முக்­கிய தொழி­லாகக் கொண்­டி­ருப்­ப­தாகத் தக­வல் கள் கிடைத்­துள்­ளன.\nகுற்றச் செயல்­களில் சம்­பந்­தப்­ப­டு­கின்ற வாள்கள், ஆபத்­தான கத்­திகள் கைப்­பற்­றப்­ப­டும்­போது, அவற்றை உற்­பத்தி செய்யச் சொன்­னது யார் யார் அவற்றை உற்­பத்தி செய்­தது, எந்தக் கம்­மா­லை­களில் அவைகள் உற்­பத்தி செய்­யப்­பட்­டன என்­பது போன்ற தக­வல்­களை பொலி­ஸாரின் விசா­ர­ணை­யின்­போது சம்­பந்­தப்பட்டவர்கள் தெரி­விக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.\nஇந்தத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் வாள்கள், கத்திகளை உற்பத்தி செய்த கம்மாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஅந்தக் கம்மாலைகளின் உரிமமும் ரத்துச் செய்யப்படும். இவ்வாறு நீதிபதி இளஞ்செழியன் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.\nசட்டம் வாள்கள் ஆபத்து கத்­தி கம்­மா­லை உற்­பத்தி தடை­யுத்­த­ரவு பிறப்பு யாழ்ப்பாணம் நீதி­மன்றம் பொலிஸ் நிலை­யம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நிலமீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள் படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடிவருகின்றார்கள்.\n2019-01-20 20:06:22 ஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nகொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\n2019-01-20 20:05:15 ஜிந்துப்பிட்டி துப்பாக்கி கொழும்பு\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\n\"போதையிலிருந்து விடுதலையான நாடு \"என்ற தொனிப்பொருளின் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நாளை (21ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் தொடக்க நிகழ்வு நாளை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.\n2019-01-20 19:48:53 வன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபச்சிலைப்பள்ளி பகுதியில் பொலித்தீன் பாவனை தடை\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தெரவித்துள்ளார்.\n2019-01-20 19:14:52 பச்சிலைப்பள்ளி பொலித்தீன் தடை\nஉரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nஇலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.\n2019-01-20 19:12:33 உரிமை அற்றிருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது ; கயந்த கருணாதிலக்க\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nரணில் - சுமந்திரன் இரகசிய தீர்மானங்களை செயற்படுத்த இடமளியோம் - மஹிந்த சூளுரை\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\n\"இரகசிய உடன்படிக்கை என்று கூறி ஆட்சியை கைப்பற்ற முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5387", "date_download": "2019-01-21T02:08:37Z", "digest": "sha1:TTD4RRXS7RBEMKLYUPCJI7KZRYF7BYXQ", "length": 10985, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமண சேவை 08-07-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; விசாரணைக்காக நான்கு பொலிஸ் குழுக்கள�� நியமனம்\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசிவ­னருள் திரு­மண சேவையில் Docter, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள் யாழப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்றுக் கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com 026 2225641. / 076 6368056 (Viber, Imo)\nபுது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கை­யா-­கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே\nசக்தி திரு­மண சேவை. யாழ்., கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.\n“சந்­தோஷ திரு­ம­ண­சேவை” சகல இன மண­மக்கள் விப­ரங்கள் (22–53) ஜாதக படங்­க­ளுடன் உண்டு. “Shankar”– 235, Seduwatha Road. 076 4264135. நேர­டி­யா­கவும் வந்து உத­வுவோம். இருக்கும் வரன்­களை தருவோம். இனி­வ­ரு­ப­வை­களை அறி­விப்போம்.\nமக­ளிர்க்­கான இல­வச திரு­ம­ணப்­ப­தி­வுகள் எமது எல்லாக் கிளை­க­ளிலும் இம்­மாதம் 15 ஆம் திகதி வரை நடை­பெறும். இலங்கை, இந்­திய வம்­சா­வளி, இந்து, கிறிஸ்­தவ இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­க­ளுக்கு ஏற்ற வரன்­களை தெரி­வு­செய்து திரு­மண ஏற்­பாடு செய்துத் தரப்­படும். கிளைகள்: நுவ­ரெ­லியா, கொழும்பு, கண்டி, ஹட்டன், பண்­டா­ர­வளை. SNV Real Estate. 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986.\n“வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்--­பாண ஜாத­கங்­க­ளுடன் கொழும்பு, இந்­திய வம்­சா­வளி இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்-­கொள்­ளலாம். கொழும்பைத் தலை--­மை­ய­க­மா­கவும், யாழ்ப்­பாணம், வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்கி வரு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல.57, ஸ்ரீபோ­தி­ருக்­கா­ராம வீதி, (விகாரை லேன்), கொழும்பு–06.\nவயது 29, பெண், சர்­வ­தேச பாட­சாலை ஆசி­ரியை, இரட்­சிக்­கப்­பட்­டவர் மற்றும் 21–-45 வரை­யான இரட்­சிக்­கப்­பட்ட மண­மக்கள் உண்டு/தேவை. விப­ரங்­க­ளுக்கு அழை­யுங்கள். கிறிஸ்­தவ திரு­ம­ண­சேவை. 146/B/1/2, Pearl Park Complex, Wattala. 077 9948413.\nஎம் திரு­ம­ண­சே­வையில் எல்லா நாட்டு குறிப்­பு­களும் PR, CZ உள்­நாட்டு Doctor, Eng, Accouter குறிப்­பு­களும் உள்­ளன. தொடர்­பு­கொள்­ளுங்கள். 00447771259043, 00447440049588, 076 4510541.\n1986 வெளி­நாட்டு பெண் கேட்டை, பாவம் 70, /1994, வெளி­நாட்டு பெண் ஆயி­லியம் பல்­க­லைக்­க­ழகம், /1984 வெளி­நாட்டு பெண் திரு­வோணம், /1984 பட்­ட­தாரி வேதம் வெளி­நாடு படித்த பெண்­க­ளுக்கு இலங்­கையில் படித்த மண­ம­கன்மார் தேவை. ஏனைய மண­மகன்/ மணப்பெண் தொடர்­புக்கு: ஜெயக்­குமார் திரு­ம­ண­சேவை. 075 5685766, 077 5353289, 076 1787848. வைபர்: 0094767250144.\nஅருள் திரு­மண சேவை­யிடம் உங்­க­ளது பிள்­ளை­களின் திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம். யாழ்ப்­பாணம், மலை­யகம், இந்து, கிறிஸ்­தவ குறிப்­புகள் உண்டு. 076 8483109, 076 1721151.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amitabh-bachchan-me-too-controversy-056392.html", "date_download": "2019-01-21T02:18:37Z", "digest": "sha1:6AJXAZXGQ5YZMULYZXQ6MXLKEMTJMRF3", "length": 14545, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர் | Amitabh Bachchan in Me Too controversy - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE ��ீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nபிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமிதாப் பச்சன்- வீடியோ\nமும்பை: உங்களின் சில்மிஷங்கள் எல்லாம் விரைவில் வெளியே வரும் அமிதாப் பச்சன் என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சப்னா பாவ்னானி தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் மீ டூ இயக்கம் முழுவீச்சில் உள்ளது. பல பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சஜித் கான், நடிகர் ஆலோக் நாத் மீது பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அமிதாப் பச்சன் பெயரும் மீ டூவில் அடிபடுகிறது.\n[அம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்]\nதனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படகேர் மீது பாலியல் புகார் தெரிவித்தது குறித்து அமிதாப் பச்சனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ என் பெயர் தனுஸ்ரீயோ, நானா படேகரோ இல்லை என்று தெரிவித்தார். எந்த பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கக் கூடாது. அப்படி ஏதாவது நடந்தால் உடனே உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமிதாப்.\nபிரபல சிகையலங்கார நிபுணரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சப்னா பாவ்னானி அமிதாப் பச்சன் பற்றி ட்வீட்டியுள்ளார். அவர் அமிதாப் பற்றி கூறியிருப்பதாவது, இது தான் மிகப் பெரிய பொய். சார், உங்களின் பிங்க் படம் ரிலீஸாகி, சென்றுவிட்டது. ஆர்வலர் என்ற உங்களின் இமேஜும் விரைவில் போய்விடும். உங்களை பற்றிய உண்மை விரைவில் வெளியே வரும். நகங்கள் போதாது என்பதால் கைகளை கடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்றார். #Metoo #MeTooIndia #comeoutwomen\nஅமிதாப் பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து தனிப்பட்ட முறையில் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பெண்கள் எல்லாம் வெளியே வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன். அமிதாப் நல்லவர் போன்று நடிப்பதாக கூறுகிறார் சப்னா.\nஅமிதாப் பச்சன் பற்றிய சப்னாவின் ட்வீட்டை பார்த்து சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் அது உண்மை என்கிறார்கள். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் பெரிய ஆள் என்பதால் அவருக்கு எதிராக எந்த பெண்ணுக்கும் புகார் தெரிவிக்கும் தைரியம் இல்லை என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அமிதாப் பெண்களின் சம்மதத்துடனேயே அவர்களுடன் ஜாலியாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vignesh-shivan-appreciates-ratsasan-056534.html", "date_download": "2019-01-21T01:06:46Z", "digest": "sha1:H7FPAXPP7EPVRCI3XUIH4AYW63BLLNBV", "length": 11383, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமலா பால் படத்தை புகழ்ந்து தள்ளிய விக்கி: நயனுக்கு கூட இப்படி சொல்லலயே | Vignesh Shivan appreciates Ratsasan - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஅமலா பால் படத்தை புகழ்ந்து தள்ளிய விக்கி: நயனுக்கு கூட இப்படி சொல்லலயே\nசென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் ராட்சசன் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்ட���ர் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் படத்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.\n8 பிரிவுகளில் ராட்சசன் படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட வேண்டும் என்று பாராட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். அவர் ட்வீட்டை பார்த்த படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nவிக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவின் படத்திற்கு கூட இந்த அளவுக்கு பாராட்டுகளை தெரிவித்தது இல்லை. படம் என்று வந்துவிட்டால் திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர காதலியை அல்ல என்று நிரூபித்துள்ளார் விக்கி.\nவிக்கியின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் உங்களின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு ஒன்றும் இல்லையா என்று கேட்டுள்ளனர்.\nவிக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த அமலா பால் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-interview-is-threatening-stalin-327324.html", "date_download": "2019-01-21T02:10:51Z", "digest": "sha1:XFDLCWEUR6V4FI5H4FXHMLW26FSKWZHI", "length": 13327, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலினுக்கு பிபியை எகிற வைக்கும் அழகிரி! | Azhagiri interview is a threatening for Stalin? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ���...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசெயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலினுக்கு பிபியை எகிற வைக்கும் அழகிரி\nகருணாநிதிக்கு அஞ்சலி..மெரினாவில் மு.க.,அழகிரி பரபரப்பு பேட்டி- வீடியோ\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனது தந்தையின் நினைவிடத்தில் இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.\nஇதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை வேண்டிக் கொண்டேன்; அது இப்போது தெரியாது.\nபிபியை எகிற வைத்த அழகிரி\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் உடன்பிறப்புகள் என்னுடன் தான் இருக்கின்றனர். அதற்கு காலம் பதில் சொல்லும் என்றார். அழகிரியின் இந்த பேட்டி ஸ்டாலின் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களின் பிபியையும் எகிற வைத்துள்ளது.\nநாளை திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அழகிரி அளித்துள்ள இந்த பேட்டி ஸ்டாலினை பயமுறுத்துவதற்காகவே என கூறப்படுகிறது. திமுகவில் இருந்து அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.\nஅழகிரி இதுவரை கட்சியில் சேர்க்கப்படவில்லை. கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த நிலையில் அழகிரி கட்சியில் தனக்கென முக்கிய பொறுப்பை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.\nகுடும்பத்தினரும் பாஜக, அழகிரியை வளைக்கும் முன்பு கட்சியில் நல்ல பொறுப்பை கொடுத்து அவரை நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அழகிரி இன்று அளித்த பேட்டி உண்மை விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாக கூறியிருப்பதால், கட்���ியில் முக்கிய பொறுப்பு தராவிட்டால் தனிக்கட்சி தொடங்கிவிடுவேன் என்று ஸ்டாலின் தரப்பை மிரட்டுவதற்காகவே என கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk azhagiri tribute memorial family karunanidhi முக அழகிரி அஞ்சலி நினைவிடம் குடும்பம் கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cm-explained-about-trichy-usha-death-at-assembly-314901.html", "date_download": "2019-01-21T01:28:31Z", "digest": "sha1:QGEL5BXAFKGL2KPSSEVJQ2SYGW4RVOYY", "length": 19763, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி உஷா மரணம்.. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டசபையில் முதல்வர் விளக்கம் | CM explained about Trichy Usha death at assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதிருச்சி உஷா மரணம்.. அரசு எடுத்த நடவடிக்கை என்ன - சட்டசபையில் முதல்வர் விளக்கம்\nதிருச்சி உஷா மரணத்திற்கு அரசு என்ன செய்தது\nசென்னை : திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிவின் படி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nசட்டசபையில் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் திருச்சியில் மரணமடைந்த உஷா விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். உஷா மரணத்திற்கு இழப்பீடாக ரூ. 7 லட்சம் கொடுத்தது போதாது ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அளித்த விளக்கம் பின்வருமாறு :\nதிருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் 7.3.2018 அன்று காவல் ஆய்வாளர் காமராஜ் தன்னுடைய குழுவினருடன் சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தஞ்சாவூர் சாலையில் தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஆய்வாளர் நிறுத்தி வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார்.\nஅந்த வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் சோளமங்களத்தை சேர்ந்த ராஜா என்பவர் தான் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பதாகவும் சாவியைத் தருமாறும் கேட்டுள்ளார். காவலர் எதிர்பாராத சமயத்தில் ராஜா வாகனத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியுடன் வேகமாக சென்றுள்ளார்.\nநிலை தடுமாறி விழுந்த ராஜா\nஉடனே காவல் ஆய்வாளர் மற்றொரு வாகனத்தில் விரட்டிச் சென்று பாரத மிகுமின்நிலையம் கணேசா ரவுண்டானா அருகே நிறுத்தியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து ராஜாவும், பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவர்கள் உஷா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் பற்றி அறிந்த சுமார் 2 ஆயிரம் பேர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 44 அரசுப் பேருந்துகள், 6 காவல் வாகனங்கள் மற்றும் 1 வருவாய்த்துறையின் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. 1 பெண் காவலர் உள்பட 11 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.\nஇதனால் வேறு வழியின்றி காவலர்கள் குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து அவர்களை கலைந்து போகச் செய்து போக்குவரத்தை சரி செய்தனர். உஷா இறந்தது தொடர்பாக பெல் காவல் நிலையத்தில் உஷாவின் கணவர் ராஜா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் சாலைமறியல், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டது தொடமர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 நபர்கள் கைது செய்யப���பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஉயிரிழந்த உஷாவின் உடல் திருச்சி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு 8.3.2018 அன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உஷாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு அவரின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை முடிவில் காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy usha palanisamy explaination chennai திருச்சி உஷா பழனிசாமி விளக்கம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stop-patience-rise-action-against-centre-atleast-now-tn-government-315697.html", "date_download": "2019-01-21T01:46:35Z", "digest": "sha1:FJ3EY6ZMC44U45GP2VDHQERP6UNVBIXW", "length": 19490, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது நம் வாழ்வாதாரம்... பொறுத்தது போதும் தமிழக அரசே... அடுத்தது என்ன? | Stop patience rise action against centre atleast for now Tn government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. தினகரன் ஆரூடம் -வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇது நம் வாழ்வாதாரம்... பொறுத்தது போதும் தமிழக அரசே... அடுத்தது என்ன\nசென்னை : தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னையில் மத்திய அரசு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கைவிட்டுள்ளது இனியும் பொருத்திருக்காமல் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்பின்படி தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் கர்நாடகாவின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதனாலேயே உச்சநீதிமன்றம் கடைசியாக காவிரி வழக்கில் தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பு அளித்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்றனர்.\nஆனால் உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கொலக்கெடு முடிந்ததே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் வழக்கம் போல இந்த முறையும் கானல் வாரியமானது. தீர்ப்பில் மேலாண்மை வாரியம் இல்லை என்று தட்டிக் கழித்து, 4 மாநில அதிகாரிகளை நீர்வளத்துறை செயலாளர் மட்டுமே சந்தித்து பேசி பேருக்கு கூட்டம் நடத்தியது என்று காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை நத்தை போல நகர்த்தியது மத்திய அரசு.\nவாரம் ஒருவர் டெல்லி பயணம்\nமத்திய அரசு போலவே அதிமுக அரசும் இந்த விஷயத்தில் தொடக்கத்தில் இருந்தே பொருத்திருந்து பார்க்கலாம், பொருத்திருந்து பார்க்கலாம் என்றே சொல்லி வருகிறது. மற்ற விஷயங்கள் அதாவது அதிமுக பிளவுபட்டு துண்டு துண்டாக கட்சி சிதறிக் கிடந்த போது வாரம் ஒரு முறை ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியை காவிரி விஷயத்திற்காக ஒரு முறை கூட முதல்வரோ துணை முதல்வரோ சந்திக்கவில்லை.\nஅனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்கள் தீர்மானம் போட்டார்கள், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால் பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார் என்று விஷயத்தை ஊற்றி மூடிவிட்டார்கள். வாரமொரு முறை ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரதமருடன் யார் நெருக்கம் என்பதை காட்டிக்கொள்ள டெல்லி பறந்தார்களே அப்போதெல்லாம் மட்டும் எப்படி மோடியை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஆக இப்போது சட்டரீதியான அணுகுமுறை என்று அரசு போட்டது எல்லாம் வெறும் வேஷமா அல்லது தமிழக மக்களிடம் நாங்கள் அனைத்து முயற்சியும் செய்தோம், மத்திய அரசு இசைந்து கொடுக்கவில்லை என்பதற்கான நாடகமா நேற்று கூட முதல்வர் பழனிசாமி இன்று வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார்.\nதமிழக அரசு என்ன செய்யப்போகிறது\nஆனால் எல்லா கெடுவும் காலாவதியாகிவிட்டது, இப்போது என்ன செய்யப்போகிறது அரசு. எம்பிகள் தற்கொலை செய்து கொள்வேன் என்று பேசுவதை விட்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயாராக இருக்கிறதா அரசு. இப்போதைய நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவர் எடுத்திருக்கும் முடிவு இப்படியாகத் தான் இருக்கும் என்பதை அவர் வழியில் ஆட்சியில் நடத்துபவர்கள் உணர்ந்து செயல்படப் போகும் காலம் எப்போது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் முடிவையும் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் தான் இருக்கிறார்கள். ஒரு வேளை மத்திய அரசு விளக்கம், அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்த பின்னர் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமா இது தமிழக விவசாயிகளின் ஜீவாதார பிரச்னை இதில் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட்டால் இது அதிமுக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி என்பதை உணர்ந்து செயல்படுவார்களா ஆட்சியாளர்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம���னியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபெட்ரோல் விலை 24 காசுகள் உயர்வு... டீசல் விலை 31 காசுகள் அதிகரிப்பு\nஉயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. பல வழிகளில் போராட்டம்.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு\nதமிழை அழிக்கும் எந்த மொழியும் தேவையில்லை- சகாயம் ஐஏஎஸ் பேச்சு\nகோடநாடு விவகார பின்னணியில் திமுக.. எதைவைத்து சொல்கிறார் தெரியுமா அமைச்சர் ஜெயக்குமார்\nஉயிருக்கு போராடும் தந்தை மீதான பாசம்... ஆசி வாங்க ஸ்டான்லி மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்\nஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.. எதிர்க்கட்சிகளின் கூட்டணி கருவிலேயே கலையும்.. தமிழிசை தாறுமாறு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் பேசிய பேச்சால், எச்.ராஜாவிற்கு கடும் கோபம் பாருங்க\n\"அது\" இருந்தால், சசிகலா குடும்பம் எங்களை சும்மா விட்டிருக்குமா\nதமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு காரணம் காங்கிரஸ் கட்சியாம்.. புனேயிலிருந்து வந்த மர்ம போன் அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernment cauvery action chennai அரசு காவிரி நடவடிக்கை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/latest-aiptek+camcorders-price-list.html", "date_download": "2019-01-21T01:52:11Z", "digest": "sha1:HYGN2BULY537R756KRY2C2LRYVDTRLEN", "length": 16467, "nlines": 352, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஐபிடெக் காமகோர்டேர்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ஐபிடெக் காமகோர்டேர்ஸ் India விலை\nசமீபத்திய ஐபிடெக் காமகோர்டேர்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Jan 2019 ஐபிடெக் காமகோர்டேர்ஸ் உள்ளது. கடந்த 3 ம��தங்களில் 13 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஐபிடெக் 1 ப்ரோ ஹட காமகோர்டர் கேமரா பழசக் 24,990 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஐபிடெக் காமகோர்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட காமகோர்டேர்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nரஸ் 25000 10 000 அண்ட் பேளா\n5 மேப் அண்ட் பேளா\nஐபிடெக் 1 ப்ரோ ஹட காமகோர்டர் கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\n- ஆப்டிகல் ஜூம் 5x to 7x\n- சென்சார் டிபே CMOS\nஐபிடெக் முஹ்த௫ ப்ரோ ஹட காமகோர்டர் கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\n- ஆப்டிகல் ஜூம் 5x to 7x\n- சென்சார் டிபே CMOS\nஐபிடெக் டவ் 4500 காமகோர்டர் கேமரா சில்வர்\n- சுகிறீன் சைஸ் Below 2 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 4 Megapixels\n- சென்சார் டிபே CMOS\nஐபிடெக் டவ் டீ௨௨௦ 5 மெகா பிஸேல் டிஜிட்டல் கேமரா காமகோர்டர்\nஐபிடெக் டிவிட் 220 காமகோர்டர்\nஐபிடெக் டவ் 4500 காமகோர்டர்\nஐபிடெக் ௩ட் இ௨ காமகோர்டர்\nஐபிடெக் டவ் T 9 காமகோர்டர்\nஐபிடெக் 1 ப்ரோ ஹட காமகோர்டர்\nஐபிடெக் முஹ்த௫ ப்ரோ ஹட காமகோர்டர்\nஐபிடெக் பாக்கெட் டவ் குட் 300 காமகோர்டர்\nஐபிடெக் பாக்கெட் டவ் குட௩௦௦ காமகோர்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/06/30/smart-city-kilakarai/", "date_download": "2019-01-21T02:29:56Z", "digest": "sha1:QU4M3RTGTX6UW2XUW2FPRWGMSH3OFJCP", "length": 22170, "nlines": 150, "source_domain": "keelainews.com", "title": "“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\n“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..\nJune 30, 2018 கீழக்கரை செய்திகள், சமையல், நகராட்சி, பிரச்சனை, மாநில செய்திகள் 4\n“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.\nகீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம். சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.\nகீழக்கரையில் தினமும் பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளனர். டெங்கு காய்ச்சல் வந்தாலே பரிசோதனைக்கு இராமநாதபுரம் அல்லது மதுரை செல்லும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த காய்ச்சலால் பல நடுத்தர மக்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் வைத்தியம் பார்க்கும் சூழலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இன்னும் கீழக்கரை மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய தவறான புரிதலும், அறியாமையுமே பொருளாதாரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.\nகடந்த வாரம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி என்பவரின் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பல ஆயிரங்கள் செலவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “என்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் வருகிறது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது .உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊரை மாற்றுங்கள் என்றார். இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், இதுதான் இன்றைய கீழக்கரை நிலவரம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மறுக்க முடியாது, ஆனால் ஊரை விட்டு போக முடியாது, ஆகையால் என் வீட்டை விட்டு சுகாதாரமான இடத்திற்கு மாறலாம் என எண்ணியுள்ளேன்” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.\nநகராட்சி நிர்வாகம் சுகாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுமல்ல, கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நகராட்சியின் அலட்சிய போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியமானதாகும். இந்த விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் அதிக அளவிளான சுகாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும்.\nமேலே உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வழி பாதையாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் கேட்கிறார் பள்ளியின் தாளாளர்.\nபோட்டோ:- மக்கள் டீம், சமூக வலைதளம் ..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் …\nதிட்டமிட்டப்படி ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம்..\nபள்ளிச் சிறார்கள் Spider Man போன்று சுவரைப்பற்றி பிடித்து அந்த சாக்கடை வீதியை கடக்கும் காட்சியைப் படம்பிடித்தவருக்கு International Photographer Awardகு பரிந்துரை செய்யலாம்இந்த அவல நிலைமாற ஆவண செய்யுமா அரசு\nSmart City ங்கிற வார்த்தை வருஷம் ஒரு முறை தான் ஒலிக்கும்.அது எப்போனு உங்களுக்கே தெரியும்…அந்த மாசம் மட்டும் பத்து பசங்கள வச்சி (நம்ம கவர்னர் கிளீன் பண்ண வற்றதுக்கு முன்னாடி அவங்களாவே குப்பைய போட்டு அள்ளுறா மாதிரி) ஒரு ஸ்டண்ட் அடிக்கிறதுலாம் எதுக்கு பல வருஷமா பேசுறாங்க ஏதாவது நடக்குதா பல வருஷமா பேசுறாங்க ஏதாவது நடக்குதாஒரு முன்னேற்றமும் இல்ல…Smart City லாம் வேணாங்க முதல்ல சுகாதார கேடுகளை அழிக்க வழி பார்க்கட்டும்…\nமுஹம்��து சரியாக சொன்னீங்க (ஸ்மார்ட் சிட்டி)இந்த வேலைய ஒரு சாதாரண கீழக்கரை வாழ் மனிதர் சொன்னால் பரவாயில்லை, நமது சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஒரு பெரிய தலையின் வாரிசுதான் இந்த படத்தை ஓட்டிக்கொண்டுருக்கிறார். இவருடன் சில அல்லக்கை இயக்கங்களின் ஒரு சில உறுப்பினர்களும் அவர்களுடைய வாரிசுகளுடன் ஒட்டிக்கொள்வர். .இவருக்கு இந்த விளம்பரம் தேவையா ” இதிலே ஒரு கொடூரமான காமெடி என்னவென்றால் இந்த திட்டத்திற்கு 100 கோடி எஸ்டீமேட்டாம், 10 வருடங்கள் ஆகுமாம். தமிழக அரசின் தலைமை செயலகத்திடம் அனுமதி வேற பெற்று விட்டார்களாம். இவனுங்க இத அறிவித்தே மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் ஒரு துரும்பக்கூட கிள்ளிபோடவில்லை” இன்றைய கால கீழக்கரையான்ஸ் இழித்தவாயர்கள் அல்ல உங்களது கதையை கேட்பதற்கு.\nகீழக்கரையில் ஒன்றிரண்டு சொற்ப அமைப்புகள் கீழ்க்கரை நலனுக்காக உழைத்துக்கொண்டுருக்கின்றனர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள் மேலும் அவர்களது பொதுப்பணி சிறக்க.\nவருசத்துக்கு ஒரு முறை வந்து போகும் வசந்த கால பறவை போல் வந்து போறவங்களுக்கு ஊரின் சுகாதாரம் பத்தி ஏன் கவலை கொள்ளனும்…அவங்களுக்கு லாபம் இருந்தா இறங்கி செய்வாங்க…அவங்க செய்ற முதலீடுக்கு பேரு,புகழ்,பணம் கெடைக்கனும்.இல்லனா ஏன் செய்யனும்\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டர��� சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..\". Here is the website link: http://keelainews.com/2018/06/30/smart-city-kilakarai/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2019-01-21T01:32:31Z", "digest": "sha1:533RO47SGGOZSLNPE227ZW2UQR3MBOIW", "length": 4519, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அஸ்திவாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அஸ்திவாரம் யின் அர்த்தம்\nஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.\n‘அஸ்திவாரம் பலமா��� இருந்தால்தான் கட்டடம் உறுதியாக இருக்கும்’\nஒன்று உருவாவதற்கு அல்லது ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கும் தளம்.\n‘அன்புதான் மனிதப் பண்புக்கே அஸ்திவாரம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sarkar-twitter-reaction-056728.html", "date_download": "2019-01-21T01:43:37Z", "digest": "sha1:GKRMVX6NPKYPDFLI4HI7DL2W66VZNQML", "length": 14482, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“ஸ்டைலு.. டாப் டக்கர்.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்”.. சர்காருக்கு குவியும் பாராட்டுக்கள்!#sarkar | Sarkar twitter reaction - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n“ஸ்டைலு.. டாப் டக்கர்.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்”.. சர்காருக்கு குவியும் பாராட்டுக்கள்\nசென்னை: விஜயின் சர்கார் படத்தைப் பார்த்தவர்கள் டிவிட்டரில் நல்ல மாதிரியான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளியையொட்டி இன்று ரிலீசாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். தியேட்டர்களில் சர்கார் ரிலீசை திருவிழாவாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nபல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து ரிலீசாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த சில விமர்சகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு சர்கார் படம் குறித்து பதிவிட்டுள்ளனர்.\n[முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல்... சர்கார் முதல் விமர்சனம்\n���ுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விஜய் இந்த படத்தில் செம ஸ்டைலாக இருக்கிறார். அவருடைய ஸ்டைலான உடல்மொழி கவர்ந்திழுக்கிறது. பர்ப்புள் ஒளியால் தியேட்டரே அதிருகிறது.\nசர்கார் இரண்டாம் பாதி டாப் டக்கர். தன்னுடைய சக்திவாய்ந்த வசனங்களால் படம் முழுவதும் ஆளுகிறார் விஜய். தேவையான அரசியல் விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரு விரல் புரட்சி பாடல் தான் படத்தின் ஆன்மா.\nசர்கார் மிக நன்றாக இருக்கிறது. விஜய் - ஏஆர்முருகதாஸ் கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவருக்குமே சூப்பரான விருந்து. வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம்.\nநான் ஒரு அஜித் ரசிகன். ஆனால் உண்மையாக சொல்கிறேன் சர்கார் படத்தில் விஜய் சூப்பராக நடித்திருக்கிறார். அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய ஸ்ட்ராங்கான மெசேஜ் படத்தில் இருக்கிறது. விஜய் செம யங்காகவும், அழகாகவும் இருக்கிறார். சர்கார் பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nசர்கார் இண்டர்வெல் 100 வருஷத்துக்கு நின்னு பேசும். இதயத்துடிப்பை எகிற செய்யும் இண்டர்வெல் பிளாக்குடன் டாப் க்ளாஸ் படமாக இருக்கிறது சர்கார். ஆரம்பத்தில் இருந்து கைதட்டல் வாங்கும் ஒரே படம் சர்கார் தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய் சேதுபதி படத்தில் ஆபாச பட நடிகையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்.. என்ன படம் தெரியுமா\nதல 59.. ‘இவருக்காக’த் தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:21:04Z", "digest": "sha1:MRLWWUPN4DA57HUVMRE4DUFHKFE2CUEJ", "length": 42637, "nlines": 380, "source_domain": "www.naamtamilar.org", "title": "மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் க��்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nமே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 19, 2018 பிரிவு: கட்சி செய்திகள்\nகட்சி செய்திகள்: மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி\nமே 18, இனப் படுகொலை நாள். நம் தாய்நிலம் தமிழீழத்தின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டம், திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு, முடிந்துவிட்டது என்று நம் பரம்பரை பகைவர் கொண்டாடிய நாள். சிங்கள இனவெறியும் உலகின் இருபது நாடுகளின் சதியும் இணைந்து நம் இனச் சொந்தங்களைக் கொன்று குவித்த கரும்புகை சூழ்ந்த கருப்பு நாள். அறமும் வீரமும் அன்பும் நெறியெனக் கொண்டு உலகம் தழுவி நேசித்து வாழ்ந்தக் கூட்டம்; நம் கண்ணீர் துடைக்க, கதறல் கேட்க, நம் காயம் ஆற்ற, உலகில் யாருமில்லை என்பதை உணர்ந்த நாள்.\nஇனி அவ்வளவு தான் தமிழர்கள் என்று நம் இனப் பகைவர் எண்ணிச் சிரித்த நாள். மானத் தமிழினம் இதை மறந்து போவதா வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா வீழ்வதல்ல தோல்வி என்ற இன எழுச்சி முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று 18-05-2018 மாலை 4 மணியளவில் சென்னை, பெருங்குடியில் உள்ள YMCA திடலில் மாபெரும் எழுச்சியாக நடைபெற்றது.\nபறையிசை ஆட்டத்துடன் தொடங்கிய இப்பொதுக்கூட்டத்தில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்த நமது குருதி உறவுகளுக்கு வீரவணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌனமாக நினைவேந்தல் செய்யப்பட்டது. பின்னர் நாம் தமிழர் கொடிப்பா��ல் இசைக்க நாம் தமிழர் கட்சிக் கொடியைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுப் பண் இசைக்க தமிழர் நாட்டுக் கொடியை இயக்குநர் பாரதிராஜா ஏற்றிவைத்தார்.\nஇப்பொதுக்கூட்டத்திற்கு காஞ்சி கிழக்கு மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் செ.இராசன் தலைமையேற்றார். காஞ்சி கிழக்கு மாவட்டச் ச.மைக்கேல் முன்னிலை வகித்தார். காஞ்சி பொறுப்பாளர்கள் நாகநாதன், வெங்கடேசன், சஞ்சீவிநாதன், திருமலை, எல்லாளன் யூசுப், சீனிவாசக்குமார், குரலினியன், நீதி, சேது, போன்சேகர், கிரிராஜ், த.சுரேஷ்குமார், சாலமன், மகேந்திரன், இராயப்பன், இரவிக்குமார், முருகன், இராஜன், செந்தில்குமார், பாலசிங், மு.ரா.செல்வம், சிவசுப்பிரமணி, குமார், ஞானமூர்த்தி, சூசைராஜ், கேசவன், மணிமாறன், குருசாமி, தேசிங், பெருமாள், குணாஇளஞ்சேகர், இராஜேந்திரபிரசாத், ஞானம், சரத்ராஜ், போஸ்கோ, மோகன்ராஜ், குணசேகரன் ஆகியோர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்.\nமாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், அ.வியனரசு, ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம், அறிவுச்செலவன், ஜெகதீசப்பாண்டியன், துரைமுருகன், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், அருண் ரங்கராசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, சீதாலட்சுமி, குயிலி நாச்சியார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் சுடலை, இடும்பாவனம் கார்த்திக், மழலையர் பாசறை தமிழ் அமிழ்து உள்ளிட்டோர் உரையாற்றினார்.\nமேலும் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன எழுச்சி பேருரையாற்றினார்.\nமே 18, இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிறைவேற்றும் தீர்மானங்கள்.\nஉலக நாடுகளின் துணையோடு சிங்களப் பேரினவாதமும், இந்திய வல்லாதிக்கமும் கூட்டுசேர்ந்து ஈழ நிலத்தில் திட்டமிட்டு நிகழ்த்திய கோர இனப்படுகொலையின் மூலம் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் உலகமெங்கும் வாழும் தமிழர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும் இவ்வினப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 60 ஆண்டுகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்டும்பொருட்டு இனத்துவேச இலங்கை அரசின் மீது ஒரு தலையீடற்ற பன்னாட்டு விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். 60 ஆண்டுகளாகத் தமிழர்கள் மீது சிறுக சிறுக நிகழ்த்தப்பட்டு மொத்தமாய்க் கொன்று முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்பாக விளைவாக ஆறாத இரணத்தோடு தமிழர்கள் நிற்கிற வேளையில் இனியும் சிங்களர்களோடு ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருங்கனவாக இருக்கிற தனித்தமிழீழ நாட்டை நிறுவுவதே இரு தேசிய இனங்களுக்குமே பாதுகாப்பானதாக இருக்க முடியும். எனவே, ஈழ நிலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அந்நாட்டைப் பெற்றுத் தர வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி சர்வதேசச்சமூகத்திற்குக் கோரிக்கை வைக்கிறது.\nஅரை நூற்றாண்டு கால இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சொந்த நிலத்தை விட்டு வெளியேறி, அகதிகளாய் இந்திய மண்ணில் குடியேறி இருபது ஆண்டுக் காலத்திற்கு மேலாக வாழ்கின்ற ஈழ மக்களின் வாழ்க்கைத் தரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களின் இந்திய குடியுரிமை மற்றும் திருமண உறவுகள் போன்ற சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு மத்திய அரசி இதுவரை செவி சாய்க்கவில்லை. கல்வி, வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப்படுகிறது. இதனை உடனடியாக மாநில அரசு சரி செய்ய வேண்டுமெனவும், சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் செயல்படும் சித்திரவதை முகாம்களை உடனடியாக மூட வேண்டுமெனவும் வலியுறுத்துவதோடு, பன்னாட்டு அகதிகள் சட்டத்தில் உடனடியாக இந்திய அரசு கையெழுத்திட வேண்டுமெனவும் இப்பொதுக்கூட்டம் வலியுறுத்திக் கொள்கிறது.\nபல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், பொருளாதார மாறுபாடுகளையும், நிலவியல் வேறுபாடுகளையும் கொண்டிருக்கிற இந்நாட்டில் கொண்டு ஒற்றைத்தேர்வு முறையான நீட் தேர்வினைக் கொண்டு வந்திருப்பது இந்திய நாட்டின் சனநாயக மரபுகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் முற்றிலும் முரணானது. நவீனக் குலக்கல்வித் திட்டமான இந்நீட் த��ர்வைத் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறவேளையில் நீட் தேர்வினைத் தமிழகத்திற்குள் புகுத்தியதோடு மட்டுமல்லாது நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்துத் தமிழக மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரும் அலைக்கழிப்புக்குள்ளும், மன நெருக்கடிக்குள்ளும், பொருளாதாரச் சிரமங்களுக்குத் தள்ளி, தமிழர்களின் உயிர்களையும் காவுகொண்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரத்திமிரையும், சர்வாதிகாரப்போக்கையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனத் தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.\nஇந்தியா முழுவதும் ஒற்றை ஆட்சியை நிறுவ முற்படும் மத்தியில் ஆளுகிற பாஜக அரசானது அதற்கான வழிமுறையாக ஆளுநர்களைத் தன்வசப்படுத்தி அதிகார அத்துமீறல்களிலும், சட்ட முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்குகிற சனநாயகத் துரோகமாகும். மக்களால் தேர்வுசெய்யப்படாது, நியமனத்தின் மூலமே அதிகாரத்திற்கு வரும் ஆளுநர் பதவியின் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்ட ஒரு மாநிலத்தின் ஆட்சிக்கு இடையூறும், குந்தகமும் விளைவிக்க முடியும் என்பது மக்களாட்சியை மறுதலிக்கும் மாபாதகமாகும். ஆகவே, எவ்வித மக்கள் பணியும் வரையறை செய்யப்படாத ஆளுநர் பதவியானது தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திற்கும் தேவையற்றது எனவும், அப்பதவியினை அகற்றம் செய்யக்கோரும் சட்டப்போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி பேரறிவிப்புச் செய்கிறது.\nவளர்ச்சி வேலை வாய்ப்பு என்கின்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டிருக்கும் கூடங்குள அணு உலை, நுட்ரினோ ஆய்வு மையம், ஹைட்ரோகார்பன் எடுப்பு, சாகர்மாலா, தூத்துக்குடி Sterlite காப்பர் ஆலை, சென்னை சேலம் எட்டு வழி பசுமைச் சாலை, சேலம் விமான நிலையம் விரிவாக்கம் போன்ற நாசகரத் திட்டங்களை எதிர்த்து அங்கு வாழ்கின்ற மக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர். அந்த மக்களின் போராட்டங்களைப் ப���ராட்டுவதோடு, களத்தில் அவர்களோடு நின்று, மேற்கண்ட திட்டங்கள் கை விடப்படும் வரை நாம் தமிழர் கட்சி மக்களோடு போராடும் எனவும் இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nமண், நீர்நிலை, மலை, வனம், விளைநிலங்கள், விலங்கினங்கள் – இவையாவும் உள்ளடக்கிய அரசியலே மனிதத்திற்கானது. வளங்களைச் சுரண்டி வளமாய்ப் போன அரசியல் அமைப்புகளின் மாண்பு கண்டு தெளிந்துள்ள நிலையில், அழிந்து போன, அழித்துக் கொண்டிருக்கின்ற வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் பொருட்டு, நீராதாரங்களைப் பாதுகாத்தல், நீர் நிலைகளைப் பராமரித்தல், நீர் தேக்கங்கள் உருவாக்குதல், வன மீட்பு, பனை நாடு மற்றும் வனம் செய்தல், மலை மீட்பு மற்றும் பாதுகாத்தல், மேலும் இயற்கைக்குச் சீர்கேடாய் அமைந்துள்ள நெகிழி பயன்பாட்டைக் குறைக்க விழிப்புணர்வோடு நெகிழி மறுசுழற்சி பயிற்சி அளித்தல் என இயற்கையையும் அதன் வளங்களையும் உயிர்ப்பிக்கும் போர் படையாய் முன்னெடுப்புகள் நடத்தப்படுமென்று இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nஇந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களாகிய நம்மால் உருவாக்கப்பட்டது, நமக்காக உருவாக்கப்பட்டது, என்று முகப்புரையில் ஆரம்பித்தாலும் எதார்த்த நிலையில் அச்சட்டம் பெரும்பான்மை நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களுக்கு எதிராகவே உள்ளது. எனவே, தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு, எல்லா மொழி வழி தேசிய இனங்களுக்கும் உரிமை கொடுக்கும் வகையில், அனைத்து மொழி வழி தேசிய இன மக்களும் ஒன்றுபட்டு, மாநில தன்னாட்சி உரிமை கொண்ட, உண்மையான மதச் சார்பற்ற கூட்டாட்சி தத்துவத்தினை நிலைநாட்டும் ஒரு அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கி, தற்போது உள்ள சட்டத்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். புதிதாக ஒரு நிர்ணய சபையினை அமைத்து அச்சட்டம் அடியோடு மாற்றி எழுதப்பட வேண்டுமெனவும், தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு உள்ளது போல் தமிழ்நாட்டிற்குத் தகுந்த தனி அரசமைப்புச் சட்டம் வேண்டுமெனவும் இப்பொதுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nஒரு தேசிய இனத்தின் மக்களை அவ்வினத்தைச் சேர்ந்த ஒருவரே ஆளுகை செய்து அதிகாரம் செலுத்துவதென்பது ஒரு இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையாகும். அந்தவகையில், தமிழர் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் உரிமை முழக்கமானது மிக மிகத் தார்மீகமானது. நியாயமானது. அவ்வுரிமைக்குப் பங்கம் விளைந்ததன் விளைவே தமிழ்த்தேசிய இனத்தின் பல்வேறு உரிமை இழப்புகளுக்கும், இன அழிப்புக்கும் பெரும் காரணமாக அமைந்தது. எனவே, இவ்வரலாற்றுப்பாடத்தைத் தெளிவுறக் கற்றுத் தேர்ந்திருக்கிற தமிழர்கள் தங்கள் நிலத்தை ஆளுகிற மரபுரிமைக்காக அரசியல் களத்தில் போர்செய்வோம் எனவும், இதற்கெதிராக எவர் நின்றாலும் தமிழர் நிலத்தில் தன்மானப்போர் வெடிக்கும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாகப் பேரறிவிப்புச் செய்கிறோம்.\nமே பதினெட்டு – மாபெரும் படைகட்டு\nஅறிவிப்பு: புதிய செயலிகள் வெளியீடு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் | தொழில்நுட்பப் பாசறை\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/body.html", "date_download": "2019-01-21T02:36:09Z", "digest": "sha1:7ZZGOMIFB6SPDYKAU75PPNUQMNUYDJYL", "length": 10227, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nநிலா நிலான் June 18, 2018 இலங்கை\nமல்லாகத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனுடைய சடலம் இன்று (18) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய த���னம் மல்லாகம் சகாயமாதா ஆலயப்பகுதியில் இடம்பெற்ற குழப்பத்தில் மல்லாகம் பகுதிய சேர்ந்த பா.சுதர்ஷன் உயிரிழந்தார்.\nஅவரது சடலம் பிரதேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் இன்று மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமேலும் குறித்த இளைஞனின் முதுகுப்புறமாக புகுந்த துப்பாக்கி ரவை சுவாசப்பையை சேதப்படுத்தி நெஞ்சு வழியாக வெளியேறியுள்ளது. இதனால் உண்டான அதிக இரத்த போக்கே மரணத்திற்கு காரணம் என மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2009/01/blog-post_26.html", "date_download": "2019-01-21T01:10:53Z", "digest": "sha1:ZVB425SBTHHVG6CNJEWKI63FSG4WEJDT", "length": 40434, "nlines": 295, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: கோமாளிக் கொடுங்கோலனின், பேரிடரின்முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு!", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தின��ர்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நில��� தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nகோமாளிக் கொடுங்கோலனின், பேரிடரின்முடிவு - உலகம் நிம்மதிப் பெருமூச்சு\nகிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்\"புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது\"\nஉலகப் பத்திரிகைகள் பலவும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வால்டர் புஷ்ஷின் பதவிக்காலம் முடிந்ததை ஒட்டி தலையங்கங்கள் தீட்டியுள்ளன. பெரும்பாலான பத்திரிக்கைகள் புஷ் ஒரு தகுதியில்லாத, பண்பு சிறிதுமற்றத் தலைவர் என்றே சித்தரித்துள்ளன.\nபெரும்பான்மைப் பத்திரிகைகள் \"புஷ் செய்த அநியாயங்களுக்கு வரலாறு ஒருபோதும் அவரை மன்னிக்காது\" எனத் தெரிவித்துள்ளன.\nஜெர்மனியின் Sueddeutsche Zeitung நாளிதழ், \"பெரும்தோல்வி\" என்ற பொருளில் \"The Failure\" என்ற தலைப்பிட்டு அவரைப்பற்றி எழுதுகையில் \"உறுதியான கொள்கைகளுக்கும் விவேகமற்ற முரட்ட��த்தனத்திற்கும் வேறுபாடு அறியாதவர்\" என்று குறிப்பிட்டு எழுதி, \"தன் பதவியின் மாபெரும் பொறுப்பை உணராத, தகுதியற்ற தலைவர்\" என வருணித்துள்ளது.\nஅதோடு தேவையற்ற இரு போர்களை அமெரிக்க மக்களின் மீது திணித்து எண்ணிலடங்கா ஆப்கன், ஈராக் பொது மக்களைக் கொன்று குவிக்க புஷ் காரணியாக இருந்தார் எனவும் நல்ல நிலையில் கையிலெடுத்த அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அதள பாதாளத்தில் தள்ளி உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்து உலகின் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த 'பெருமை' இவரைச் சாரும் என்றும் அது கூறியுள்ளது.\nஅதேவேளை, 'ஜெருஸலம் போஸ்ட்' என்ற பெயரில் இஸ்ரேலில் இருந்து வெளியாகும் நாளிதழோ, \"கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் புஷ்ஷைப் போன்று இஸ்ரேலின் உற்ற நண்பராயிருந்த அதிபரைக் காண இயலாது\" என்று புகழாரம் சூட்டியிருந்தது. \"இஸ்ரேலும் அமெரிக்காவும் விடுதலை விரும்பிகள்; அதனால் இரு நாடுகளுக்கும் இருந்த பொது எதிரிகளைச் சரியாகக் கண்டறிந்து அழிக்க இஸ்ரேலுக்குப் பெரும் உதவிகள் செய்தவர் புஷ்\" என்றும் தெரிவித்திருந்தது.\nகனடாவின் 'டொரண்டோ ஸ்டார்' என்ற நாளிதழ், \"உலகம் இதுவரை கண்டிராத ஆக மோசமான அதிபரை வழியனுப்பி விடையிறுப்போம்\" என்று கூறியதோடு, \"ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி புஷ் ஒரு கடுமையான, தடுக்க இயலாத (unmitigated) கோமாளிக் கொடுங்கோலன்\" என்றும் வருணித்துள்ளது.\n\"ஆப்கன், இராக் போர்களைக் கையாண்ட விதத்திலாகட்டும், கட்ரீனா புயலின் பேரழிவைக் கையாண்ட விதத்திலாகட்டும், பொருளாதாரச் சீரழிவினைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும், புஷ் ஒரு தகுதியற்ற அதிபராகத்தான் இருந்தார்\" எனச் சாடியுள்ளது.\nபிரிட்டனின் 'டெய்லி மெயில்' நாளிதழ், \"மத்தியக் கிழக்கைப் பற்றி எரியும் நெருப்பிலும் அமெரிக்காவைக் கடும் பொருளாதாரப் பற்றாக்குறையிலும் விட்டுச் செல்கிறார் புஷ். அவரது ஒரே சாதனை செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு அமெரிக்க மண்ணில் வேறு தாக்குதல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டதே\" எனக் கூறியுள்ளது.\nஸ்காட்டிஷ் நாளிதழான 'டெய்லி ரெக்கார்டு', \"அமெரிக்காவை உலக மக்களில் பெரும்பாலானோர் வெறுப்பதற்கு மூல காரணமாகத் திகழ்ந்தவர் புஷ். அவரது போர்வெறி உலகைப் பாதுகாப்பற்ற ஓரிடமாக ஆக்கியுள்ளது; அவரது பொருளாதார அறிவின்மை அமெரிக்கப் ப���ருளாதாரத்தைச் சீரழித்ததால் அதனைச் சார்ந்தே இயங்கும் உலகப் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது\" என்று தெரிவித்துள்ளது.\nபிரெஞ்சு நாளிதழான 'Le Monde', \"புஷ்ஷை ஒரு பேராபத்து என்று வர்ணிக்காத ஒரே ஒரு வரலாற்றாய்வாளரைக் கூடக் கண்டுபிடிப்பது கடினம்\" என்று கூறியுள்ளது.\nஅதே வேளை, ஜெர்மனியின் 'ஸ்டெர்ன்' நாளிதழ், \"புஷ் தனது தகுதியின்மையால் உலகின் மிகப் பலம் பொருந்திய நாடான அமெரிக்காவைச் சிதைத்து விட்டார்.\nபேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கணக்கிலடங்காப் பொய்களை அவிழ்த்துக் கொட்டி, விடுதலை என்ற பெயரில் அப்பாவிகளைக் கடும் சித்திரவதை செய்து உலகை நாசப்படுத்தியவர் அவர்\" எனக் கூறியுள்ளது.\nஅரபகத்தின் பல நாடுகளில் வெளிவரும் அரபி நாளிதழான 'அல்-ஹயாத்', \"விதி வலியது என்பர். உண்மை தான்; அமெரிக்க மக்களை ஃப்ளோரிடா வாக்கு எண்ணிக்கையில் கைவிட்ட விதி, எட்டு ஆண்டுகள் அவர்களை மட்டுமின்றி உலகையே வாட்டியது\" என்று நையாண்டி செய்திருந்தது.\n\"எனினும் புஷ் தனது பதவிக்காலத்தில் பாதி நாட்களைச் சுற்றுப் பயணத்தில் கழித்ததால் இது போன்ற இருமடங்கு சேதம் விளைவிப்பதிலிருந்து விதி நம்மைக் காப்பாற்றியுள்ளது\" என்று தொடர்ந்து எழுதியுள்ளது.\nஆஸ்திரியப் பத்திரிக்கையான 'Wiener Zeitung', \"புஷ்ஷை விட ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் ஒரு சிறந்த உலகத் தலைவராவார்\" என எழுதியுள்ளது.\n\"நீதியின் சின்னமாக விளங்கிய அமெரிக்காவை நாசமாக்கியவர் புஷ்; ஆனால் உலகில் மனித நேயத்துடன் அனைவருக்கும் குரல் கொடுப்பவர் அஹமதிநிஜாத்\" என்று தெரிவித்துள்ளது.\nபுஷ்ஷை அவர் மொழியில் வர்ணிப்பதானால் நாம்தான் அவரை \"misunderestimate\" செய்து விட்டோமோ எனத் தோன்றுகிறது.\nமுஸ்லிம் உலகு புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டிய பட்டத்தை ஏற்கனவே வெனிஸுலா அதிபர் கொடுத்து விட்டார். கிருமிகள் ஒழியட்டும்; உலகு தழைக்கட்டும்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல���.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகோமாளிக் கொடுங்கோலனின், பேரிடரின்முடிவு - உலகம் நி...\nவாடகை வீடுகளில் நூதன மோசடி.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரல��ற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/10/2019.html", "date_download": "2019-01-21T00:56:15Z", "digest": "sha1:XGBAPDXGXCQID6EM6W7F7ON2ZL7LJDFE", "length": 6544, "nlines": 82, "source_domain": "www.thambiluvil.info", "title": "2019 இல் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - விசாரணை - Thambiluvil.info", "raw_content": "\n2019 இல் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளல் - விசாரணை\n2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\n2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்குக் கிடைத்த மொத்த புள்ளிகளின் அறிக்கை தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும்\nநாட்டில் சமகாலத்தில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இந்தத் தகவல்களை துல்லியமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இது விடயம் தொடர்பி��் உரிய அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/finance-ministry", "date_download": "2019-01-21T02:18:03Z", "digest": "sha1:VWZHQKONWLMP25WQOXSSUHGDIAU7HJ3X", "length": 11994, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Finance Ministry News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..\nவங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல் 5 நாட்கள் விடுமுறை என்று செய்திகள் வெளியான நிலையில் நிதி அமைச்சகமானது வெள்ளிக்கிழமை அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்...\n2016-ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..\nஇந்திய வங்கி நிறுவனங்களில் கடன் பெற்றுவிட்டு 9,000 கோடி ரூபாயினைச் செலுத்தாமல் இங்கிலாந்தில் ...\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியால் பிற வங்கிகளை வாட்டி எடுக்கும் நிதி அமைச்சகம்\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள 1.77 பில்லியன் டாலர் மதிப்பிலான ���ோசடி வெளிவந்துள்ளதை ...\nமாதம் ரூ.1 லட்சம் கோடி வருமானம்.. மோடி அரசின் புதிய திட்டம்..\n2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் நம்பிக்க...\nவிஜய் மல்லையா வங்கிய கடன் குறித்த விவரங்கள் ஏதும் எங்களிடம் இல்லை: நிதி அமைச்சகம்\nவிஜய் மல்லையாவின் கடன்களைப் பற்றி எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறியதை ...\nபட்ஜெட்டும், சூட்கேஸ்சும்.. சுவாரஸ்யம் நிறைந்த வரலாறு..\nஇந்தியாவின் யூனியன் பட்ஜெட் பல சுவாரஸ்யமான பாரம்பரிய கதைகளைக் கொண்ட ஒரு நிகழ்வு ஆகும். பட்ஜ...\n2017இல் இந்தியாவின் நிலை இதுதான்.. புட்டுபுட்டு வைக்கும் பொருளாதார ஆய்வறிக்கை..\n2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் போராட்டமான காலம் என்றே சொல்ல வேண்டும் காரணம் பணமதிப்பிழப...\nநாடாளுமன்றத்தில் ஐபிசி மசோதா ஒப்புதல் பெற்றது..\nவங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு திரும்பச் செலுத்த முடியாமல் திவாலாகும் நிறுவனங்கள் மற்றும...\nபிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகத்தின் எச்சரிக்கை.. உஷாரா இருங்க..\nஅமெரிக்கா, ஐரோப்பா நாடுகளைத் தாண்டி தற்போது பிட்காயின், கிரிப்டோகரன்சி மீதான தாக்கம் இந்தி...\nவங்கி கிளைகளை மூட சொல்லும் மத்திய அரசு..\nபொதுத் துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வரா கடன் அளவினை குறைப்பதற்காக நட்டம் அளிக்கும் வங்...\nபயப்பட வேண்டாம்.. உங்கள் டெபாசிட் பணத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..\nமக்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்திலேயே அ...\nரயில்வே துறைக்கு 1.5 லட்சம் கோடி கடன் கொடுக்கும் எல்ஐசி..\nஇந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரயி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2188116", "date_download": "2019-01-21T02:35:56Z", "digest": "sha1:FGE76AJXULASMWYQJGB5VM3FIBI4IP4Y", "length": 15599, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கன்னியாஸ்திரிக்கு திடீர் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nபழனியில் ஓபிஎஸ் சாமி தரிசனம்\nஇன்று கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்\nகும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி\nதரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி' 9\nதைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதி தரிசனம்\nஇன்றைய (ஜன.,21) விலை: பெட்ரோல் ரூ.73.85; டீசல் ரூ.69.14\nதமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் 2\nஅமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\n'சீட் பெல்ட்' அணியாத இளவரசர் 2\nதிருவனந்தபுரம்: கேரளாவில், கடந்த ஆண்டு, கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பிஷப் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டது.எர்ணாகுளத்தில், பிராங்கோவை கைது செய்யும்படி, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், லுாசி கலபூரா என்ற கன்னியாஸ்திரியும் போராட்டம்நடத்தினார்.'போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து, தலைமை கன்னியாஸ்திரியிடம், விளக்கம் அளிக்க வேண்டும்; தவறினால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, லுாசியை, அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த, பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை எச்சரித்துள்ளது.\nவிழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., தொகுதி வாரியாக செயல்வீரர் கூட்டம்\nமுண்டியம்பாக்கத்தில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை தவறுகள் வெளியே தெரிய கூடாது என்கிறதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/117048-detail-story-about-bahubali-temple-shravanabelagola.html", "date_download": "2019-01-21T01:06:37Z", "digest": "sha1:J5NNZJEFRPGJ76HBBLLVYZTO4DDN3TAP", "length": 20822, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Detail story about bahubali temple Shravanabelagola | `மகேந்திர பாகுபலி’யின் இன்ஸ்பிரேஷன் இந்த நிஜ பாகுபலிதான்! #SpotVisit #VikatanExclusive | Tamil News | Vikatan", "raw_content": "\n`மகேந்திர பாகுபலி’யின் இன்ஸ்பிரேஷன் இந்த நிஜ பாகுபலிதான்\nபல கோடி ஆண்டுகள் பழமையான, உலகின் மிகப்பெரும் ஒற்றைக்கல் சிற்பத்தின் பின்னணியில் ஒரு வாழ்வியல் நெறி எழுதப்பட்டிருக்குமா சரவணபெலகோலாவின் மலைகளில் 59 அடி உயரத்திற்கு வானம் எட்ட நின்றுகொண்டிருக்கும் பாகுபலி எனப்படும் கோமதீஸ்வரா சிலை அதற்கு சாட்சியாக நிற்கிறது.\nநீங்கள் சினிமாவில் பார்த்து வியந்த 'பாகுபலி'யின் உண்மைக் கதை என்றுகூட இதைச் சொல்லலாம். இந்தியப் புராணங்கள் கொண்டாடும் அரசன் பரதனின் தம்பிதான் பாகுபலி. தனது வீரத்தால், இந்திய தேசம் முழுக்கப் போரிட்டுக் கைப்பற்றிய பரதனுக்கு இறுதியாக வெல்வதற்கு ஒரேயொரு நாடுதான் இருந்தது. அது, தென்னிந்தியாவில் தனக்குச் சமமான பலத்துடன் ஆண்டுகொண்டிருக்கும் தம்பி பாகுவின் கோட்டை. தம்பியுடன் போர்புரியப் படையுடன் கிளம்பபினார் பரதன். பாகுவோ, `இருவருக்குமிடையிலான உரிமைப் போருக்கு எதற்கு வீரர்களைப் பலியாக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் `நாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..’ என்ற எண்ணத்தில் `நாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..’ எனக் கோரிக்கை விடுத்தார். அண்ணனும் தம்பியும் மட்டும் களத்தில் மோதிக்கொண்டார்கள். மல்யுத்தம், நீர்ச்சண்டை... என விரிந்த போட்டியில் பாகுபலியே ஜெயித்தார். இருந்தாலும், ராஜ்ஜிய மோகத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பால் நாடு துறந்து, வீடு துறந்து, உடைமை துறந்து, உடை துறந்து விந்தியகிரி மலையின் உச்சிக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார். ஒரு வருடம் முழுக்க அசையாமல் நின்ற கோலத்திலேயே அவர் தவம் மேற்கொண்டதால், அவரைச் சுற்றி இலைகொடிகளும் புற்றுகளும் படர்ந்தன. அதன் பிறகு, அவர் அப்படியே மாயமாகிவிட்டதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அதையும் தாண்டி, சமண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி.\nகாற்றில் கலந்து மாயமான பாகுபலிக்காக, `சாவண்டராயா’ என்கிற சிற்பக்கலைஞர் பின்னாளில் நிறுவிய சிலைதான் உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிற்பமாக சரவணபெலகோலாவில் உயர்ந்து நிற்கிறது. `கோமதேஸ்வரா’ என்கிற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. அடைமொழிக்காக அல்லாமல் உண்மையிலேயே வானம் தொடும் உயரத்தில் இருக்கும் அந்தச் சிலைக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமஸ்தகாபிஷேகம் அனைத்து சமணர்கள் ஒருங்கிணைய இந்தாண்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்துவரும் கொண்டாட்டங்களின் முக்கியப் பகுதியான புனித நீராடல் 17-ம் தேதி தொடங்கியது. வரும் 25-ம் தேதி வரை நிகழும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்வில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் 19-ம் தேதி அன்று இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்கள்.\nகர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து சுமார் மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறது சரவணபெலகோலா. எப்போதாவது ரயில்கள் நிற்கும் அந்தக் கிராமத்தின் ரயில் நிலையத்திலிருந்து பார்த்தாலே மலை உச்சியிலி���ுக்கும் சிலையின் சிரம் மட்டும் சிறிய கல் அளவில் தெரிகிறது. அந்தச் சிலையின் சிறப்பும் அதுதான். 25 கி.மீ தொலைவு வரை அந்தச் சிலை இருப்பது தென்படும். இந்த சீசன் மட்டும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், கர்நாடக அரசு பெலகோலாவுக்காக இலவசப் பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் நிகழ்வில் மட்டும் சுமார் 55,000 பேர் வரை கலந்துகொண்டிருந்திருக்கிறார்கள். பெலகோலா பேருந்து நிலையத்தின் பின்புறம் பாகுவின் விந்தியகிரி மலையும், நிலையத்தின் முன்புறம் பாகுவைச் சந்திக்க வந்த பரதன் தங்கியிருந்த சந்திரகிரி மலையும் இருக்கின்றன. செங்குத்தாக தலா ஐநூறு படிகள் இரண்டுக்கும் இருக்கின்றன. காலையில் சந்திரகிரியிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பவர்கள், மாலையில் விந்தியகிரி மலையிலிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம். சந்திரகிரியைவிட விந்தியகிரி மலையின் படிக்கட்டுகளின் செங்குத்து அதிகம் என்பதால், அதில் ஏறுவது சற்று கடினமாகவே இருக்கிறது. மலையின் படிகளில் ஏற முடியாதவர்களுக்காக, விழாவுக்கென்றே தனியாக ‘டோலி’ தூக்குபவர்களை நியமித்திருந்தது கோயில் நிர்வாகக் குழு.\n`17-ம் தேதி மதியம் 2 மணி அளவில் முதல் புனித நீராடல் நடக்கும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 16-ம் தேதி மாலை சரவணபெலகோலாவின் தெருக்கள், கலையும் கொண்டாட்டமுமாகக் காட்சியளித்தன. பாகுபலியின் ஆளுயர மாதிரி வடிவச் சிலையை மலையைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலமாக எடுத்துவந்தார்கள். கர்நாடகாவின் பாரம்பர்ய இசைக்கருவிகளான தம்பட்டை, தக்கீது, நகரா, டோல்குனிதா இசை நடனம் ஆகியவை ஊர்வலத்தில் இசைக்கப்பட்டன. கட்டைக்கூத்துக் கலைஞர்கள், கர்நாடகத்தின் பாரம்பர்யக் கரகாட்டக் கலைஞர்கள்... என ஸ்பானிய கார்னிவல்களை நினைவுபடுத்துவதாக இருந்தது முதல்நாள் கொண்டாட்டம்.\nபுனித நீராடலுக்கான தினம் என்பதால், பாகுபலி இருக்கும் மலையைவிட சந்திரகிரிக்கு வரும் கூட்டம் குறைவாக இருந்தது. மௌரியப் பேரரசர்களால் எழுப்பட்ட கோயிலும், பாகுவின் அண்ணனான பரதனின் சிலையும் இந்த மலையில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பாகுபலியைப்போலவே தோற்றமளிக்கிறது பரதனின் சிலை. முழங்கால் வரை மட்டுமே இருக்கும் இந்தச் சிலை, சந்திரகிரியிலிருந்து விந்தியகிரியிலிருக்கும் பாகுபலியின் சிலையைப் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. பாகுபலியிடமிருந்து அரசு அதிகாரங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு மிகவும் குற்றஉணர்வுக்கு ஆளான பரதன், தனது தம்பியைச் சந்திக்க இந்த மலைக்கு வந்து காத்திருந்ததாக அந்தப் பகுதி மக்கள் செவிவழிக் கதையாகச் சொல்கிறார்கள். இன்றளவும் தனது தம்பியைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பது போலத்தான் காட்சியளிக்கிறது பரதனின் சிலை.\nதங்கம் எனப் பட்டுத் தெறித்த ஒளி\n50,000-க்கும் அதிகமானவர்கள் புனிதநீராடலைக் காணக் குவிந்திருந்தாலும், பாகுபலியைக் காண்பதற்கு மலை உச்சியில் வடிவமைக்கப்பட்டிருந்த மேடை வெறும் 6,000 பேரின் எடையை மட்டுமே தாங்கும் என்பதால், அந்த எண்ணிக்கையில் மட்டுமே மலை உச்சிக்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஜெயின் சமுதாய மக்களுக்கும் ஆடை, ஆசை என அத்தனையையும் துறந்த சமணத் துறவிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி தரப்பட்டிருந்தது. இந்தியா முழுக்க உள்ள 600 சமணத் துறவிகளில் 350 பேர் அங்கே பெலகோலாவில் புனித நீராடல் நடக்கும் இடத்தில் குழுமியிருந்ததாகச் சொன்னார் விழாவுக்கு வந்திருந்த ஒருவர். ``ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் நின்றபடியே சாப்பிட்டு, ஒருமுறை மட்டுமே நீர் அருந்திவிட்டு உயிர்வாழும் ஆத்மாக்கள் இவர்கள். அந்த `பாகுபலி’ போன்ற சித்த அவதாரங்கள் இவர்கள். ஒருவேளை தங்களது சாப்பாட்டில் ஏதாவது ஓர் உயிருள்ள ஜீவன் தென்பட்டுவிட்டால், அந்த உணவை அப்படியே வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அன்று வேறு எதையும் சாப்பிட மாட்டார்கள். ஒரு நாளைக்கு 20 கி.மீட்டர் தூரம் வரை கால்நடையாக நடந்தே கடப்பார்கள். இவர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் காண்பதே மிக அரிய விஷயம்’’ என்றார் அவர். மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் உடைகள் உடுத்திய மக்கள் பாகுபலி சிலையின் உச்சிக்குச் சென்று, குடங்களில் சேகரிக்கப்பட்ட நீரை அபிஷேகம் செய்ய, கீழிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் திரளின் குரல் 'ஜெய் பாகுபலி...’ என ஓங்கி ஒலித்தது.\nஇந்த ஆரவாரங்களுக்கிடையே, உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிலை நீரால் நனைந்து நின்றது. சூரிய அஸ்தமனம் நெருங்க நெருங்க, மேற்குப் புறத்திலிருந்து சிலையின் ஒரு பக்கம் மட்டும் பட்டுத்தெறித்த சூரிய ஒளி, ���ிரானைட் கல்லால் ஆன அந்தச் சிலையைத் தங்கச் சிலைபோலப் பிரகாசிக்கச் செய்தது. நீர், பால், மஞ்சள், சந்தனம் என 1,008 குடங்களிலிருந்த அபிஷேகப் பொருள்கள் அந்தச் சிலைக்கு வார்க்கப்பட்டன. கீழிருந்து எந்தச் சலனமுமில்லாமல், அமைதியுடன் தங்களின் ஆதிமுதல்வருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சமண சாதுக்கள். அத்தனை உச்சியில், அவ்வளவு மக்கள் திரளுக்கு இடையே பேரமைதி நிலவிக்கிடந்தது. சமண வாழ்வியல் நெறி உணர்த்துவதும் அந்த அமைதியையும் அகிம்சையும்தான்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133895-alcohol-and-beer-are-banned-to-sell-on-15th-of-15th-collectors-order.html", "date_download": "2019-01-21T01:05:15Z", "digest": "sha1:ZGN6DQX7UAVSBC4KO5MUUZM4TS6IIW55", "length": 6895, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "\"Alcohol and beer are banned to sell on 15th of 15th!\" - Collector's order! | ”சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்க தடை!\" - ஆட்சியர் உத்தரவு | Tamil News | Vikatan", "raw_content": "\n”சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்க தடை\" - ஆட்சியர் உத்தரவு\n\"கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15.8.2018 அன்று மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது\" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் வரும் 15 ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட இருப்பதால் எந்தவித அசம்பாவிதங்களும்,இடையூறுகளும் ஏற்படகூடாது என்று நாடுமுழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்கள்,விமான நிலையங்கள்,பேருந்து நிலையங்கள்,வழிபாட்டுத் தலங்கள் என்று பல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கரூர் மாவட்டத்திலும் செய்யப்படுகிறது. கரூர் ரயில்வே ஸ்டேஷன்,பேருந்து நிலையம்,பசபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தன்று மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்க தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுபற்றி,கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், \"கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 15.08.2018 (புதன்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படியும்,(Tamilnadu Liguor License and Permit) Rules1989-ன் படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/88793-neft-settlements-to-clear-every-half-hour.html", "date_download": "2019-01-21T02:26:35Z", "digest": "sha1:SJBNMZT6RBDM3W3HGS5LC2JUYHZCRYWJ", "length": 16887, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் நெஃப்ட் பரிவர்த்தனை கிளீயர்..! | NEFT settlements to clear Every half hour", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:15 (08/05/2017)\nஇனி ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் நெஃப்ட் பரிவர்த்தனை கிளீயர்..\nவங்கிகளில் மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனை, தேசிய மின்னணு நிதி மாற்றல் (நெஃப்ட்) மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதில் செய்யப்படும் பரிவர்த்தனை, வேலை நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை, ஒரு மணி நேர இடைவெளியில் கிளீயர் செய்யப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், நெஃப்ட் சேவையைத் துரிதப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து, அரை மணி நேர இடைவெளியில் நெஃப்ட் பரிவர்த்தனைகளின் தொகுப்பை கிளீயர் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 8.30, 9.30, 10.30, 11.30, 12.30, 1.30, 2.30, 3.30, 4.30, 5.30, 6.30 ஆகிய நேரங்களிலும் பரிவர்த்தனைகள் கிளீயர் செய்யப்பட உள்ளன. அதாவது, ஒரு நாளில் 23 முறை, நெஃப்ட் பரிவர்த்தனைகள் கிளீயர் செய்யப்பட உள்ளன.\nஇந்த முறை, ஜூலை 10-ம் தேதி முதல் நடைமுறைக்குவருகிறது. இந்த நிலையில், ஜூலை 10-ம் தேதி முதல் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஇரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் திருமணம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-may-25/column/131061-micro-organism-gives-more-profit.html", "date_download": "2019-01-21T02:14:31Z", "digest": "sha1:GMHUPGUOGA7WC5NYA43WCBCCMAHKOI6V", "length": 24482, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம்! - உதவிக்கு வரும் உயிரியல் - 7 | Micro Organism Gives More Profit - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nபசுமை விகடன் - 25 May, 2017\n3 ஏக்கர்... 100 நாள்கள்... ரூ 2 லட்சம் லாபம் - பரிசு வாங்கிக் கொடுத்த இயற்கை நிலக்கடலை\nகொச்சிச் சம்பா... நாஞ்சில் நாட்டின் நாட்டு ரக நெல்\nஇணைந்தன கைகள்... மீண்டன ஏரிகள் - ஐவர் அணியின் அரிய பணி\nதாய்லாந்தில் ஈரோடு மஞ்சள்... கடல் கடந்து கற்றுக் கொடுக்கும் விவசாயி\nநிவாரணம் வழங்குவதில் ஊழல்... காப்பீட்டில் தாமதம்\nதடுக்க முயன்ற அரசு... தவிடுபொடியாக்கிய ஒற்றுமை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மலரும் இயற்கை விவசாயம்\nசீமைக்கருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை\nசெல்போனில் இயற்கை விவசாயம்... இளைஞருக்கு விருது\nமானாவாரியில் சிறுதானியச் சாகுபடி... மானியத்தை அள்ளித் தரும் வேளாண் துறை\nபுவி தினம்... சென்னையில் ஓர் இயற்கைக் கூடல்\nபோலீஸ் அகாடமி... ‘பசுமை’ அகாடமியானது\nமாடித்தோட்டம்... மனதுக்கு நிம்மதி உடலுக்கு ஆரோக்கியம்\n பருவம் - 2 - அசத்தலான இயற்கைப் பண்ணை\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல்சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் -2இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம் - உதவிக்கு வரும் உயிரியல் -2இயற்கை உரம் தயாரிக்க உதவும் இ.எம் நுண்ணுயிர்களைப் பெருக்கும் வித்தைஒரு சென்ட் நிலம்... 8 டன் உரம் தயாரிக்கலாம் வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் வறட்சிக்கு ஏற்ற மூடாக்கு... கைகொடுக்கும் உயிர் உரங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 6ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 6ஒரு கிலோ உயிர் உரம்... 30 கிலோ யூரியாவுக்குச் சமம் - உதவிக்கு வரும் உயிரியல் - 7பயிர்களின் பாதுகாப்புப் படை - உதவிக்கு வரும் உயிரியல் - 7பயிர்களின் பாதுகாப்புப் படை - உதவிக்கு வரும் உயிரியல் - 8பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 8பூச்சிகளுக்கு வேட்டுவைக்கும் பூஞ்சணங்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 9இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 9இயற்கை என்.பி.கே... மண்ணை வளமாக்கும் ஜப்பான் தொழில்நுட்பம் - உதவிக்கு வரும் உயிரியல் - 10விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 10விளைச்சலை அதிகரிக்கும் ‘ஆம்’ - உதவிக்கு வரும் உயிரியல் - 11மட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 12பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள் - உதவிக்கு வரும் உயிரியல் - 13இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும�� உயிரியல் - 13இயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14கொடூர கொசுக்களை ஒழிக்கும் இ.எம். திரவம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் - உதவிக்கு வரும் உயிரியல் - 15சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 17\nசின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்\nஇந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்பட கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம்.\nநாம்தான், உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது, இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. அப்படிப்பட்ட நுண்ணுயிர்களைப் பற்றிப் புரிய வைப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமுனைவர் அ.உதயகுமார் Follow Followed\nதஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முனைவர் அ.உதயகுமார், டெல்லி ஜ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodesupremelions.blogspot.com/", "date_download": "2019-01-21T00:58:11Z", "digest": "sha1:BOZYE7WEKDFQVFVPGAKFHDHMQ4GQWYFH", "length": 10433, "nlines": 73, "source_domain": "erodesupremelions.blogspot.com", "title": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்", "raw_content": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nமாவட்டம் 324B2, பன்னாட்டு அரிமா சங்கங்கள்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் பதவியேற்பு விழா, ஈரோடு பெருந்துறை ரோடு, ஈஸ்வரமூர்த்தி மஹாலில் மிகச் சரியான நேரத்தில் துவங்கப்பட்டது.\nதுணைமாவட்ட ஆளுநர்கள், அரிமா. P.சந்திரசேகரன், அரிமா.A.P.சுப்பிரமணியம், அமைச்சரவை ஆலோசனைக்குழுத் தலைவர் அரிமா Dr.L.M.ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா K.தனபாலன், சிறப்புவிருந்தினர் திரு.பவா. செல்லத்துரை உட்பட மாவட்ட அமைச்சரவை முக்கியப் பொறுப்பாளர்கள், மேடையை அலங்கரித்தனர்.\nவரவேற்பு பாடல், உலக அமைதிக்கு ஒரு நிமிட மௌனம் , வரவேற்புரை என விழாவின் நிகழ்வுகள் தொடர்ந்தன.\nசிறப்பாக செயல்பட்ட அரிமாக்களுக்கான விருதுகளுக்கு தகுதியான நபர்கள் பட்டியலை அரிமா. கீதாரவிச்சந்திரன் வாசிக்க அரிமா. Dr.L.M.ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.\n2011-2012ம் ஆண்டிற்கான புதிய இயக்குனர் குழுவை பதவியில் அமர்த்தி வாழ்த்தினார் அரிமா. K.தனபாலன்.\nபுதிய தலைவர் அரிமா.S.மகேஸ்வரனின் ஏற்புரைக்குப் பின், சங்கத்தில் இணைய வந்த புதிய உறுப்பினர்களுக்கு அரிமா. P.சந்திரசேகரன் உறுப்பினர் பிரமாணம் செய்து வைத்தார்.\nசிறப்புவிருந்தினர் திரு. பவா.செல்லத்துரை அவர்கள் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறப்பானதொரு உரையை வழங்கி அரங்கு நிரம்பியிருந்த அரிமாக்களை மகிழ்வித்தார்.\nஈரோடு சுப்ரீம் இரத்தவங்கி அறக்கட்டளையின் புதிய இரத்த வங்கிக்கான கட்டிட நிதியை மாவட்டம் முழுவதிலும் இருந்து வழங்கிய நிதியினை அறக்கட்டளைப் பொருளரிடம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் அரிமா. A.P.சுப்பிரமணியம் அவர்கள்.\nமண்டலத்தலைவர் அரிமா S.ராஜாசே��ுபதி அவர்களின் வாழ்த்துரைக்குப் பின் விழா முறைப்படி ஒத்தி வைக்கப்பட்டது.\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 5:51 AM 2 comments\nLabels: அரிமா சங்கம், சமூகம், பதவியேற்புவிழா\nகண் சிகிச்சை முகாம் - 1\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கமும், கோவை அரவிந்த கண் மருத்துவமனையும் இணைந்து 03.07.2011 ஞாயிறு அன்று ஈரோடு கணபதிபாளையம் மற்றும் அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது.\nகணபதிபாளையத்தில் நடைபெற்ற முகாமில் 283 நபர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 130 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அரச்சலூரில் நடைபெற்ற முகாமில் 145 நபர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில்58 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அறுவை சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கோவை அரவிந்த கண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.\nஇலவச கண்சிகிச்சை முகாம்களுக்கான ஏற்பாடுகளை திட்டத் தலைவர் அரிமா. தனவேல்முருகன், திட்ட இயக்குனர்கள் அரிமா. விஜயராகவன், லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nமேலும் முகாமில் மாவட்ட கண்ணொளித்திட்டத் தலைவர் அரிமா. D.ரவிச்சந்திரன், சங்கப் பொறுப்பாளர்கள் அரிமாக்கள் மகேஸ்வரன், குருசாமி, செந்தில்குமார், பாலகிருஷ்ணன், தமிழ்செல்வன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமுகாம் சிறக்க பொருளாதார உதவி செய்த அரிமாக்கள் ஸ்பிக்.ராஜேந்திரன், சீனிவாசன், குணசேகரன், தியாகராஜன் ஆகியோர் பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள்.\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 9:46 PM 0 comments\nLabels: அரிமா சங்கம், இலவச கண் அறுவை சிகிச்சை முகாம், சமூகம்\nசுவடுகள் - நான்காவது இதழ்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள்\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 6:04 AM 2 comments\nLabels: அரிமா சங்க இதழ், சுவடுகள், பதிவர் வட்டம்\nசுவடுகள் - மூன்றாவது இதழ்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள்\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 4:40 AM 2 comments\nLabels: அரிமா சங்க இதழ், படைப்புகள், பதிவர் வட்டம், புத்தகம்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nசேவை, நட்பு, நேர்த்தி ஆகியவற்றை பேணும் ஈரோட்டின் முதன்மையான அரிமா சங்கம். 59 மகளிர் உட்பட 210 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சொந்தமாக நடத்தும் அரிமா இரத்தவங்கி மூலம் குறைந்த க���்டணத்தில் தரமான இரத்தம் வழங்கிவரும் அரிமா சங்கம்.\n2011-2012 ஆம் ஆண்டு பொறுப்பாளர்கள்\nகண் சிகிச்சை முகாம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-21T01:11:55Z", "digest": "sha1:VUEW22BZQEDTK3MVFR6WYV6OTCTJDZUO", "length": 7014, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "அபாய எச்சரிக்கை – GTN", "raw_content": "\nTag - அபாய எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக விக்டோரியா...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇரத்தினபுரி, கேகாலையில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை\nஇரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுமத்ரா தீவில் எரிமலை வெடிக்கும் நிலை – விமானங்களைப் பறக்கவிட வேண்டாம் என அபாய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/blog-post_30.html", "date_download": "2019-01-21T01:35:13Z", "digest": "sha1:P2YAOQGOOPFZH2SVUKD7DRPQSQWZGYUJ", "length": 42961, "nlines": 522, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 30 டிசம்பர், 2017\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..\nகொஞ்சம் ஃபேஸ்புக் தமாஷா. கேள்விகள். அதுக்கு என்னோட சின்சியர் ( \nஉறவினர்கள் பேச்சே கச்சேரியா இருக்கு.\nதனியா கச்சேரி வேற பார்க்கப் போகணுமா.\nபாசம் வைச்சுப் பாழாப் போறது.\n1714. வெறுப்பின் விதைகள் முளைவிடுவதைவிட முடங்கிக்கிடப்பதே நல்லது.\n1715. செல்லில் செல்லினம் போட்டுத் தந்த மெல்லினமே உனக்கு ஆயிரம் முத்தங்கள்.\n#மதுமிதா_ராஜா :) <3 p=\"\">\n1716. எப்போ கிளம்பினாலும் பெத்தவுங்க ஃபோன் போட்டு கேக்குற அளவு லேட்டாயிடுதே. சே.. பொறுப்பத்த பிள்ளைகள் நாமளும் நம்ம பிள்ளைகளும்தான்.\n1717. எப்பவுமே இந்தப் பெரியவுங்க எல்லாம் தூங்குவாங்களா மாட்டாங்களா. பங்ஷன்காரங்க வரமுன்னாடி நாம அவங்க பெரிய வீட்டுக்குப் போய் என்ன செய்யப் போறோம்.\n1718. வினிகரும் ஆசிட்டும் போட்டு வளக்குறாய்ங்களா. என்ன ப்ரீடோ தெரில நாட்டுத் தக்காளி வெஷம் மாதிரி புளிக்குது..\n1719. கீதா மேமின் இடுகை பார்த்து கொஞ்சம் பதட்டமாயிருந்தது. இன்னும் மனம் சமனப்படவில்லை. :(\nஉடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் கீதா மேம். எனக்கும் கூட சமயத்தில் பசி இருப்பதில்லை. ( பிள்ளைகள் பக்கத்தில் இல்லாவிட்டால் உணவு ருசிப்பதில்லை. ) மேலும் அசிடிட்டி, அல்சர், நெஞ்செரிச்சல் போல ஏதோ வயிற்று உபாதை. சாப்பாட்டில் காரம் புளிப்பு அதிகம் போல. இருவருக்கு திட்டமாக சமைக்கத் தெரியவில்லை.அதிகம் செய்து வைத்து ஃப்ரிஜ்ஜில் தூங்கும் பொருட்களைப் பார்த்தால் பயமா இருக்கு. புதிதாய் சாப்பிடுங்கள். உடை கஞ்சி நல்லது. அரிசியை உடைத்து உப்புப் போட்ட நாரத்தை அல்லது எலுமிச்சை அல்லது கிடாரங்காயைக் கரைத்துக் குடித்து வாருங்கள் எல்லாம் சமனப்படும்.\n1720. கண்ணைப் பார்த்துக் கொள் கண்ணே இளமதி பத்மா. எனக்கும் கண்ணைக் கண்போல் போற்றாததால் இடுக்கண் வந்திடும்போல் தெரிகிறது. இப்போவெல்லாம் புதுப்புது நோய்கள். அதில் இப்போ இந்த நெட்டிசன் நோய்களும் அடக்கம். ஆன்லைன் பார்த்துப் பார்த்தே கண் பஞ்சடைஞ்சு போயிடுது. பார்க்காமலும் இருக்க முடில. நேரத்தை வரையறுத்துக் கொள்வதே நல்லது.\nகண்ணையும் உடம்பையும் அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள். சுய நலத்துக்காக மட்டுமல்ல. அடுத்தவரைச் சார்ந்து வாழும்படி வந்துவிடக்கூடாது என்பதால்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்காஸ். 2018 இன்னும் இனியதாக மலரட்டும் . உங்கள் அனைவரின் குறிக்கோள்களும் நிறைவேறட்டும். ஓம் தத் சத் \n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\n59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\n60. தல ஃபேன்ஸும் கலகலப்பும்.\n61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.\n62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.\n64. தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.\n65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும்.\n66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.\n67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால்.\n68. முயலும் மானும் மயிலும் பூக்களும் .\n70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.\n72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு\n73. நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.\n74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.\n75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.\n77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்\n79. நீலத்திமிங்கிலங்களும் சீரியல் கில்லர்களும்..\n80. பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்\n83. பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும் .\n84. சந்திப் பிழையும் சிறு பிணக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:47\nலேபிள்கள்: 86 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\nஇந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்\nஎந்த உறவுக்கும் அமைய வேண்டுமென\nஅந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்\n31 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 5:43\n//வெஷம் மாதிரி புளிக்குது..// விஷம் புளிக்கும் கிறது செவிவழிச் செய்தியா இருந்தாலும் மொதமொதல்ல குடிச்சி யாரு கண்டுபிடிச்சிருப்பா குடிச்சவங்க சுவையை சொல்லிட்டு கண்ணை மூடிருப்பாங்களோ \n3 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:14\nநன்றி விசு சார் :) ஹாஹா\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n24 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:14\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் ��ற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வர���டகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புக��ப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/blog-post_22.html", "date_download": "2019-01-21T01:40:56Z", "digest": "sha1:BPAPM7EO7ZSBTP5B5RDR4UMEFY57E2ED", "length": 43644, "nlines": 422, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: காலம் செய்த கோலமடி :-", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 22 மே, 2018\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :-\nமுன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ, தஞ்சை பிரகாஷ் கதையோ உண்டாக்கும் அதிர்ச்சி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . ஏனெனில் அது உறவுச்சிக்கலை அதி வித்யாசமான கோணத்தில் காட்டுவதால்தான். அதேபோல்தான் தில்லையகத்து துளசிதரனின் கதையான காலம் செய்த கோலமடியும் சிறிய கலாச்சார அதிர்ச்சியை உருவாக்கியது.\n1983 இல் நடக்கும் கதை மிகச் சரளமானது . எந்தக் குழப்பமும் இல்லாதது. ஆனால் 2017 இல் நடக்கும் கதை முழுக்க முழுக்க சிக்கல்களை முன்வைக்கிறது. ஆசிரியராக துளசிதரன் இக்கதையில் ஆங்காங்கே வகுப்பறை, மாணவர்கள், கல்வித்திட்டம், அவற்றின் சீர்குலைவுகள் பற்றிச் சொல்லி வருவது எவ்வளவு பிரமிப்புக்குள்ளாக்குகிறதோ அதே போல் ஒரு பத்ரிக்கை செய்தி இக்கதையின் கடைசி மூன்று பாகங்களில் புகுந்து புரட்டிப் போட்டுவிடுவது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.\nபுரிந்து கொள்வது சிரமம்தான் என்னும் போதிலும் இப்படியாப்பட்ட கதைகள் கோடியில் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம் . தேசத்திலே கூட நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையானதாய் இருக்கலாம். ஆனால் இக்கருவை கடைசியில் சேர்த்துக் கதையின் போக்கை கதாசிரியர் சாமர்த்தியமாக மாற்றி இருந்தாலும் இந்தமாதிரி ஒரு நிகழ்வு எல்லாம் தேவையா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.\nசரி இப்படி ஒருகதை நடந்துவிட்டது என்ற பின்னால் நம்முடைய அபிப்பிராயங்களுக்கு அங்கே இடமென்ன. அவர்கள் முடிவை நோக்கி கதாபாத்திரங்களே முன் நகர்கிறார்கள். கோபால் முடிவில் சினிமா நாயகன் மாதிரி அம்மன் சந்நிதியில் பொட்டு வைத்து லதாவுடன் இணைந்தாலும் முதல் சந்திப்பில் கோயிலில் நடந்து கொள்ளும் முறைகள் அதீதமானவை. இப்படி நாகரீக வேஷம் போடும் பலர் நடந்துகொள்ளும் முறையைத்தான் ஆசிரியர் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் என்றபோதும் முன்பாதியில் சில இடங்களிலும் பின் பாதியில் நிறைய இடங்களிலும் சிறிது கதைப்போக்கை விட்டு விலகி சிந்திக்க வேண்டியதாயிற்று.\nஇப்படி ஒரு கதைக் கருவை எடுத்தாள கதாசிரியருக்குத் துணிச்சல் அதிகம் இருந்திருக்க வெண்டும். ஏனெனில் நூலிழையில் விரசமாகிவிடக்கூடிய ஒரு சப்ஜெக்டை எடுத்துக் கதை படைத்திருக்கிறார். இதனால் லதா, துரைராஜ், கோபால் ஆகியோர் கதையைச் சொல்லிச் செல்வதாக அமைத்திருக்கும் பாணி வித்யாசத்துக்குரியது மட்டுமல்ல. அவரவர் நியாயத்தை அவரவர் ( விருமாண்டி பாணியில் ) எடுத்தியம்ப முடிகிறது. மூவர் பார்வையிலும் நாம் கதையைப் படித்துச் செல்லும்போது அந்த ரகசியம் வெளிப்பட்டவுடன் யதார்த்தமாக கதையின் போக்கு மட்���ுமல்ல உறவுமுறைகளும் மாறிவிடுகிறது.\nஇதில் துரைராஜ் மனம்தான் மிக மிக நொந்த மனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது எதுவும் தெரியாததால் லதாவின் மனதில் குற்ற உணர்வைத் தவிர வேறேதும் உணர்வுக் குழப்பங்கள் இல்லை. கோபாலுக்கும் கூட தான் இழைத்த அநீதி குறித்தே குற்ற உணர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கல்லூரி ஆசிரியர் துரைராஜின் உணர்வுகள் குழப்பங்களுக்குள்ளானவை. ஜெயலெட்சுமி போன்ற புரிதல் உள்ள பெண் கிடைப்பது தவம். அப்படியே அவரை ஏற்றுக்கொண்டு அவள் வேறேதும் பேசுவதேயில்லை என்பது இக்கதையின் ஆச்சர்யம்.\nஒரே நாளில் காலையில் இருந்து மாலை வரை ஒரே மூச்சாக 227 பக்கங்களையும் படித்தேன். அவர்கள் உணர்வுகளில் ஏறிப் பயணித்தேன். ஒரு கட்டத்தில் அதாவது கடைசி மூன்று அத்யாயங்களில் நாடக மாந்தர்கள் போல அவர்கள் வேறு கதையை நிகழ்த்திக் காட்டிச் சென்றுவிட்டார்கள். அது சிறிது அதிர்ச்சிதான் எனக்கு.\nஒருகதையை ஒரு முறை படிக்கலாம். ஆனால் ஏன் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டும் என்று முன்னுரையைப் படித்ததும் யோசித்தேன். கணவன் மனைவி அந்யோன்யம் என நினைத்தபின் அதைத்திரும்பப் படிக்கும் துணிவு எனக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. கடைசி மூன்று அத்யாயங்கள் உள்ளபடியே இதை மூன்று முறை படிக்காவிட்டாலும் மூன்று நாட்களாகச் சிந்திக்க வைத்துவிட்டன. இக்கதைக்கு நாம் முன்னுரை எழுதுவதா. இது கதையின் போக்கு யார் தவறும் இல்லை. அதுவும் தெரிந்து நடந்த தவறில்லை எனும்போது யார் குற்றம் இது.\nஉண்மைதான் இது கதாநாயகன் செய்த குற்றமுமில்லை, கதாநாயகி செய்த குற்றமுமுல்லை, காலம் செய்த கோலம்தான்.சரியான தலைப்பில் இக்கதையையும் இம்மாதிரி வித்யாசமான உறவுகளையும் நகர்த்திச் சென்று நல்ல முடிவை அளித்ததற்கு துளசிதரனுக்குப் பாராட்டுகள்.\nசரளமாகச் செல்லும் கதையில் சாம்பிளாக ஒரு கதை எழுதித்தான் பார்ப்போமே இப்படி ஒரு கருவில் என அவர் திடீரென அந்த பத்ரிக்கை செய்தியைப் பார்த்து நினைத்ததாகத் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. பரீட்சார்த்த முயற்சி வெற்றியடைந்துவிட்டது. ஆனால் ஒரு வேண்டுகோள் இம்மாதிரிக் கருவைக் கொண்டு அடுத்தொரு கதை நீங்கள் எழுதவேண்டுமா என்ற என்னுடைய எண்ணத்தைப் பரிசீலனை செய்யுங்கள்.\nபி. கு. நான் அனுப்பியுள்ள இம்முன்னுரையில் உங்களுக��குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு ஹார்ஷான வார்த்தைகளோ புண்படுத்தும் வார்த்தைகளோ இருப்பின் அவற்றை நீக்கி வெளியிடும் உரிமை உங்களுக்கு உண்டு. அப்படி ஏதேனும் வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.\n-தேனம்மைலெக்ஷ்மணன் – காரைக்குடி , 6. 12. 2017 .\nநூல் :- காலம் செய்த கோலமடி.\nஆசிரியர் :- தில்லை அகத்து துளசிதரன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:09\nலேபிள்கள்: காலம் செய்த கோலமடி , கீதா , தில்லை அகத்து துளசிதரன் , புத்தக முன்னுரை\nதங்கள் பதிவு மூலமாகத்தான் நூல் வெளியானதை அறிந்தேன். தங்களின் மதிப்புரையைக் கண்டேன். நூலாசிரியருக்கு பாராட்டுகள். அவருடைய முயற்சி பாராட்டத்தக்கது. என் வாழ்த்துரை இடம் பெற்றதறிந்து மகிழ்ச்சி. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\n22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 8:57\nநன்றி ஜம்பு சார். எனக்கும் தெரியவில்லை.ஆனால் முன்னுரையைப் பகிர்ந்தேன்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 9:31\nஒளிவு மறைவின்றி மனதில் பட்டதை அப்படியே எழுதியது மனம் கவர்ந்தது அவரும் அதைத்தான் விரும்புவார்.\n23 மே, 2018 ’அன்று’ முற்பகல் 3:33\nதுளசி என் நண்பர்....ஆனால் அவர் நூல் வெளியிட்டது தெரியாது ..உங்கள் மதிப்புரை அதனை வாசிக்கத்தூண்டுகிறது..\n23 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:01\n(அன்றே துளசி எனக்குச் சொல்லியும் என்னால் இங்கு வெளியிட முடியவில்லை. கணினி ரிப்பேர் ஆனதால்....இன்றுதான் பார்த்து வெளியிட முடிந்தது.)\nமொபைலில் பார்த்துவிட்டேன் சகோ. மிக்க நன்றி சகோதரி தங்களின் உரைக்கு. புத்தகம் இனிதான் வெளிவரப் போகிறது.\nசென்னை தலைமையகத்தில் கணினி டவுன் என்பதால், கருத்தை நான் அங்கு அனுப்பி அங்கிருந்து தங்க்லிஷ் தமிழ் எழுத்தாக மாறி வெளி வரும் என்பதால்...தாமதமாகும்...\nபுத்தக அறிமுகம் இனிதான் சகோதரி. ஜூன் 17 அன்றுதான் சென்னையில். என்னால் சென்னை போக இயலுமா என்று தெரியவில்லை.\n25 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:48\nநண்பர் செல்வா நூல் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இனிதான். அச்சடித்து வந்துள்ளது. சென்னையில் கீதாவின் வீட்டில் தான் இருக்கிறது. ஜூன் 17 அன்று அறிமுகம். சென்னையில் பெசன்ட் நகர் பீச்சில் என்று கீதா முடிவு செய்துள்ளார். நான் முக நூலில் மற்றும் எங்கள் தளத்திலும் கொடுத்துள்ளேன். மிக்க நன்றி செல்வா\n25 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:51\nமுகநூலில் விபரம் பாருங்கள் செல்வகுமார்\nநன்றி துளசி & கீதா. நான்தான் வாட்ஸப்பில் நீங்கள் அனுப்பிய அட்டைப்படம் பார்த்து புக் வெளியாகிவிட்டது என்று தவறாகக் கருதிவிட்டேன்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n28 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:18\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் ம��்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n��சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/08/blog-post_36.html", "date_download": "2019-01-21T01:57:36Z", "digest": "sha1:ZUG7Z2LMJOK3VWZUQ73RJ5YSKOSHIY5K", "length": 36119, "nlines": 406, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 1 ஆகஸ்ட், 2018\nகுரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.\nகுரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.\nகுன்றக்குடியில் இருந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில். எல்லா ஐயனார் கோவில்களும் போல இருந்தாலும் இது இன்னும் மிரட்சியோடு கூடிய அழகு.\nஅமைவிடமே ஒரு ஆற்றின் மேல் என்பதால் இவர் ஆறடி ஐயனார். கோவிலின் இடப்புறம் அந்தப்பக்கட்டு ஒரு கண்மாய் தெரிகிறது. அதன் நீர்த்தடம் வரும் ஆற்றுப்பாதை கோவிலின் வலப்புறம் ஒரு மாபெரும் ஆற்றுப்பாதை. மதகடி போல் காட்சி தந்தது.\nகுன்றக்குடியில் இருந்து இதோ வந்துவிடும் அதோ வந்துவிடும் என புகுந்து புறப்பட்டால் தட்டட்டி வந்தது. அங்கே ஒரு சித்தி விநாயகர் கோவிலும் ஒரு டீக்கடையும் ஒரு பொது விநியோகக் கடையும் ஆங்காங்கே அமைந்திருந்தது.\nஅதையும் தாண்டிப் போனால் மண் சாலை அதுவும் இரு புறமும் நெருக்கமாக புதர்ச் செடிகளும் கொடிகளும் மரங்களும். ஒரு கார் மட்டுமே செல்லலாம். ஆங்காங்கே புத்திசாலித்தனத்தோடு ஒதுங்கினால் இன்னொரு காரை போக விடலாம். இதே போல் ஒரு இரண்டு கிலோமீட்டர் பாதை. மிரட்சி தந்த நல்ல நெடிய வனம். ஐயனார்களுக்கும் ஆக்ரோஷ தேவதைகளுக்கும் ஏற்ற இடம்.\nபாதை முடியும் இடத்தில் இடது புறம் கோவில். அதன் வாயிலின் முன்பு மிகப்பெரும் சரிவு. அதன் பக்கவாட்டில் ஏறி இறங்கிக் காரை நிறுத்திச் சென்றால் ஐயனார் புரவி. மேலும் பல புரவி எடுப்புகள் நின்றிருந்தன. ஆறேழு புரவிகள். பின் புலத்தில் மாபெரும் புரவி ஐயனார் கருப்பர் ஆகியோருடன்.\nஉள்ளே சென்றால் உண்ணாமுலையம்மன், பதினெட்டாம்படிக் கருப்பர், சிறுமி அம்மன், மூல கணபதி, பூரணா புஷ்கலா சமேத ஆறடி ஐயனார் காட்சி அளித்தார்கள். இந்த ஐயனார் கோவில்களுக்கு வரும்போது மட்டும் உடலும் மனமும் புல்லரித்துவிடும். அது ஏனோ தெரியவில்லை ஒரு மாதிரி மயிர்க்கூச்செரியும் உணர்ச்சி.\nஇரத்த ஓட்டம் எல்லாம் சுறுசுறுப்பாகிவிடும். அந்தக் கரம்பைக் கற்களை மிதித்து நடக்கும்போது உடலில் அக்யுபக்ஞ்சர் செய்ததுபோல் ஒரு பரபரப்பு. பிரகாரம் ���ுற்றி வந்து எல்லாரும் அமர்ந்தார்கள்.\nவேளார் மாம்பழச் சாற்றினை அபிஷேகத்துக்காக எடுத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் மலைபோல் மாம்பழங்கள் குவிக்கப்பட்டிருந்தன. பாலும் பூவும் பூமாலைகளும் அபிஷேகத்திரவிங்களும் குவிந்து கொண்டிருந்தன.\nநல்ல மதிய நேரம். அனைவரும் சமுக்காளம் விரித்து அமர்ந்திருந்தார்கள். அபிஷேகம் ஆராதனை பூஜை எல்லாம் பார்த்துத் திரும்ப நேரமாகிவிடும் என்பதால் நாம் இன்னொரு வேளாரிடம் விபூதி வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.\nசொல்ல மறந்துட்டேன். கோவிலில் முன்னோடி பூரணா புஷ்கலா ஸ்ரீ ஆறடி சாத்தையனார் சந்நிதிக்கு நேர் எதிரிலேயே வாசலில் கோவில் கொண்டிருக்கிறார். நுழைந்ததும் அவரிடம்தான் விபூதி – துண்ணூறு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.\nஇக்கோயில்கள் இருக்கும் ஊர்களிலும் நகரத்தார் கோவில்கள் இருக்கும் ஊர்களிலும் நகரத்தார் வசிப்பதில்லை. அது ஏதோ சாபமாம். ஆகையால் இக்கோவில்களை விட்டு வேறு 96 ஊர்களில் அவர்கள் வீடுகளைக் கட்டிக் கொண்டார்கள். அது இப்போது 72 ஆக சுருங்கி விட்டது.\nஇந்த சாத்தையனார் என்ற பேரிலும் ஒரு மரபுச் செய்தி இருக்கு. வணிகம் செய்யச் சென்ற நகரத்தார் குழுக்களுக்கு அப்போது சாத்து வணிகம் என்று பேரும் அதில் பலருக்கு சாத்தப்பன் என்ற பேரும் வழங்கியது. இப்போதும் வழக்கத்தில் உள்ளது. வணிகத்தில் காவலாக உறுதுணையாக வந்ததால் இவர் சாத்தையனார் அதுவும் ஆறு அடியில் இருக்க அதில் அமர்ந்திருப்பதால் ஆறடி ஸ்ரீ சாத்தையனார் ஆக அருள் பாலிக்கிறார்.\nமரஞ்செடிகொடிகள் நெருங்க சோலை போன்ற குளிர்ச்சியான இடத்தில் மிக அருமையான தெய்வீகக் காட்சி கண்டு வணங்கி அருள் பெற்று வந்தோம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:09\nலேபிள்கள்: குரட்டி , குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில் , சாத்தையனார் , KURATTI\n1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:18\n1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 2:53\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n9 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 11:33\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்க�� அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nஇரவு - எல் கேயின் நூலுக்கு என் இன்னுரை.\nபள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொது...\nகார் ஆசுபத்திரியும் குலைநடுங்க வைத்த வெள்ளமும்.\nஸ்யமந்தகமணி படுத்திய பாடு. தினமலர். சிறுவர்மலர் - ...\nஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.\nவிளையாட்டு வினையாகும். தினமலர். சிறுவர்மலர் - 31.\nகாதல் வனம் :- பாகம் .19. கறையான்கள்.\nஷார்ஜா - அரேபிய கலாச்சார நினைவுச் சின்னமும் வனவாழ்...\nதுபாய் மாலில் இசை நடன நீரூற்று.\nஸ்ரீ மஹா கணபதிம். அருள்பொழி கண்ணால் அருள்வாய் போற்...\nசிறப்பானதைக் கொடுத்த சபரி. தினமலர். சிறுவர்மலர் - ...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினம...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nகாரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்...\nதமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூலில் என்னைப் பற்றியும...\nதென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.\nஈரோடு புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிற...\nநமது மண்வாசம் நான்காம் ஆண்டுவிழாவில் பெண்மொழி வெளி...\nகுரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.\nகம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாள...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்��வர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-21T02:29:21Z", "digest": "sha1:V3IPGECEQPOUR5R2UI7OVA2OVDROIEFA", "length": 15962, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "வேலைவாய்ப்பு Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வு��ளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nமுகம்மது சதக் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம்..\nமுகம்மது சதக் பாலிடெக்னிக் வளாகத்தில் 23-01-2018 அன்று ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் டி.வி.எஸ் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அலாவுதின் தலைமையுரையாற்றினார். கல்லூரி துணை […]\nமஹாராஜா ரெடிமேட்ஸ் – நாளை (24-01-2018) நேர்முகத் தேர்வு…\nஇராமநாதபுரம் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்கி வரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு பல பிரிவுகளுக்கு நாளை – புதன் கிழமை (24-01-2018) மதுரையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 9087801566 என்ற […]\nகரம்பக்குடி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு ..\nவேலை வாய்ப்பு புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் உள்ள பிரைட் மெட்ரிக் பள்ளிக்கு ACCOUNTANT தேவை. கம்யூட்டர் உபயோகம் தெரிதல் வேண்டும். சம்பளம் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும். தொடர்புக்கு .செல்.99768 41855\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..\nஇராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் […]\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 22-08-2017 முதல் மூன்று நாட்கள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்..\nகீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்” எதிர்வரும் 22.08.2017 முதல் 24.08.2017 வரை மூன்று நாட்கள் […]\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..\nகீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் […]\nஅமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இனி ஹஜ் செல்ல முடியாது…\nஅமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் இனி அமீரகத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது. சவுதி அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீடு முறையை Quota) பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமீரக குடியுரிமை […]\nஇன்றைய கால கட்டத்தில் பொம்மைகள் விரும்பாத குழந்தைகளை நம்மால் பார்க்க முடியாது. அது போல் கார் மற்றும் வானூர்தி போன்ற பொம்மைகள் இளைஞர்களையும் விட்டு வைக்க வில்லை என்று சொல்லும் அளவுக்கு விளையாட்டில் மூழ்கி […]\nகீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..\nஅறிவிப்பு.. ஆலிம் தேவை இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், […]\nஇளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..\nபத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் […]\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்பு��் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2017", "date_download": "2019-01-21T01:36:01Z", "digest": "sha1:UQW2P2SU5AXNWY3MNTAAVA7HCGISIIQB", "length": 14559, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜுன் 2017", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜுன் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களின் நிலை என்ன\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nஅயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ சில வரலாற்றுக் குறிப்புகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஎன்.டி.டி டி.வியை முடக்கத் துடிக்கிறது, ம���டி ஆட்சி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமதவெறி ஆட்சியின் ஆபத்து - 65 அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் திறந்த கடிதம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nநார்வேயில் ‘முகத்திரை’க்கு தடை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே\nபார்ப்பன பண்ணயம் - கேட்பாரில்லை - பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா\nகாந்தியை ஜாதி கூறி விமர்சித்த அமீத் ஷா எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம் எழுத்தாளர்: ந.முத்து மோகன்\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா நாத்திகரா\nஇந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க - கழக மாநாடு அறைகூவல் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nமாநிலங்களுக்கு தனி அரசியல் சட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஇந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டம் - தோழர்கள் கைது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nகொள்கை - கொண்டாட்டம் - சுற்றுலா என குழந்தைகளுக்கு உணர்வூட்டிய பெங்களூரு பழகு முகாம் எழுத்தாளர்: சிவகாமி\nபெரியார் பேசிய பகுத்தறிவு - மேற்கத்திய இறக்குமதி அல்ல\nகாந்தி படுகொலையில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nசங்கரன்கோவிலில் ‘நிமிர்வோம்’ அறிமுகக் கூட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nபெரியார் முழக்கம் ஜூன் 1, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் ஜூன் 8, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபெரியார் முழக்கம் ஜூன் 22, 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/&id=41887", "date_download": "2019-01-21T01:23:13Z", "digest": "sha1:BJLW5DOOIHUBVIV54FVPFH2WCU35PCYO", "length": 16630, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.in", "title": " கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nகட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும் அழகிரி எச்சரிக்கை\nதிமுகவில் தம்மை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகருணாநிதி மறைந்து ஒருவாரம் முடியும் முன்பே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, கட்சி ரீதியாக திமுகவில் தனக்கு ஆதங்கம் இருப்பதாகவும், அதனை நேரம் வ��ும்போது தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.\nஇதையடுத்து, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தம் ஆதரவாளர்களைத் திரட்டி கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் அழகிரி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிரான கருத்துகளையும் கூறி வருகிறார்.\nஇந்நிலையில், மதுரையில் மு.க.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எட்டு ஆண்டுகளாக இல்லாமல் இப்போது ஏன் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, “அப்போது கலைஞர் உயிருடன் இருந்தார். கலைஞர் உயிருடன் இருந்தபோது என்னை திமுகவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார்.\nஆனால், அந்த முடிவை சிலர் தடுத்துள்ளனர். கலைஞர் இப்போது இல்லை. திமுகவை காப்பாற்ற வேண்டும். அவர்கள் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்தார்.\nமேலும், தமது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணி குறித்து கூறிய அழகிரி, “தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து தொண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.\nஇது தொண்டர்களின் முயற்சிதான். என் தலைமையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என கூறினார்.\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...\nவாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்\nதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ...\nகிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்\nதிருப்பூரில் இன்று பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஜோசியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மங்கலம் அருகேயுள்ள பாரதி புதூரைச் சேர்ந்தவர் ஜே.ரமேஷ் (எ) ...\nதமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது\nதமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0831-net-writing-should-have-separate-identity.html", "date_download": "2019-01-21T01:52:50Z", "digest": "sha1:F4Y75BTPYTDGDGV3X7QHAVSPYET2E6XP", "length": 13261, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இணையதள எழுத்துக்கு தனி அடையாளம் தேவை - எஸ். ராமகிருஷ்ணன் | Net writing should have separate identity: S.Ramakrishnan,இணைய எழுத்துக்கு தனி அடையாளம் தேவை! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஇணையதள எழுத்துக்கு தனி அடையாளம் தேவை - எஸ். ராமகிருஷ்ணன்\nஇணையதள எழுத்துக்கு தனி அடையாளம் தேவை - எஸ். ராமகிருஷ்ணன்\nமதுரை: இணையதள எழுத்துக்கு தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமதுரையில் உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் உயிரோசை ஓராண்டு நிறைவு நடைபெற்றது.\nஇந்த விழாவில் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது...\nஇணையத்தில் எழுதும் பழக்கத்தை மறைந்த சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மேற் கொண்டபோது தேடிச் சென்று அதை அறிந்தவன் நான்.\nஎழுத்தாளர்களுக்கு இலக்கியம், கவிதை, கதை என பரந்த வாசிப்புத்தளம் இணையத்தில் உருவாக்கப்பட வேண்டும்.\nஆரம்ப காலக்கட்டத்தில் திண்ணை முதலான இணையதளங்கள் தமிழில் இருந்தன. தற்போது கீற்று உள்ளிட்ட சிறு பத்திரிகைகள் கூட இணையதளத்திற்கு வந்து விட்டன.\nதற்போது, இணையதளத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nபத்திரிகைகளுக்கு கட்டுரை, கதை அனுப்பி அது பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப்படும்போது அதை வலைப்பக்கத்தில் வெளியிடும் போக்கும் உள்ளது.\nஇணையத்தை தவறாகப் பயன்படுத்த அதிக சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒருவரே வெவ்வேறு பெயர்களில் 5 வலைப்பக்கத்தை ஆரம்பித்து தாங்களாகவே அதற்குரிய கருத்துகளையும் எழுதும் நிலையும் உள்ளது. இதனால், இணையதள எழுத்துக்கு என்று தனித்த அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.\nமேலும், இணையதளங்களில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப் படங்கள் இல்லை. பலருக்கும் புகைப்படங்கள்கூட இல்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ் மதுரை தமிழ்நாடு இன்டர்நெட் tamilnadu எழுத்து writers எழுத்தாளர்கள் writing ramakrishnan எஸ்ராமகிருஷ்ணன் புத்தக திருவிழா உயிர்மை\nசிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... மக்கள் அலறியடித்து ஓட்டம்\nதைப்பூசம் 2019: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்\nகாதலர் தினத்தை ‘ரக்‌ஷாபந்த’னாக மாற்றிய பாக். பல்கலை.. கடும் கோபத்தில் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/08010839/In-KallakurichiExcellence-certificates-to-425-teachers.vpf", "date_download": "2019-01-21T02:10:03Z", "digest": "sha1:LLSRC5MZA6F6HFNDUSGBIW5JL6PSPXM2", "length": 13901, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kallakurichi: Excellence certificates to 425 teachers - Collector Subramanian || கள்ளக்குறிச்சியில்: 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகள்ளக்குறிச்சியில்: 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார் + \"||\" + In Kallakurichi: Excellence certificates to 425 teachers - Collector Subramanian\nகள்ளக்குறிச்சியில்: 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் - கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்\nகள்ளக்குறிச்சியில், அரசு பொதுத்தேர்வில் பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த 425 ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.\nகள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் உயர்த்திட அனைத்து நிலை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார், டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரி தலைவர் மகுடமுடி, கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் சிறந்த 4 பள்ளிகளுக்கு கேடயமும், 2017-18-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் அந்தந்த பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தந்த கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 425 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.\nஇதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.\n1. கள்ளக்குறிச்சியில் ரூ.40 லட்சத்தில் நுண்ணுரம் தயாரிப்பு மையம் கட்டும் பணி கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு\nகள்ளக்குறிச்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நுண்ணுரம் தயாரிக்கும் மைய கட்டிட பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.\n2. ‘விழுப்புரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்குவோம்’ கலெக்டர் சுப்பிரமணியன் பேச்சு\nவிழுப்புரத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக்குவோம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.\n3. வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு\nவருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.\n4. திருக்கோவிலூரில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nதிருக்கோவிலூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.\n5. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு: கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2189404", "date_download": "2019-01-21T02:37:50Z", "digest": "sha1:OYP7BF2L36ZMMBO2T5Z5FK52GJIDGRPH", "length": 12430, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "Rahul in Dubai: Congress leader meets business leaders and workers in UAE | துபாயில் இந்திய தொழிலாளரை சந்தித்தார் காங்., தலைவர் ராகுல் Dinamalar", "raw_content": "\nசி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ராஜினாமா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 11,2019,22:21 IST\nகருத்துகள் (42) கருத்தை பதிவு செய்ய\nதுபாயில் இந்திய தொழிலாளரை சந்தித்தார் காங்., தலைவர் ராகுல்\nதுபாய்: ''என், 'மனதின் க���ரல்' பற்றி சொல்வதற்கு மாறாக, உங்கள் குறைகளை கேட்டறிய விரும்பு கிறேன்,'' என, துபாயில் உள்ள இந்திய தொழிலாளர்களிடம், காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.\nவளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு நேற்று சென்ற, காங்., தலைவர் ராகுல், அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்தார்;\nஅப்போது அவர் பேசியதாவது:ஐக்கிய அரபு எமிரேட்சில் கடினமாக உழைத்து, இந்தியாவை பெருமைப்படுத்தும், நம்தொழிலாளர்களுக்கு பாராட்டுகள். இங்கு, நீங்கள் படும் கஷ்டங்களை அறிவேன்; உங்களுக்கு உதவ விரும்புகிறேன்.\nஇங்கு, என், 'மனதின் குரல்' என்னவென பேச வரவில்லை; மாறாக, உங்கள் குறைகளை கேட்டறியவே விரும்புகிறேன்.உங்கள் உழைப்பு இல்லாவிடில், இங்கு காணும், உயர்ந்த கட்டடங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றை உருவாக்கி இருக்க முடியாது. உங்கள் வியர்வை, ரத்தம், நேரம் ஆகியவற்றை அளித்து, இந்த நாட்டை வளப்படுத்தி உள்ளீர்.\nஉங்களை போல், நானும் ஒரு சாதாரண மனிதனே. எப்போதும், உங்களுக்கு தோள் கொடுக்கவே விரும்புகிறேன். போர்க்களம் துவங்கி விட்டது. வெற்றி நமதே.இவ்வாறு அவர் பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும், 'மனதின் குரல்' என்ற பெயரில், ரேடியோ நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அதை குறிப்பிட்டு, ராகுல் பேசியது குறிப்பிடத்தக்கது.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\n பரம்பரையாக அடிமை சேவகம் செய்வதையா இல்லை ஊழல் செய்வதையா\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஒரு 14வயது தமிழ் பெண்ணின் அதிரடி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பேய் முழி முழித்து நேரலையை பாதியில் நிறுத்தி ஓடியவர்.\nதுபாயில் உள்ள தொழில் அதிபர்களிடம் பிட்சை எடுக்க ராகுல் நடத்திய நாடகம்.பாவம் தொழிலாளர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply_previous.asp?ncat=5", "date_download": "2019-01-21T02:32:27Z", "digest": "sha1:URIJUCA76XT4UJVK4T6432EGKRBIM4IQ", "length": 12254, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் முந்தய மொபைல் மலர்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா ஜனவரி 21,2019\nகண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம் ஜனவரி 21,2019\nபா.ஜ., மீது ராகுல் திடீர் புகார் ஜனவரி 21,2019\nபொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி: சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு ஜனவரி 21,2019\n'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்' எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம் ஜனவரி 21,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/13787-azharuddin-to-contest-on-trs.html", "date_download": "2019-01-21T02:06:08Z", "digest": "sha1:JB42D7OVVSQ6WLFCNVIPERE264UVW3EH", "length": 10650, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "காங்கிரஸில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைகிறார் அசாரூதீன்? | Azharuddin to contest on TRS", "raw_content": "\nகாங்கிரஸில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைகிறார் அசாரூதீன்\nதெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அசாருதீன் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மக்களவை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் எனவும் தெரிகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பியானார். 2009-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஅசாருதீன் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். மக்களவை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட அவர் விரும்பினார். எனினும் காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nசமீபத்தில் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தநிலையில், அவரை காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்தது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல்தலைவராக அசாருதீன் நியமிக்கப்பட்டார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மல்ஜாஜ்கிரி தொகுதியில் அவரை களமிறக்கவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வந்தது.\nஇந்தநிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி தெலங்கான�� ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதனால் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.\nஇந்தசூழ்நிலையில், மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி இல்ல திருமணம் சமீபத்தில் நடந்தது. ஒவைசி நெருங்கிய நண்பர் என்பதால் அசாருதீனும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.\nதெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , அவரது மகன் கே.டி. ராமாராவ், மகளும் எம்.பி.யுமான கவிதா உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். அப்போது சந்திரசேகர் ராவ் குடும்பத்தினரை அசாருதீன் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.\nஇதன் தொடர்ச்சியாக அவர் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தெலங்கானா ராஷ்டிர சமதி சார்பில் செகந்திராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அசாருதீன் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nகாங்கிரஸ் நன்கொடை ரூ.199 கோடியாக சரிவு: கடந்த 11 ஆண்டுகளில் இதுவே குறைந்த அளவு\nகாங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த 4 எம்எல்ஏ: விளக்கம் கோரி சித்தராமையா நோட்டீஸ்\nபுதுச்சேரியிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சித்தது: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு\nதி இந்து ரஃபேல் கட்டுரை வெளியீடு: மத்திய அரசை விளாசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nமோடியின் முடிவால் 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41 சதவீதம் அதிகரிப்பு\nஅதிருப்தி காங். எம்எல்ஏக்கள் கட்சிக்கு திரும்பினர்\nகாங்கிரஸில் இருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைகிறார் அசாரூதீன்\nமனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேல் ஆவணங்களா பிரதமர் மோடி விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்\nகோலிவுட்டின் குட்டி நட்சத்திரங்கள்: மார்கெட்டை கலக்கும் மினியேச்சர் பொம்மைகள்\nபார்டர்-கவாஸ்கர் ட்ராபி பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர் பங்கேற்பது சந்தேகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:44:53Z", "digest": "sha1:2N4WYP4OAVWEB2ZGMYTGZCP4QSUUGSO7", "length": 23879, "nlines": 360, "source_domain": "www.naamtamilar.org", "title": "மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nமெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை\nநாள்: அக்டோபர் 03, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nதியாகி திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேணில் 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.\nவிக்ரோறிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கொடியேற்றல் நிகழ்வுடன் மாலை ஆறு மணிக்குத் தொடங்கியது. பின்னர் ஈகச்சுடரேற்றலும் மலர் வணக்கமும் இடம்பெற்றது.\nமலர் வணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர் வணக்கப்பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. பாடலுக்கான நடனத்தை சுதர்சனன் அவர்கள் வழங்கினார். அதைத் தொடர்ந்து “தியாகச்சுடர் திலீபன்’ என்ற காணொலி காண்பிக்கப்பட்டது. ‘தியாகி திலீபனின் கோரிக்கைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன, மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்ற அவரின் கனவின் வெளிப்பாடுதான் அண்மையில் நிகழ்ந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்களின் பேராதரவு வெளிப்பாடு என்பது. தாயக மக்களின் இந்த உறுதியான விடுதலை அவாவை வலுப்படுத்தும் விதமாக புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் செயற்பட வேண்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இக்காணொலி அமைந்திருந்தது.\nஅடுத்த நிகழ்வாக தாயகத்தில் நிகழ்ந்த மாகாணசபைத் தேர்தலை மையமாக வைத்து ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. மாகாணசபைத் தேர்தல் பெறுபேறுகள் மூலம் தமிழ்மக்கள் சாதித்தவை என்ன, எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்ற தலைப்புக்களில் முறையே தெய்வீகன், வசந்தன் ஆகியோர் கலந்துரையாடலை நிகழ்த்தினர். இறுதியில் இந்தப் பெறுபேறுகள் புலம்பெயர்ந்த மக்களுக்குக் கூறிநிற்கும் செய்தி என்ன என்ற கருப்பொருளில் முடிவுரை நிகழ்த்தப்பட்டது.\nஇக்கலந்துரையாடலைத் தொடர்ந்து சுதர்சனனின் நெறியாள்கையில் ஒரு நாட்டிய நடனம் நிகழ்ந்தது. தமிழ்மக்களின் நிம்மதியான வாழ்க்கை அன்னியரால் கலவரப்படுத்தப்படுவதும், அடக்குமுறைக்கெதிரான போராட்டம் வெடிப்பதும், வீழ்வதும் எழுவதுமாகத் தொடரும் போராட்டம் இறுதி இலக்குவரை தொடர்ந்து இறுதிவெற்றியைப் பெறுவது என்ற கருப்பொருளில் இந்நாட்டிய நடனம் இடம்பெற்றது. இதில் சுதர்சனனோடு இணைந்து சுயன் நாட்டியத்தில் பங்கேற்றிருந்தார்.\nநாட்டிய நிகழ்வின் பின்னர் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் கரன் அவர்களின் உரை இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளின் கதி என்ன, அவர்கள் தொடர்பில் தமிழ்ச்சமூகத்தின் செயற்பாடு எந்தளவில் உள்ளது என்பன தொடர்பில் அமைந்த இந்த உரை, ‘அகதிகள் விவகாரமென்பது தமிழ்ச்சமூகம் கவனம் எடுத்துச் செயற்படவேண்டிய வேலைத்திட்டம் எனவும் நாங்கள் ஏன் எமது நாட்டில் இருந்து வெளியேறினோம் என்ற நியாயத்தை மற்றைய சமூகங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ என்ற கருத்து இவ்வுரையில் இடம்பெற்றது.\nகரன் அவர்களின் உரையைத் தொடர்ந்து கொடியிறக்கல் நிகழ்வு இடம்பெற்றது. இறுதியாக உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.\nஇலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் சார்பில் சாகும் வறை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தோழர் தியாகுவை அண்ணன் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.\nசர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச மாநாடு – லண்டன்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)\nஅமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் ந��ம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-01-21T02:12:22Z", "digest": "sha1:TL4GTJDRTLZJLMEHZGUF73TVSXTDDEPP", "length": 30185, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "பிரபாகரன் பற்றி பேச டுபாக்கூர் சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது? – Eelam News", "raw_content": "\nபிரபாகரன் பற்றி பேச டுபாக்கூர் சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது\nபிரபாகரன் பற்றி பேச டுபாக்கூர் சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் அதனால்தான் அரசியல் தலைவர்களை அவர் கொன்றாராம் என்று திருவாய் மலர்ந்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து பேச சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே எமது முதலாவது கேள்வியாகும்.\nஎமது தேசிய தலைவர் பிரபாகரன், ஈழத் தமிழ் மக்களின் முகவரி. அடையாளம், குரல். அவர் இல்லாவிட்டால் இன்று சிங்களவன் எம்மை முற்று முழதாக அழித்திருப்பான். சிங்கள இனவாத அரசின் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்திய போராட்டம்தான் எமக்கு அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. இன்று உலகில் நாம் ஈழத் தமிழர்கள் என்று சொல்வற்கும் தலை நிமிர்ந்து நடப்பதற்கும் தலைவன்தான் வழி வகுத்தார்.\nதமிழீழ தேசியத் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதே ஜனநாயகத்தை வெளிப்படுத்தவே. அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டே சுமந்திரன் போன்ற டுபாக்கூர்கள் எம்பியாக உள்ளனர். அது சுமந்திரனுக்கு தெரியாதா இல்லை சிங்களவனுக்கு கால் நக்குவதற்காக இப்படிப் பேசுகிறாரா இல்லை சிங்களவனுக்கு கால் நக்குவதற்காக இப்படிப் பேசுகிறாரா ஏனென்றால் சுமந்திரன் இப்போது பேசுவது எல்லாமே சிங்கள அரசுக்கு சேவகம் செய்வதற்கான பேச்சுக்களே ஆகும்.\nதமிழீழத் தேசிய தலைவரையோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ இன்றுள்ள தமிழரசுக் கட்சிினர் பலருக்கு தெரியாது என்று வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கூறியுள்ளதுதான் உண்மையாகும். அடுத்த திருடன் சயந்தன். அந்த அற்ப பிறவிக்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி என்ன தெரியும் சுய ஒழுக்கமற்ற அந்த நபர், வேண்டுமானால் கூட்டமைப்பை விட்டு வெளியில் சென்று தனியாக நின்று வென்று காட்டலாமே சுய ஒழுக்கமற்ற அந்த நபர், வேண்டுமானால் கூட்டமைப்பை விட்டு வெளியில் சென்று தனியாக நின்று வென்று காட்டலாமே\nஅது சரி, நீங்கள் பாராளுமன்றப் பதவிகளில் இருந்து என்ன கிழித்தீர்கள் புதிய அரசியலமைப்பு கொண்டு வருகிறோம். சமஷ்டி என்ற பெயர் இல்லாமே, சமஷ்டி பெறுகிறோம் என்று வாய் கிழிய கத்தினீர்கள். சமஷ்டி பெற்றுத் தருவோம் என்று கூறி எம்பியாக பதவி பெற்று சுகபோகங்களை அனுபவிக்கிறீர்கள். ஆனால் இதுவரையில் நீங்கள் சாதித்தது என்ன புதிய அரசியலமைப்பு கொண்டு வருகிறோம். சமஷ்டி என்ற பெயர் இல்லாமே, சமஷ்டி பெறுகிறோம் என்று வாய் கிழிய கத்தினீர்கள். சமஷ்டி பெற்றுத் தருவோம் என்று கூறி எம்பியாக பதவி பெற்று சுகபோகங்களை அனுபவிக்கிறீர்கள். ஆனால் இதுவரையில் நீங்கள் சாதித்தது என்ன ஒவ்வொரு தீபாவளிகை்குத் தீர்வு என்று காலத்தை கடத்தியதுதான் மிச்சம்.\nசுமந்திரன் செய்த ஒரே நற்காரியம் என்ன தெரியுமா ரணில் அரசை காப்பாற்றியதுதான். அதற்காக மகிந்தவை மீண்டும் பிரதமர் ஆக்குமாறு சொல்லவில்லை. ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் ஆக்குவதில் கடும் ஊக்கமும் ஆக்கமும் கொண்டு செயற்பட்டீர்கள். வென்றீர்கள். நல்லதுதான். ஆனால் இதே ஆர்வத்தை கேப்பாபுலவு மக்களின் நில விடுதலையிலோ, அல்லது அரசியல் கைதிகளின் விடுதலையிலோ காட்டவில்லை என்பதுதான் தமிழ் மக்களின் வருத்தம்.\nசரி, இலங்கை நல்ல நீதியான நாடு. மைத்திரிக்கு எதிராகவே தீர்ப்பு சொல்லுறினம். மகிந்தவுக்கு எதிராய் தீர்ப்பு சொல்றினம். ஆனால், தமிழ் மக்களுக்கு காலம் காலமாக நடந்த இன அழிப்புக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு என்ன தீர்ப்பு சொல்லுவினம் அதற்கும் நீங்கள் எல்லாம் கறுப்பு அங்கிகளை அணிந்து கொண்டு நீதியைப் பெற்றுத் தரலாமே\nஎமக்கு எதிரான இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்சவை, இனப்படுகொலை குற்றத்திலிருந்து சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றிய ரணிலை, நீங்கள் காப்பாற்றுவதும் மைத்திரி மற்றும் மகிந்தவை காப்பாற்றுவதும் ஒன்றுதான் பெரிய வேறுபாடு இல்லை. ஏனென்றால் மகிந்தவின் நிலைப்பாட்டியிலேயே மைத்திரியும் ரணிலும் உள்ளனர். மைத்திரி மகிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுத்தார். நாளை ரணில், மகிந்தவுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கலாம். அதுதான் சிங்களம்.\nஅத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பில்ல, சமஷ்டி இல்லை, அதெல்லாம் என்னை கொன்றாலே சாத்தியம் என்று மைத்திரி சொல்கிறார். ஒற்றையாட்சி தான் தீர்வு, ஒருமித்த நாடில்லை, பௌத்திற்கு முன்னுரிமை என்று ரணிலும் லக்ஸ்மன் கிரியல்லவும் கூறுகின்றனர். பிறகெதற்கு புதிய அரசியலமைப்பு உலகத்தை ஏமாற்றவா இவர்களுடன் சேர்ந்து நீங்களும் தமிழர்களை ஏமாற்றுகிறீர்கள்.\nஇப்படி எல்லாம் அநியாயத்திற்கு மேல் அநியாயமும் துரோகத்திற்கு மேல் துரோகமும் செய்துகொண்டு, புலிகளைப் பற்றியும், பிரபாகரன் பற்றியும் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது இதையே அடுத்த தேர்தலில் பேசிப் பாரும். மக்கள் வழங்கும் பதிலடி புரியும்.\nமாரத்தான் இன்னிங்ஸ் விளையாட இவர்தான் முக்கிய காரணம் என்கிறார் புஜாரா\nகோழிக்கறி கேட்டு மனைவியுடன் மைத்திரி பண்ணிய ரகளை சதுரிகா சிரிசேன எழுதிய “ஜனாதிபதி தாத்தா” புத்தகத்திலிருந்து\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம் \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/12%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-21T02:01:54Z", "digest": "sha1:657GUV5SRJBYU6VATF52YEL3TOSSJQ2L", "length": 24223, "nlines": 362, "source_domain": "eelamnews.co.uk", "title": "12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவ மாணவி! சிக்கிய கடிதம் ! காரணம் என்ன ? – Eelam News", "raw_content": "\n12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவ மாணவி சிக்கிய கடிதம் \n12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவ மாணவி சிக்கிய கடிதம் \nமும்பையின் தானே பகுதியில் உள்ள 18 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதானே பகுதியில் Kolshet அருகே உள்ள ஒரு குடியிருப்பில் ஷர்மிஸ்தா ஸம் என்ற 27 வயது மாணவி தன்னுடைய பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.\nமருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ள ஷர்மிஸ்தா, தற்போது எம்.டி பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு குடியிருப்பின் 12 மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்து,ஷர்மிஸ்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஷர்மிஸ்தா, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் சோதனை மேற்கொள்ளும் போது, இளம்பெண்ணின் கழுத்து மற்றும் மணிக்கட்டு பகுதியில் காயம் இருப்பதை பார்த்து, கொலை என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்தனர்.\nஆனால் அதன் பிறகு வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது ஒரு தற்கொலை குறிப்பை கண்டறிந்தனர். அதில், மனத்தளர்ச்சி காரணமாக தற்கொலை செய்வதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மன்னித்துவிடுமாறும் குறிப்பிட்டிருந்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து ஷர்மிஸ்தா தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் கூறினர்.\nஇந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஷர்மிஸ்தாவின் தந்தை சுபால், தற்கொலை செய்வதற்கு முன்தினம் இரவு, தேர்வுக்கு ஆயத்தமாகத்தால் பயமாக இருக்கிறது என எங்களிடம் மகள் புலம்பிக் கொண்டிருந்தாள். நானும் என்னுடைய மனைவியும் ஆறுதல் கூறி உறங்க வைத்தோம் என கூறியுள்ளார்.\nகவர்ச்சி போஸ் கொடுத்து பூமியை அதிர வைத்த பூமிகா வாடாத பூபோன்று ஜொலிக்கும் அழகு வாடாத பூபோன்று ஜொலிக்கும் அழகு \n72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இந்தியா \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சி��ைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக��கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/66219/tamilnadu-trolls-", "date_download": "2019-01-21T01:56:08Z", "digest": "sha1:WKZFMXBSIUUCZSSCAI3XYRHN3EE5LHEB", "length": 7397, "nlines": 143, "source_domain": "newstig.com", "title": "நம்ம நாடு முன்னேறாததற்கு காரணமாக உள்ள 12 புகைப்படங்கள் ஒரு தொகுப்பு... - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nநம்ம நாடு முன்னேறாததற்கு காரணமாக உள்ள 12 புகைப்படங்கள் ஒரு தொகுப்பு...\nநாம் நம்முடைய செய்தி பக்கத்தில் நிறைய வகையான பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் புகைப்பட தொகுப்புகள் மற்றும் சமூக சிந்தனையுள்ள கருத்துக்கள் என்று நிறைய பார்த்து வருகிறோம்.\nஇன்று நாம் பார்க்க போவது நம் நாடு ஏன் இன்னும் வல்லரசு நாடாக ஆகாமல் வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது என்று தெரிந்து கொள்வதற்கு 12 புகைப்படங்கள் மூலம் விளக்க உள்ளோம்.\nஇ���்த 12 புகைப்படங்களுக்கும் இந்த பதிவில் நாங்கள் எந்த விளக்கமும் தரப்போவது இல்லை நீங்கள் பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.\nநீங்கள் எங்கள் செய்தி பக்கத்திற்கு புதியது என்றால் எங்களை பின் தொடருங்கள் நாங்கள் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு செய்திகள் வழங்கிக் கொண்டே இருப்போம்.\nஇதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது ஒன்றே ஒன்றுதான் அது என்ன தெரியுமா அடுத்த முறையாவது தலைமையை பார்த்து ஓட்டு போடாதீர்கள். உங்கள் தொகுதிக்கு யார் நிற்கிறார்கள் என்று பார்த்து ஓட்டு போடுங்கள்.\nPrevious article அது ஜெயலலிதா பெயரே கிடையாதுங்க.. சர்கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன்\nNext article உங்க வீட்டு பிரச்சனைக்கு நாங்க தான் கிடைத்தோமா: நடிகரை எச்சரித்த போலீஸ்\nதன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10\nதிரிஷாவுடன் ஜாலியாக கும்மாளமிட்டு ஊர் சுற்றும் இவர் யார் தெரியுமா \nகருணாநிதியால் பதற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன்\nநடிகைகள் எதிர்ப்பை மீறி அந்த நடிகரை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கும் கேரள அரசு.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-01-21T02:00:59Z", "digest": "sha1:KUG7SEKZQNO7DYRRL4ORKNSGUNJCERZ5", "length": 3503, "nlines": 61, "source_domain": "tnprivateschools.com", "title": "வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை – Tamilnadu Private Schools Association", "raw_content": "\nவீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் எச்சரிக்கை\nவீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை\nவிடுத்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டால் போதாது என்றும் சுற்றறிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கண்டித்துள்ளார். நிதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9098", "date_download": "2019-01-21T01:48:49Z", "digest": "sha1:TCRUH33BOE3FPFLKODYIIG6VIWGBGC7T", "length": 10269, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "காராபூந்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅரிசிமாவு - ஒரு ஆழாக்கு\nகடலைமாவு - அரை ஆழாக்கு (100 கிராம்)\nசீரகம் - ஒரு மேசைக்கரண்டி\nமிளகு - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - 50 கிராம்\nஎண்ணெய் - 200 கிராம்\nஅரிசிமாவு, கடலைமாவு இரண்டையும் சலிக்கவும். மிளகு, சீரகத்தை பொடிக்கவும்.\nஎல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பக்குவத்திற்கு, நெய்யையும் உருக்கி சேர்த்து பிசையவும்.\nகடாயில் எண்ணெய் சூடானதும் பூந்திக்கரண்டியில் உள்ள துவாரத்தின் வழியாக மாவை எண்ணெயில் விழும்படி தேய்க்கவும்.\nசலசலப்பு அடங்கியதும் வேறு சல்லிக்கரண்டியால் அரித்து எடுத்து விட்டு, இதேபோல் எல்லாமாவையும் மறுபடியும் தேய்த்து வேகவைத்து எடுக்கவும்.\nஅடை தோசை - 3\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/blog-post_18.html", "date_download": "2019-01-21T01:52:40Z", "digest": "sha1:E5WJGRPP3UUNZH2BTWJTVWZ4L2XJQHID", "length": 26060, "nlines": 232, "source_domain": "www.ttamil.com", "title": "பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? ~ Theebam.com", "raw_content": "\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\nகல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்\nஅக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளித்த பதில்:\nடாக்டர் கீதா அர்ஜுன் (கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)\nபெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய் வென்பது\nஅவசி��மேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழு து அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம் இல்லையே, அதே போல்தான் இதுவும்\nபெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற் காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மரு த்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலள வில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப் பட்டால் ரொ ம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்ன ல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவை ப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத் துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதெ ன்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பால ன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறை கள் எதற்கும் அவசியமில்லை.”\nடாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)\nஅந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற் கும் எத்தனையோ வித வேறுபாடுகள்.\nஉடல் ரீதியாக, மன ரீதி யாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nசமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெ ரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என் று அனைவருக்கும் அறி வித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இரு ந்தது. இன்று அப்படியில்லை. பத்திரி கைகள், திருமணப் பதிவு மையங்களி ல் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.\nஇரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற் றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள்.\nஅதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந் தவர்களாகவும் இருக்கி றார்கள். உட லில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றா ல் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக் குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின் றன. அகாலத்தில் பத்தோடு பதினொன் றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலி ருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப் படாததால் ‘அந்த நேரத்தில்’ மட்டும் ‘தனியாக’ கவனிக்கப் பட்டார்க ள்.\nஇத்தகைய ‘தனி கவனிப்பு’ இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. என க்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார் கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இர��த யத்திற்கு அதிக பாதிப்பு.\nமனரீதியாகப் பார்க்கும்பொழுது அ ந்தக் காலத்தில் பெண் குழந்தை க ளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டா ர்கள். பெண் வயசுக்கு வந்து விட்டா ல் தாவணி போட்டு விடுவார் கள். இப்ப அப்படிச் செய்ய முடியு மா அதுவும் இருபாலரும் சேர்ந்து படி க்கும் பள்ளியில் இத்தகைய பழ க்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக் குமாகி மனதளவில் பாதிப்பை ஏற் படுத்தும். அதுவும் தற்போது பள்ளி களிலெல்லாம் ஒரே விதமான உடைகள்தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண் டிய அவசியமும் ஏற்படுவதில் லை.”\nசுப்புலட்சுமி(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)\nவயதுக்கு வந்த உடன் பெண்களை தனியா க உட்கார வைப்பது சரி தான். அப்படி உட் கார இப்போதைய சிறுமிகள் விரும் புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமா னதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற் கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப் பதும் அவசியம்.\nமுதலில் பயந்து போய் இருக்கும் குழந்தை க்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாக வே எல்லாப் பெண்களுக்கும் வருவது தா ன் எனக் கூறி அவர்களது மன அழுத்தத் தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடி க்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செ ய்வதும், தண்ணீரில் மாவிலை கல ந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலை யு ம் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர் களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலு ம்புகளுக்கு வன்மையை அளிக்கி றது.\nகைக்குத்தல் அரிசியில் செய்த பிட் டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண் டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச்சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையா க செரிப்பதற்கு காரணமாக அமை கிறது. அரிசியில் எட்டு சதவிகி தம் புரதச்சத்து இருக்கிறது. இந் தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளி தில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறு தியாக்குகிறது. கைக்குத்தல் அரி சியில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்ட த்தையும், உறுதியையும் அளிக்கிறது.\nஇரத்தப் போக்கு அதிகமாக இருந் தால் இரத்தத்தில் ஹீமோகுளோ பின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.\nஉறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வ துடன் வகை வகையாகச்சத்து நி றைந்த உணவுகளைப் ‘பொங்கிப் போடும்’ வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளு ந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொ ண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்த வை.\nதற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வய திற்கு வந்த உடன் பெற்றோர் கள் அவர்களுக்கு சத்தான உண வுப் பொருட்களைக் கொடுப்ப தோடு, குறைந்தது ஒரு வார மாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாத விடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/1222", "date_download": "2019-01-21T01:58:09Z", "digest": "sha1:O756ANA3TKQ32GGOH5RTNX3MG6QFRSDD", "length": 10765, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகன் தேவை -17-07-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇந்து 86 ஆம் ஆண்டு, வங்கியில் கட மையாற்றும் மணமகளுக்கு கல்வியுடன் தொழில் தராதரமுடைய மணமகன் தேவை. Shakthi Marriage Service, #30, Ramani Mawatha Negombo, 031 2232130/ 031 5674603/ 077 7043138.\nகனடாவில் வசிக்கும் 28 வயதுடைய யாழ். இந்து வேளாளர் 8 இல் செவ்வாயுள்ள Diploma படித்த மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. தொடர்புக்கு: 011 7221950.\nயாழ். இந்து வேளாளர் கொழும்பில் வதியும் 86 இல் பிறந்த கார்த்திகை 2, பாவம் 67 ½ குறுகிய காலத்தில் விவா கரத்தான CIMA Final படித்து வெளி நாட்டு நிறுவனமொன்றில் (B.P.O.) வேலை செய்யும் அழகிய மெலிந்த தோற்றமுடைய பெண்ணிற்கு விவாக ரத்தான Qualified துணையை பெற்றோர் தேடுகின்றனர். 0777 637978.\nஇந்திய வம்சாவளி இந்து, முக்குலம் 1982 இல் பிறந்த தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் கொழும்பில் வசிக்கும் மணமகளுக்கு தகுந்த வரனை எதிர்பா ர்க்கின்றோம். தொடர்புகளுக்கு: 071 8085235, 077 2614294.\nகனடா, 28 வயது மணமகளுக்கு / 34 வயது மணமகளுக்கு / 41 வயது மணமகளுக்கு மணமகன்மார் தேவை. தொடர்பு; 077 6858381.\nவயது 24 Roman Catholic பட்டதாரிக்கு UK Citizen அல்லது PR உள்ள 31 வய துக்கு உட்பட்ட மணமகனை எதிர்பா ர்க்கின்றோம். தொடர்புகளுக்கு. 077 9430014.\nயாழ் குருகுலம் இந்து or கத்தோலிக்க 1994 அச்சுவினி 7இல் செவ்வாய் பாவம் 50 Montessori ஆங்கில ஆசிரியராக பணி யாற்றும் மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். தொடர்புக்கு 077 1154961, antony_12363@yahoo.com\nபிறப்பிடம் வத்தளை 1970 இல் பிறந்த R.C திருமணமாகாத ஒழுக்கமான இளமைத் தோற்றம் O/L படித்த பெண் ணுக்கு மணமகன் தேவை. சீதனம் வீடு. தொடர்பு. 011 5246486, 072 5578093.\nயாழ் இந்து உயர் வேளாளர் திருவாதிரை, 1975 இல் பிறந்த சிவந்த அழகிய பட்ட தாரியான, அரசாங்க சேவையில் பணி புரியும் மகளுக்கு படித்த, உத்தியோகம் செய்யும் மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். G – 186, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.\nமட்டக்களப்பில் Doctor ஆக பணிபுரியும் 1984ஆம் ஆண்டு பிறந்த இந்து செங்குந் தர் உத்திரட்டாதி, பாவம் 21 மண மகளுக்கு Doctor / Engineer மண மகன் தேவை. தொடர்புகளுக்கு 0759812368.\nகண்டி ஆதி திராவிடர் ஆசிரியை தொழில் செய்யும் 31 வயது, 37 வயது அழகிய மணப்பெண்களுக்கு படித்த நிரந்தர தொழில் செய்யும் மணமகன்மார்கள் தேவை. (சீதனம் உண்டு) TP. 077 5528882.\nமாத்தளை இந்து முக்குலம் அரச தொழில் செய்யும் பட்டதாரி 30 வயது, 25 வயது அழகிய மணமகள்களுக்கு படித்த நிரந்தர தொழில் செய்யும் முக்குலத்தில் மணமகன் மார் தேவை. TP. 066 2055077.\nகொழும்பு கிறிஸ்தவ வயது 27 (5’ 7”) அழகிய, உயர் பதவி வகிக்கும் பட்டதாரி மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். Email: slbride123@gmail.com\nHatton முக்குலம் A/L படித்த 25 வயது, 34 வயது Accountant தொழில்செய்யும் அழகிய மணப் பெண்களுக்கு மணமகன் தேவை. Tel. 066 2055077.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2113", "date_download": "2019-01-21T01:47:42Z", "digest": "sha1:T5KDAFDLR32G2KMESLEVMFZLEILYESHI", "length": 4510, "nlines": 90, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 11-12-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி வருகையின் போது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ள கேப்பாபுலவு மக்கள்\nஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூடு ; காயமடைந்தவர் வைத்தியசாலையில்\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nவன்னியில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துச் செல்கின்றது ; சாந்தி சிறீஸ்கந்தராசா\nஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் ; 8 பேர் பலி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவெள்­ள­வத்­தையில் யாழ். மிகத் திற­மை­யான பயிற்­று­னரால் அதி­காலை 5.00 மணி முதல் பயிற்­சி­ய­ளித்து இரு­பா­லா­ருக்கும் லைசென்ஸ் எடுத்துத் தரப்­படும். Green Learners (Government Approved) 25, Ramakrishna Road, Wellawatte. 077 7355605/ 011 7215050.\nவெள்­ள­வத்­தையில் City Driving School ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் பயிற்­சி­ய­ளித்து லைசென்ஸ் எடுத்துத் தரப்­படும். Lady Instructor மற்றும் Pick & Drop வச­தி­யுண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7344844/2505672. 289 1/1, Galle Road Wellawatte.\nA One Driving School ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் அனு­ப­வ­முள்ள பயிற்­சி­யா­ளரால் சிறந்த முறையில் மும் மொழி­க­ளிலும் சாரதி பயிற்சி வழங்கி சாரதி அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுத்­த­ரப்­படும். அத்­துடன் International Licence பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய வச­தி­யு­முண்டு. தொடர்­பு­க­ளுக்கு A One Driving School (Government Approved) No: 107 Vivekananda Hill Colombo – 13. Tel: 011 2337712, Hotline No: 077 0488498.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-01-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-01-21T01:47:33Z", "digest": "sha1:FZYIVHQ2ABJEWYCBNIENUQV5CALAQHFG", "length": 3321, "nlines": 98, "source_domain": "thennakam.com", "title": "ராணுவத்தில் – 01 பணி – கடைசி நாள் – 07-02-2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nராணுவத்தில் – 01 பணி – கடைசி நாள் – 07-02-2019\nராணுவத்தில் நிரப்பப்பட உள்ள NCC Special Entry Scheme பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nAny Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 07-02-2019\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nராணுவத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\nநீதிமன்றத்தில் – 11 பணியிடங்கள் – கடைசி நாள் – 22-01-2019 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/category/productreview/mobile-reviews/?filter_by=popular", "date_download": "2019-01-21T02:01:37Z", "digest": "sha1:IM76ILQMM74B4QJKEYQOG6T5Z2T7AUEG", "length": 5379, "nlines": 136, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Mobile Reviews | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-21T02:04:09Z", "digest": "sha1:MVS34JWA3PO3HBWTJSNODZQZJW7UT4JZ", "length": 23453, "nlines": 360, "source_domain": "eelamnews.co.uk", "title": "ரஷ்ய அழகிக்காக தனது பதவியை துறந்த மலேசிய மன்னர் ! நடந்தது என்ன ? – Eelam News", "raw_content": "\nரஷ்ய அழகிக்காக தனது பதவியை துறந்த மலேசிய மன்னர் \nரஷ்ய அழகிக்காக தனது பதவியை துறந்த மலேசிய மன்னர் \n49 வயதான சுல்தான் முகமது ரஷ்யாவைச் சேர்ந்த ‘மிஸ் மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா (Oksana Voevodina) என்ற 25 வயதுப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி வெளியானது.\nஇந்தச் செய்தி பரவியதும் சுல்தான் முகமது தன் மன்னர் பட்டத்தைத் துறப்பார் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் மன்னர் பதவியிலிருந்து விலகியுள்ளார். மலேசிய மன்னரின் அரண்மனையும் இதனை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.\nமலேசியாவில் மன்னர் ஆட்சியில் கூட்டாட்சி முறையில் அரசு இயங்குகிறது. அந்நாட்டின் 15 ஆம் மன்னராக சுல்தான் முகமது 2016ஆம் முடி சூடினார்.அவர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதீர் பின் முகமது அந் நாட்டின் பிரதமராக உள்ளார்.\nஉடல்நலக்குறைவு காரணாக அரசில் தன் வேலையைச் செய்யாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார் மன்னர் சுல்தான் முகமது.\nஇந்நிலையில் 49 வயதான இவர் ரஷ்யாவைச் சேர்ந்த ‘மிஸ் மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா (Oksana Voevodina) என்ற 25 வயது பெண்ணை காதலித்தார் எனவும், கடந்த நவம்பர் 2017 ஆம் ஆண்டில் அவரைத திருமணம் செய்துகொண்டார் எனவும் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியானது.\nஇதேவேளை, மலேசிய மன்னரின் அரண்மனை அறிவிப்பில் சுல்தான் முகமது பதவி விலகக் காரணம் கூறப்படவில்லை என்றாலும் காதல் திருமணம்தான் காரணமாகவிருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nவவுனியா நகரில் இரகசிய கமராவுடன் இளைஞர் யுவதிகள் அதிர்ச்சியில் வர்த்தகர்கள் \nதன் உயிரைப் பணயம் வைத்து நால்வரைக் காப்பாற்றி ஒரேநாளில் ஹீரோவான இலங்கையர் திகில் சம்பவம் \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தி��ாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://original.cinthol.com/ta/blog/unakala-naikatatairakau-utavai-lacayavatarakaaka-naiinakayae-lacayayakakautaiya-sakarapa", "date_download": "2019-01-21T02:21:45Z", "digest": "sha1:5MWU4G2QNPRNQBYCOXCR6FJRGZBLALPO", "length": 2836, "nlines": 35, "source_domain": "original.cinthol.com", "title": "உங்கள் ணிகத்திற்கு உதவி ளசய்வதற்காக நீங்கயெ ளசய்யக்கூடிய ஸ்க்ரப் | ட்ரூபால்", "raw_content": "\nஉங்கள் ணிகத்திற்கு உதவி ளசய்வதற்காக நீங்கயெ ளசய்யக்கூடிய ஸ்க்ரப்\nஉங்கள் சரும நிறம் சற்று டல்ைாக இருந்தால், அனத சிறிது ஸ��க்ரப் ளசய்ய யவண்டும். வட்ட படுீகள் ளகாண்ட உங்க்சள் ஃயபஸ் ஸ்க்ரப்னப பயன்படுத்தி இறந்த அணுக்கனெ நீக்கவும். எரிச்னசைத் தவிர்க்க வாரம் இரண்டு ணினற மட்டும் எக்ஸ்ஃயபாைியயஷன் ளசய்யவும்.\nசிறிது தண்ணருீடன் சர்க்கனரனயக் கைந்து எக்ஸ்ஃயபாைியயட்டிங் ஸ்க்ரப் ளசய்து பயன்படுத்திைால் அது ளமன்மயாை, ஈரப்பதணிள்ெ சருமத்னத தரும்.\nயதன் மற்றும் ஓட்ஸ் கைந்து ஸ்க்ரப்னப தயாரித்து பயன்படுத்திைால் அது சரும ளவடிப்புகனெ குனறத்து, ஒயர சீராை சரும நிறத்னத தரும்.\nஎலுமிச்னச சாறு, சர்க்கனர மற்றும் ஆைிவ் ஆயில் கைனவனய பயன்படுத்துவதால் உங்கள் சருமம் பிரகாசமாகும்\nஉங்கள் சருமத்னத பராமரிக்க இன்ளைாரு வழி சிந்தால் ஒரிஜிைல் பயன்படுத்துவது - டியயாடரண்ட் மற்றும் காம்ப்ளெக்ஷன் யசாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/f11-forum", "date_download": "2019-01-21T00:55:26Z", "digest": "sha1:J7DHFBZWREJEH6LNYILY5PSFMHIN44GT", "length": 4736, "nlines": 77, "source_domain": "tamil.forumotion.com", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nஅகிலன் - பட காட்சிகள்\nஇது நம்ம ஆளு - பட காட்சிகள்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்��ுகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-21T01:11:38Z", "digest": "sha1:R4ZFHGEGV6LMPY4WI34YG54JS7EZDSMU", "length": 8552, "nlines": 110, "source_domain": "www.qurankalvi.com", "title": "சஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா? – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / சஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா\nசஹாபாக்களை விட நாங்கள்தான் அதிக விளக்கமுடையவர்கள் என்று கூறுகிறார்களே இது சரியா\nApril 19, 2017\tQ&A, TNTJ விற்கு மறுப்பு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு Leave a comment 516 Views\nஅல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி\nவழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி,\nஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.\nநாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை\nஇடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.\nTNTJ விற்கு மறுப்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு\t2017-04-19\nTags TNTJ விற்கு மறுப்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு\nPrevious பல்லி ஒரு நபிக்கு எதிராக சதி செய்யுமா எப்படி பல்லி ஹதீசை நம்புவது\nNext சஹாபாக்களை பின்பற்றினால் நேர்வழி என்ற வசனத்திற்கு PJ கூறும் விளக்கம் என்ன\nஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…\nகருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது\nசொர்க்கத்தின் நன்மாராயம் கூறப்பட்ட பத்து சஹாபாக்கள்\n-ஷெய்க் ஹசன் அலி உமரி நபி அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அதற்கடுத்த தலைமுறையினர், பிறகு …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங��கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/11/blog-post_25.html", "date_download": "2019-01-21T02:09:50Z", "digest": "sha1:4WM7S4VCHLSSVNIOEDUBH6TPK63NWBF5", "length": 15409, "nlines": 228, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு சின்னப்பு கனகரத்தினம் அவர்கள் .", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிரு சின்னப்பு கனகரத்தினம் அவர்கள் .\nபுங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கனகரத்தினம் அவர்கள் 21-11-2012 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தாமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,\nயோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nஜெயமணி(சுவிஸ்), கிருபாகரன்(லண்டன்), திபாகரன்(லண்டன்- Colombo taste உரிமையாளர்), கலைச்செல்வி(கனடா), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசோமஸ்கந்தராஜா(சுவிஸ்), நவஜோதி(லண்டன்), ஜெயா(லண்டன்), விவேகானந்தன்(கொழும்பு), கண்ணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான நல்லம்மா, ஆறுமுகம், நடராசா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் மனோன்மனி, கனகம்மா, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ���னகாம்பிகை, தியாகராசா, பாக்கியலட்சுமி மற்றும் நாகம்மா, கண்ணம்மா, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபூபாலசிங்கம், குமரையா, கமலாதேவி, பன்னீர்ச்செல்வம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nDr.கௌசல்யா(சுவிஸ்), கவினேஸ், கவினயா(லண்டன்), சுஜீவ், கர்ஷிகா(லண்டன்), நிரோசன்(கனடா), நிருபா, அபிஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 26-11-2012 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணி தொடக்கம் 11:00 மணிவரை ST Maryleborne Crematoriam, East End Road, Finchley, London, N2 OR என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/07/religion-of-ancient-tamils-04-600.html", "date_download": "2019-01-21T01:48:39Z", "digest": "sha1:LH2JB7X2XWQTBVCR2RHQ2D6ZNHQ4ZO3A", "length": 20308, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின் ~ Theebam.com", "raw_content": "\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்\nசிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச்\nசிலஅறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்கவடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.\nதொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. \"சித்தாந்தம்\" என்ற சொல் முதல் தடவையாக திருமூலர் என்ற மாமுனியால் எழுதப்பட்ட திருமந்திரம், செய்யுள் வரி-1421 யில் காணப்படுகிறது\n\"கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்\nமுற்பத ஞான முறைமுறை நண்ணியே\nசொற்பத மேவித் துரிசற்று மேலான\nதற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.\"\nகடவுள், உயிர்,அண்டம்,இவைகளின் இயல்பு என்ன உலகத்துடனும் ,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன உலகத்துடனும் ,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன ஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம் ,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்னஒருவரால் கட்டுப் படுத்த முடியாத ஒரு சம்பவம் ,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன .சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத் தக்க , வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது .\nமக்களின் சுதந்திரம் ,விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும் ,இயற்கைக்க��� எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை .மூட நம்பிக்கையிற்கும் ,கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை .கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிறுவியவர்களும் அதை பிரச்சாரம் செய்தவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.\n\"அன்பே சிவம்\",\"தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி\" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை .இரண்டும் ஒன்றே இந்த முதுமொழி,தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது .\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. \"யாதும் ஊரே, யாவரும் கேளீர்\"என புறநானுறு கூறுகின்றது.இந்த கூற்று,நியூ யோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் நுழைவாயிலில் பொன்னால் பொறிக்கும் அளவிற்கு இன்று தகுதியாகி உள்ளது \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\"என்று எம்மை அது வழி காட்டுகின்றது. அறம் ,பொருள் ,இன்பம் & வீடு[வாழ்வில் நிறைவு அடைதல் ] என்ற நான்கு வழி பாதையை திருக்குறள்,தேவையற்ற சடங்குகளையும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் தவிர்த்து எடுத்துக்காடுகிறது. தமிழ் சைவ பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும் வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார் அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வாழ்வில் நிறைவு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார் போலும்.\nவையத்து வாழ்வாங்கு வாழ்வோம் உலகத்து இயற்கையை அறிந்து வெல்வோம், புகழுடன் தோன்றுவோம் என்பதே குறிக்கோள்.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது .\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nத���டல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nvideo:தமிழின் தொன்மையும் மாண்பும்- ...\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06: [ஆக்கம்:கந்தையா தி...\nஉணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 05: [The religion of t...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர் போலாகுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04[The religion of the...\nசிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா...\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன...\nVIDEO: யாழ்மண்ணிலிருந்து.... ஒரு சோக கீதம்\nவிட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்\nஉடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்\nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\nவீடியோ: இறைவன் இருப்பது இங்கே\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nநாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சிய��ன் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/badulla/motorbikes-scooters/piaggio", "date_download": "2019-01-21T02:36:09Z", "digest": "sha1:CDWQ6KHBKZWBM33JSJ2XWUDHOAHCFXRB", "length": 4796, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "பதுளை | ikman.lk இல் விற்பனைக்குள்ள piaggio மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 6\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2016/02/girl-drinking.html", "date_download": "2019-01-21T01:57:49Z", "digest": "sha1:MIFRQRWNWM4E4ANZ5IMODOFKYNWVNNYX", "length": 54157, "nlines": 552, "source_domain": "www.kousalyaraj.com", "title": "ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...\nபெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது பதிவு ஒரு சிலருக்கு சரியான புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும் இந்த பதிவு ஒரு புரிதலை கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது \n///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///\nஇது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிட இல்லை...அதும் தவிர அந்த பதிவிலேயே குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதை குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று. நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறான புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இருப்பினும் மதுவை குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும் என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின் பிரச்சனையின் மூலக் காரணம் மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவை தொடுகிறார்கள் விடமுடியாமல் தொடருகிறார்கள்.\nமது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான் அரசாங்கம் விற்கிறது. டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டோ இல்லை. பெண்கள் மது குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால் ஒதுங்கிப் போகும் ஆண்கள், பெண் என்றதும் கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடு போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம்.\nபெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும். ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும் பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம். அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமூதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளை கொன்றாலும், சாட்சி சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரே தவிர கொன்றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்) அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள். கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் \nஎன்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைகுரியவர்களை தூற்றுவது சரியல்ல. பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்கு காரணம் என்ன என்று பார்க்கவேண்டும். அவள் குடிப்பதை தடுக்க அல்லது குறைக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால் பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது பெண்களின் புத்தியில் புதிதாக பதிந்துவிட்டது. குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்து கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை அடிமையாக நடத்தியதன் விளைவு இது. கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.\nமது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன் பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன சமூகத்தின் மீது இதுவரை இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது அதுவே நம் வீட்டுப்பெண்ணாக இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம். ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள். திருத்துங்கள். வளமாகட்டும் நம் சமூகம்.\nஉடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளை சேகரிக்கும் பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையை காரணம் காட்டுவது.\nஎன்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம் உடுமலைபேட்டையில் நீங்கியது. செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும் ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடிக்கும் குடும்பங்களும் உண்டு. மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...\nதினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்த வர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக() பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது. அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.\nசந்தோஷம் திரில் கிடைக்கும் என்பதற்காக குடிக்கத் தொடங்கும் படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில் பெண்ணை துகில் உரித்து வன்புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.\nநண்பர் பயப்படுகிற மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது. அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.\nபொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம் குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிகிட்டே இருக்கு'. என்று பேச்சோடு பேச்சாக சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம். அது உடை தொடங்கி குடி என்று தொடருகிறது. இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...\nநான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப் போகிறது.\nபெண்களுக்கு ஒன்று என்றால் கண்மூடித்தனமாக பொங்குவதல்ல எனது வேலை... காலகாலமாக பெண் அடிமைப்பட்டுக் கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்கள���ன் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை. பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த மனித சமுத்திரத்தின் வேரானவள் \nவிதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து பெண்ணை விமர்சிக்கலாம் நாகரீகமாக... பெண்ணை கிண்டல் செய்யலாம் நட்பாக... பெண்ணைப் பற்றி பேசலாம் வெளிப்படையாக... ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத் தவிர்க்கலாம் ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத் தவிர்க்கலாம் இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.\nபெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும் பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே. ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தையை பெறும் பெண் குடிப்பது குழந்தையை பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளை பெற்று வளர்த்து 35/40 வயதை தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ஆண் பெண் யார் (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனை தான் என்று செய்யப் படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள் ஊக்குவிக்கக் கூடாது.\nதவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்கு பகுத்தறிய தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணை பற்றிய எந்த விமர்சனமும் எல்லை மீறி பெண்மையை கேவலப் படுத்தி துன்புறுத்தும் அளவிற்கு போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.\nநண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதை பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர் எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும் எழுதவும் வைப்பது நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்\nசமூகம் பெண்களின் குடிப்பழக்கம் பெண்கள் மது\nLabels: சமூகம், பெண்களின் குடிப்பழக்கம், பெண்கள், மது\n***தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்கு பகுத்தறிய தெரியும். ***\nபெண்ணுக்குப் பகுத்தறியத் தெரியும் என்கிறீர்கள். இதில் உள்ள 15% பெண்களை விதிவிலக்குனு சொல்லுவீங்களா\nஇல்லைனா அமெரிக்கப் பெண்கள் வேற தமிழச்சிகள் வேற ரெண்டு பேருக்கும் உடம்பில் வேற வேற ஹார்மோன்கள் ஓடுதுனு சொல்லப்போறீங்களா\nஅப்போ ஆம்பளைகளும் இந்த 19% விதிவிலக்குனு சொல்லீட்டுப் போவார்கள்\nWhen it comes to drinking..ஆணும் பெண்ணும் சம அளவு குடிக்கிறாங்க. மேலை நாடுகளில்..\nஅப்படி இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பகுத்தறியத் தெரியும், ஆண்கள் போல் பெண்கள் இல்லை என்ற வாதம் எப்படி சரியாகும்\n//தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது.//\nஇந்த வரியில் புரிந்திருக்கனுமே நான் எதை மறுபடி மறுபடி புரியவைக்க முயலுகிறேன் என்று...\n//அப்படி இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பகுத்தறியத் தெரியும், ஆண்கள் போல் பெண்கள் இல்லை என்ற வாதம் எப்படி சரியாகும்\nஅப்படி இல்லை வருண் பகுத்தறிய முடியும் என்று சொன்னதன் அர்த்தத்தை நீங்கள் மிக தவறாக புரிந்துக் கொண்டீர்கள், பெண்களால் பகுத்தறிய முடியும் என்றால் ஆண்கள் முடியாது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை...அப்டி சொல்வதும் மிக தவறு.\n//அதுவும் தவிர இறுதியாக நான் சொன்னது பெண்களை பற்றிய பொதுவான பார்வையை பற்றியதாகும். கண்ணை மூடிக் கொண்டு ஆண்களை வசைபாடுபவள் அல்ல. என்னுடைய பெரும்பாலான பதிவுகளை படித்து வரும் நீங்கள் எப்படி என்னை இப்படி புரிந்துக் கொண்டீர்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\nதவறான புரிதல் ஏற்பட்டபின் அதை மாற்றுவது கடினம். :-)\nஇனி தொடர்ந்து இது போன்ற பதிவுகள் எழுதுவேன் என நினைக்கிறேன்... தொடர்ந்து பேசுவோம்.\n*** என்று நீங்கள் என்னைப் பார்த்து சிரித்தால்க் கூட எனக்கு கவலை இல்லைங்க. :))))\nஉங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் என் கருத்தை தெளிவாக சொல்ல முடிந்தது. இல்லயென்றால், நீங்கள் சொல்வதெல்லாம் சரிங்கனு எதையும் சொல்லாமல் நான் போயிருப்பேன்\nஉங்களை கடைசிவரை தவறாகப் புரிந்துகொள்வதால்.. எந்தப் பாதகமும் இல்லை. உங்க கருத்துக்களை நான் சரியாகப் புரிந்து கொண்டு இருந்தால், இதுபோல் என் கருத்தை முன் வைப்பது கடினம்.\nஆக, ஆணும் பெண்ணும் சரிசமம்தான் (நல்ல விசயங்கள் செய்வதிலும் சரி, கெட்ட விசயங்கள் செய்து நாசமாகப் போவதிலும் சரி, சரி சமம்தான்) என்பதை ஏற்பதில் எனக்கோ உங்களுக்கோ எப்பிரச்சினையும் இல்லை\n//உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் என் கருத்தை தெளிவாக சொல்ல முடிந்தது.//\nதவறான புரிதல் ஆகிபோச்சே னு மறுபடியும் புரிய வைக்க நானும் யோசித்து யோசித்து மெனக்கிட இதுவும் நல்லா இருக்கு.\nஒருவர் தன் கருத்துகளை சொல்வதற்கு(அது என்னை பற்றிய எதிர்கருத்தாக இருந்தாலும்) இங்கே இடமிருக்கிறது என்பதே ஒரு நிறைவை கொடுக்கிறது.\nநன்றி வருண் , தொடர்ந்து பேசுவோம்\nநன்றாக இருக்கு உங்க நிலைப்பாடு,,, எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,\n,,,,,,,,,,பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது.,,,,,,,,,\nஇதைத் தான் வேண்டாம் என்று,,,,\nநாமே இதனைப் பெரிதுபடுத்தி மனதளவில் யோசிக்கும் பெண்கள் தைரியம் கொள்ள இடம் வேண்டாம் என்று,,,,\n// எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,//\nஉண்மை. அதனால் தான் நம்மை இன்னும் அதிகம் யோசிக்க வைக்கும் எதிர்வினைகளை சந்தோசமாக வரவேற்கிறேன் தோழி.\nதிரு. வருணின் கருத்துக்கு எழுத ஆரம்பித்து மிகச் சிறந்த பகிர்வாக மாறி இன்னும் எழுத வைத்தது என்று சொல்லியிருக்கிறீர்கள்... நிறைய எழுதியிருக்கிறீர்கள்... எழுத்துக்கு எதிரான கருத்துக்கள் வரும்போதுதான் நிறைய யோசிக்கவும் நிறைவாய் எழுதவும் முடியும்.\nவருணின் கருத்துக்கள் உண்மையைக் கூறும் கருத்துக்கள்.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nகடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள...\nஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-11/world-news/128393-iron-fis.html", "date_download": "2019-01-21T01:14:16Z", "digest": "sha1:D2P5645TTTGILF7A3A4QPUFBSYTELRGK", "length": 18853, "nlines": 463, "source_domain": "www.vikatan.com", "title": "இரும்பை விரும்பு! | Iron Fish - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n‘ஆர்.ஜே.’ பாலாஜி ஆகிய நான்\nமோடி வித்தையும்... தமிழ் சினிமாவும்\nசத்தியமா நான் பீட்டால இல்லைங்க\n``எழுத்தாளர்கள் சிறந்த நடிகர்களாகவே முடியாது\n” - சீரியல் ஷூட்டிங் கலகல\nஎவ்வளவு பெரிய பிரச்னைகளையும் நல���ல திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சுலபமாகத் தீர்க்கலாம் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு உதாரணம். கம்போடியா நாட்டில் மட்டும் மொத்த மக்கட்தொகையில் பாதிப்பேர் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருந்தனர். உலக அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 3.5 பில்லியன் பேர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் குறைபாட்டால் தான் பலருக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகின்றது. இதைப் போக்க என்ன வழி என ஆராய்ந்த கம்போடியாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/30773-2016-05-02-06-44-23", "date_download": "2019-01-21T02:07:10Z", "digest": "sha1:6PBL2LYAXY2VKXHBYLNN7R4MOGHPJCRD", "length": 34963, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு", "raw_content": "\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் படுகின்றதா\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கம்\nபட்டியல் இன மக்களின் பாதுகாப்புச் சட்டத்தை சிதைத்த உச்சநீதிமன்றம்\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும்\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nநீதிபதிகள் நீக்கமும் உள்ளார்ந்த அரசியலும்\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 02 மே 2016\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nபாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து, அதனை வழக்குப் பதிவு செய்ய வைப்பது என்பது பொதுவாக, அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவமுள்ள நம்மில் பலர் நிச்சயமாக உணர்ந்திருப்போம். அதிலும், யாருக்கு எதிராக புகார் கொடுக்கப்படுகிறதோ, அந்த குற்றமிழைத்தவர் சமூகத்தில் சிறிது அதிகாரம் மிகுந்தவராக இருப்பாராயின் நிலைமை மேலும் மோசமாகும்.\nஇப்படியாக, பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த தெருவில் வசிப்பவர், பக்கத்து நிலத்துக்காரர் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைப்பதற்கே பாதிக்கப்பட்ட நபர் உயர்நீதிமன்றம் வரையிலும் செல்ல வேண்டிய அசாதாரணமான சூழல் இங்கே நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக அல்லது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக, ஒரு அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்வதில், எவ்வளவு தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எவரும் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அரசு ஊழியரின் மீது வழக்குப்பதிவா அது சாத்தியமா என நமக்கு சாதாரணமாக எழும் கேள்வி நியாயமானதே.\nசமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் தங்களுக்கு எதிராக சாதி ரீதியாக இழைக்கப்படும் வன்கொடுமைகளிலிருந்��ு தற்காத்துக் கொள்ள, கடந்த 1989ம் ஆண்டில் இயற்றப்பட்டது “பட்டியலின / பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிரான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்”.\nஅந்த சட்டத்தில், பட்டியலின/பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் சாதி ரீதியான குற்ற நிகழ்வுகளின் போது, அந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பணிகளை வேண்டுமென்றே செய்யாமல் இருக்கும் மற்றும் அந்த விதிகளுக்கு முரணாக செயல்படும், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது தனியே வழக்குப் பதிவு செய்திட பிரிவு 4ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டத்தில் “வேண்டுமென்றே கடமையை செய்யாமல் இருத்தல்” என்பதற்கு யாதொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில், 2016ம் ஆண்டு, இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தில், வன்கொடுமை தொடர்பான புகாரை வாங்க மறுத்தல், அதிலுள்ள குற்றங்களுகேற்ப தகுந்த சட்டப்பிரிவுகளைப் பதிவு செய்யாமல் இருத்தல் என்பது போன்ற சூழல்களில், தொடர்புடைய அதிகாரிகள் மீது பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஏறத்தாழ 27 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு, இதுநாள் வரையிலும், வேண்டுமென்றே தனது கடமையிலிருந்து தவறிய எத்தனை அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், பட்டியலின மக்களுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கும், அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்கு எண்ணிக்கைக்கும் பெருத்த முரண்பாடு நிலவுவதை காணலாம்.\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக ஆந்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட நீதியரசர் புன்னையா ஆணையம், கடந்த 2001ம் ஆண்டில் தாக்கல் செய்த, தனது 2000 பக்க அறிக்கையில், “இந்த சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் சொல்லப்பட்டுள்ள, அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தல் என்பது ஏட்டுச் சுரைக்காய் போன்றது. அது வெறும் அலங்கார சொற்கள். அப்பிரிவானது அமலுக்கே வரவில்லை” என்று கூறியுள்ளார்.\nஅந்த அறிக்கையை மெய்ப்பிக்கும் விதமாய், தமிழகத்தில் இது வரையிலும் பத்து வழக்குகள் கூட வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு எதிராக பதிவு ச��ய்யப்படவில்லை. ஆனால் அதே வேளையில், பட்டியலின மக்களுக்கு எதிராக, வன்கொடுமைகள் தொடர்ந்து இன்றளவும் நிகழ்த்தப்பட்ட வண்ணம் உள்ளது. மீண்டும் மீண்டும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.\nஅரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக, பிரிவு 4 உள்ளிட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை இரத்து செய்யக் கோரியும், அந்த சட்டத்தையே அரசியலமைப்பு சாசனத்திற்கு புறம்பானதென அறிவித்திடக் கோரியும், கடந்த 1994ம் ஆண்டில் இராம கிருஷ்ணா பலோதியா எதிர் இந்திய அரசு எனும் வழக்கு மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மற்றும் அதுபோல பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் இறுதியாக உச்ச நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திட வழிவகுத்திடும் பிரிவு 4 ஐ உறுதி செய்து தீர்ப்பிடப்பட்டது.\nபாபுலால் எதிர் இராஜஸ்தான் மாநில அரசு எனும் வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நீதித்துறை நடுவர் முன்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்திட வேண்டும் என்று இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த 2009ல் உத்தரவிட்டது.\nதமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில், கடந்த 2007ம் ஆண்டில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளராக குப்புராவ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்போதைய வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபட்டியலின் அருந்ததியர் சாதியை சேர்ந்த மாரியப்பன், தனது ஊரான ஈரோடு மாவட்டம் காந்திபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தை கடந்த 2007ம் ஆண்டில் தனது மகனுக்கு காது குத்து விழா நடந்துவதற்காக வாடகைக்கு எடுத்தார். அந்த நிகழ்வுக்கு முன்பாக அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதி இந்துக்கள் சாதி ரீதியாக அவரை திட்டி, அந்த மண்டபத்தில் விழா நடத்தக் கூடாது என அவரை மிரட்டியது தொடர்பாக அவர் புகார் செய்தார். அந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கோபிசெட்டிபாளையம��, நம்பியூர் காவல் நிலைய ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.\nகுஜராத் மாநிலத்தில், பட்டியலின பெண் ஒருவர், கூட்டாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கிழித்ததுடன் அதில் சேர்க்கப்பட்டிருந்த உள்ளூர் பாரதீய ஜனதா தலைவரது பெயரை நீக்கி புதிதாக முதல் அறிக்கை தயாரித்த பஞ்ச்மகால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காத்வி, காவலர் அர்ஜூன் கோயபாய் ஆகியோர் மீது கடந்த 2015 ஜனவரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, அவர்கள் பணி இடை நீக்கமும் செய்யப்பட்டார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசித்து வருபவர் ருக்மணி. 73 வயதான அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். சொந்தமாக நிலமும் இன்னபிற சொத்துக்களும் வைத்துள்ளார். அவரது 4 மகன்களில் மூன்று பேரை வெளிநாட்டில். விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் ஆக்கியுள்ளார். அவரது கிராமத்தில் அதிக அளவில் வசித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலருக்கு இது பிடிக்காமல் போகவே, உள்ளூரில் விவசாயம் பார்த்து வந்த அவரது நான்காவது மகன் ஆறுமுகராஜாவை, 7 பேர் அடங்கிய கும்பல் கடந்த 2013ம் ஆண்டு தாக்கியது. அது தொடர்பாக அவர் புகார் கொடுத்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. ஆனால் உள்ளூரிலேயே தொடர்ந்து இருந்த போதிலும், குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரில் இருவர் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ருக்மணியின் வீட்டை தாக்குகின்றனர். இதன் காரணமாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட்டது. ஆனால் சரியாக ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதே 7 பேரும் சேர்ந்து, ருக்மணியின் மகன் ஆறுமுகராஜாவை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தின் அருகே வைத்து வெட்டி கொலை செய்துவிடுகிறார்கள்.\nகுற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கத்தவறிய அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் துறை அ��ிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 1999ம் ஆண்டில் ஜல்லிகட்டு மாட்டை எங்கு கட்டிவைப்பது தொடர்பான பிரச்சனையில், பட்டியலினத்தை சார்ந்த பன்னீர் செல்வம், மகாமணி ஆகியோரை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியது தொடர்பான, ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழக அரசு எனும் வழக்கில், 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், “வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும் பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்” என்று தீர்ப்பிட்டுள்ளது.\nஇப்படியாக நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, அரிதினும் அரிதான வழக்குகளிலேயே, தனது பணிகளிலிருந்து விலகிய, பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமை நிகழ்வுகளில் வேண்டுமென்றே சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களால் பல்வேறு காரணங்களால் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையில் வாழும் பட்டியலின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டி 27 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டம் இயற்றப்பட்ட போதிலும், வன்கொடுமைகளும், மீறல்களும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, அந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படும், அரசு அதிகாரிகள் மீது பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு தண்டனை கிடைக்க வழி செய்யும் போதுதான், பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் பெருவாரியாக குறையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/tamil-nadu/66211/ramanathapuram-latest-incident", "date_download": "2019-01-21T01:22:49Z", "digest": "sha1:AWMY7WRUDGSFSIY42MPLQEA7JPIAY2SW", "length": 11973, "nlines": 130, "source_domain": "newstig.com", "title": "திருமணமான 21 நாளிலேயே கணவன் வெளிநாட்டிற்குச் சென்றதால் கல்லூரி நண்பனுடன் மனைவி உல்லாசம் ! - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் தமிழகம்\nதிருமணமான 21 நாளிலேயே கணவன் வெளிநாட்டிற்குச் சென்றதால் கல்லூரி நண்பனுடன் மனைவி உல்லாசம் \nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த நாகநந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nதிருமணமான இருபத்தோராம் நாளிலேயே துபாயில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஆனந்த பிரகாசிக்கும் வேலை கிடைத்தது.\nஇதனால் அவர் வெளிநாட்டிற்கு பயணம் ஆனார் அவர் செய்த கடும் முயற்சியால் கடந்த ஆண்டு வரை நாகநந்தியை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அழைத்து சென்று அந்த பிரகாஷ் இரண்டு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.\nபணி நிமித்தமாக ஆறு மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்ற கணவர் மனைவியை மீண்டும் சுற்றுலா விசாவில் இங்கு வருவதற்கான ஏற்படுகளை செய்துள்ளார் இதற்காக மனைவி நாலு மணிக்கு விமான டிக்கெட்டுடன் அறிந்து வைத்துள்ளார்.\nஆனந்த பிரகாஷ் இந்த சூழலில் கடந��த சனிக்கிழமை நான் வீட்டில் இருந்து மாயமானார் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் ஏதோ ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து ஏர்வாடி காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் நாகநந்தினி மாயம் அதற்கான காரணம் தெரிய வந்தது திருமணத்துக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான சின்ன ஏர்வாடியை சேர்ந்த வெண்ணிலவின் என்பவரை காதலித்தார்.\nஇந்த விவகாரம் நாகநந்தினி குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவரது பெற்றோர்கள் ஆனந்தப் பரவசம் திருமணம் செய்து வைத்துள்ளனர் தனது காதலன் ஊரான சின்ன ஏர்வாடி அருகே இருக்கக்கூடிய மங்களேஸ்வரி நகர் திருமணமாகி சென்ற தனது காதலரான நட்பைத் துறந்து உள்ளார்.\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் செல்போனிலும் வாட்ஸ் அப்பிலும் பேசியுள்ளனர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த பிரகாஷ் வெளிநாடு சென்று இருவருக்கும் இடையேயான பழக்கம் உச்சத்தை அடைந்திருக்கிறது.\nஇந்த சூழலில் நாகநந்தினி நிலவின் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி தூத்துக்குடியில் சென்று தங்குமாறு அவர்களைக் கண்டுபிடித்து ஏர்வாடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.\nஅங்கு வந்து ஆனந்த பிரகாஷ் நாகநந்தினி உறவினர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஎன்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு காதலன் வெண்ணிலா உடனே போலீசார் குறியாக இருந்ததால் உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள் இயற்கை நாகநந்தினி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்த கதை இதற்காக இந்த வாரத்தின் மத்தியில் நாக நந்தினி தனது காதலனுடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து போலீசார் கல்லூரி கால காதல் வெண்ணிலா உடனே நாகநந்தினி அனுப்பி வைத்தனர்.\nதிருமணத்திற்கு முன்பே தனது காதல் விவகாரத்தில் நாகநந்தினி உறுதியாக இருந்திருந்தால் இப்போது திருமணம் முடிந்து ஒரு ஏமாற்றியதாக காவலுக்கு நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது அல்லவா.\nPrevious article இந்த நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு : தற்போது அவரது நிலைமை இது தான்\nNext article விஜயை வைத்து இதுவரைக்கும் பண்ணாத ஒன்றை பண்ண போறேன் -அட்லீ அதிரடி\nவெளிநாட்டு சுற்றுலாவிற்கு டிக்கெட் அனுப்பிய கணவன் – கள்ளகாதலனுடன் ஊர்சுத்த சென்ற பாசக்கார மனைவி\nமனைவி பலபேருக்கு காட்டியதால் நான் என் வேலையை காட்டினேன் \nபேசாத காதலி.. கெஞ்சியும் பலன் இல்லை.. செல்பி எடுத்து அனுப்பி விட்டு தூக்கில் தொங்கிய காதலன்\nஇருக்கு இன்னைக்கு அப்டேட் இருக்கு : விஸ்வாசம் என்ன அப்டேட் தெரியுமா\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அண்ணன் தங்கை கண் கலங்க வைக்கும் புகைப்படம்\nஒரு காதலரை கூட கழற்றிவிடும் பாக்கியம் கிடைக்கலயே நடிகை கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/technology/news?page=4", "date_download": "2019-01-21T00:55:25Z", "digest": "sha1:MKIN6ZSSPGI24YXVNEQ4OKOECR6SBH7Y", "length": 12486, "nlines": 183, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nபடவாய்ப்பு இல்லாததால் அதள பாதளதுக்கு இறங்கி வந்த சுனைனா என்ன இப்படி ஆகிடுச்சு\nஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ள ஓட்டை வாய் நடிகை என்னா நடிப்பு\nதல கையில் தமிழ்நாடு :ரஜினியை தட்டி தூக்கிய அஜித் வசூல் வேட்டை விஸ்வாசம்\nஇயக்குனர் சிவா பிறந்தநாளுக்காக தல அஜித் கொடுத்த பரிசு\nஅஜித், விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய யுவன் ஷங்கர் ராஜா\nபடவாய்ப்பு இல்லாததால் அதள பாதளதுக்கு இறங்கி வந்த சுனைனா என்ன இப்படி ஆகிடுச்சு\nபடவாய்ப்பு இல்லாததால் அதள பாதளதுக்கு இறங்கி வந்த சுனைனா என்ன இப்படி ஆகிடுச்சு\nஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ள ஓட்டை வாய் நடிகை என்னா நடிப்பு\nஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ள ஓட்டை வாய் நடிகை என்னா நடிப்பு\nதல கையில் தமிழ்நாடு :ரஜினியை தட்டி தூக்கிய அஜித் வசூல் வேட்டை விஸ்வாசம்\nதல கையில் தமிழ்நாடு :ரஜினியை தட்டி தூக்கிய அஜித் வசூல் வேட்டை விஸ்வாசம்\nஇயக்குனர் சிவா பிறந்தநாளுக்காக தல அஜித் கொடுத்த பரிசு\nஇயக்குனர் சிவா பிறந்தநாளுக்காக தல அஜித் கொடுத்த பரிசு\nஅஜித், விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய யுவன் ஷங்கர் ராஜா\nஅஜித், விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய யுவன் ஷங்கர் ராஜா\nதமிழ்சினிமாவுக்கு பிப்ரவரி மாதம் காத்திருக்கும் பேரிடி...வெயிட்டிங்கில் இத்தனை படங்களா\nதமிழ்சினிமாவுக்கு பிப்ரவரி மாதம் காத்திருக்கும் பேரிடி...வெயிட்டிங்கில��� இத்தனை படங்களா\nபிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம் அறுவை சிகிச்சைக்கு பின் தற்போதைய நிலை\nபிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம் அறுவை சிகிச்சைக்கு பின் தற்போதைய நிலை\nபன்றி மேய்க்கும் போயர் சமூக மக்களை கொச்சை படுத்திய ரஜினி பேட்ட பட வசனம் வைத்த பெரிய ஆப்பு\nபன்றி மேய்க்கும் போயர் சமூக மக்களை கொச்சை படுத்திய ரஜினி பேட்ட பட வசனம் வைத்த பெரிய ஆப்பு\nஇலங்கையில் அஜித் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வரவேற்பு :ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇலங்கையில் அஜித் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வரவேற்பு :ரசிகர்கள் கொண்டாட்டம்\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nகார்த்தி ஹீரோயின் போய் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை\nதமிழகத்தை தன் வசப்படுத்திய அஜித்\nதமிழகத்தை தன் வசப்படுத்திய அஜித்\nஅவருடைய ஹேர் ஸ்டைலுக்கு மாற 14 மணிநேரம் சலூனில் ஆடாமல் அசையாமல்...\nஅவருடைய ஹேர் ஸ்டைலுக்கு மாற 14 மணிநேரம் சலூனில் ஆடாமல் அசையாமல்...\nஅஜித் ரொம்ப விரும்பி விளையாடும் விளையாட்டு இது தானாம் பிரபலம் கூறிய தகவல்\nஅஜித் ரொம்ப விரும்பி விளையாடும் விளையாட்டு இது தானாம் பிரபலம் கூறிய தகவல்\nசின்மயி மேட்டரை விட சீரியஸ்... ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nசின்மயி மேட்டரை விட சீரியஸ்... ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nசதி வலையில் சிக்கிய பேட்ட டீம் : பதிலடி கொடுத்து அனுப்பிய விஸ்வாசம் டீம்\nசதி வலையில் சிக்கிய பேட்ட டீம் : பதிலடி கொடுத்து அனுப்பிய விஸ்வாசம் டீம்\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை நாற்காலியில் உட்கார வெச்சிட்டோம்\nநாம தான் அவசரப்பட்டு ரஜினியை நாற்காலியில் உட்கார வெச்சிட்டோம்\nஒரு பெண் இதனை அணிந்தால் அழகாக தெரிவாள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி\nஒரு பெண் இதனை அணிந்தால் அழகாக தெரிவாள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி\nபேட்ட பட பப்ளிசிட்டிக்காக இப்படி ஒரு திருட்டு வேலை செய்யனுமா திரிஷா\nபேட்ட பட பப்ளிசிட்டிக்காக இப்படி ஒரு திருட்டு வேலை செய்யனுமா திரிஷா\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்த��� எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nரூ. 100 கோடியை தாண்டி புதிய சாதனை படைக்கும் விஸ்வாசம் ஆட்டம் தொடரும்\nரூ. 100 கோடியை தாண்டி புதிய சாதனை படைக்கும் விஸ்வாசம் ஆட்டம் தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/10000.html", "date_download": "2019-01-21T02:13:41Z", "digest": "sha1:43QHVSEOLCG3FPS2W2HEEZ35YK7R2IQU", "length": 21105, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 10,000 டொலர் வழங்கி அகதிகளை திருப்பியனுப்ப ஆஸி தீர்மானம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n10,000 டொலர் வழங்கி அகதிகளை திருப்பியனுப்ப ஆஸி தீர்மானம்\nஅவுஸ்திரேலியாவின் பப்புவா நியூகினி, மானுஸ் தீவு உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் தாமாக முன்வந்து நாடு திரும் விரும்பினால் 10,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கு வதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவின தென்கிழக்கு ஆசிய முகாம்களி லுள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களுக்கே இவ்வாறு பணம் வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்திருப்பதாக த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க பப்புவா நியூகினி தடுப்பு முகாமிலுள்ள லெபனானைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது புகலிட விண்ணப்பத்தை மீளப்பெற்று தமது நாட்டுக்குத் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு 10,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படவுள்ளது.\nஅத்துடன் ஈரான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 7000 அவுஸ்திரேலிய டொலர்களையும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு 4000 அவுஸ்திரேலிய டொலர்களும், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3,300 அவுஸ்திரேலிய டொலர்களையும் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வைந்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களைக் குறைக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் இதுவரை 283 பேர் தாமாக முன்வந்து நாடு திரும்பியிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்���ூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arjun-prasanna-18-08-1521799.htm", "date_download": "2019-01-21T01:59:32Z", "digest": "sha1:X2XG32UKFX5NVP4EUCXXE5FK5GTKYVAZ", "length": 7940, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அர்ஜுன்-பிரசன்னாவுடன் இணைந்த வரலட்சுமி - ArjunprasannaVara Laxmi - வரலட்சுமி | Tamilstar.com |", "raw_content": "\nசினேகா-பிரசன்னா நடிப்பில் வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இதைத் தொடர்ந்து பிரசன்னா நடிப்பில் வெளிவந்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.\nஇவ்விரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காததால், மலையாள பக்கம் ஒதுங்கிய வைத்தியநாதன், மோகன்லால் நடிப்பில் ‘பெருச்சாழி’ என்ற படத்தை இயக்கி பெரிய வெற்றி கொடுத்தார்.\nதற்போது இவரது பார்வை மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. அர்ஜூன், பிரசன்னாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகிறது.\nஎந்தவொரு விசாரணையையும் தனது புத்திசாலித்தனத்தால் எதிர்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகவிருக்கிறது. தற்போது இப்படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் இணைந்துள்ளார். இந்த தகவலை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.\nமேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், ���டிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்\n▪ ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்\n▪ எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம் ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்\n▪ Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.\n▪ கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n▪ இவரா அடுத்த சிவகார்திகேயன் பிரபல நடிகை அதிரடி பேச்சு.\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerthy-suresh-09-01-1733757.htm", "date_download": "2019-01-21T02:10:24Z", "digest": "sha1:C4X352AELFPNAVUHX6HFYKJ52OPEZBCY", "length": 7341, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கீர்த்தி சுரேஷ் அப்படியா? உண்மையா? மறுக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthy Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் அபிரிதமான தொழில் வளர்ச்சியை கண்டு ஊரே கண் திருஷ்ட்டி போடுகிறது. இந்த சமயத்தில் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் கால் பதித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ். தன் சம்பளத்தை உயர்த்தியபோதிலும், அவருக்கு தமிழ், தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன.\nஅங்கு நேனு லோக���கல் என்ற படத்தில் நானியுடன் நடிக்கிறார். இந்த படம் கமிட் ஆனவுடன், பவன் கல்யாணின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த செய்தி வந்ததிலிருந்து, கீர்த்தியை பற்றி ஏகப்பட்ட வதந்திகள்.\nபவன் கல்யாணின் படத்தில் அவர் பிக்ஸ் ஆனபிறகு, நேனு லோக்கல் படத்துக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. கேரவனுக்குள் செல்பவர் பல மணிநேரம் கழித்தே ஷாட்டுக்கு வருகிறார் என்று தெலுங்கு படவுலகில் வதந்தி பரவியுள்ளது.\nஇது பற்றி கீர்த்தி சுரேஷ், என் வளர்ச்சி பிடிக்காத தெலுங்கு படையுலகை சேர்ந்த யாரோ ஒருவர் இப்படி வதந்தி கிளப்பி உள்ளார் என்று கோபப்பட்டுள்ளார்.\n▪ விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n▪ எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n▪ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-malavika-nair-13-05-1518946.htm", "date_download": "2019-01-21T01:51:44Z", "digest": "sha1:S5JCPKNH52SV7U6TJ4JJM6E4CTTKEIZH", "length": 8234, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "காதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்! - Malavika Nair - மாளவிகா நாயர் | Tamilstar.com |", "raw_content": "\nகாதலில் விழுந்த குக்கூ நாயகி மாளவிகா நாயர்\nஅட்டகத்தி தினேஷ் நடித்த குக்கூ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா நாயர். முதல் படத்திலேயே கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.\nஅதனால் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வரப்போகிறார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எனக்கு நிறைய படங்களில் நடிக்க ஆர்வமில்லை. குறைவான படங்கள் என்றாலும் மனதுக்கு நிறைவு தரும் கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று அந்த படத்திற்கு பிறகு தேடி வந்த பல படங்களை குற்றம் குறை சொல்லி திருப்பி அனுப்பினார் மாளவிகா நாயர்.\nஅதோடு, மீண்டும் டெல்லிக்கு சென்று விட்டார். இந்த நேரத்தில்தான் வத்திக்குச்சி திலீபன் நடிக்கும் ஒரு படத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக டெல்லிக்கு சென்று சந்தித்தனர்.\nகதைக்கு ஏற்ற ஹீரோயினி என்று அவரை ஒப்பந்தமும் செய்தனர். ஆனால், பின்னர் மாளவிகா நாயருக்கு டெல்லியில் ஒரு காதலர் இருக்கிற விசயமறிந்து, இவரை புக் பண்ணினால் அவ்வப்போது காதலர் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்.\nஅதனால் நடிப்பதை விட அவர்கள் லூட்டி அடிப்பதுதான் அதிகமாக இருக்கும் என்று உடனே அப்படத்தில் இருந்து மாளவிகாவை நீக்கி விட்டனர். ஆக, இப்போது எந்த படவாய்ப்பும் இல்லாததால், காதலருடன் ஜாலியாக பொழுதை கழிப்பதே மாளவிகா நாயரின் முக்கிய பொழுதுபோக்காக கொண்டுள்ளாராம் நடிகை.\n▪ ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n▪ முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\n▪ சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்\n▪ காரில் பாலியல் தொல்லை - நடிகை பார்வதி நாயர் விளக்கம்\n▪ இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்\n▪ “ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்\n▪ என்னது மாளவிகாவா இது இப்போ இப்படி ஆகிட்டாங்க - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.\n▪ அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.\n நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்\n▪ ஹிந்தியில் தேவசேனா இவரா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sanguchakaram-23-04-1627425.htm", "date_download": "2019-01-21T01:57:04Z", "digest": "sha1:SVKPVF3I2Z6GLPDCHULZZR7A6KY323RR", "length": 6003, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சங்குசக்கரம் ஃபர்ஸ்ட் லுக்! - Sanguchakaram - சங்குசக்கரம் | Tamilstar.com |", "raw_content": "\nரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள சங்குசக்கரம் ஃபர்ஸ்ட் லுக்\nபிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், சங்குசக்கரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ராஜ்குமார் மற்றும் சதீஷ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மாரிசன் இயக்கியுள்ளார்.\nஇவர் சந்திரமுகி, குசேலன் படங்களில் பி. வாசுவிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.\nஅதைதொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி அமரன் இதை வெளியிட்டுள்ளனர்.\n▪ மெர்சலை போல சங்கு சக்கரம் படத்திற்கு சிக்கல் - தடை விதிக்க கோரி மனு\n▪ “திருட்டு விசிடி பார்க்க கூடாது” ; தாயிடம் சத்தியம் வாங்கிய ‘சங்கு சக்கரம்’ சிறுவன்..\n▪ சங்குச்சக்கரம் படத்திற்காக 20 நாட்கள் அந்தரத்தில் தொங்கிய ஹீரோயின்..\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்ய�� தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-mersal-20-10-1739074.htm", "date_download": "2019-01-21T01:56:12Z", "digest": "sha1:MXOYS7UAT2FOIXXS4OBBWHS27SW5HVY7", "length": 5310, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "கர்நாடகா வசூலில் மாஸ் காட்டிய விஜய்யின் மெர்சல்- முதலிடத்தில் இருக்கும் இப்படத்தின் வசூல் விவரம் - Vijaymersalthalapathi - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nகர்நாடகா வசூலில் மாஸ் காட்டிய விஜய்யின் மெர்சல்- முதலிடத்தில் இருக்கும் இப்படத்தின் வசூல் விவரம்\nவிஜய்யின் மெர்சல் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் தீபாவளி அன்று வெளியானது. படத்தையும் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா, வெளிநாடுகள் என அனைத்து இடத்திலும் மாஸ் வசூல் செய்து வருகிறது.\nஇந்த நிலையில் இப்படம் கர்நாடகாவில் முதல் நாள் மட்டும் ரூ. 4.15 கோடிக்கு வசூலித்துள்ளதாம். அதோடு ரூ. 2.25 கோடிக்கு ஷேர் என்று கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் முதல் நாள் அதிகம் வசூலித்த படம் மெர்சல் என்ற பெருமையை பெற்று பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது.\n▪ கோயம்புத்தூரில் விஜய்யின் மெர்சல் செம கலெக்ஷனாம்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/10012749/Actress-Anima-Parameswaran.vpf", "date_download": "2019-01-21T02:10:07Z", "digest": "sha1:GOMAMXAGQ7YLI5PABRNAVTKP7EHV6OKR", "length": 10870, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Anima Parameswaran || வாழ்வதற்கு கோடிகள் தேவை இல்லை “வீடு, கார் வாங்க சம்பாதித்தால் போதும்” -நடிகை அனுபமா பரமேஸ்வரன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாழ்வதற்கு கோடிகள் தேவை இல்லை “வீடு, கார் வாங்க சம்பாதித்தால் போதும்” -நடிகை அனுபமா பரமேஸ்வரன் + \"||\" + Actress Anima Parameswaran\nவாழ்வதற்கு கோடிகள் தேவை இல்லை “வீடு, கார் வாங்க சம்பாதித்தால் போதும்” -நடிகை அனுபமா பரமேஸ்வரன்\nதனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன.\nதனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு மேலும் 2 பட வாய்ப்புகள் வந்துள்ளன. தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“சினிமாவில் கசப்பான அனுபவம் ஏற்படவில்லை. எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். அன்பாக பழகுகிறார்கள். கேரவன் வாழ்க்கை எனக்கு பிடிக்காது. படப்பிடிப்புகள் நடக்கும்போது அரங்குக்குள் இருந்து கேமரா முன்னாலும் பின்னாலும் நடப்பதை உன்னிப்பாக கவனிக்கிறேன்.\nஇதனால் சினிமாவை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளேன். எதிர்காலத்தில் இந்த அனுபவங்கள் எனக்கு பயன்படலாம். சவாலான வேடங்களில் நடிக்கவே பிடிக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜமானது. தோல்வியை நினைத்து வருத்தப்படுவதில் பயன் இல்லை. தோல்விக்கான காரணத்தை தெரிந்து அடுத்த படத்தில் அதை சரிசெய்ய வேண்டும்.\nரசிகர்கள் முக்கியம். அவர்கள் இல்லை என்றால் சினிமாவே கிடையாது. எனக்கு அவர்கள் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. எனக்கு பொருளாதார தெளிவு இருக்கிறது. வாழ்வதற்கு பெரிய அளவில் கோடிக்கணக்கான பணம் தேவை இல்லை. ஒரு வீடு, ஒரு கார் வாங்கும் அளவுக்கு சம்பாதித்தால் போதும். நான் ஷாப்பிங்குக்காக வெளியே செல்ல மாட்டேன்.\nஐதராபாத்தில் இருக்கும்போது 1000 ரூபாய் என் கையில் இருந்தால் போதும் என்று நினைப்பேன். உணவு விஷயங்களிலும் ஆசை இல்லை. சாதம், பருப்பு, தயிர் இருந்தால் போதும். மூன்று வேளைக்கும் இதே உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனிகளை தொடுவது இல்லை.”\nஇவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/09032333/Chandrababu-Naidu-meets-MK-Stalin-today.vpf", "date_download": "2019-01-21T02:11:46Z", "digest": "sha1:B4BRBNQK3BZRRHZ5QY6INNDVR6MD4H4Z", "length": 13848, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chandrababu Naidu meets MK Stalin today || பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் + \"||\" + Chandrababu Naidu meets MK Stalin today\nபா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி சந்திரபாபு நாயுடு இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்\nஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியே வந்தது.\nதற்போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்��்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.\nஏற்கனவே, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.\nகடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார்.\nஇந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி, 3 நாள் பயணமாக பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மு.க.ஸ்டாலின் உடனே சென்னை திரும்புகிறார்.\nஇன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, விஜயவாடாவில் இருந்து தனி விமானத்தில் மாலை 5 மணிக்கு சந்திரபாபு நாயுடு புறப்படுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வருகிறார்.\nமாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை சந்திரபாபு நாயுடு அங்குதான் இருக்கிறார். இந்த சந்திப்பின்போது, தனது குடும்ப உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். மேலும், விருந்து கொடுத்து உபசரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக கைகோர்த்து செயல்படுவது குறித்து மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு ஆகியோர் முடிவு எடுத்து அறிவிக்க இருக்கின்றனர். அதன்பிறகு, இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள�� எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சென்னை-தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடியில் 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு ஒப்புதல்\n2. ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\n3. அரைவினாடி காலதாமதமாக ஓடி முடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர் பணி வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\n4. மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு இம்மாத இறுதியில் போக்குவரத்து தொடங்கும்\n5. சிறுமியின் இருதய வால்வு வீக்கத்தை சரிசெய்ய சவாலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து அரசு டாக்டர்கள் சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86649/", "date_download": "2019-01-21T00:56:56Z", "digest": "sha1:LXH5FMC6QDL4ZUBNU3QKIYAQRDGRMUR4", "length": 11620, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கில் இந்திய அரசின் உதவியுடன் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ( படங்கள் இணைப்பு) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இந்திய அரசின் உதவியுடன் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை ( படங்கள் இணைப்பு)\nஇந்திய அரசின் நிதி உதவியுடன்,’1990′ சுபாஸ்அரிய எனும் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகணத்தில் இம்மாதம் 21 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nவடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது.அவற்றில் யாழ் மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதம் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஒதுக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும்,ஒதுக்கப்பட்ட நிலையங்��ளில்; நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவசர அம்புலன்ஸ் வண்டி உதவி தேவைப்படுபவர்கள் ‘1990’ சுபாஸ்அரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நோயாளர்களை அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த செயல் திட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை சுகாதார அமைச்சில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுபாஸ்அரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை நடை முறைப்படுத்தும் நிறுவனத்தினர், வடமாகாணத்தில் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,வட மாகாணத்தில் உள்ள பொது வைத்தியசாலைகளின் இயக்குனர்கள் ஆகியோருக்கு இடையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஅவசர அம்புலன்ஸ் வண்டி சேவை இந்திய அரசின் உதவியுடன் கிளிநொச்சி ஜீ.குணசீலன் மன்னார் முல்லைத்தீவு வடக்கில் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nபெண்களை வசியப்படுத்தி, பாலியல் தொழிலுக்கு கடத்திய தாதிக்கு, 14 வருட சிறை :\nவிஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை…\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தத���:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93777/", "date_download": "2019-01-21T01:38:11Z", "digest": "sha1:IU77664ZBDOPWBTXIZESMKCCU5EXC7XE", "length": 31483, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்….\nமாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழகமும் தமிழ்ச் சிவில் சமூகங்களும் இணைந்து அவ் வார்ப்பாட்டத்தினை ஒழுங்குபடுத்தின. அதிலிருந்து தொடங்கி இரண்டு எழுக தமிழ்கள் ஒரு முழு அளவிலான கடையடைப்பு ஆண்டு தோறும் நிகழும் நினைவுகூர்தல் போன்ற அதிகரித்த அளவு பொதுமக்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் ஆகப்பிந்தியதாக முல்லைத்தீவு ஆர்ப்பாட்டத்தைச் சொல்லலாம்.\nஆட்சிமாற்றத்திற்கு முன்னரும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் காட்டப்பட்டதுண்டு. அவற்றில் பெரும்பாலானவை சிறுதிரள் எதிர்ப்புக்கள்தான். ஏதாவது ஒரு பிரதான தமிழ் நகரத்தில் சிலபத்துப்பேர் கூடி எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இவ்வாறான எதிர்ப்புக்களின் போது குறைந்தளவு ஆர்ப்பாட்டக்காரர்களையும், கூடுதலான அளவு புலனாய்வாளர்களையும், ஊடகவியலாளர்களையும் காண முடியும். இவை பெரும்பாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்தான்.\nஆட்சி மாற்றத்தின் பின்னரும் இது போன்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றை பெரும்பாலும் ஏதாவதொரு கட்சி அல்லது ஒரு செயற்பாட்டியக்கம் அல்லது சிவில் அமைப்புக்கள் போன்றன ஒழுங்குபடுத்துகின்றன. இக்கவனயீர்ப்புப் போராட்டங்கள் அடுத்தநாள் பத்திரிகையில் செய்தியாக வருவதற்குமப்பால் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் முல்லைத்தீவில் நடந்தது போன்ற ஆர்ப்பாட்டங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை அரசாங்கத்தையோ அனைத்துலக சமூகத்தையோ எந்தளவிற்கு அசைக்கும் என்பதற்குமப்பால் தமிழ் மக்கள் மத்தியில் அவை ஏற்படுத்தும் கிளர்ச்சியுணர்வு, கூட்டு மனோநிலை என்பன மிகவும் முக்கியமானவை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் ஒருகட்சி ஆர்;ப்பாட்டங்கள் அல்ல. அவை பல கட்சி ஆர்ப்பாட்டங்கள். பெரும்பாலும் எல்லாக் கட்சிகளையும் அரவணைத்தும் ஒரு பொதுப்பரப்பில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இங்கு கட்சிக் குறுக்கங்களுக்கு இடமில்லை. கறுப்பு வெள்ளை அணுகுமுறைக்கும் இடமில்லை. எதிரெதிரான போக்குகளைக் கொண்ட கட்சிகளும் இதில் ஒரு திரளாகின்றன. அரசியல் ரீதியாக பகைவர்களாகக் காணப்படும் தலைவர்கள் இங்கே ஒரு திரளாகின்றனர். அப்படிப் பார்த்தால் அதன் மெய்யான பொருளில் இவைதான் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களாகும். ஆனால் இவற்றை அடுத்தடுத்து தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. இடைக்கிடை எப்போதாவது அதிகம் உணர்ச்சிகரமான விவகாரத்தின் மீது ஏற்படும் கூட்டுக்கோபத்தை ஒன்று திரட்டும் பொழுது அது இவ்வாறு கூட்டு எதிர்ப்பாக மாறுகிறது. 2009 மேக்குப் பின்னரான த���ிழ் எதிர்ப்பு என்று பார்க்கும் பொழுது இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பலவுண்டு.\n2009 மே வரையிலும் தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு துலக்கமான இராணுவ வழிமுறையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் ஒரு தெளிவான இராணுவ மூலோபாயம் இருந்தது. 2009 மே வரையிலும் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகம் செயல்பூர்வமானதாக இருந்தது. அது எதிர்த்தரப்பையும், வெளித்தரப்புக்களையும் தனது செயல்களுக்கு எதிர்வினையாற்றத் தூண்டுமளவிற்கு தாக்கமுடையதாகவும் இருந்தது. ஆனால் 2009 மேக்குப் பின் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் தேர்தல்மைய அரசியலாகவே சுருங்கி விட்டது. அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியலாகவும் சுருங்கி விட்டது. தனது நகர்வுகளின் மூலம் அரசாங்கத்தையும் வெளித்தரப்புக்களையும் பதில்வினையாற்றத் தூண்டும் அளவிற்கு சக்திமிக்கதாக அது இல்லை. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால் 2009 மேக்குப்பின்னரான தமிழ் எதிர்ப்பு எனப்படுவது இன்று வரையிலும் அதற்கேயான ஒரு புதிய செய்முறை வடிவத்தை கண்டுபிடிக்கவில்லை.\nஎல்லாக்கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராடுவோம் போராடுவோம் என்று கூவுகிறார்கள். வன்முறையற்ற வழிகளில் அகிம்சைப் போராட்டம் வெடிக்குமென்று பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் யாராலும் இதுவரையிலும் புதிய எதிர்ப்பு வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போhராட்டமும், காணிக்காக நடாத்தப்படும் போராட்டங்களும் 500 நாட்களைக்கடந்து தேங்கி நிற்கின்றன. வீதியோரங்களில் வெயிலில், மழையில், பனியில் கிடந்து போராடும் அந்த மக்களால் அரசாங்கத்தையோ வெளியுலகத்தையோ தீர்க்கமான வழிகளில் தம்மை நோக்கித் திருப்ப முடியவில்லை.\nகடந்த வியாழக்கிழமை காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான அனைத்துலகத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வழமையாக இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றும் ஒரு மதகுரு இம்முறை இது தொடர்பான நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. ஏனென்று கேட்ட போது அவர் சலிப்போடு சொன்னார் ‘சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை. ஒவ்வொரு பகுதியும் மற்றைய பகுதியை வெட்டிக்கொண்டோட முயற்சிக்கின்றது. வௌ;வேறு தரப்புக்கள் பின்னாலிர��ந்து கொண்டு போராடும் மக்களை வழிநடத்த முயற்சிக்கின்றன. ஜெனீவாவிற்குப் போவதுதான் போராடும் மக்களின் இறுதி இலட்சியமா என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் ஒரு பொம்மை போல வந்து நின்று முகம் காட்டுவதை விடவும் வராமலே விடுவது என்று தீர்மானித்தேன்’ என்று.\nஇது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்திற்கு மட்டுமல்ல ஏனைய எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும் 2009 மேக்குப் பின்னரான தமிழ்ப் போராட்டக்களத்தின் பரிதாபகரமான ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றம் இது. ஒரு புதிய தமிழ் எதிர்ப்பு வடிவத்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த நிலமையே தொடரும்.\nகடந்த 9 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏன் போதிய வெற்றியைப் பெறவில்லை என்பது தொடர்பாக ஒரு முறையான ஆய்வு முக்கியம். செல்ஃ;பி யுகத்திற்குப் பொருத்தமான புதிய போராட்ட வடிவங்களைக் குறித்து கருத்துருவாக்கிகளும், புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ் எதிர்ப்பை ஏன் அரசாங்கமும், வெளியுலகமும் பொருட்படுத்தவில்லை என்ற கேள்விக்கு விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஏனைய தலைவர்களும், பேரவையும், செயற்பாட்டியக்கங்களும் பதில் கண்டுபிடிக்க வேண்டும்.\nவிக்னேஸ்வரன் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டத்தில் பின்வருமாறு கூறுகிறார்….’கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது’ என்று. அனால் அவரிடம் அதற்குரிய செயல் வடிவம் எதும் உண்டா\nதனது அரசியல் செயல்வழிக்குரிய பிரயோக வழிவரைபடம் விக்கியிடமும் இல்லை. தமிழ் எதிர்ப்பை தாக்கமுடைய ஒரு புதிய வடிவத்தில் படைப்புத்திறனோடு வெளிப்படுத்தும் பரிசோதனை வடிவம் எதுவும் விக்னேஸ்வரனிடமோ அல்லது பேரவையிடமோ இல்லை.\nசம்பந்தரைப் போலவே விக்கியும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதிதான். தேர்தல் மூலம் மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விளையும் ஒரு தலைவர்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் செயலுக்குப் போகாத பிரகடனங்களோடும், தீர்மானங்களோடும் காணப்படுகிறார். புலிக���் இயக்கத்திற்குப் பின்னரான தமிழ் எதிர்ப்பின் புதிய போராட்ட வடிவமொன்று கண்டுபிடிக்கப்படாத வரையிலும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் முழுமையடையாது.\nஎனினும் ஒரு தேர்தல் மைய அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருக்கு இருக்கக்கூடிய வரையறைகளோடும் இப்பொழுது தமிழ் எதிர்ப்பின் ஒப்பீட்டளவில் பெரிய திரளுக்கு தலைமை தாங்கக் கூடியவராக அவரே காணப்படுகிறார். முல்லைத்தீவில் நடந்த போராட்டத்தை ஒத்த போராட்டங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் எவரும் இப்படியொரு முடிவிற்கே வரமுடியும். குறைந்தபட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஆகக்கூடியபட்சம் பொதுமக்களை அணிதிரட்டக்கூடிய ஒரு பரந்த பொதுத்தளத்திற்கு தலைமை தாங்குவதற்கு விக்னேஸ்வரனைப் போல ஒருவரே தேவை. கட்சிக் குறுக்கங்களுக்கப்பால் எதிரும் புதிருமாக நிற்கும் எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கத் தக்க தலைமைகள் தமிழ் மக்களுக்குத் தேவை. 2009 மேக்குப் பின்னரான ஒரு புதிய எதிர்ப்பு வடிவம் கண்டு பிடிக்கப்பட்டிராத ஒரு வெற்றிடத்தில் குறைந்த பட்சம் தேர்தல் மைய அரசியலிலாவது ஒரு பரந்த பொது எதிர்ப்புத் தளத்தை உருவாக்க வேண்டும். ஆகக்குறைந்த பட்சம் அடிப்படை இலட்சியத்தோடு ஒத்துப் போகும் எல்லாத்தரப்புக்களையும் ஒரு பொதுத் தளத்தில் திரட்ட வேண்டும். இல்லையென்றால் மேற்கத்தைய நாடுகளில் பயிலப்படுவது போன்ற இருகட்சியோட்டமானது தமிழ் வாக்குகளைச் சிதறிடித்து விடும். அது யாழ்ப்பாணத்திற்கு அதிகம் சேதாரத்தைத் தராது. ஆனால் வவுனியா முல்லைத்தீவின் எல்லைப்புறங்களிலும் கிழக்கிலும் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி விடும். எனவே தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒப்பீட்டளவில் ஆகப்பெரிய ஓர் எதிர்ப்பு அரசியற் தளத்திற்கு தலைமை தாங்கவல்ல ஒரு மூத்த ஆளுமைதான். கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் உட்பட எல்லாத் தரப்புக்களையும் வசப்படுத்தி அரவணைத்துக் கொண்டு போக்கத்தக்க ஓரு மூத்த ஆளுமைதான் 2009 மேக்குப் பின்னிருந்து தமிழரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட அநேகமாக எல்லாப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களும் ஒரு பொதுப்பரப்பில் அனைத்துத் தரப்புக்களையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்டவைதான். அவை ஒரு கட்சிப் போராட்டங்கள் அல்ல. அவை பலகட்சிப் போராட்டங்கள். எனவே பல கட்ச��களை இணைத்த ஒரு பொதுக்கூட்டு அவசியம். தீர்வற்ற அபிவிருத்தி என்ற மாய மானின் பின்னோடும் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதற்கு பெருந்திரள் அரசியலே தேவை. அப்படியொரு பெருந்திரள் அரசியலுக்கு தலைமை தாங்கி எல்லாத் தரப்புக்களையும் அரவணைக்கவல்ல ஒரு மூத்த ஆளுமையாக விக்னேஸ்வரன் மேலெழுவாரா\nTagsதமிழ்ச் சிவில் சமூகங்கள் நிலாந்தன் மாவலி அதிகாரசபை முல்லைத்தீவு யாழ் பல்கலைக்கழகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nவட மாகாண சபை உறுப்பினரின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை…\nபுதுடெல்லியில் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்���ூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20/", "date_download": "2019-01-21T01:25:52Z", "digest": "sha1:UL435I7QW5IJ7CU6XVBRDMBG2RNQLRTW", "length": 10129, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "இருபதுக்கு 20 – GTN", "raw_content": "\nTag - இருபதுக்கு 20\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷித் கான் சாதனை\nஇருபதுக்கு 20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேசுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரையும் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.\nடாக்காவில் நடைபெற்ற பங்களாதேசுக்கெதிரான 3-வது இருபதுக்கு 20...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவின் பந்து வீச்சில் சந்தேகம்\nஅண்மைக்காலங்களில் ஒருநாள் மற்றும் , இருபதுக்கு 20...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது\nபாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து அன்ட்ரு ரசல் விலகல்\nஇந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்\nதுபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 போட்டி- இங்கிலாந்து 30 ஓட்டங்களால் வெற்றி\nகொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதி டெஸ்ட் போட்டி இன்று\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவிற்கெதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட���டிகள் கொண்ட...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு 20 தொடரை வென்றது இலங்கை\nதென் ஆபிரிக்க அணிக்கு எதிரான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2019-01-21T01:33:46Z", "digest": "sha1:L7GAVGH2OV4J7SOTH76KRTNC6HL25CSO", "length": 27796, "nlines": 407, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சிப்பியில் மழை மேகங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 8 பிப்ரவரி, 2013\nடிஸ்கி:- இது ஜனவரி 1984 சிப்பியில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nமிக மிக அருமை, இதழில் வெளிவந்தது இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துகள். தொடரட்டும் உங்களது பயணங்கள்.\n8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:04\nமிக அருமையான ஒரு கவிதை...\n8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:34\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:35\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nமனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர...\nலங்காதீபம் ( கவியருவி) விருது.\nநெருஞ்சி. கவிதைத் தொகுதி எனது பார்வையில்\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை.\nசாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அ...\nகுங்குமத்தில் பிரபல பதிவர்களின் கருத்துக்கள்.\nதானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகத...\nப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. ம��ுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/12/arrest-on-attack/", "date_download": "2019-01-21T02:30:02Z", "digest": "sha1:PBVEKHVXADSC4M7P7JRM7EBZOZKAH2B2", "length": 15220, "nlines": 132, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் அருகே பொறியியல் பட்டதாரியை தாக்கிய சம்பவத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்கு..தமுமுக சார்பாக முதல்வர் தனி பிரிவுக்கு மனு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் அருகே பொறியியல் பட்டதாரியை தாக்கிய சம்பவத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்கு..தமுமுக சார்பாக முதல்வர் தனி பிரிவுக்கு மனு..\nSeptember 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் அருகே பனைக்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செய்யது முகமது. டீ கடை உரிமையாளரான இவர் பனைக்குளம் தமுமுக கிளை தலைவராக உள்ளார். இவரது மகன் நிகால் அகமது, 21. பொறியியல் பட்டதாரி. 10. 9.18 இரவு 10:30 மணியளவில் வழுதூர் சாலை ஓரம் உள்ள பேக்கரி முன் தனது காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு டூவீலர்களில் வந்த 4 பேர் அங்கு வந்தனர். போதையில் இருந்த அவர்கள், காரை ஏன் இங்கு நிறுத்துள்ளீர் என நிகால் அகமது விடம் கேட்டனர்.\nஇது தொடர்பான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போதை கும்பல் நிகால் அகமதுவின் நண்பர்களை விரட்டி அடித்தனர். தனியாக நின்ற நிகால் அகமதுவை டார்ச் விளக்கு, உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். அக்கும்பல் நிகால் அகமது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயிரம், கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன், வெள்ளி செயினை அபகரித்து கொண்டு தப்பிச் சென்றனர். அக்கும்பல் அங்கிருந்து நகர்ந்ததும் நிகால் அகமதுவை, அவரது நண்பர்கள் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக நிகால் அகமது புகாரின் அடிப்படையில் தெற்கு காட்டூரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் நாகவேல், வாலாந்தரவையைச் சூரப்புலி என்ற சுப்ரமணியன் மகன் கார்த்திக், அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மதி மகன் மகேந்திரன், வாலாந்தரவையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சீம்சுந்தர் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.\nஅதைத் தொடர்ந்து நிகால் அகமது மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பனைக்குளம் தமுமுக கிளை தலைவர் செய்யது முஹம்மது, மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிககள் கீழை பாதுஷா, இராமநாதபுரம் சுல்தான், இராமநாதபுரம் புரூக்கான், பனைக்குளம் பரக்கத்துல்லாஹ் ஆகியோர் மனு கொடுத்தனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மா��� இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை – ஏர்வாடி சாலையில் விபத்து, ஒருவர் பலி..\nஇராமேஸ்வரம் – சென்னை இடையே பகல் ரயில் உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி அன்வர்ராஜா எம்.பி கோரிக்கை மனு..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"இராமநாதபுரம் அருகே பொறியி���ல் பட்டதாரியை தாக்கிய சம்பவத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்கு..தமுமுக சார்பாக முதல்வர் தனி பிரிவுக்கு மனு..\". Here is the website link: http://keelainews.com/2018/09/12/arrest-on-attack/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/06/ambedkar-day-2/", "date_download": "2019-01-21T02:19:25Z", "digest": "sha1:VMMR3IMO4G5KSZSD6RERGRA3OJMF6GU6", "length": 12734, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "தேனி பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அம்பேத்கர் நினைவு தினம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதேனி பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அம்பேத்கர் நினைவு தினம்..\nDecember 6, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதேனி பெரிய குளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 62வது நினைவு நாளை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் , ஒன்றிய செயலாளர் மு.ஆண்டி, நகர செயலாளர் அ.ஜோதி முருகன், தொகுதி துணை செயலாளர் மூ.ஆண்டவர், ஒன்றிய பொருளாளர் சையது இப்ராஹிம், மாவட்ட அமைப்பாளர் கள்ளி சேகுவாரா, பேரூர் செயலாளர் இரமேசு ஆகியோர் முன்னிலையில் கருஞ்சட்டை அணிந்து வீரவணக்க அணிவகுப்பு மேற்கொண்டு பெரியகுளத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇந்நிகழ்வில் இளமதி, கனி மனோகரன், அன்பு வடிவேல், செல்லதம்பி, பாஸ்கரன், தளபதி, கருத்தையன், கிறிஸ்டோபர், வீர பிச்சை, பரஞ்சோதி, வீர தெய்வம்,நாகராஜ், ஜாபர் சேட் , திருமா சேகர், பிரசாத், முத்துசாமி, காளிதாஸ்’இராவண வரதன், வெற்றிவேல், செல்லையா, செல்லமணி, தமிழருவி , இராமகிருஷ்ணன் , செல்வம், செல்வராஜ்,விடுதலை செல்வா, எழச்சிமுத்து, ராஜ்குமார், பாண்டி, திருமா ராமா’ ஆற்றலரசு, திருமா மணி, விக்னேஷ், செல்வம், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தியா���ர். சாதிக் பாட்சா , நிருபர், தேனி மாவட்டம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் பாபர் மஸ்ஜித் மீண்டும் கட்ட வலியுறுத்தி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்…\nதேனி பெரியகுளத்தில் டிசம்பர்-6 தினத்தையொட்டி தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் …\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:58:58Z", "digest": "sha1:KSWF3RBYTESHR6OZUSVJIW3RXSIFEXY6", "length": 10886, "nlines": 148, "source_domain": "moonramkonam.com", "title": "அசின் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 – புத்தாண்டு பலன் -கும்ப ராசி\nஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்\nஷூட்டிங்கில் நடிகர் சில்மிஷம் – அசின் ஆவேசம்\nTagged with: asin, hot news, tamil cinema, அசின், கவர்ச்சி, காதல், கிசுகிசு, கை, சில்மிஷம், டாக்டர், தமிழர், நடிகை, நடிகை காதல், பத்திரிக்கை, ப்ரியாமணி, மசாலா, ராகு, ஷூட்டிங், ஹீரோயின்\n1. இப்போது டென்ஷனில் இருக்கிறார், அசின். [மேலும் படிக்க]\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nTagged with: அசின், அம்மா, உமா, கமல், கவர்ச்சி, குரு, கை, சமீரா, சமீரா ரெட்டி, சுமிதராசினிமா கிசுகிசு, தனுஷ், தேவி, நடிகை, நடிகை செய்திகள், பெண், ராம்தேவ், விழா, ஷ்ரயா, ஸ்ரீதேவி\nசினிமினி:- 1. வாரிசுகளின் வரவு:- நடிகை [மேலும் படிக்க]\nவர்ட்ப்ரஸ் ப்ளாக்குகளுக்கு இண்ட்லி விட்கட்\nவர்ட்ப்ரஸ் ப்ளாக்குகளுக்கு இண்ட்லி விட்கட்\nPosted by மூன்றாம் கோணம்\nவர்ட்பிரஸ் ப்ளாக்குகளில் இண்ட்லி ஓட்டளிப்பு பட்டனை சேர்க்க ஒரு எளிமையான வழி\nநண்பன் விஜய் கதாநாயகி இலியானா Gallery : ileana hot Nanban heroine – மூன்றாம் கோணம்\nநண்பன் விஜய் கதாநாயகி இலியானா Gallery : ileana hot Nanban heroine – மூன்றாம் கோணம்\nTagged with: ileana gallery, ileana hot images, ileana in Nanban, ileana stills, அசின், இலியானா, இளையராஜா, எந்திரன், கதாநாயகி, கனிமொழி, கவர்ச்சி படம், கவர்ச்சிப் படம், கேலரி, நண்பன், நண்பன் + இலியானா, நண்பன் + விஜய், நண்பன் + ஷங்கர், விக்கிலீக், விஜய்\nகாவலன் விஜய் – கட்டாயம் ஹிட்\nகாவலன் விஜய் – கட்டாயம் ஹிட்\nTagged with: asin, body guard, kaavalan, kavalan, movie review, siddique, vijay, அசின், காவலன், கை, சித்திக், நயனதாரா, பர்கா தத், பாடிகார்ட், விக்கிலீக், விஜய், விமர்சனம்\nகாவலன் விஜய் – கட்டாயம் ஹிட்\nஇன்றைய செய்தியும் ( 29.07.10) நம்ம இடைச்செருகலும்\nஇன்றைய செய்தியும் ( 29.07.10) நம்ம இடைச்செருகலும்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: tamilnadu headlines, அசின், அரசியல், கருணாநிதி, காவலன், செய்தி, டாக்டர், திமுக, ராமதாஸ்\nசெய்தி : மீண்டும் மதுவிலக்கு வருமா [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.1.19 முதல் 26.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.1.19 முதல் 19.1.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுக்கூட்டு வடை- செய்வது எப்படி\n2019 -புத்தாண்டு பலன்கள் மீன ராசி\n2019 - புத்தாண்டு பலன் -கும்ப ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -மகர ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி\n2019- புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி\n2019- புத்தாண்டு பலன் -துலாம் ராசி\n2019 .புத்தாண்டு பலன்கள் -கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstig.com/technology/news?page=5", "date_download": "2019-01-21T01:40:43Z", "digest": "sha1:OS655VZC52HJWRRNPHJKMBZH2INBO6C4", "length": 12923, "nlines": 183, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஅஜித்தின் சினிமா பயணத்தில் இது தான் பெஸ்ட் வசூல் மழை :விநியோகஸ்தர்கள் கூறிய உண்மை\nபிகினி, மது, புகை, பாத்டப் மரணம் சர்ச்சையில் சிக்கிய ப்ரியா வாரியாரின் வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஆண்ட்ரியாவின் படு கவர்ச்சியான போஸ் புகைப்படம் உள்ளே\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nஅந்த படம் பார்த்த பின் தான் நான் முழு அஜித் வெறியனாக மாறினேன் :டி.இமான் ஒரே போடு\nஅஜித்தின் சினிமா பயணத்தில் இது தான் பெஸ்ட் வசூல் மழை :விநியோகஸ்தர்கள் கூறிய உண்மை\nஅஜித்தின் சினிமா பயணத்தில் இது தான் பெஸ்ட் வசூல் மழை :விநியோகஸ்தர்கள் கூறிய உண்மை\nபிகினி, மது, புகை, பாத்டப் மரணம் சர்ச்சையில் சிக்கிய ப்ரியா வாரியாரின் வீடியோ\nபிகினி, மது, புகை, பாத்டப் மரணம் சர்ச்சையில் சிக்கிய ப்ரியா வாரியாரின் வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஆண்ட்ரியாவின் படு கவர்ச்சியான போஸ் புகைப்படம் உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் நடிகை ஆண்ட்ரியாவின் படு கவர்ச்சியான போஸ் புகைப்படம் உள்ளே\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nபாகிஸ்தானில் சக்கை போடு போடும் விஷால் தம்பி படம்\nஅந்த படம் பார்த்த பின் தான் நான் முழு அஜித் வெறியனாக மாறினேன் :டி.இமான் ஒரே போடு\nஅந்த படம் பார்த்த பின் தான் நான் முழு அஜித் வெறியனாக மாறினேன் :டி.இமான் ஒரே போடு\nபிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவியின் புதிய தலைமுடி பாணி\nபிக்பாஸ் பிரபலம் வைஷ்ணவியின் புதிய தலைமுடி பாணி\nஅஜித்தின் இந்த செயலால் ஒட்டு மொத்த காவல்துறையும் தன் வசப��படுத்திய அஜித் வெளியான உண்மை\nஅஜித்தின் இந்த செயலால் ஒட்டு மொத்த காவல்துறையும் தன் வசப்படுத்திய அஜித் வெளியான உண்மை\nஇந்த ஒரு காரணத்தினால் தான் நான் பொதுவிழாக்களை தவிர்க்கிறேன் சிவாவிடம் அஜித் கூறியது இது தான்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் நான் பொதுவிழாக்களை தவிர்க்கிறேன் சிவாவிடம் அஜித் கூறியது இது தான்\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nஇத்தனை வருசத்துக்கு அப்புறம் நயனுக்கு கிடைச்சது, 2வது படத்திலேயே ரைசாவுக்கு கிடைச்சிருச்சே\nஅப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்\nஅப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்\nவிவகாரமான கேள்விக்கு சிம்பு சொன்ன செம்ம பதில்\nவிவகாரமான கேள்விக்கு சிம்பு சொன்ன செம்ம பதில்\nஇவரால் தான் விஸ்வாசம் வெற்றி பெற்றது அஜித் கூறியது இவரை தான் தெரியுமா\nஇவரால் தான் விஸ்வாசம் வெற்றி பெற்றது அஜித் கூறியது இவரை தான் தெரியுமா\nஉடல் முழுவதும் ஈரமாக, வெறும் ட்ராக், டிசர்ட் மட்டும் தான் அணிந்திருந்தேன் பூவே பூச்சூடவா சீரியல் நட\nஉடல் முழுவதும் ஈரமாக, வெறும் ட்ராக், டிசர்ட் மட்டும் தான் அணிந்திருந்தேன் பூவே பூச்சூடவா சீரியல் நடிகை\nபுரட்சித்தளபதி விஷாலை மணமுடிக்கவிருக்கும் அனிஷா நடித்துள்ள திரைப்படம்\nபுரட்சித்தளபதி விஷாலை மணமுடிக்கவிருக்கும் அனிஷா நடித்துள்ள திரைப்படம்\nஆயிரம் பேர் வந்தாலும் அஜித்க்கு நிகர் அஜித் மட்டுமே ரோபோ ஷங்கர் ஒரே போடு\nஆயிரம் பேர் வந்தாலும் அஜித்க்கு நிகர் அஜித் மட்டுமே ரோபோ ஷங்கர் ஒரே போடு\nமுதல் ஆடு ரெடி ஆயிடுச்சுமுதல் ஆடு ரெடி ஆயிடுச்சு விஷால் கல்யாண கமெண்ட்.\nமுதல் ஆடு ரெடி ஆயிடுச்சுமுதல் ஆடு ரெடி ஆயிடுச்சு விஷால் கல்யாண கமெண்ட்.\nபேட்டை விடாமல் துரத்தும் விஸ்வாசம் : முதல்வார முடிவில் வசூல் சாதனை செய்தது யார் தெரியுமா\nபேட்டை விடாமல் துரத்தும் விஸ்வாசம் : முதல்வார முடிவில் வசூல் சாதனை செய்தது யார் தெரியுமா\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\n'பேட்ட' படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை தெறிக்க விட்ட ரஜினிகாந்த்.. ரசிக��்கள் குஷி\n'பேட்ட' படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை தெறிக்க விட்ட ரஜினிகாந்த்.. ரசிகர்கள் குஷி\nபாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள் மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nபாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள் மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/03/18/sri-jeyandrar-sradhaanjalai/", "date_download": "2019-01-21T02:28:58Z", "digest": "sha1:F7HSO63QYBU3SMDQBAKIY66VLUKCH6WT", "length": 6942, "nlines": 165, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா – ஸ்ரத்தாஞ்சலி – Paattufactory.com", "raw_content": "\nஸ்ரீ ஜெயேந்திர பெரியவா – ஸ்ரத்தாஞ்சலி\nஸ்ரீ ஜெயேந்திர பெரியவா – ஸ்ரத்தாஞ்சலி\nஸ்ரீ ஜெயேந்திர பெரியவா – ஸ்ரத்தாஞ்சலி\nகல்ப வ்ருட்சமாம் காஞ்சியின் மாமுனி \nகழலடி நிழலாய் வந்த பேரொளி \nதர்ம சாஸ்திரம், நான்மறை சொல்படி\nதரணியில் வாழ்ந்தஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி \nஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக \nஆதி சங்கரர் நிறுவிய ஸ்தாபனம் \nமஹா பெரியவா அருளிய ஸ்ரீமடம் \nஜோதி விரிந்தது புவியினில் நாற்புறம் \nஒளியினைத் தந்தஸ்ரீ ஜெயேந்த்ரர் அருட்கரம் \nஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக \nபாட சாலைகள் திறந்தன புதிதாய்..\nவேத கோஷங்கள் கலந்தது காற்றாய்.\nதேக நலனைக் காத்திடும் வழியாய்\nமருத்துவ மனைகள் வந்தன பெரிதாய் \nஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக \nஞான ரூபமாம் ஸ்வாமிகள் திருமுகம்\nநெஞ்சை நீங்குமோ ஆண்டுகள் ஆயினும்..\nஞாலம் போற்றிடும் ஸ்ரீகுரு திருப்பதம் \nநாளும் பாடுவோம் சர்வமும் சங்கரம் \nஸ்ரீ ஜெயேந்த்ர சரஸ்வதி திருப்பதம் போற்றுக \nசந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ சூர்ய அஷ்டகம் – தமிழ் கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2015/03/2015.html", "date_download": "2019-01-21T01:34:53Z", "digest": "sha1:THMVUBQJZIABVL7A3VF3H6X7YV7ELJN4", "length": 45487, "nlines": 201, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உலகமகளிர் தினம் 2015 . நோர்வே நக்கீரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉலகமகளிர் தினம் 2015 . நோர்வே நக்கீரா\nதினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டா டுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை கொண்டாடுகிறார்கள். இம் முறையாவது பெண்கள் தினம் எதற்காக, எப்போது உருவானது என்பதையும் இது தோன்றியதன் காரணத்தையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்ப்போம்.\nபக்கம் 1 ஆண்களுக்கெதிரானது அல்ல\nஉலகமகளிர் தினத்தில் அதிகமாகப் பேசப்படும் சொற்பதங்கள் பெண்ணியம் பெண் விடுதலை, ஆணாதிக்கம், சமவுரிமை, அடக்குமுறை என்பனவாகும். இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பலர் புரிந்து கொண்டதில்லை. இதை ஒரு கொண்டா ட்டம் போல் எண்ணுபவர்கள் பலருண்டு. இது ஆண்களுக்கு எதிரானது, ஆண்களுக்கு எதிராகப்போராட வேண்டும், ஆண்கள் போல் எமக்கு உரிமைவேண்டும், ஆண்கள் மாதிரி நடக்கவேண்டும் என்ற உணர்வுகளுடன் கொண்டாடுபவர்களை நாம் பார்த்திரு க்கிறோம். இதுவல்ல உலகமகளிர் தினத்தின் நோக்கமும் குறியீடும்.\nபெண்கள் தமது உரிமைகளை முன்வைக்கும் போது அதிகாரவர்க்கம் அதைமறுத்தும், எதிராகவும் நடந்து கொண்டது. அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆண் ஆதலால் ஆண்களுக்கு எதிராகவே போராடவேண்டி இருந்தது. அதற்காக போராட்டமானது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம். கறுப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளையரான ஆபிரகாம் லிங்கன் போன்றோர் போராடியிருக்கிறார்கள். இதேபோல் பெண்களின் கோரிக்கைகளுக்கு உடன் நின்ற பல ஆண்களும் இருந்திருக்கிறார்கள். இப்பெண்களின் போராட்டம் ஆண்களால் கட்டப்பட்ட கட்டுமைப்புக்கும், மனநிலைக்கும் எதிரானது என்பதே பொருத்தமா னது. இந்த பெண்களின் மீதான அடக்குமுறை எப்படி உருவானது என்பதை அறிய மனிதன் மிருகமாக இருந்தகாலத்தில் இருந்து ஆய்வுகள் தொடங்கப்படவேண்டும்.\nபக்கம் 2 எதற்காக போராட்டம்\n1857ற்கும் அதற்கு முன்னரும் போர்களால் ஆண்களே அழிவைச் சந்தித்தனர். இதன் காரணமாக பெண்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வேண்டி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாயினர். ஆலைகள், நிலக்கரிச்சுரங்கங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றபோதும் வேலையின் இவர்கள் அதிக பழுக்களைச் சுமக்கவேண்டியவர்களாகவும் குறைந்த ஊதியத்தையே கொண்டவர்களா கவுமே இருந்தனர். தொழிற்சாலைகளில் 25சதவீதமான பெண்கள் 75சதவீதமான ஆண் களுடன் வேலைபார்க்கும் போது அடக்குமுறைக்கும், சீண்டல்களுக்கும், ஏளனங்களுக் கும், வல்லுறவுகளுக்கும் உள்ளாயினர். சமவுரிமையும், சமவாய்ப்புக்களும், சமஊதிய\nஇவர்களுக்கு ஆரம்பக்கல்வி, மருத்துவம், வாக்குரிமைகள் அனைத்தும் எட்டாக் கனிகளாகவே இருந்தன. இவர்கள் வீட்டுவேலைக்காரியராகவும் பிள்ளைப்பேறும் இயந் திரங்களாகவுமே மதிக்கப்பட்டனர். வாக்குரிமை என்பது கருத்துரிமை என்பதே ஏற்பு டையது. ஆக பெண்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டது என்பதே சரியானது. இந் நிலையில்தான் பெண்கள் போராடவேண்டிய காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டனர்.\nஉலகின் முதற்பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா என்பதும், ஐரோப்பிய அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னரே இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பது பெருமைக்குரியதானாலும் அதை சரியாக நடைமுறைப்படுத்தும் கலாச்சாரப்பொறிமுறை போதாது என்பதே எனது கருத்து. மேல்மட்ட, நடுத்தரவர்க்க பெண்களுக்கு இருந்த இவ்வுரிமைகள் கீழ்தட்டு மக்களுக்கு வளங்கப்படவில்லை என்பது மறுக்க முடியாதது. இதற்கு சமூக, கலாச்சார வர்க்க சாதியப்பாகுபாடுகளும் காரணமாயின.\n8ம் திகதி பங்குனிமாதம் 1857ல் அமெரிக்காவிலுள்ள நியூயோக் மாகாணத்தில் ஆடை ஆலைகளில் பணிபுரிந்த பெண்கள் ஒன்று திரண்டு அதிகவேலைச்சுமை குறைந்த ஊதியம் என்பவற்றுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அந்தப்போராட்டம் அதிகாரபீடங்களின் உதவியுடன் நசுக்கப்பட்டது. பெண்கள் போரா ட்டம் அடக்கப்பட்டு விட்டது என்று கனவு கண்டு கொண்டிருக்கும் வேளை அக்கினி குஞ்சுகளாய், அனல்பிளம்புகளாய், நீறுபூர்த்திருந்த நெருப்புக்களாய் பெண்களின் உணர்வுகள் உரிமைகோரி மீண்டும் உயிர்பெறத் தொடங்கின.\nஇந்த நீறுபூர்த்த நெருப்புக்கள் அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பா, இரஸ்ய�� எங்கும் வேராடி விழுதுவிட்டு எரியத் தொடங்கின. பெண்களைப் புறம்தள்ளி தொழிற்சாலைகள் இயங்கமுடியாத நிலையை எட்டின. 1907ல் மகளிர் போராட்டம் உக்கிரமாக தலை தூக்கியது. ஐரோப்பா, இரஸ்யா அமெரிக்கா எங்கும் இப்பெண்கள் போராட்டம் ஆண்களின் அதிகாரவர்க்கத்தால் மீண்டும் அடக்கப்பட்டது.\nபக்கம் 5 உலகமகளிர் தினம் அங்குரார்பணம்\n1910ல் டென்மார்க்கில் பெண்களின் உரிமைக்கான மகாநாடு கூட்டப்பட்டது. உலமெங் கணும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடினர். இந்த மகாநாட்டில்தான் உலகமகளிர்தினமாக அமெரிக்காவில் பெண்கள் மேற்கொண்ட முதற்போராட்டத்தை நினைவுகூரும் அல்லது மையப்படுத்தும் முகமாக பங்குனி 8 இரஸ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலனரா முன்மொழியப்பட்டது. இந்நாளே மகளிர்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது\nஇத்தினம் 1921ல்தான் இது மிகக்கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இது 105 வருடங்களாகக் கொண்டப்பட்டு வந்தாலும் ஒரு சிலஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இத்தினம் அறிமுகமானது. இன்னும் பல இஸ்லாமியநாடுகளில் இப்படி ஒரு தினம் இருப்பதாகவே அறியப்படவில்லை என்பது படுவேதனைக்குரிய விடயமாகும்.\nபக்கம் 6 சமவுரிமைப் போராட்டம்\nசமவுரிமை, பெண்விடுதலை என்பன புலத்தில் பலரால் குருட்டுக் கண்களாலேயே பார்க்கப் படுகிறது. இது இலவசமாகக் கிடைத்ததன் காரணமாகவே என்னவோ துர்பிரயோகமும் செய்யப்படுகிறது. இதற்கான விலையை அன்று பலர்பெண்கள் கொடுத்து ள்ளனர் என்பது குறித்தற்குரியது. உரிமை இருக்கு என்தற்காக சிறுபிரச்சனைக்கும் விவாகரத்துக் கேட்டு குடும்பங்களைப் பிரிக்கும் முயற்சியில் பெண்ணியவாதிகள் ஈடுபட்டமை வருந்துதற்குரியதே. சமவுரிமை என்றாலும் சரி பெண்ணுரிமை என்றாலும் சரி அது குடும்பங்களை சீர்பெற ஊக்குவித்து பெண்களின் குடும்பப்பழுக்களை குறைக்கும் நோக்காக அமையவேண்டும். ஆண்களுக்கு பெண்ணின்நிலையை புரியவைப்பதும் அதனூடாக குடும்பத்தை ஸ்திரமாக்கி நிறுவுவதும் சமவுரிமை பெண் ணுரிமைப்போராட்டங்களின் நோக்காக அமையவேண்டும்.\nசமவுரிமை என்பது ஆண்களைப்போன்று நடப்பது ஆண்களின் கெட்ட பழக்கங்களில் உரிமை கோருவது என்று ஆகாது. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சமவாய்ப்புக்கள் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்;பதற்காக ஆண்கள��ன் தீயபழக்கங்களிலும் சமவுரிமை வேண்டும் என்பது வேடிக்கைக்குரியதாகும். உ.ம்:- ஆண்கள் மதுவரு ந்துகிறார்கள் புகைக்கிறார்கள் என்தற்காக அதிலும் உரிமை வேண்டும் என்று போராடுவது பெண்ணுரிமைப் போராட்டத்தின் நோக்கத்தை பெண்களே நசுக்குவதாக அமையும். பெண்ணின் உடலில் இயற்கையின் படைப்பில் நீர்தன்மை அதிகம் காரணம் இனப்பெருக்கம் (பிள்ளைப்பேறுதலுக்காக தேவை). இதனால் மதுவின் தாக்கம் அவர்களுக்கு மிக மிக அதிகம். ஒரு குப்பியுடனே கவிண்டு விடும் சந்தர்ப் பங்களில் கற்பிணியாக்கப்பட்டவர்களும் வேண்டா உறவில் கர்ப்பமும் நாம் நாளுக்கு நாள் கேட்கும் சம்பவங்களாகி விட்டன. இந்த மது என்பது ஆணாதிக்கத்திற்கு ஊட்ட ச்சத்தாக அமைந்துவிடுகிறது. இருவரும் மதுபோதையில் இருந்தார்கள் என்று ஆண் மன்னிக்கப்படுகிறான். இது போன்றதே புகைத்தலும். பெண்களின் புகைத்தலால் ஏற் படும் படிவுகள் எக்காலத்திலும் குழந்தைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கி அவளின் பரம்பரை நாசத்தையும் ஏற்படுத்துகிறது. இதை சமவுரிமைப்போரட்டுமே பெண்ணுரிமைப் போராட்டமோ ஊக்குவிக்காது. இவை பெண்விடுதலையின் பக்கவிளைவுகள் என்றே பார்க்கவேண்டியுள்ளது. தெரிவு பெண்களுடையதாக இருப்பது தவறில்லை அது பரம்\nபாதுகாப்பை அளிக்கவேண்டியவர்கள் ஆண்கள் என்ற நிலைமறந்து தப்பிக்கொண்டவர் களாக பக்கவிளைவுகளை நுகர்வோர்களாக ஆண்கள் மாறிவருவது பெண்விடுத லையைக் கொச்சைப்படுத்துவதாகவும் மனிதநேயத்தை மறுப்பதாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.\nபக்கம் 7 புலத்துப்பெண்களின் நிலத்தின் தாக்கங்கள்.\nஇன்றைய பொருளாதரா நெருக்கடிகளைச் சமாளிக்கும் முகமாக பெண்களும் சரி சமமாக வேலைக்குப்போக வேண்டியவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் வீட்டு வேலை குழந்தை பராமரிப்பு என்னவற்றில் பங்கெடுக்க வேண்டிய நிலையில் ஆண் கள் உள்ளனர். இது பலவிடங்களில் தவிர்க்கப்படுகிறது. அன்று எமது மூத்தகுடியினர் ஆண் வேட்டைக்குப் போய் போரிட்டு களைத்து உணவு கொண்டுவர பெண் சமைத்து பிள்ளைகளையும் பார்த்தாள். இன்று ஆண்களின் பொறுப்பான பொருளாதாரச் சுமைக்கு தாக்குபிடிக்க முடியாது போகையில் பெண்களே முண்டு கொடுத்துத்தாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஆனால் பெணகள் பாரம்பரியாமாக செய்து வந்த சமைப்பது பிள்ளைபராமரிப்பது போன்ற தொழி���்களை ஆண்கள் தரக்குறைவாக எண்\nபுலத்தில் எம்பெண்கள் பலர் வேலைக்குப்; போய்வந்து சமையலும் செய்து பிள்ளைக ளையும் கணவனையும் பராமரிக்கும் நிலையில் உள்ளார்கள். இவிரட்டை நிலையில் ஆண்கள் சுகம்காண்கிறார்கள். அதேவேளை பல ஆண்கள் பெண்களைவிட சமைய லில், பிள்ளைபராமரிப்பதில் திறமையானவர்களாக இருப்பது பெருமைக்குரியதே.\nபக்கம் 8 பெண்விடுதலை பெண்ணியம்\nபெண்ணியம்காக்கவோ பெண்விடுதலைக்காகவோ பெண்கள்தான் போராட வேண்டும் என்பதில்லை. இதற்கு ஆண்களின் பங்களிப்பும், புரிதலும் இருந்தாலே பெண்ணியமும் பெண்விடுதலையும் வெற்றி கண்டுவிடும். பெண்கள் ஆண்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லர். படைப்பின் தத்துவமே ஒருவருடன் மற்றவர் இணைந்துதான் வாழ வேண்டும் என்றிருக்கிதே. படைப்பில் பெண் உடல், உணர்வு ரீதியாகப் பலவீனமா னவர்களாகவும் உள்ளரீதியாக பலமானவளாகவுமே படைக்கப்பட்டுள்ளாள். இந்த இயற்கையின் நியதி மாற்ற முடியாது. ஒரு பெண்ணை பெண்ணாக அவளின் பலவீனங்களுக்குப் பலமாக ஆண்களை உருவாக்குவதிலேயே பெண்ணுருமையின் முழுவெற்றியும் தங்கியுள்ளது.\nஆண்கள் பெண்களைப் பலம், பலவீனங்களைப் புரிந்து, அறிந்து கொள்வதன் மூலமாகவே சமவுரிமை, பெண்விடுதலை பெண்ணுரிமை என்பன சாத்தியப்படும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு பெண் பூப்பு எய்துவதற்கு முன்னரே அவள் தாய்மைக்காகத் தயார்படுத்துப்படுகிறாள். இது ஒரு வேதனை வெட்கம் வலி கொண்ட ஒர் உணர்வுப் போராட்டம் என்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும் நாம் ஒரு திறந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் பெண்களைப்பற்றிய அறிவுரீதியாக நாம் மூடப்பட்டே உள்ளோம். மாதம் மாதம் அவர்களினுள் நடக்கும் மாற்றங்கள் என்ன நாம் ஒரு திறந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் பெண்களைப்பற்றிய அறிவுரீதியாக நாம் மூடப்பட்டே உள்ளோம். மாதம் மாதம் அவர்களினுள் நடக்கும் மாற்றங்கள் என்ன உணர்வு போராட்டங்கள், உடல்மாற்றங்கள் என்ன என்பன பற்றிய தனிமையான படிப்பும் அறிதலும் ஆண்களுக்கு அவசியம் என்பது என்பது எனது முன்மொழிவு.\nஎமது பெற்றோர் பாட்டன் பீட்டனுக்கு பெண்கள் ஆண்கள் போன்றவர்கள் ஆனால் மென்மையானவர்கள் என்பது மட்டுமே புரியும். வைத்தியசாலை சென்று மலசலம் கழிப்பதுபோல் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்றே எண்ணுவார் கள். அதன் வலி பேத���ைகளை பார்தது கூட இல்லை. 3, 3.5கிலோ அரிசியை அல்லது பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு எத்தனை மணித்தியாலங்கள் இருக்க முடியும் என்று கேளுங்கள் அத்துடன் பிள்ளை வெளியே வருவதற்கான தயாரிப்புகளில் பெண்ணுடல் வலுவிழந்து கொண்டிருக்கும் என்பதையும் அறியார்கள். பிள்ளைப் பேற்றின் போது 32 எலும்புகள் முறியும் வேதனை ஒருதாய்க்கு இருக்கும் என்பதை அறிந்து கூறுகிறது விஞ்ஞானம்.\nபுலம்பெயர் நாடுகளில் பாலியல் படிப்பு 12வயதில் ஆரம்பித்தாலும் அதன் பிரதி பலன்கள் இன்னம் சரியா அமையவில்லை என்பது மிகவேதனைக்குரியது.\nஇந்த உலகமகளிர் தினத்தில் பெண்களை, அவர்களின் தன்மையை, வேதனைகளை, வலிகளை புரிந்து கொண்டு நடப்பதே பெண்ணியத்தின் வெற்றியும், எம்தாய்க்கும், எம்மைத் தந்தையாக்கிய பெண் தெய்வங்களுக்கும் செய்யும் அன்புப்பரிசுமாகும். ஆண்கள் பெண்களை புரிந்து, உணர்ந்து கொள்வதற்காக, எனது கடமையாக ஒரு காணொயை தருகிறேன். இங்கே பிள்ளைப்பேறின் போது ஏற்படும் வலி 32 எலும்புகள் முறிவதற்குச் சமமானது. இதை இரண்டு ஆண்கள் இலத்திரன் முனைகளில் அனுபவிக்கிறார்கள் பாருங்கள். இதைப் பார்த்துவிட்டாவது உங்கள் தாயையும் மனைவியையும் ஒருதடவை முத்தமிடுவீர்களாயின் அது போதும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள் என்பதற்கு ஒரு ஆதராமாகும்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்த��ள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_197.html", "date_download": "2019-01-21T01:34:07Z", "digest": "sha1:PRK4RBLZYO25HA2DFSKV3WH4LCED6FDW", "length": 32069, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: போதாவின் (தற்)கொலை மீதான சந்தேக கதவுகள் சற்று விரிகின்றது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள�� ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபோதாவின் (தற்)கொலை மீதான சந்தேக கதவுகள் சற்று விரிகின்றது.\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளர் போதனாவின் மரணம் தொடர்பான சர்ச்கைகளும சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கூடிய சில கேள்விகளை தொடுத்துள்ளார் வன்னியில் செயற்படுகின்ற ஊடகவியலாளர் நிபோஜன்.\nபோதனா விடயத்தில் சந்தேகிக்கப்படும் அவரது கணவர் செந்தூனர் தெரிவித்த கருத்தொன்றை முதன்முதலாக வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாகியிருந்தவர் நிபாஜன். ஆனால் தற்போது சில விடயங்களை நீண்ட பதிவாக, பலத்தகேள்விகளுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் மனைவியின் இறப்பு ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று. அவரது மரணம் குறித்து உங்களுக்கே சந்தேகம் இருப்பதாக எனக்கு நீங்களே தெரிவித்து இருந்தீர்கள்.\nஉங்கள் மனைவியின் மரணம் குறித்து நீதி கிடைக்கவேண்டும் உண்மை நிலைநாட்டப் படவேண்டும் என்று ஒரு ஊடகவியலாளன் ஆக நான் மட்டுமல்ல பல ஊடகவியலாளர்கள் ,கல்வியியலாளர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே.\nஆனால் உங்கள் மீது சந்தேகத்தை திருப்புவதற்கு நீங்களும் ஓர் காரணமாக இருந்துள்ளீர்கள் என்பதே எனது கருத்து. நீங்கள் மனநலம் சோர்ந்து இருந்தமையால் உங்களுக்கு வரும் தேவையற்ற அல்லது உங்களை மனவழுத்தங்களுக்கு உள்ளாக்கக் கூடியவாறு வருகின்ற கேள்விகளால் உங்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் ஏன் உங்களது முகநூலை இவ்வளவுகாலமும் முடக்கி வைத்திருந்தீர்கள்\nஉங்கள் மீது ஊடகங்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். சில ஊடகங்கள் அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனாலும் ���ங்கள் மாமி அதாவது உங்கள் மனைவின் அம்மாவே உங்கள் மீது பல குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார்.\nஅவற்றை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. நீங்கள் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கா விடினும் உங்கள் மாமியின் குற்றச் சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியவராக இருக்கின்றீர்கள்.\nஉங்கள் மனைவியின் மரண செய்தி கேட்டு இறந்தவர் வன்னியூர் செந்துரனின் மனைவி என்று நான் தெரிவிக்கும் வரை யாருக்கும் தெரியாது. உங்கள் மனைவி என அதன் பின்னர் என்னை அறிமுகம் செய்துகொண்டு முதன் முதலில் உங்களுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன்.\nஅதன் போது நீங்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதனால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தது, கடந்த புதன் கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார், இரண்டு நாளும் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன் எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என கூறினார்.\nஅதன் பின்னர் அவரது தொலைபேசி செயற்பட வில்லை, நான் நினைத்தேன் சில வேளை வேலைப்பளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என\nபின்னர்தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை, காணவில்லை எனச் சொன்னார் ( இது நீங்கள் உங்கள் மனைவி மீது அக்கறை அற்றவர் என எனக்கு இக் கருத்து புலப்படுத்தியது )\nஎன்பதனையும் எனக்கு சொல்லியிருந்தீர்கள் (நானும் நீங்களும் உரையாடியதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆனால் தேவைப்படுமாயின் நீதிமன்ற அனுமதியுடன் இந்த தொலைபேசி உரையாடலை பெறலாம் என நினைகின்றேன் ) இச் செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது.\nஆனால் நேற்றையதினம் நீங்கள் முகநூலில் பதிவிட்டிருக்கும் கானொளியில் இருபதாம் திகதி தன்னுடைய வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை, இருபத்தோராம் திகதி சடலமாகத்தான் நான் பார்த்தேன் என கூறியுள்ளீர்கள். இக் கருத்து முன் பின் முரணானதாக இருக்கின்றது.\nஅதுமட்டுமல்ல உங்கள் மனைவியின் இழப்பின்போது என்னை அறிமுகம் செய்து உங்களிடம் பேசும் போது, தெரிவாக பேசிய நீங்கள் இவ்விடயம் தொடர்பில் கதைத்தபோது உம்மை எனக்கு தெரியாது தனித்தனியாக பேச வேண்டிய அவசியம் இல்லை, ஊடக சந்திப்பை அனைத்து ஊடகங்களையும் அழைத்து ஏற்பாடு செய்யுங்கள் பதிலளிகின்றேன் என்றீர்கள்.\nஇந்நிலையில் நான் ஏற்பாடு செய்கின்றேன் நேரம் தா��ுங்கள் என்ற போது, நீங்கள் முதலில் ஏற்பாடு செய்யுங்கள், நீங்கள் கேட்கும் நேரத்துக்கு வரமுடியாது சொல்கிறேன் என்று கூறியவாறு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டீர்கள். நீங்கள் செய்கின்ற ஊடக சந்திப்பை அறிவித்து பொது வெளியில் செய்யுங்கள். இது போன்ற சில கேள்விகள் என்னிடம் உண்டு. நீங்கள் உங்கள் ஊடக நண்பர்களை மட்டும் அழைத்து தனிப்பட ஊடக சந்திப்பை செய்ய மாட்டீர்கள் என நம்புகின்றேன்.\nஉங்கள் அன்பு மனைவிக்கு பாமாலைகளை சூட்டி மகிழ்ந்த நீங்கள், ஏன் உங்கள் ஆசை மனைவியின் இறுதிக்கிரிகையின் போதும் வவுனியா சிதம்பரபுரம் மயானத்தில் சமய முறைப்படி நீங்கள் தொட்டுக் கட்டிய தாலிகழட்டுதல் அடங்கலாக மனைவிக்கு செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை செய்யத் தவறியது ஏன் கணவனின் கடமையை தந்தை செய்ததனையாவது அறிவீரா\nஉங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எவ்வாறு வேண்டும் என்றாலும் இருந்துவிட்டுப் போங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு தேவையில்லை. ஆனாலும் இந்தியாவில் நடைபெற்றதாக சொல்லப்படும் சம்பவமும் அப் புகைப்படமும் தொடர்பிலே பதிலளிக்க வேண்டும். அது உங்கள் மனைவியா அல்லது உங்கள் வெளிநாட்டு மோகத்திற்காக ஓர் பெண்ணை பயன்படுத்திக் கொண்டீர்களா தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.\nஉங்கள் நண்பரிடம் பேசினேன். நீங்கள் நல்லவர் என்பதனை ஆணித்தனமாக கூறினார். ஆனாலும் இவற்றுக்கெல்லாம் பதிலைத்தாருங்கள் இல்லை எனில் ஊடகசந்திப்புக்கு இவற்றுக்கு எல்லாம் பதில் இருந்தால் என்னையும் அழையுங்கள் சர்சைகளை தீருங்கள், உங்கள் மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள், வாருங்கள் உங்கள் மனைவியின் மரணத்த்ற்கு நீதிகிடைக்கும் வரை சேர்ந்து பயணிக்க தயாராக உள்ளேன்.\nகுறிப்பு உங்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்ற சிந்தனை என்னிடம் இல்லை, உங்கள் மனைவியின் துயரச் சம்பவத்தின் பின்னரே முதன் முதலில் பேசியிருக்கின்றேன். தப்பட உங்களுடன் நட்புக் கூட இருக்கவில்லை.\nஒரு தடவையோ அல்லது இருதடவை எனது முகநூல் நண்பர்கள் உங்கள் கவிதைகளை பகிர்ந்த போது மட்டும் பார்த்திருக்கின்றேன். என்னிடம் இருப்பது உங்களின் சுயகௌரவத்திற்கோ மரியாதைக்கோ பங்கம் விளைவிப்பது அல்ல உங்கள் மனைவிக்கு நீதி கிடைக்க வேண்டும். பெ��்ணின் நீதிக்கான பயணம் மட்டுமே.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம��பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/chennai/page/5?filter_by=random_posts", "date_download": "2019-01-21T01:46:27Z", "digest": "sha1:O2NYJXUDABG7OB5QGUHNK25EXNLRXISH", "length": 7335, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nபாஜக தலைவர் அமித்ஷா வருகை உறுதி..\nசென்னையில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்\nமகள் திருமணத்துக்கு லண்டன் செல்ல பரோல் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nதமிழகத்தில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை-மத்திய இணையமைச்சர் அஸ்வினிகுமார்\nகருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் – காவேரி மருத்துவமனை நிர்வாகம்…\nவெடி விபத்துகளில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதியுதவி\nதன் படங்களில் மூலம் இளைஞர்களை கெட்ட பழக்கங்களில் ஈடுபட வைத்தவர் என வேல்முருகன் குற்றச்சாட்டு..\nஇளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை\nஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை – பி.ஆர்.பாண்டியன்\nநாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு கேட்டு திமுக மகளிர் அணி பேரணி.\nதன் மீது திமுக போட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்தித்த தயார் – அமைச்சர்...\n516 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.\nஅதிமுக குழுத் தலைவராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நடிகர்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/alize-cornet/", "date_download": "2019-01-21T01:05:37Z", "digest": "sha1:56A2WXXQIQX3OVF5Q7NOV3KPV5JXUYGT", "length": 4483, "nlines": 67, "source_domain": "news.thinaseithi.com", "title": "Alize Cornet | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nஹோப்மன் டென்னிஸ் – பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அஷ் பார்டி வெற்றி\nஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி அவுஸ்ரேலியா வீராங்கனை அஷ் பார்டி வெற்றிபெற்றுள்ளார். எட்டு நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4182", "date_download": "2019-01-21T02:17:36Z", "digest": "sha1:4TGV2JUAQDDLX4ESKFWXUT3H7QF7MY76", "length": 7469, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "V.ISAKKIYAMMAL @SUBHA V.இசக்கியம்மாள் (எ) சுபா இந்து-Hindu Naidu-Kammavar-Kamma கம்மவார் நாயுடு Female Bride Thoothukudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரி��ோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம்\nSub caste: கம்மவார் நாயுடு\nபுதன் சூரியன் சுக்கிரன் ராகு\nகுரு கேது செவ்வாய் சந்திரன் சனி மாந்தி\nசந்திரன் சனி சூரியன் புதன்\nFather Name P.வெங்கடசாமி தனபாலன்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5073", "date_download": "2019-01-21T02:14:06Z", "digest": "sha1:KLERMI4TXT26OKPCU5LTWAIT7BKVKUMP", "length": 7107, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "g.shanthi G.சாந்தி இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya வன்னியர் - படையாச்சி Female Bride Thanjavur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வன்னியர் - படையாச்சி\nசனி சூ சந் சு ல பு செ\nவி கே செ சனி\nசூ பு அம்சம் சந்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sexual-harassment-prank-on-kalyan-master-056379.html", "date_download": "2019-01-21T01:46:35Z", "digest": "sha1:IOOJM5TFWZLRHF5QPH3M7NSTXW4QA5HY", "length": 13638, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம் | Sexual harassment prank on Kalyan master - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nகல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்\nகல்யாண் மாஸ்டர் மீதான போலி புகாரில் சிக்கிய சின்மயி- வீடியோ\nசென்னை: கல்யாண் மாஸ்டர் இலங்கை தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது.\nபிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சினிமா ஆசையை விட்டுவிட்டு தனது சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிட்டதாக பெண் ஒருவர் தெரிவித்ததை ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சின்மயி.\nதற்போது அந்த தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது.\nசின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான் தான். உங்களின் பெயரை பயன்படுத்தியதற்காக சாரி என்று ஒருவர் ட்வீட்டியதை கல்யாண் ரீட்வீட் செய்துள்ளார்.\nதனக்கு வரும் மெசேஜ்களை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே போஸ்ட் செய்கி��ார் சின்மயி. அதனால் அவரின் ஆதாரமற்ற ட்வீட்டுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெண்ணியவாதிகள் இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள் என்று கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்த நபர் ட்வீட்டியுள்ளார்.\nவிளையாட்டுக்கு புகார் தெரிவிப்பதற்கு நான் தான் கிடைத்தேனா என்று அந்த நபரிடம் கேட்டுள்ளார் கல்யாண் மாஸ்டர். மேலும் அந்த விளக்க ட்வீட்டுகளை மீடியாவுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nகல்யாண் மாஸ்டர் மீது பொய்யான தகவல் பரவுகிறது. இதை ஏற்க முடியாது என்று சின்மயி ட்வீட்டினார். இதை பார்த்த அந்த நபர், நீங்கள் தான் அவர் பற்றி வந்த ட்வீட்டை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தது. உங்களின் புகார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. என் கடமை என்பதால் உண்மையை சொன்னேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்கிறார்.\nசின்மயி சொல்வது எல்லாம் பொய், விளையாட்டுக்காக கல்யாண் மாஸ்டர் மீது புகார் கூறினேன் என்கிற அந்த நபரின் ட்வீட்டுகளை பார்த்து கியாரே கட்டிங்கா, எவ்வளவு கிடைத்தது என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய இந்தியன் 2 #Indian2\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/salem-court-anticipatory-bail-garanted-seeman-323123.html", "date_download": "2019-01-21T02:07:00Z", "digest": "sha1:7I5H2FIUDMC4XM25HPGPKQVBPVSOJAXX", "length": 13056, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓமலூர் வழக்கில் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம் | Salem court anticipatory bail garanted to Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ப���ி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஓமலூர் வழக்கில் சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்\nசேலம்: சீமான் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சேலம் மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nசேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த மாதம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் பொதுமக்களை வன்முறைக்கு தூண்டியதாக ஓமலூர் போலீஸார் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தன்னை கைது செய்யக் கூடாது என்று சேலம் நீதிமன்றத்தில் சீமான் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி,சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சேலம் செய்திகள்View All\nசேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு\nநல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nயானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்.. பலியாவதற்கு முன் 2 குழந்தைகளை புதரில் வீசி காப்பாற்றினார்\nஉயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு\nவிஸ்வரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்த ஏற்றம்... சென்னை, சாத்தூரை அடுத்து மேட்டூர் பெண் புகார்\nமோடியின் கடிதம்: அம்மாவுக்கு மகன் எழுதுவது போன்றது... தமிழிசையின் அடடே பேச்சு\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\n12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman omalur salem சீமான் நாம் தமிழர் கட்சி ஓமலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/product/flavor-jelly-candle/", "date_download": "2019-01-21T01:17:47Z", "digest": "sha1:FM5Z76MLFU4ZBF2LEZR33R4Y3ZRX327D", "length": 5586, "nlines": 138, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Flavor Jelly Candle | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nதண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/31091316/1007197/NEET-Examinations-CBSC-Stalin.vpf", "date_download": "2019-01-21T01:10:43Z", "digest": "sha1:PCD5XS3YG7SR5D4EW67HXU7XTW3JDSKE", "length": 10702, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியுள்ளது - ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியு���்ளது - ஸ்டாலின்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டதாக சமூக வலதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.\nநீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருவதால் குழப்பம் செய்கிறார்கள் என்று தமிழக மாணவ சமுதாயத்தின் மீது சி.பி.எஸ்.இ. குற்றம் சாட்டியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தியது மற்றும் தமிழில் \"நீட்\" கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளைச் செய்த சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டு கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச ���ுரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nதோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்\nதலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134658-idol-theft-case-a-fair-trial-petition-in-high-court.html", "date_download": "2019-01-21T01:45:21Z", "digest": "sha1:HIZXG6BM2XDZS5AK4UZFIKI3YDA4RU2X", "length": 6383, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "idol theft case - a fair trial petition in High Court! | சிலைக் கடத்தல் வழக்கு - நியாயமான விசாரணை வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு! | Tamil News | Vikatan", "raw_content": "\nசிலைக் கடத்தல் வழக்கு - நியாயமான விசாரணை வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு\nசிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் குறித்து அறநிலையத்துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் காணாமல் போவது மற்றும் கடத்தப்படுவது குறித்த வழக்குகளை தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணைப் பிறப்பித்தது தமிழக அரசு.\nதமிழக அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரே அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே சி.பி.ஐ.க்கு எப்படி மாற்றலாம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஇதையடுத்து கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை மட்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'சிலைக் கடத்தல் தொடர்பாக நடத்தப்படும் அனைத்து விசாரணைகளும் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும். சிலைகளைப் பாதுகாப்பதில் அறநிலையத்துறை மிகுந்த கவனம் எடுத்து வருகிறது. சரியான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-15/general-knowledge/142131-technology-informations-for-kids.html", "date_download": "2019-01-21T01:11:06Z", "digest": "sha1:6EILNDZAJTPMSYCOCQMQLSIXNE4O47IO", "length": 16391, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "டெக் பிட்ஸ் | Technology informations for kids - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nசுட்டி விகடன் - 15 Jul, 2018\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமு.பிரசன்ன வெங்கடேஷ் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123933-village-people-protest-against-lady-officer-in-ambur.html", "date_download": "2019-01-21T01:51:20Z", "digest": "sha1:N4DLTU7EKMKUMJ2Q3ZZ2DCGKGGSX25E4", "length": 21393, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "'கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை'- அதிர்ந்த பெண் அதிகாரி; கொந்தளித்த பெண்கள்! | village people protest against lady officer in ambur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத��தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:30 (02/05/2018)\n'கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை'- அதிர்ந்த பெண் அதிகாரி; கொந்தளித்த பெண்கள்\nமே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளர் மட்டுமே கலந்துகொண்டார். கிராம சபை கூட்டம் நடத்துவது பற்றி ஊர் மக்களுக்கு, அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. தண்டோரா மூலமாகவும் அறிவிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தக் கிராம சபையில் வி.ஏ.ஓ. கூடப் பங்கேற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அதிகாரிகள் வரும்வரை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் கலை 11.00 மணிக்கு வர வேண்டிய அதிகாரிகள், கால தாமதமாக மதியம் 1.00 மணிக்கு வந்தனர்.\nமாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து வந்த, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தியிடம், 'அதிகாரி ஆகிய நீங்களே இவ்வளவு லேட்டா வந்த என்ன அர்த்தம். நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டாமா எங்கள் ஊருக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. தண்ணீர் ஒழுங்காக வரவில்லை. தெருவிளக்கு எரியவில்லை. இப்படி அடிப்படை வசதியே எங்கள் ஊரில் இல்லை. இதை உங்களிடம் கூறிவிட்டு வேலைக்குச் செல்லலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறோம். நீங்க இவ்வளவு லேட்டா வர்றீங்களே மேடம்' என்று தாமதம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஅதற்குப் பதிலளித்த அதிகாரி சாந்தி, ''உங்கள் ஊர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. போனா போவட்டும் என்று இங்கு வந்தால் நீங்கள் ரொம்ப ஓவரா பேசுறீங்க. அப்பறம் எந்த வசதியும் உங்க ஊருக்கு கிடைக்காது\" எனக் கோபமாக பேசினார். இதனால் அங்குக் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை கூட்டத்தை நடத்தக் கூடாது எனவும், வட்டார வளர்ச்சி அலுவலர் வரவில்லை என்றால் கூட்டத்தை மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் சிலர், கிராம மக்கள் எழுதிய தீர்மானத்தை மாற்றி எழுத முயன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\nஇதற்கிடையில், அதிகாரிகளுக்குத் துணையாக விண்ணமங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் குடிநீர் வழங்கும் ஆப்பரேட்டர், இனி உங்க ஊருக்கு தண்ணீர் விடமாட்டேன். எங்க அதிகாரிங்களையே எதிர்த்துப் பேசுறீங்களா.\" என்று பேசினார். இதில் ஆத்திரமடைந்த, கிராம மக்கள் ஊர் கிராம அலுவலர்கூட இல்லாமல் கிராம சபை நடத்தினால் எங்கள் குறைகள் எப்படி உங்களுக்குத் தெரியும் என கேள்வி எழுப்பி கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்தனர். ஆனால், அதிகாரிகள் கிராம சபை நடத்துவது போன்று அமர்ந்து போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்.\n - 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட டெல்லி - ராஜஸ்தான் போட்டி #DDvsRR\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/10/tribute/", "date_download": "2019-01-21T02:31:24Z", "digest": "sha1:TN4SA6KJXYFUTLTWRPKYSRT62ZR7I2CR", "length": 15586, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நினைவலைகள் உருவாக்கிய நெய்னாவின் நட்பை பற்றிய உணர்வலைகள்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகீழக்கரை நினைவலைகள் உருவாக்கிய நெய்னாவின் நட்பை பற்றிய உணர்வலைகள்…\nMarch 10, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகடந்த 06/03/2018 அன்று கீழக்கரை முன்னாள் தினமலர் நிருபரின் மூத்த மகன் மற்றும் கீழை நியூஸ் நிர்வாக உறுப்பினருமாகிய அப்துல்லாஹ் ரசீது அஹமது இறைவனடி சேர்ந்தார். அதைத் தொடர்ந்து அன்னாருக்கு நண்பர்களும், உறவினர்களும் ஆறுதல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அருமை நண்பர் நெய்னா மெஹ்மூது தன்னுடைய நட்பின் நாட்களையும், அனுபவங்களையும் உணர்வலையாக முகநூலில் பதிந்துள்ளார். அந்த வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு:-\n“சில மரணங்கள் நிகழும் விதமும், காலமும் உள்ளபடியே பேரிடியாக வந்தடைந்து, சொல்லென்னா துக்கத்தை தருகிறது.. சமீபத்தில் மறைந்த கே.எம்.ஏ. ரஷீத் காக்காவின் மரணத்தில் கையறு நிலையின் திசுக்களை மனம் சுவைத்தது.. “\n“ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் , 1988 இல் மதுரையில் எனது பள்ளிப்படிப்பை தொடங்க சென்ற காலம்… மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் அவர் நிர்வகித்து வந்த ஜாய் போஃம் என்ற நிறுவனத்தில் அவரை முதலில் சந்தித்த அந்த நிகழ்வு இன்னும் உள்ளத்தில் நிழலாடி\nமறைகிறது… கடந்த காலங்கள் மனதில் மையம் கொண்டு ஒரு விதமாக அழுத்தி கண்னீரை பிழிந்தெடுக்கிறது…\nஅன்று…அவரின் மிடுக்கில் ஒரு வித கவர்ச்சி இருந்தது, அவரில் நிலவிய அமைதியும், உயர்ந்த பண்பும், பக்குவப்பட்ட பேச்சும், அடக்கமும், தெளிவும் எவரையும் கவரும், இந்த இயல்பு கொண்ட அவரின் பயணம் வேறொரு தளத்தில் பயணப்பட்டிருப்பின் புகழுச்சியில் வின்னுயர பறக்கும் நிலையை என்றோ எட்டி இருந்திருப்பார் என்றே எப்போதும் என் மனம் சொல்லிக் கொள்ளும்.”\n“1988 முதல் 1990 வரை நான் மதுரை நாகமலை ஜெயராஜ் நாடார் பள்ளியில் படித்த காலங்களில் எனது லோக்கல் கார்டியனாக மதுரையில் ரஷீத் காக்கா இருந்தார். எனக்கு பள்ளிச்சீருடை வாங்கி தருவது முதல், ஹாஸ்டல் பீஸ் கட்டுவது வரை அனைத்தும் அவரின் மூலமே நிகழ்ந்தது. ஆண்டுகள் கடந்து , தொடர்புகள் அறுபட்டு, மீண்டும் 2010 -11 வாக்கில் அபுதாபியில் ஒரு, இரு முறை அவரை சந்தித்து கடந்த கால நிகழ்வுகளை அவருடன் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் அமைந்தது…. மீண்டும் ஒரு இடை வெளி கடந்து … கடந்த 6 ஆம் தேதி அவரின் மறைவு என்னை வந்த சேர்ந்த நள்ளிரவில் என் தூக்கம் தொலைந்து, துக்கம் மனதில் சிம்மாசமனமிட்டு அமர்ந்து கொண்டது..மனித வாழ்க்கையின் கூறுகள் குறித்த எனது சிந்தனைகள் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்ட நிலையில்… ரஷீத் காக்காவின் மறு உலக வெற்றிக்காக வல்ல இறைவனை கையேந்துகிறேன்…”\nநண்பர் நெய்னா மெஹ்மூது அவர்களுக்கு கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாகவும், ரசீது அஹமது குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவிபத்து ஏற்படுத்திய ஆய்வாளர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்…\nஜித்தாவில் சமுதாய கருத்தரங்கம் ..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/technology/news?page=6", "date_download": "2019-01-21T00:57:24Z", "digest": "sha1:WJLCYPVAGBPEMYTGULOEIAGXNCH7LZDG", "length": 12433, "nlines": 183, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nகட் அவுட், பாலாபிஷேகம் ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன் சிம்பு அன்புக்கட்டளை\nஇயக்குநருக்கு அவசரமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அஜீத்தின் தயாரிப்பாளர்...\nதொடர்ந்து பொங்கல் வசூல் வேட்டை அடிக்கும் விஸ்வாசம் அப்ப பேட்ட நிலைமை இது தான்\nநடிகை சோனியா அகர்வால் இப்போதைய நிலை குறித்து வெளியான தகவல்\nஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி படத்துக்கு மறுபடியும் இவரேதான் ஹீரோயினா\nகட் அவுட், பாலாபிஷேகம் ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன் சிம்பு அன்புக்கட்டளை\nகட் அவுட், பாலாபிஷேகம் ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன் சிம்பு அன்புக்கட்டளை\nஇயக்குநருக்கு அவசரமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அஜீத்தின் தயாரிப்பாளர்...\nஇயக்குநருக்கு அவசரமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அஜீத்தின் தயாரிப்பாளர்...\nதொடர்ந்து பொங்கல் வசூல் வேட்டை அடிக்கும் விஸ்வாசம் அப்ப பேட்ட நிலைமை இது தான்\nதொடர்ந்து பொங்கல் வசூல் வேட்டை அடிக்கும் விஸ்வாசம் அப்ப பேட்ட நிலைமை இது தான்\nநடிகை சோனியா அகர்வால் இப்போதைய நிலை குறித்து வெளியான தகவல்\nநடிகை சோனியா அகர்வால் இப்போதைய நிலை குறித்து வெளியான தகவல்\nஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி படத்துக்கு மறுபடியும் இவரேதான் ஹீரோயினா\nஏ.ஆர்.முருகதாஸ்-ரஜினி படத்துக்கு மறுபடியும் இவரேதான் ஹீரோயினா\nஇதன் அடிப்படையில் தான் ரஜினி-அஜித் மோதல் உருவானதா நம்புற மாதிரி இல்லையே\nஇதன் அடிப்படையில் தான் ரஜினி-அஜித் மோதல் உருவானதா நம்புற மாதிரி இல்லையே\nஇந்த கதையை படமாக எடுக்க வேண்டாம் என கூறினார் நீண்ட நாள் உண்மையை கூறிய பேட்ட நடிகர்\nஇந்த கதையை படமாக எடுக்க வேண்டாம் என கூறினார் நீண்ட நாள் உண்மையை கூறிய பேட்ட நடிகர்\nசின்னத்திரையில் 20 வருடங்களை கடந்த DD முதன் முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\nசின்னத்திரையில் 20 வருடங்களை கடந்த DD முதன் முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\nகடந்த 30 வருடங்கள் இல்லாத அளவுக்கு 6 நாட்களில் இறங்கி அடித்த அஜித் விபரம் இதோ\nகடந்த 30 வருடங்கள் இல்லாத அளவுக்கு 6 நாட்களில் இறங்கி அடித்த அஜித் விபரம் இதோ\nநடிகை ரிச்சாவுக்குத் திருமணம்... ஆனால் சிம்பு, தனுஷ், செல்வாவுக்கு இன்விடேஷன் வராது...\nநடிகை ரிச்சாவுக்குத் திருமணம்... ஆனால் சிம்பு, தனுஷ், செல்வாவுக்கு இன்விடேஷன் வராது...\nதனது ரசிகர்களுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு வெளிவந்த இன்ப அதிர்ச்சி இதோ\nதனது ரசிகர்களுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு வெளிவந்த இன்ப அதிர்ச்சி இதோ\nஉலக அழகியின் சாதனையை முறியடித்த கோழி முட்டை\nஉலக அழகியின் சாதனையை முறியடித்த கோழி முட்டை\nபிகினி வாரியராக மாறிய ப்ரியா வாரியர் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.\nபிகினி வாரியராக மாறிய ப்ரியா வாரியர் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.\n பெண் அரசியல்வாதியை இணைத்து வச்சு செய்யும் நெட்சன்கள் \n பெண் அரசியல்வாதியை இணைத்து வச்சு செய்யும் நெட்சன்கள் \nவிஸ்வாசம் பட டயலாக்கை தோனிக்கு உபயோகப்படுத்திய இயக்குனர்\nவிஸ்வாசம் பட டயலாக்கை தோனிக்கு உபயோகப்படுத்திய இயக்குனர்\nபேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும் ஆனால் விஸ்வாசம் அப்படியில்லை விநியோகஸ்தரரின் கூறிய பதில்\nபேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும் ஆனால் விஸ்வாசம் அப்படியில்லை விநியோகஸ்தரரின் கூறிய பதில்\nஒரு தடவை தான் மிஸ் ஆகும்.. கோலி அபார சதம்\nஒரு தடவை தான் மிஸ் ஆகும்.. கோலி அபார சதம்\nமாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள்\nமாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள்\nஅஜித்தோடு மோதியதால் இத்தனை கோடியை இழந்த ரஜினி வெளிவந்த உண்மை\nஅஜித்தோடு மோதியதால் இத்தனை கோடியை இழந்த ரஜினி வெளிவந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/06/burgdorf.html", "date_download": "2019-01-21T02:16:38Z", "digest": "sha1:44Q2CR6BBPGQMF4SE4SET4Q3QJDFC5XE", "length": 32740, "nlines": 525, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: சுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தடை!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தடை\nசுவிட்ஸர்லாந்து - Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஎதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு குறித்த கல்லறை வளாகத்தில் அவர்களின் உறவினர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதை அனுமதிக்க முடியாது என Burgdorf நகர குடியிருப்பாளர்கள் நகர நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபோதிய இடவசதி இன்மை மற்றும் இறுதிச்சடங்கு மேற்கொள்வதில் ஏற்படும் சிரமம், என்றும் இந்துக்களின் இறுதிச் சடங்கானது பெரும்பாலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறும். இது கல்லறை வளாகத்தின் பொதுவான செயற்பாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதனால் இனி தமிழர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை Burgdorf நகர நிர்வாகம் எடுத்துள்ளது.\nஇந்த தடை உத்தரவானது இப்பகுதியில் உள்ள தமிழர்களை வெகுவாக பாதித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஆரம்பத்தில் இதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, குறித்த பிரச்சினைக்கு முடிவு ஒன்றையும் முன்வைத்துள��ளனர்.\nஇதனால் நகர நிர்வாகம் சில சலுகைகளை அறிவித்தது, மட்டுமின்றி சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியது.\nஇருப்பினும் கட்டுப்பாடுகளில் எந்த தளர்வையும் நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nஇந்த சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றால் முற்றாக புறக்கணிக்கப்படுவோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும், நகரத்தார் மேற்கொண்ட இந்த மாறுதலை தமிழர்களுக்கு உரிய வகையில் எடுத்துக் கூறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்தே இந்த தடை உத்தரவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nஇனியநண்பர் பொறியாளர் சுரேஸ் மகன் செல்வன் விக்ரம் -செல்வி மதுமிதா திருமண வரவேற்பில்.\nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nசபரிமலையில் சாதி ஆதிக்கவாதிகளே பிரச்சனை ஏற்படுத்தியது.. கேரள முதல்வர் பேச்சு\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nமதச்சார்பற்ற சர்வதேச புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅமெரிக்க இஸ்ரேலிய உறவின் நடுவில் பலஸ்த்தீனம்\nஉரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரி���ான மருந்து\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nவெளிநாடுகளில் புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து \nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/11/part-05.html", "date_download": "2019-01-21T01:48:19Z", "digest": "sha1:UOV57K5OSBFJSL3UOUXJMGUN6JNQCOQY", "length": 31439, "nlines": 262, "source_domain": "www.ttamil.com", "title": "புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏ ~ Theebam.com", "raw_content": "\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]\nமாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி:\nஅதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன்.அஞ்சியின் வீரமும்,கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்;சேரன் சோழன்,பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். நாம்,பாடங்களில் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம்.அதியமான் என்பது பரம்பரைப் பெயர்.அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன்.ஒரு முறை வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான்.அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும்,உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது,தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் ச��ய்தான்.ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி\nஒரு சமயம் நடைபெற்ற போரில்,அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான்.வெற்றி பெற்றாலும்,அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான்.போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார்.உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள்.அந்த பெருந்தன்மையற்ற அரசர்கள் அங்கு இறந்தார்கள் .அவர்கள் அவ்வாறு இறந்ததால்,விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர்.மற்றும்,பகைவர்கள் ஓடியதால்,இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை;ஆகவே,இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்”என்று அவ்வையார் அதியமானை பார்த்து கேட்டார்.இதோ அந்த பாடல்:\n\"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்\nதார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு\nஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்\n5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்\nகாதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்\nஅறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்\nதிறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி\nமறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த\n10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன\nவாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ\nவரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து\nஅண்ணல் யானை அடுகளத் தொழிய\n15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.\"\n உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர்.அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்),நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி,அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து,அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி,நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர்,செம்மையான,விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி,அதில் அவர்களின் உடலைக் கிடத்தி,“தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர்.வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங���கி அழித்து விழுப்புண் பட்டதால்,இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்”[ஓர் ஒலிக் குறிப்பு/denoting sound, as that of a drum] என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி பகைவர்கள் ஓடியதால் இனி,போர்கள் நிகழ வாய்ப்பில்லை;அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.\nமாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி:\nஇவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன் தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில்[ஆமூரில்] வாழ்ந்து வந்தான்.அங்கு இவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப்[படைத் தலைவனாகப்] பணிபுரிந்தான்.\nபண்டைக் காலத்தில்,போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக்கூடங்கள் இருந்தன.அவற்றிற்கு போரவை [அல்லது முரண்களரி:-மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் ] என்று பெயர்.கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன்.இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான்.\nஇப்படியான போர்ப்பயிற்சிக் கழகம் அல்லது விளையாட்டுக் கழகம் ஒன்றைப்பற்றி பட்டினப்பாலை மிக தெளிவாக அழகாக கிழே உள்ளவாறு கூறுகிறது.\n\"முது மரத்த முரண் களரி\nவரி மணல் அகன் திட்டை\nஇருங் கிளை இனன் ஒக்கல்\nகையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி\nபெருஞ் சினத்தான் புறங் கொடாது\nஇருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்\nஎல் எறியும் கவண் வெரீஇப்\nபுள் இரியும் புகர்ப் போந்தை\"\nவரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில், மறவர்கள் தம் வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர்.வலிமையான போர்த்தொழிலில் வல்ல போர் மறவர்கள்,கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது ,போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில்[catapult] கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன.\nபண்டைய காலத்தில்,ஒரு நாட்டிற்கு எதிராக படையெடுத்துத்தாக்குதல் செய்வதென்றால் ,முதல் ஒரு எச்சரிக்கையாக அந்த நாட்டின் பசுக்களை வெட்சி பூ[ஒருவகைக் காட்டுப்பூ] சூடி ,அங்கு போய் கவருவார்கள். இப்படியான வழக்கம் மகாபாரத காலத்திலும் இருந்தது என்றாலும்,அங்கு பூ சூடுவதில்லை. இப்படி தமிழர் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பூ சூடுவது போல் உலகில் எங்கும் இல்லை. எதிர் அணி பசுக்களை வெற்றிகரமாக மீட்க போரிடும் .அப்பொழுது அவர்கள் கரந்தை பூ சூடி போரிடுவார்கள்.வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது. அப்படியான ஒரு வெட்சி கி மு 500 ஆண்டளவில் ஆமூரில் நடைபெற்றது.\nஅதை மீட்கும் பொறுப்பு ஆமூர் அரசனின் படைத் தலைவன் கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று.அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது[பகைவரின் பசுக்களைக் கவர்தல் வெட்சிப் போரும்.பசுக்களை வெட்சி வீரர்கள் கவராதவாறு தடுக்கும் அல்லது அப்படி கவர்ந்த பசுக்களை மீட்கும் போர்,கரந்தைப் போர் ஆகும் ], வீரர்களை அசைவும் அச்சமும் தோன்றாதவாறு நீண் மொழி [நீண்மொழி என்பது புறநானூறு 287-ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள துறைப்பெயர்.கரந்தைத்திணையின் துறையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. Neenmoli: Theme describing the vow taken by a warrior] பேசி அவர்களை ஊக்குவிப்பதற்கா,அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு சாத்தந்தையாருக்கு பணித்தான்.இதோ அந்த பாடல்:\nகால மாரியின் அம்பு தைப்பினும்\nவயல் கெண்டையின் வேல் பிறழினும்\n5 பொலம்புனை ஓடை அண்ணல் யானை\nஇலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்\nஓடல் செல்லாப் பீடுடை யாளர்\nநெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை\nநெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்\n10 தண்ணடை பெறுதல் யாவது\nமாசில் மகளிர் மன்றல் நன்றும்\nஉயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்\nஇம்பர் நின்றும் காண்டிரோ வரவே.\"\nதுடிப் பறையை அடிக்கும் பறையனேகுறுந்தடியால் பறையடிக்கும் பறையனேகார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும்,வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள் விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும்,அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய ���ீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்வீரர்கள் போரில் இறந்தால்,அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதாவது போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இது கூறுகிறது.அதனால்,குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக என்று உற்சாகப்படுத்தினான்.\nஒரு பெண் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்,இவன் இளவரசனாக இருந்த போது,இவன் மேல் ஒரு தலைக் காதல் [கைக்கிளைக் காமக் காதல்] கொண்டிருந்தாள் என்று புறநானுறு 83,84 & 85 மற்றும் சங்க பாடலில் இருந்தும் நாம் அறிகிறோம்.பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும்.ஆகவே உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக இவள் தந்தை இருக்க வேண்டும். அந்த காதலுக்கு என்ன நடந்தது என்றோ ,இவன் எப்படி சோழ அரசன் ஆக்கினான் என்றோ தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nநம்பிக்கைகள்: சில பழமொழிகள் வெறும் கிழமொழிகளா\nநம்பிக்கை 1 : வானில் இருக்கும் பலாக்காயைவிட கையில் உள்ள கலாக்காயே மேல் . இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துக்கொண்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொரு���்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் ப...\nதமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019 கழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விடுமுறையில் நடைபெற இருப்பதால் கழ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாக்கு (1) இல் பங்குபற்றிய வாசகர்கள் : கனகரட்னம் - மார்க்கம் , கெங்காசிவா - ஸ்கார்போரோ, திருச்செல்வம்-ஸ்கார்போரோ,மதிஅங்கிள்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-4/holiday-short-term-rental?categoryType=ads", "date_download": "2019-01-21T02:29:59Z", "digest": "sha1:TAENIPYM4AIQK2VXWGUDLJPNPWM75SVX", "length": 12090, "nlines": 226, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 4 | ikman.lk இல் காணப்படும் குறுகிய கால வாடகை பகுதிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nவிடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nகாட்டும் 1-25 of 78 விளம்பரங்கள்\nகொழும்பு 4 உள் விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்��ு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 1, குளியல்: 1\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 2\nஅங்கத்துவம்கொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏத��வது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/04/12.html", "date_download": "2019-01-21T02:03:15Z", "digest": "sha1:Z3QZRIVGG7H6NPXR25ZX2BW6XNNSE6XS", "length": 61741, "nlines": 444, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : 12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள்.பிரபல ஜோதிடர்-ன் விகடன் கட்டுரை", "raw_content": "\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள்.பிரபல ஜோதிடர்-ன் விகடன் கட்டுரை\nசி.பி.செந்தில்குமார் 10:23:00 AM AVAL VIKATAN, அனுபவம், கர ஆண்டு, தமிழ்ப்புத்தாண்டு பலன்கள், ராசிகள், ஜோதிடம் 49 comments\n உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால்... வைகாசி, தை மாதங்களில் லாபகரமாக அமையும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்கள் நிம்மதி தரும்.\nஇந்தப் புத்தாண்டு, உங்கள் பலம், பலவீனத்தை உணர வைப்பதுடன், ஓரளவு நன்மையையும் தரும்.\nபரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள்.\n இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்கிரன், 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 8.5.11 வரை 11-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.\nஆனால், 9.5.11-ம் தேதி முதல் 12-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், வருங்காலம் பற்றிய பயம், களைப்பு வந்து செல்லும். 16.5.11 முதல் கேது ராசிக்குள் நுழைவதால்... ஏமாற்றம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால்... கணவருடன் வாக்குவாதம் வரக்கூடும்.\nஆனி, ஆவணி மாதங்களில் மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு வேலை அமையும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ம் வீட்டுக்குள் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் வரவு உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.\nஇந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியைத் தரும்.\nபரிகாரம்: அம்மன் ஆலயத்துக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.\n உங்கள் ராசிநாதனான புதன், நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 10-ல் நின்று கொண்டு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் குருபகவான், 9.5.11 முதல் 11-ம் வீட்டுக்குள் நுழைவதால்... எதிர்பாராத பணவரவு உண்டு.\n15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால் கவலை, வீண் விரயம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், கணவருடன் சச்சரவு வந்து விலகும். 16.5.11 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், உடல்நலக் கோளாறு நீங்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள்.\n24.7.11 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nஇந்தப் புத்தாண்டு சில சறுக்கல்களை தந்தாலும், குருவின் அனுக்கிரகத்தால் வாழ்க்கைத் தரம் உயரும்.\nபரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானையும் குலதெய்வத்தையும் வணங்குங்கள்.\n உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அனுபவ அறிவாலும், கனிவான பேச்சாலும் காரியம் சாதிப்பீர்கள். குரு 8.5.11 வரை 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும்.\nபிள்ளைகளுக்கு எதிர்ப���ர்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆனால், 9.5.11 முதல் குரு 10-ம் வீட்டுக்குள் நுழைவதால்... வீண் விமர்சனம் வரக்கூடும். வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.\n16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் பணம் வரும். 16.5.11 முதல் ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால், பிள்ளைகள் சில சமயங்களில் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 20.12.11 வரை சனி பகவான் 3-ம் வீட்டில் பலமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்... அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஇந்தப் புத்தாண்டு... வெகுளியாக இருந்த உங்களை சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக மாற்றும்.\nபரிகாரம்: பிரதோஷ தினத்தன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்\n சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். அதேசமயம், உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். கேது 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய பிரச்னைகள் தீரும்.\n15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் மனவருத்தம் வரும். 9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் கடினமாக உழைக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் அவசரம் வேண்டாம்.\n20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து விலகும். 21.12.11 முதல் 3-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் வெளியாகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில், பதவி உயர்வு உண்டு.\nஇந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும், மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.\n உங்கள் ராசிநாதனும், குருபகவானும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார���த்தைக்கு மதிப்பு கூடும். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், மன இறுக்கம் வந்து நீங்கும். ஆனால், குரு உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு.\nவருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால், உறவினர்களுடன் உரசல் வரும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கேது 10-ல் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படலாம். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.\nகேது 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 20.12.11 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் உபாதை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும்.\nஇந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.\n உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவடைந்திருக்கும் போதும், 3-ம் வீட்டில் ராகு நிற்கும்போதும் இந்த கர வருடம் பிறப்பதால், நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். உங்கள் லாப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 6-ல் நிற்பதால் வீண் சந்தேகம், செலவுகள் வந்து போகும்.\nஆனால், குரு பகவான் 9.5.11 முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து போகும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், கோ£பமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கேது 8-ல் நுழைவதால், திடீர் பயணங்கள் ஏற்படலாம்.\n20.12.11 வரை 12-ல் விரயச்சனி தொடர்வதால், மறைமுக அவமானம் வந்து போகும். 21.12.11 முதல் ஜென்மச்சனியாக வருவதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் உண்டு.\nநாலா விதத்திலும் சிரமத்திலிருக்கும் உங்களுக்கு வசதியைத் தருவதாக இந்த ஆண்டு அமையும்.\nபரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.\n உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான், குரு��ுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். 8.5.11 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஆனால், 9.5.11 முதல் குரு 6-ம் வீட்டில் நுழைவதால்... சலசலப்பு, பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கேது 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், ஏற்படக்கூடும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால், உடல் உபாதை வந்து போகும்.\nகேது 7-ல் நுழைவதால், கணவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 20.12.11 வரை லாப வீட்டில் சனிபகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. 21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், மறைமுக எதிர்ப்பு வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.\nஇந்தப் புத்தாண்டு நீங்கள் சுய உழைப்பால் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.\n சனி பகவான் சாதகமான இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த கர ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும்.\n8.5.11 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீண் கவலைகள் வரக்கூடும். 9.5.11 முதல் குரு 5-ம் வீட்டில் நுழைவதால்... புது நிலம், வீடு வாங்குவீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து போகும். கேது 7-ல் நிற்பதால், கணவருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும்.\n16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் ஆரோக்கியம் கூடும். சொத்து, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 20.12.11 வரை 10-ல் சனிபகவான் நிற்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.\nஇந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, வெற்றியை தருவதாக அமையும்.\nபரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் சென்று வணங்குங்கள்.\n10. மகரம்: மனவலிமை மிக்கவர்களே யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆனால் 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் காரிய தாமதம் ஏற்படக்கூடும்.\n15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால், கோபம், அலைச்சல் வரக்கூடும். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால், கௌரவம் பலமடங்கு உயரும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் செலவுகள் வரும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து சிக்கல்கள் ஏற்படக்கூடும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.\n21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சமடைந்து 10-ம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் கிட்டும்.\nஇந்த கர ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும், அவ்வப்போது தன் மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.\nபரிகாரம்: ஷீரடி சத்ய சாய்பாபாவை வணங்குங்கள்.\n உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்குபோதும் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு க¬ளைகட்டும்.\nஆனால், 9.5.11 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால்... வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். 15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\n16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச் சுமை சோர்வு தரும். காரிய தாமதம் ஏற்படும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால், கணவருக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை வந்து போகும்.\n21.12.11 முதல் ராசிநாதன் சனிபகவான் 9-ல் நுழைவதால். எதிலும் வெற்றி கிட்டும். வியாபாரத்தை வி��ிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில், சித்திரை மாதத்தில் இடமாற்றம் உண்டு.\nஇந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் தடுமாற்றங்களை தந்தாலும், இறுதி பகுதி சாதிக்க வைப்பதாகவும் அமையும்.\nபரிகாரம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.\n உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் 8.5.11 வரை ஜென்ம குருவாக இருப்பதால்... உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நுழைவதால், பணவரவு அதிகரிக்கும்.\n15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், மனக்குழப்பம் வரக்கூடும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வந்து போகும்.\n21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் விமர்சனங்கள் வரும். மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரை செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில், முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.\nஇந்தப் புத்தாண்டு ஓரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மனநிறைவைத் தருவதாக அமையும்.\nபரிகாரம்: ஸ்ரீ நடராஜப் பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.\nஎப்ப இருந்து இந்த ஜோசியம் பாக்கற வேலை சித்தப்பு\nhi hi ஹி ஹி நேத்து நைட் நான் போட்ட போஸ்ட்டை நீங்க ரகசியமா படிச்சதா உளவுத்துறை ரிப்போர்ட் வந்திருக்கு பெரியப்பா\n ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம் உங்களுக்கு\nஆண்டவனை வேண்டாத,அல்லது இயற்கையை வேண்டாத மனிதர் உண்டா\nகக்கு - மாணிக்கம் said...\nசதீஷ் குமாரின் வேலையை ஏன் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள் சி.பி. \nசதீஷ் சார்கிட்ட எதாவது கமிஷன்\n இதுல நோ உள்குத்து நான் பொதுவாதான் சொன்னேன்\nகக்கு - மாணிக்கம் said...\nசதீஷ் குமாரின் வேலையை ஏன் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள் சி.பி. \nஅவர் பிஸியா இருப்பதால் ஏற்பட்ட நிர்ப்பந்தம்.. ஹி ஹி\n இதுல நோ உள்குத்து நான் பொதுவாதான் சொன்னேன்\nஇறைவனின் பாதாரவிந்தங்களை ஐயமின்றி சரணடைந்துவிட்டால்.., நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் நண்பரே\nசிபி சார் உங்க ராசி என்ன னு சொன்னீங்கனா, ��ங்க டைம் எப்படி இருக்கு எத்தனை பேர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க எத்தனை பேர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க எத்தனை பேர் உங்களுக்கு கண்டனபதிவு போடுவாங்கனு தெரிஞ்சுக்குவோமில்ல\nசிபி சார் உங்க ராசி என்ன னு சொன்னீங்கனா, உங்க டைம் எப்படி இருக்கு எத்தனை பேர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க எத்தனை பேர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க எத்தனை பேர் உங்களுக்கு கண்டனபதிவு போடுவாங்கனு தெரிஞ்சுக்குவோமில்ல\nஒரு க்ளூ... கழுவற மீன்ல நழுவற மீன்\nஹி ஹி .. விடுங்க.. இதுவும் கடந்து போகும்\nஆளே இல்லாத கடையில டீ ஆத்திக்கிட்டிருக்கேனே. யாரையாவது துணைக்கு வரச்சொல்லுங்க சிபி சார். தனியா இருக்க பயமா இருக்கு\nம்க்கும்.இது ஒரு க்ளுவா. இதை எல்கேஜி பாப்பா கூட கரெக்டா சொல்லிடும்.\nஅட போங்கப்பா. எனக்கு போரடிக்குது. நான் கிளம்புறேன்\nராசி பலன் போட்டீங்க சரி.. பரிகாரம் பண்றதுக்கு ஒவ்வொரு சாமியும் ஒரு ஒரு ஊர்ல இருக்கு..\nபோய்ட்டு வர செலவு, விளக்கு, எண்ணெய், நெய், திரி, அப்புறம் தீப்பெட்டி (நீங்க வைச்சி இருக்கீங்களா) இதெல்லாம் யாரு தருவாங்க) இதெல்லாம் யாரு தருவாங்க நீங்கதான் தந்து உதவனும் எல்லாருக்கும்..\nதங்கள் நல் ஆதரவை நாடும், தங்கள் பதிவுகளை படிக்கும் நட்பு உள்ளங்கள்.. :)\nநல்ல நேரம் சதீஷுக்கு போட்டி. நல்லா இல்ல சொல்லீட்டேன்.\nஇதுல எல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை. உடலை வருத்தி உழைக்க தெரியாதவர்கள் மக்களை ஏமாற்ற பல வழி. அதில் இது ஒரு வழி. ஒன்னு நடந்ததை சொல்றேம்பாங்க இல்லைன்னா நடக்க போறதே சொல்றேம்பாங்க இல்லைன்னா நடக்க போறதே சொல்றேம்பாங்க அட போங்கண்ணா இதுல நீங்க வேறே\nநாலு படம் பார்த்தமா, நச்சுன்னு படத்த போட்டமான்னு இல்லாம, இது என்ன புது ரூட்டு\nஎன் பதிவிற்கு லேட்டா வந்தா இப்படித்தான் கால வாருவோம்.\nராசிபலன், ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து இதெல்லாம் சுத்த மூடநம்பிக்கை. நான் உங்களை மிகப்பெரிய திறமைசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.\nகலைஞர் வந்து கருத்து சொல்லி இருக்காரு. அம்மா படம் வச்ச பதிவர் வந்தாலும் வரலாம். சரி... 'கை' ராசி எப்படி இருக்கும்னு சொல்லவே இல்ல..\nMANO நாஞ்சில் மனோ said...\nஎனக்கு என்ன ராசின்னே தெரியலையே தெரிஞ்சா யாராவது சொல்லுங்கப்பூ....\nMANO நாஞ்சில் மனோ said...\nராஜி பாவம் ஒத்தைக்கு மாட்டிகிட்டான்களே...என்கிட்டே சொல்லி இருந்தா நானும் வந்து சிபி கழுத்தை கடிச்சிருக்கலாமோ...\nவாங்க நாஞ்சில் சார் வந்து இந்த சிபியை என்னனு கேளுங்க.\nஎன்ன ஒரு பயலையும் காணோம். நைட் உங்க பதிவையும்,ஸ்டில்லையும் படிச்சி பார்த்துட்டு, நைட்டெல்லாம் கண்முழிச்சு ஓவர் டைம் டூட்டி பார்த்த களைப்புல இன்னும் எந்திரிக்கலையா\nஜாதகம் பார்த்து கல்யாணம் பண்றாங்க. அப்புறம் ஏன் புதுப்பெண் 20 நாளில் பலி மணமகன் பலின்னு பத்திரிக்கையில் செய்தி வருது. ராசிபலன் இன்னைக்கு கூட என் ராசிக்கு தோல்வின்னு போட்டிருக்கு ஆனா எனக்கு இன்னைக்கு வருமானம் 1400ரூபாய் வந்திருக்கு. பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த மண்ணுக்கு நாம சொந்தக்காரங்க அந்த பத்திரிக்கை நடத்துறது டிங் டாங்.\nஅமைதிப்படையில சத்யராஜுக்கு ஆயுளு கம்மின்னு ஜாதகம் பார்த்து ஐயிரு சொல்வாரு. உடனே சத்யராஜ் எம் ஐயிரு உங்க ஆயுள் எப்படி ஆயுசு கெட்டி 100 வருசம் என்பார். உடனே நம்ம சத்யராஜ் துப்பாக்கியை எடுத்து ஜாதகம் சொன்னவரை கொன்னுபோட்டு, இவன் ஆயுளையே இவனால கணிக்க முடியல ஆயுசு கெட்டி 100 வருசம் என்பார். உடனே நம்ம சத்யராஜ் துப்பாக்கியை எடுத்து ஜாதகம் சொன்னவரை கொன்னுபோட்டு, இவன் ஆயுளையே இவனால கணிக்க முடியல இதுக்குள்ள எனக்கு சொல்ல வந்துட்டான். என்று மூடநம்பிக்கைக்கு காமெடியாய் அந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைப்பார். ராசி பலன்களும் அதற்கு பரிகாரங்கள் என்று எழுதியிருக்கீங்களே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை\nஇந்த ப்ளாக் நல்ல நேர நண்பர் கைவசம் இப்போது\n* வேடந்தாங்கல் - கருன் *\nயோவ் என்னய்யா ஆச்சு ...\n* வேடந்தாங்கல் - கருன் *\nயோவ் என்னய்யா ஆச்சு ...\nஊரெல்லாம் இதே பேச்சு.. சி பி யின் இமேஜ் போயே போச்சு.. இட்ஸ் கான்\n* வேடந்தாங்கல் - கருன் *\n உங்க வலைப்பூ இப்போது யார் வசம்\nஇப்போதெல்லாம் பல்துறை பகிர்வு பதிவராகி விட்டீர்கள், வாழ்க விகடன் ஆன்லைன்\n”தல”யோட ராசிக்கு ஒரு சீட்டு எடுத்து எதிர்கால பலன் சொல்லுங்களேன்...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... ��ுதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2019-01-21T01:07:38Z", "digest": "sha1:RFNRL7GUQJVXPGEJQFOLPAJMC7V266Y5", "length": 21572, "nlines": 359, "source_domain": "www.naamtamilar.org", "title": "எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு – சீமான் இரங்கல்! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்க��டு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nஎழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு – சீமான் இரங்கல்\nநாள்: மே 16, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஎழுத்தாளர் பாலகுமாரன் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு – சீமான் இரங்கல்\nஎழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nபுகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் மறைவுற்ற செய்திக் கேட்டு மிகுந்த வருத்தமும், தாங்கொணாத் துயரமும் அடைந்தேன். மறைந்த எழுத்தாளுமை பாலகுமாரன் அவர்கள் தமிழிலக்கிய உலகில் பல அழுத்தமானத் தடங்களைப் பதித்தவர். ஆன்மிகம், வரலாறு, வேளாண்மை, தனிமனித உணர்ச்சிகள் என எதனைப் பற்றி எழுதினாலும் விரிவான ஆய்வு போல நுட்பமானத் தகவல்களைத் தெரிவித்து ரசனையானக் கதைகளோடு பிணைத்து எழுதக்கூடியவர்.\nபிற்காலச் சோழர் வரலாறைத் தழுவி அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வனுக்குப்’ பிறகு பாலகுமாரன் எழுதிய பெரும்பாட்டன் இராஜராஜசோழனின் வரலாறான ‘உடையார்’ என்கிற பெரும் வரலாற்றுப் புதினம், பெரும்பாட்டன் இராஜேந்திரச்சோழனின் வரலாறான ‘கங்கை கொண்ட சோழன்’ என்கிற வரலாற்றுப் புதினமும் அவரது பெயரை தமிழிலக்கிய வரலாற்றில் என்னென்றும் நினைவுகூற வைக்கின்ற மாபெரும் சாதனைகளாகும்.\nவெறும் எழுத்தாளர் மட்டுமன்றி தேர்ந்த ஊடகவியலாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, சிறந்த சொற்பொழிவாராக, சிறந்த வரலாற்றுத்துறை ஆய்வாளராக விளங்கிய பாலகுமாரன் புகழ்பெற்ற பல விருதுகளையும், கலைமாமணி பட்டத்தையும் பெற்றவராவர். அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டிருக்கிறப் பேரிழப்பாகவே கருதுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கு இரங்கல் தெரிவித்து அவர்க���து இலட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்கின்ற முறையில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு\nஅவசர அறிவிப்பு: இன எழுச்சிப் பொதுக்கூட்டப் களப்பணியாற்ற திரண்டு வாருங்கள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-21T02:09:58Z", "digest": "sha1:YHUJRIBY2O4MS7EQ27SI3UTC5W4HO7LM", "length": 9301, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நெதர்லாந்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தை கூட்டியவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தவும்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை….\nசர்வதேச நீதிமன்றிற்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நேபாளம்\nநெதர்லாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ஓட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதஜிகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது தாக்குதல் �� 4 பேர் பலி\nதஜிகிஸ்தானுக்கு சுற்றுலாப்பயணம் செய்த வெளிநாட்டு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் 4 புதிய அணிகள்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தர...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலக முன்னணி நிறுவனங்கள் அணு ஆயுதங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு :\nஉலகின் பல முன்னணி வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தில் கத்திக்குத்துக்கு இருவர் பலி: தீவிரவாத தாக்குதலா\nநெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிச் நகரில் சில நிமிட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – நெதர்லாந்துக்கு இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன:-\nஇந்திய பிரதமர் மோடியின் பயணத்தின்போது இந்தியா –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு:-\nமுஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் ராஜதந்திரிகளுக்கும் இடையில்...\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4382", "date_download": "2019-01-21T02:04:34Z", "digest": "sha1:NM72RAABBUGCUSMMS7EF7TXXT47EHNQK", "length": 7394, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "K.PRIYADHARSINI K.பிரியதர்ஷினி இந்து-Hindu Brahmin-Iyer பிராமின்-ஐயர் வடமால் Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு :நல்ல குடும்பம் தனியார் பணி சென்னை யில் பணிபுரிகிறார் மாத சம்பளம் 25,000\nSub caste: பிராமின்-ஐயர் வடமால்\nபுதன் சுக்கிரன் குரு சூரியன் லக்னம்\nசூரியன் சந்திரன் கேது லக்னம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5273", "date_download": "2019-01-21T02:00:42Z", "digest": "sha1:XC4EO3DUGOZNFI7XHMMNFTOAUX4IS26L", "length": 7117, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "k.chithra K . சித்ரா இந்து-Hindu Yadavar Tamilnadu-Konar யாதவர்- தமிழ் யாதவர் Female Bride Thoothukudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காத��ர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-Softwareline,AnyPGdegree,Govtjob,business குல தெய்வம் : கருப்பசாமி\nSub caste: யாதவர்- தமிழ் யாதவர்\nசெ சூ பு கே சு\nசந் வி ரா மா\nசந் பு செ கே சனி ல சூ\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5471", "date_download": "2019-01-21T01:03:27Z", "digest": "sha1:MAPRXH62WCN2LSMZNZMVKGYXOKB4OFUS", "length": 6401, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Ragavi P Ragavi P இந்து-Hindu Naidu-Velama சந்திர குலம் / ஜனக கோத்ரம் / மஞ்சம்வாரு Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சந்திர குலம் / ஜனக கோத்ரம் / மஞ்சம்வாரு\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6164", "date_download": "2019-01-21T01:56:56Z", "digest": "sha1:WKIY4PRTG655OAEFEXWQILQR2EG5SWO4", "length": 7245, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "a.suganya A . சுகன்யா இந்து-Hindu Mudaliar-Sengunthar முதலியார் -செங்குந்தர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில் : சாப்ட்வேர்இன்ஜினியர் (பிரைவேட்) பணிபுரியும் இடம் : மதுரை சம்பள வருமானம் : 15000 எதிர்பார்ப்பு Master Degree, Goodjob, Goodfamily\nSub caste: முதலியார் -செங்குந்தர்\nராசி சூ பு வி\nசந் சனி (மா) செ சு\nபு வி சந் கே (மா)\nFather Name அய்யாவு (லேட்)\nMarried Brothers சகோதரர் இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6362", "date_download": "2019-01-21T01:00:11Z", "digest": "sha1:ZVAWEZ7N6IIH2V6JM55WORAFTNWY7CV4", "length": 7304, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "n.sandhiya N.சந்தியா இந்து-Hindu Agamudayar அகமுடையார்-இராஜகுலம் Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்--Asst. Enggr - தற்காலிக அரசுப்பணி பணிபுரியும் இடம்-திருச்சி சம்பளம்-15000 எதிர்பார்ப்பு BE,B.TECH, ME, PG டிகிரி, நல்லகுடும்பம்\nல மா வி ரா சு\nவி சூ ரா சந்\nகே மா பு சனி ல\nFamily Origin உத்தமபாளையம் - தேனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7055", "date_download": "2019-01-21T01:53:17Z", "digest": "sha1:5JVL7L3ZPYI4FHHXAOWHO3KV2ZMUYGUY", "length": 7027, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "k.abinaya K.அபிநயா இந்து-Hindu Nadar நாடார் - இந்து Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: நாடார் - இந்து\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7253", "date_download": "2019-01-21T00:56:54Z", "digest": "sha1:OQ2XHWECBNV47JLIDUN77CK3DE466Q4Z", "length": 6538, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Rajkamal Srikanth இந்து-Hindu Agamudayar Agamudayar Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2017-oct-31/interviews---exclusive-articles/134664-traditional-standing-diyas-in-nachiar-kovil.html", "date_download": "2019-01-21T01:13:14Z", "digest": "sha1:SXC3AK6YSPTITKDEGPTCA2KSNSVE2HXF", "length": 25687, "nlines": 501, "source_domain": "www.vikatan.com", "title": "பாரம்பர்யம்... அழகு! - நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள்! | Traditional Standing Diyas in Nachiar Kovil - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nதீபாவளி மலர் - 31 Oct, 2017\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவ���ழாக்கள்\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\n“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nஉச்சிதக் காதல் - கவிதை\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\nநல்லனவெல்லாம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\nவிஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: கே.குணசீலன், க.சதீஷ்குமார்\nமகாபாரதத்தில் புகழ்பெற்ற கிளைக் கதை ஒன்று உண்டு. `அவரவர் அரண்மனை நிறைந்திருக்க வேண்டும். அதற்கு எந்தப் பொருளையும��� பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற ஒரு போட்டியைப் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வைப்பார் துரோணர். கெளரவர்கள், தங்கள் அரண்மனையை வைக்கோலால் நிரப்பிவிடுவர். அதுவும் எப்படி, ஆள் நுழைய முடியாத அளவுக்கு. ஆனால், பாண்டவர்களோ வேறொரு வழிமுறையைக் கையாள்வார்கள். அரண்மனை முழுக்க விளக்குகளை ஏற்றி விடுவார்கள். விளக்குகளின் ஒளி அரண்மனையையே நிறைத்துவிடும். அழகும் தெய்விகமும் கலந்து அரண்மனை விளக்கொளியில் ஜொலிக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பாண்டவர்களுக்கே... விளக்கின் மகிமை அப்படி\nதீப ஒளிதான் தீபாவளியானது. தீபங்களின் ஒளியில், வீட்டின் அழகை இன்னும் கூட்டும் திருநாளே தீபாவளி. எந்தவொரு சுபகாரியத்துக்கும் சாட்சியாக இருப்பவை தீபங்களும் அவற்றை ஏந்தி நிற்கும் விளக்குகளும்தான். வீட்டில் நடைபெறும் சின்ன விசேஷம் தொடங்கி திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல விழாக்களிலும் குத்துவிளக்கில் தீபம் ஏற்றியே விழா தொடங்கப்படுகிறது. திருமணச் சீரின் முதல் பொருளாக இடம்பெறுவதும் குத்துவிளக்குகளே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினி���ா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-01-21T02:13:17Z", "digest": "sha1:KKGQX2WZILU2W4KZXWZLHZKYCFDJXKCQ", "length": 25252, "nlines": 139, "source_domain": "tamilan.club", "title": "தமிழகத்தில் திராவிடம் தவிர்க்கப்படுகிறதா? - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் September 12, 2018 அரசியல், கட்டுரை, தமிழ்நாடு, தலைவர்கள், வரலாறு No Comment\nகிட்டதட்ட கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியலில் அழிக்க முடியாத வார்த்தையாக வலம் வந்தது திராவிடம்.\nதமிழகத்தில் கடந்த 1944ம் ஆண்டு நீதிக்கட்சியிலிருந்து திராவிடக் கழகத்தை பெரியார் உருவாக்கினார். அதன் முக்கிய கொள்கையாக சமூக நீதிக்கொள்கைகள் இருந்தாலும், பார்பணியத்திற்கு எதிரானது தான் திராவிடம் என்றே பெரியார் கூறினார். தேர்தல் அரசியலில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஈடுபாடு இல்லாமல் இருந்தார். இதனால் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திராவிட கழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த குடந்தை கே.கே. நீலமேகம், வி.ஆர். நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், என்.வி. நட்ராஜன், இ.வி.கே. சம்பத் ஆகிய ஐம்பெரும் தலைவர்களும் 1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினர்.\nதிராவிட முன்னேற்ற கழகம் 1949ம் ஆண்டு உதயமாகியிருந்தாலும் 1967ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் முதன் முதலாக அறிஞர் அண்னாவின் தலைமையில் ஆட்சியை அமைத்தது. அண்ணாவை தொடர்ந்து நெடுஞ்செழியன் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு மு.கருணாநிதி 1969ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அன்று முதல் இன்று வரை திராவிட முன்னேற்ற கழகத்தில் வேறு யாரும் முதலமைச்சராக உருவாகவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. 1953ம் ஆண்டு திராவிடமுன்னேற்ற கழகத்தில் இணைந்த எம்.ஜி. ராமச்சந்திரன் மக்களின் பெரும் ஆதரவும் சினிமா புகழும் இருந்ததால் 1972ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணம் வரை அவரே தமிழக முதலமைச்சராக இருந்தார். அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமசந்திரன் சிறிது காலம் முதலமைச்சராக பதவி வகித்தாலும், செல்வி. ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச்ச���யலாளராக உருவெடுத்தார். மேலும் 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்று முதலமைச்சராகவும் பொறுப்புவகித்தார்.\nமு.கருணாநிதி, போர்வாள் என புகழ்ந்த வையாபுரி கோபால்சாமி, மு.க. ஸ்டாலினுக்கு தான் வகித்து வந்த பொறுப்பை கொடுத்ததால், திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1993ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து ஜொலித்தது போல அவரால் அதற்கு பிறகு அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. மேலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தேர்தல்களில் பெரிய வெற்றிகளையும் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக திகழ்ந்த திமுக, அதிமுக, மதிமுக கட்சிகளுக்கு போட்டியாக விஜயகாந்த் தலைமையில் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி தேசிய முற்போக்கு திடாவிட கழகம் (தேமுதிக) உருவானது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் தன்னை எதிர்த்து நின்ற திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டப்ப்பேரவைக்குள் நுழைந்தார். அதனைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு அதிமுகவிடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக உருவானார் விஜயகாந்த். ஆனால் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வைகோ மற்றும் கம்யூனிச தலைவர்களுடன் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார்.\n1944ம் ஆண்டு பெரியார் தொடங்கிய திராவிடம் என்ற பெயர் 2005ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேமுதிக கட்சி வரை எதிரொலித்தது. அதன் மூலம் தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் திராவிடம் என்ற பெயர் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையே இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஓர் அணியும், வி.கே.சசிகலாவின் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது, பின்னர் அதுவும் மூன்றாக பிரிந்து எடப்பாடி பழனிசாமியின் தல��மையில் இன்னொரு அணி உருவானது. இவையனைத்திற்கும் மேலாக ஜெயலலிதாவின் இரத்த உறவு வாரிசு நான் தான் எனக்கூறி அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தது மட்டும் இல்லாமல் அவருடைய கணவர் மாதவனோடு இணைந்து எம்.ஜி.ஆர். ஜெஜெ. திமுக என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய சில மாதங்களில் மாதவனுக்கும், தீபாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து மீண்டும் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி திடீரென்று நடிகர் கமல் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணத்தாலும் கருணாநிதியின் வயது முதிர்வாலும் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகக் கூறி தானும் ஒரு திராவிட கருத்தியலை பின்பற்றுபவன், பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவன் எனக்கூறிக்கொண்டு ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். இந்நிலையில் அவர் ஒரு தனிக்கட்சியையும் தொடங்கப்போவதாக கூறினார். அதனால் கமல்ஹாசன் தொடங்க இருக்கும் புதிய கட்சியில் திராவிடத்தின் பெயர் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அப்படி இருந்தால் என்ன தவறு என்று பதில் அளித்தார் கமல்ஹாசன். ஆனால் பிப்ரவரி மாதம் 21ம் தேதி அவர் கட்சி தொடங்கும் போது மக்கள் நீதி மய்யம் என்ற புதுவிதமான பெயரை அறிமுகம் செய்தார். சுதந்திரத்திற்கு பிறகான தமிழக அரசியல் வரலாற்றில் தமிழக மக்களிடையே பிரபலமான ஒருவர் தொடங்கிய கட்சியில் திராவிடம் இல்லாதது இதுவே முதல்முறை ஆகும். இதனால் கமல்ஹாசன் திராவிடத்தையும் அதன் கொள்கைகளையும் ஆதரிக்கிறாரா இல்லை எதிர்கிறாரா என்று தெரியாமல் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் குழப்பத்தில் இருந்துவருகின்றனர்.\nஇந்நிலையில் சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்த பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் எதிராக அணி திரட்டிய டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் வெளியே வந்தனர். டி.டி.வி. தினகரனும் அவர்களை எதிர்த்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர்களை தொடர்ந்து எதிர்த்து அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டுமானல் அதற்காக ஒரு அரசியல் இயக்கம் தேவை எனக்கூறி இன்று (15-03-2018) ஒரு அரசியல் கழகத்தின் பெயரை அறிவித்தார். மத்திய அரசையும் அதன் செயல்பாடுகளையு���் துணிச்சலாக விமர்சித்து வந்த டி.டி.வி. தினகரனை அவரது ஆதரவாளர்கள் மக்கள் செல்வர், திராவிடத் தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து வந்தனர். ஆனால் அவரோ அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனது கழகத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் ஆரம்பித்த கழகத்தின் சின்னமாக அவருக்கு ஆர்.கே. நகரில் வெற்றியை பெற்றுத்தந்த குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை என்ற அதிமுகவின் மூவர்ண கொடியில் அண்ணாவின் உருவப்படம் இருந்த இடத்தில் அதனை நீக்கிவிட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை மட்டும் வைத்துள்ளார். அதில் எம்.ஜி.ஆரின் உருவப்படமும் இல்லை என்பது கூடுதலான செய்தி.\nகமல்ஹாசன் கட்சி தொடங்கியபோது அவரது கட்சியின் பெயரில் திராவிடம் இடம்பெறவில்லை எனக்கூறி பல அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டினர். கமல்ஹாசன் திராவிடத்தின் பெயரைக் கூறி மக்களை ஏமாற்றுகிறார் என்றும் அவர் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரானவர் எனவும் சமூகவலைதளங்களில் இளைஞர்கள் பலரும் கடும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனும் தனது கழகத்தின் பெயரில் திராவிடத்தை இணைக்காததால் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சகர்கள் தான் ஆரம்பித்த அரசியல் கட்சியின் பெயரில் கழகத்தை இணைத்துவிட்டு திராவிடத்தை தவிர்த்தவர் டி.டி.வி. தினகரன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களும், நாம்தமிழர் தலைவரும் திராவிடம் தமிழகத்தில் தோற்றுவிட்டது, கழகங்கள் தமிழகத்தை ஏமாற்றிவிட்டன, கழகங்கள் இல்லா தமிழகம் விரைவில் அமையும் எனக்கூறி வரும் நிலையில் கமல்ஹாசனும், டி.டி.வி. தினகரனும் தொடங்கியிருக்கும் கட்சியில் திராவிடத்தின் பெயர் இல்லாதது, தேர்தல் அரசியலையும் தாண்டி திராவிடத்தை பின்பற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nஉயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்\nகுடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது\nபொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன\nசொராபுதீன் வழக்கின் தீர்ப்பும் எஞ்சியிருக்கும் கேள்விகளும்\nகஜா புயல்: அழிவிலிருந்து மீண்டெழுவோம்\nதனுஷ்கோடி ஒரே இரவில் பேரழிவின் அடையாளமான கதை\nதமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nசெல்ஃபி மரணங்களை தடுக்க உதவும் இந்திய தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/", "date_download": "2019-01-21T02:29:40Z", "digest": "sha1:47NDJZMFDNXBO6YC6TTFHRIROSISYDWJ", "length": 12613, "nlines": 175, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்", "raw_content": "\nசெயற்கரிய செய்தார் பெரியார் | அவ்வை நடராசன் | Avvai Natarajan\nதமிழுக்கு என்ன செய்தார் பெரியார் | எழுத்தாளர் இமையம் | Imayam Annamalai\nகோடி ஆண்டு வாழ வாழ்த்தச்சொன்ன பெரியார்; ஏன் | ஈரோடு தமிழன்பன் | Erode T...\nசமஸ்கிருதம் உடலுக்கே கேடு; ஏன்\nஅது பாடலல்ல; குத்து | நடிகர் சிம்பு | Periyar Kuthu |Simbu Speech\nஅம்பேத்கருடன் சண்டையிட்டது பார்ப்பனர்களல்ல; காந்தி. ஏன் | வே. மதிமாறன் ...\nகோயில் நுழைவை எதிர்த்த வைத்தியநாத அய்யர் | செ. திவான் ஏற்புரை | பெரியார்...\nபெரியார் விருது | கவிஞர் குட்டிரேவதி ஏற்புரை | திராவிடர் திருநாள்\nஇடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிக்கட்சியின் வாரிசுகள் | கார்த்திகேய சிவசேனா...\nசட்டத்தை எரித்த பெரியார்: சட்டசபையில் அண்ணா சொன்னது என்ன\nசாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 | ப. திருமாவேலன்\nதிராவிடம் என்பது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | ஆசிரியர் வீரமணி | K. ...\nகோயிலுக்குள் அனுமதி இல்லாதபோது எங்கள் ஓட்டு மட்டும் எதற்கு | கனிமொழி | ...\nராம்தேவ், ஜக்கி ஒழுக்கத்தை கற்பித்தால் நாடு உருப்படுமா\nபக்தியின் பெயரால் நடக்கும் காலித்தனங்கள் | வழக்குரைஞர் அருள்மொழி | Arulm...\nகருஞ்சட்டைப் பேரணி | தோழர் ஓவியா | Oviya\nகருஞ்சட்டைப் பேரணி | சட்ட எரிப்புப் போராளி லால்குடி முத்துச்செழியன்\nதாமரை மலருமென்ற கனவு கருகிப்போனது | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian\nமக்கள் ஆதரவு இல்லாமல் பாசிசத்தை நடத்தமுடியாது | ஜெயரஞ்சன் | Economist Ja...\nகருஞ்சட்டை பேரணி | சுயமரியாதை திருமணம் | திருச்சி\nசமுத்திரம் எனக்கு முழங்கால் மட்டம்தான் | பெரியார் | கொளத்தூர் மணி | Kola...\nபெரியார் எதையும் கிழிக்கவில்லை; தைத்தார் | கி. வீரமணி | Veeramani | Peri...\nநவீன இலக்கியவாதி திமுக கரைவேட்டி கட்டக்கூடாதா | எழுத்தாளர் இமையம் | Ima...\nஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு | கவிஞர் கலி. பூங்குன்றன் | Kali. Poongundran\nசாதி மறுப்பு மணம் புரிந்தோருக்கு பாதுகாப்புப்படை | கி. வீரமணி | Veeraman...\nபார்ப்பனர்களிடம் மட்டுமே பிராமணீயம் இல்லை | ஆ. ராசா | A.Raja Speech\nயார் நண்பர் என்று ஒடுக்கப்பட்டோர் புரிந்துகொள்ள வேண்டும் | தொல். திருமாவளவன் | Thol. Thirumavalavan\nமொழி குறித்து பெரியாரும் கலைஞரும் | பேராசிரியர் சுப. வீரபாண்டியன் | Suba...\nஇரத்தத்தை கொடுத்து மொழியை வளர்க்கமுடியாது | மருத்துவர் ஷாலினி | Dr Shali...\nஅம்பேத்கரின் மதமாற்றமும் பெரியாரின் கடவுள் மறுப்பும் ஏன்\nமனுதர்மம் என்ன சொல்கிறது | கி. வீரமணி | Manusmriti\nசெயற்கரிய செய்தார் பெரியார் | அவ்வை நடராசன் | Avvai Natarajan\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nகாமராஜர் குறித்து தோழர் மதிமாறன் பேசியது என்ன\nதோழர் வே.மதிமாறன் உரை புதிய காணொளிகளுக்கு இங்கு சொடுக்கவும். https://www.youtube.com/c/kulukkaitv\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/carrot-halwa-recipe-tamil/", "date_download": "2019-01-21T02:33:07Z", "digest": "sha1:62MIWKEFAISKKOGMF4AUY7L3IOLNWKRB", "length": 8413, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "கேரட் அல்வா செய்முறை | Carrot halwa seivathu eppadi |", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் உடலுக்கு பலம் தரும் சுவையான கேரட் அல்வா செய்யும் முறை\nஉடலுக்கு பலம் தரும் சுவையான கேரட் அல்வா செய்யும் முறை\nஅல்வா என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருநெல்வேலி அல்வா. ஆனால், அதனை செய்வதை விட மிக சுலபமாக நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை வைத்து செய்யும் அல்வா வகைதான் கேரட் அல்வா. இந்த பதிவில் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.\nகேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:\nகேரட் – 1/4 கிலோ\nபால் – 1/4 லிட்டர்\nசக்கரை – 150 கிராம்\nநெய் – 5 டீஸ்பூன்\nவெண்ணெய் – 2 டீஸ்பூன்\nஏலக்காய்பொடி – 1/2 டீஸ்பூன்\nகடாய் நன்றாக சூடேறிய பின் அதில் வெண்ணெய் போட்டு உருக்கி கொள்ளவேண்டும். பிறகு துருவிய கேரட்டை அதில் போட்டு 10 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி நன்றாக வேகவிடவும். 20 நிமிடங்கள் வரை அதனை நன்றாக கொதிக்க விடவும்.\nபிறகு அது சுண்டியவுடன் சக்கரை போட்டு நன்றாக கிளறவும். பிறகு நெய் விட்டு மீண்டும் நன்றாக வதக்கவும். கடைசியாக ஏலக்காய் போடி தூவி நன்றாக கிளறவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி அதில் முந்திரி போட்டு வறுக்கவும்.\nவறுத்த முந்திரியை ஏற்கவனவே நாம் தயார் செய்துள்ள கேரட் அல்வாவின் மீது கொட்டி கிளறி தட்டில் எடுத்தால் சுவையான கேரட் அல்வா தயார்.\nசமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2\nமைசூர் பருப்பு சாம்பார் செய்யும் முறை\nஇது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகாலை, இரவு உணவாக சாப்பிட ரவை அடை செய்யும் முறை\nஉடலின் நோய்களை தீர்க்கும் வெந்தய குழம்பு செய்யும் முறை\nநாளை பொங்கல் தினத்தன்று இதை செய்து சாப்பிடுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2019/01/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-01-21T01:20:47Z", "digest": "sha1:HCTOUAJMETITAFQY6VRRZTWKSPMLHGXY", "length": 7352, "nlines": 69, "source_domain": "news.thinaseithi.com", "title": "ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி வெளியாகும்? | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் மு��ிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கொழும்பு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி வெளியாகும்\nஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து பலரும் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர்.\nகுறிப்பாக மஹிந்த சார்பு கட்சிகள் பொது தேர்தலையும் மாகாண சபை தேர்தலையும் விரைவில் நடத்துமாறு கூறி வருகின்ற நிலையில், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சில சிறுபான்மை கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளன.\nஇருப்பினும் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என இரு தரப்பினரும் கூறி வருகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் கடந்த 31 ஆம் திகதி அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு உத்தரவிட்ட ஜனாதிபதி கடந்த இரு வாரங்களில் 8 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார்.\nகுறித்த விடயமும் ஜனாதிபதியின் தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக இருக்க கூடும் என்றும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n← இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் 19 இல் விடுவிப்பு\n14ஆம் திகதி அரசு விடுமுறையாக அறிவிப்பு\nஅமைச்சரவை விவகாரம்: சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரவுள்ள ரணில்\nஐ.தே.க. வேட்பாளரை அறிவித்த பின்னரே தாம் அறிவிப்பாராம் மஹிந்த…\nஅமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் கோட்டா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-3/", "date_download": "2019-01-21T02:05:03Z", "digest": "sha1:V55DUEUEUK6BQOONKH4UI7JE2CKAMWUS", "length": 3694, "nlines": 99, "source_domain": "thennakam.com", "title": "ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 27-01-2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 27-01-2019\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள��ள Associate Professor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nM.Sc, M.Phil/Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.\n3 – 5 வருடங்கள்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 27-01-2019\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க\nவிண்ணப்பிக்க :இங்கு கிளிக் செய்க\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க\nஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 27-01-2019 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2010/10/blog-post_07.html", "date_download": "2019-01-21T01:53:55Z", "digest": "sha1:FVQYO7SDMV7KENVPXIUUZHWZ4XNNTV6I", "length": 45779, "nlines": 500, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலகம் அதிர்ச்சி", "raw_content": "\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுலகம் அதிர்ச்சி\nசி.பி.செந்தில்குமார் 7:27:00 AM அனுபவம், சினிமா, மொக்கை 69 comments\nதனி நபர் தாக்குதலை என்றுமே நான் விரும்பியதில்லை. மேலும் ஒருவரின் பர்சனல் லைஃப்ஃபில் அத்து மீறி நுழைவதும் நாகரீகமானது அல்ல. இருந்தாலும் எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதன் காரணம் நீங்கள் இது போல் யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்.\nசித்தோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். ஈரொட்டிலிருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள் அந்த ஊரின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.அக்டோபர் 1ந்தேதி அன்று நடந்த சம்பவம் இது.நான் சித்தோடு சென்று அந்த பதிவரின் வீட்டுக்கு சென்று காலிங்பெல்லை அழுத்தினேன். அவரது மனைவி கதவைத்திறந்து ,”வாங்கண்ணே, அவர் ஆஃபீசில்தன் இருக்கிறார்”என்றார். நானும் ஆஃபீஸ்க்கு சென்றேன். 2 கிமீ தூரம்தான்,அவரது வீட்டிற்கும், ஆஃபீசுக்கும்.\nஆஃபீஸ் பூட்டி இருந்தது.செல்லுக்கு ட்ரை பண்ணுனேன். கட் பண்ணினார்.எஸ் எம் எஸ் அனுப்பினேன். எங்கேப்பா இருக்கேஎன.... அவர் பதில் அனுப்பினார். ”நான் எந்திரன் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்”\nஅடப்பாவி, என்கிட்ட சொல்லாமயே படத்துக்கு போய்ட்டியா உன் மனைவி கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாமெ உன் மனைவி கிட்டயாவது சொல்லிட்டு போயிருக்கலாமெ எனக்கேட்டதுக்கு அவர் \"ம்க்கும், இதுக்கே ரூ 300 செலவு, மனைவியையும் கூட்டிட���டுப்போனா செலவு பட்ஜெட் ஏறிடும். எனக்குத்தான் சினிமா விமர்சனம் போடனும்னு தலை எழுத்து. அவளுக்கென்ன. மெதுவா பார்க்கட்டும்\" என்றார்.\nஇந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் இது ஒரு மொக்கைப்பதிவென்று., அது வேறு ஒன்றும் இல்லை. எனக்கு இது 100வது பதிவு. அதைக்கொண்டாடவும், என்னை பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய குருவுக்கு நன்றிக்கடன் கட்டவும்,(காட்டவும்) இந்தப்பதிவை உபயோகப்படுத்திக்கொண்டேன்.\nஅந்தப்பதிவர் வேறு யாரும் அல்ல,நல்லநேரம் ஆர் கே சதீஷ்குமார்தான். நாங்கள் இருவரும் 15 வருடங்களாக நண்பர்கள். நெட் பற்றி எனக்கு சொல்லிக்குடுத்ததும், வழிகாட்டியாக இருந்ததும் அவர்தான். டெக்னிக்கல் அறிவில் நான் பூஜ்யம் (மற்ற அறிவில் மட்டும் ராஜ்யம் அமைச்சுக்கிழிச்சீராஎன்று கேட்காதீர்). பிளாக்கில் எனக்கு டைப் பண்ண மட்டுமே தெரியும். மற்ற அனைத்து இடுகை இணைப்பு, மார்க்கெட்டிங்க் விஷயங்கள் அனைத்தும் என் நண்பர் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார். இந்த நேரத்தில் நான் அவருக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.\nஜூலை 16 ,2010இல் பிளாக் ஆரம்பித்தேன். 83 நாட்கள். ஃபாலோயர்ஸ் 115.அலாஸ்கா ரேங்க்கிங் 1,35,000. குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி பெற திரு சதிஷ்குமார் அவர்களே காரணம். மற்றும் உங்கள் ஆதரவும்.\nபதிவுலக தர்மப்படி இதுவரை போட்ட 99 இடுகைகளில் சூப்பர்ஹிட் ஆன பதிவுகள் லிஸ்ட்டும், லின்க்கும்\n1. குமுதம் ஷாக்--ஞாநி வெளியிட்ட கடிதங்கள்-பரபரப்பு-\nஇந்த வாரக் குமுதம் இதழில் ‘ஓ’ பக்கங்கள் கேட்டு பல வாசகர்களிடமிருந்து எனக்குத் தொலைபேசி, மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி வரும் குமுதம் இதழ்களிலும் ‘ஓ’பக்கங்கள் வெளிவரா காரணத்தை அறிய இந்த இரண்டு கடிதங்களைப் படியுங்கள்.\n2 ஜூனியர் விகடனை மிரட்டிய அழகிரி-\nஜூனியர் விகடன் இதழில் அரசல்புரசலாக வெளியான ஒரு செய்தியை முன்வைத்து அப்பத்திரிகை அலுவலகம் முன் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளன. பலரும் தொலைபேசியில் அச்சுறுத்தி மிரட்டுகிறார்கள்.\nகோடம்பாக்கத்தில் இப்போது காமெடிக்குப்பஞ்சம் ஏற்பட்டது போல் ஒரு மாயத்தோற்றம் . பாஸ் என்கிற பாஸ்கரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு அடைந்ததைப்பார்த்து ஆளாளுக்கு இப்போது காமெ���ி ஸ்கிரிப்ட் ரெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்\n4. பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி -துக்ளக் கின் கண்டனத்துக்குரிய தலையங்கம்\nபத்திரிக்கையாளர்,நகைச்சுவை நடிகர்,அரசியல் விமர்சகர்,எழுத்தாளர்,சட்டம் படித்தவர் என பன்முகத்திறமை கொண்டவர் திரு சோ அவர்கள்.முகமது பின் துக்ளக் என்ற படத்திலே அரசியல் அவலங்களை,ஓட்டுக்காக அரசியல்வாதிக்ள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பதை 37 வருடங்களுக்கு முன்பே புட்டு புட்டு வைத்தவர்.\n5. புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்\nகடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை, அப்படியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள், அப்போ நீங்க நம்ம ஆளு. பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி. 72 நாட்கள் மட்டுமே ஆகிறது. இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nடிஸ்கி 1 - டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்கு பதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்,அதனால்தான் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி பதிவுலகத்திற்கே ஏற்பட்டதாக நினைத்துக்கொண்டேன்……..ஹி…ஹி…ஹி\nடிஸ்கி 2 - ஓட்டு போட தமிழ் மணம் பட்டை தெரியவில்லை எனில் பதிவின் டைட்டிலை ஒரு முறை க்ளிக் செய்யவும்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nBlogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயோவ்,சிரிப்புப்போலீஸ்,நீங்க இந்தியக்குடிமகன்னுதான் நினைச்சே,இது வேறயா\nநூறுக்கினிய வாழ்த்து(க்)கள். இது நூறாயிரமாகட்டும்\nஅசுர வளர்ச்சின்றது இதுதான் போல:-))))\nநூறுக்கினிய வாழ்த்து(க்)கள். இது நூறாயிரமாகட்டும்\nஅசுர வளர்ச்சின்றது இதுதான் போல:-))))\nநன்றீ கோபால்,எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்\nசெந்திலுங்க வாழ்த்துக்கள் இன்னும் கலக்குங்க alexa rankil இன்னும் முன்னாடி வர வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் பாஸ்... சீக்கிரமா 1000 பதிவுகள் போட்டு சாதனை படைக்கனும்...\nவாழ்த்துக்கள் நண்பரே.. ஒரு அட்ராக்ஷனுக்காகத்தான் என்றாலும், இது போல் தலைப்புக்கள் வேண்டாமே.. நூறைக்கடந்து ஆயிரத்தில் சந்திப்போம். மிக்க மகிழ்ச்சி\n மென்மேலும் சிறப்பாக எழுதவும் வாழ்த்துக்கள்\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் செந்தில்குமார்\nசெந்திலுங்க வாழ்த்துக்கள் இன்னும் கலக்குங்க alexa rankil இன்ன���ம் முன்னாடி வர வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் நண்பரே.. ஒரு அட்ராக்ஷனுக்காகத்தான் என்றாலும், இது போல் தலைப்புக்கள் வேண்டாமே.. நூறைக்கடந்து ஆயிரத்தில் சந்திப்போம். மிக்க மகிழ்ச்சி\nசரி,அடுத்து இது போல் வராமல் பார்த்துக்கறேன்\n மென்மேலும் சிறப்பாக எழுதவும் வாழ்த்துக்கள்\nநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் செந்தில்குமார்\nநன்றி மோகன்,லட்சம் லட்சியம்,1000 நிச்சயம்\n//லட்சம் லட்சியம்,1000 நிச்சயம்///தல பஞ்ச் நல்லா இருக்கு\n//லட்சம் லட்சியம்,1000 நிச்சயம்///தல பஞ்ச் நல்லா இருக்கு\nஅப்படியே ஷாக்காயிட்டேன்...வாழ்த்துக்கள்..நெட் வேலை செய்யல..அதான் உடனே பார்க்க முடியல்..நன்றி.\nஅதிர்ச்சி..தலைப்பை உடவே மாட்டீங்களா...இதே தலைப்புல நூறு எழுதிடாதீங்க...ஹாஹா\nலே அவுட் ஐ இன்னும் சரி செய்தால் பதிவு நன்றாக இருக்கும்...இப்போ மார்க்கெட்ல நம்பெர் ஒன் மொக்கை நீங்கதாண்ணே...\nஅப்படியே ஷாக்காயிட்டேன்...வாழ்த்துக்கள்..நெட் வேலை செய்யல..அதான் உடனே பார்க்க முடியல்..நன்றி.\nவாப்பா சதீஷ்,இப்பத்தான் நிம்மதி,ஏன் இன்னும் உன் கமெண்ட்டை காணோம்கோவிச்சுக்கிட்டியோனு பயந்தே போனேன்.ஒரு வேளை உன் கிட்ட இந்த மாதிரி ஒரு பதிவு போடட்டுமானு அனுமதி வாங்காம போட்டது தப்போனு நினைச்சுட்டிருந்தேன்,நல்ல வேளை என் வயிற்றில் ஆWIN PAAL வார்த்தாய்\nஅதிர்ச்சி..தலைப்பை உடவே மாட்டீங்களா...இதே தலைப்புல நூறு எழுதிடாதீங்க...ஹாஹா\nஈலைய்யே.இதுவரை 3 பதிவகள் மட்டுமே\n2.துக்ளக்கின் கண்டனத்துக்குரிய த்லையங்கம்,பத்திரிக்கை உலகம் அதிர்ச்சி\nநன்றி புள்ளி விபரப்புலி கேப்டன்\nலே அவுட் ஐ இன்னும் சரி செய்தால் பதிவு நன்றாக இருக்கும்...இப்போ மார்க்கெட்ல நம்பெர் ஒன் மொக்கை நீங்கதாண்ணே...\nலே அவுட் சரி செய்ய கவிதைக்காதலன் உதவுவதாக சொன்னார்,மதியம் சரி செய்கிறேன்.மொக்கை...\nவாயில் பொக்கை வரும்வரை தொடரும்.சேட்டை,குசும்பன் பண்ணாததையா நாம பண்ணிட்டோம்\nஅடடே,ஜோக் எழுத்தாளரான நீங்க கவிதை வேறு எழுதுவீங்களா\nதலைப்ப பாத்துட்டு எங்க நம்ப மேட்டர் வெளிய வந்துடுசொன்னு நினைத்தேன். நல்ல வேலை அது நம்ப சதிஸ் மேட்டரா \n100 க்கு வாழ்த்துக்கள் தல\nதலைப்ப பாத்துட்டு எங்க நம்ப மேட்டர் வெளிய வந்துடுசொன்னு நினைத்தேன். நல்ல வேலை அது நம்ப சதிஸ் மேட்டரா \nada.நிஜமாலுமே அப்படி ஒரு கதை உங்க கிட்ட ஓடுதா,101வது பதிவா அதை போட்டு���ுவோம்,சொல்லுங்க>\n100 க்கு வாழ்த்துக்கள் தல\nஒரு பதிவுக்குள் பல பதிவு...எல்ல பதிவும் கலக்கல் வாழ்த்துகள்....\nதனி காட்டு ராஜா said...\nஒரு பதிவுக்குள் பல பதிவு...எல்ல பதிவும் கலக்கல் வாழ்த்துகள்....\naaஆமா சார் டூ நின் ஒன் மாதிரி 5 இன் 1\n//டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்குபதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்//\n100 க்கு வாழ்த்துக்கள் அண்ணா ..\nஅட அட , உண்மைதாங்க .. நீங்க பதிவுலகம் தான் .. பதிவுலகம்தான் நீங்க ..\nநான் இந்த லே அவுட் சொல்லலை ..அஞ்சு பதிவும் ஒரே பதிவுல நுழைச்சி கிறுகிறுக்க வைக்கறிங்களே...அதை சொன்னேன்...பிரபல பதிவுகள் தனி கேட்ஜட் இருக்கு அதை இணைச்சிட்டா பிளாக்கரே அந்த வேலை செய்யும்..நீங்க எழுதினதுல எந்த பதிவு அதிகமா படிக்கப்பட்டதோ அதில் 5 மட்டும் பிரித்து ஹிட்ஸ் படி காட்டும்....பெரும்பாலனவங்க இதை படிச்சிருப்பாங்க..அதனால் இதை எடுத்துட்டு தலைப்பை மட்டும் கொடுங்க போதும்\nநான் இந்த லே அவுட் சொல்லலை ..அஞ்சு பதிவும் ஒரே பதிவுல நுழைச்சி கிறுகிறுக்க வைக்கறிங்களே...அதை சொன்னேன்...பிரபல பதிவுகள் தனி கேட்ஜட் இருக்கு அதை இணைச்சிட்டா பிளாக்கரே அந்த வேலை செய்யும்..நீங்க எழுதினதுல எந்த பதிவு அதிகமா படிக்கப்பட்டதோ அதில் 5 மட்டும் பிரித்து ஹிட்ஸ் படி காட்டும்....பெரும்பாலனவங்க இதை படிச்சிருப்பாங்க..அதனால் இதை எடுத்துட்டு தலைப்பை மட்டும் கொடுங்க போதும்\n//டைட்டிலில் பதிவுலகம் அதிர்ச்சி எதற்குபதிவிடுவதையே உலகம் என நினைத்துக்கொண்டிருக்கும் நான் என்னையே பதிவுலகமாக நினைத்துக்கொண்டேன்//\n100 க்கு வாழ்த்துக்கள் அண்ணா ..\nஅட அட , உண்மைதாங்க .. நீங்க பதிவுலகம் தான் .. பதிவுலகம்தான் நீங்க ..\nமொக்க போடாதீங்க,என்னை விட பெரிய ஆளுங்க நிறைய பேரு இருக்காங்க\nதலைப்பு தப்புன்னு சொல்லலை.. தலைப்பை பார்த்திட்டு, ஏதோ என்னவோன்னு வர்ற ரசிகர்கள் ஏமாந்து போயிடுவாங்க இல்ல.. எப்பவுமே உங்க பதிவால திருப்தி அடையுற வாசகர்களை எதுக்கு நீங்க ஏமாத்தணும் எனிவே.. கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்க.. என்னை மாதிரி மாசத்துக்கு ஒரு பதிவுன்னு சோம்பேறியா இருக்காம.. இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கீங்களே.. சந்தோஷமா இருக்கு\nயோகி ஸ்ரீ ராமானந்த குரு said...\nஜூலை 16 ,2010இல் பிளாக் ஆரம்பித்தேன். 83 நாட்கள். ஃபாலோயர்ஸ் 115.அலாஸ்கா ரேங்க்கிங் 1,35,000. குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி பெற திரு சதிஷ்குமார் அவர்களே காரணம். மற்றும் உங்கள் ஆதரவும்.//\nதலைப்பு தப்புன்னு சொல்லலை.. தலைப்பை பார்த்திட்டு, ஏதோ என்னவோன்னு வர்ற ரசிகர்கள் ஏமாந்து போயிடுவாங்க இல்ல.. எப்பவுமே உங்க பதிவால திருப்தி அடையுற வாசகர்களை எதுக்கு நீங்க ஏமாத்தணும் எனிவே.. கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்க.. என்னை மாதிரி மாசத்துக்கு ஒரு பதிவுன்னு சோம்பேறியா இருக்காம.. இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கீங்களே.. சந்தோஷமா இருக்கு\nநீங்க நாளைய இயக்குநர்.பிஸி மேன்.அதான் பதிவு போட முடியல.ஆனா 1.நீங்க லே அவுட் பண்ணிக்குடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்\nBlogger யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...\nநன்றி சரவணா (துரை ,இங்கிலீஷெல்லாம் பேசுது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஹை வோல்ட்டேஜ் -சினிமா விமர்சனம் 18 +\nஹாலிவுட் கேர்ள்ஸ் -2 சினிமா விமர்சனம்\nடாக்கூட்டர் விஜய்யை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்ஸ்...\nகவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா\nதலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா\nபிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவ...\nகோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி\nசினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)\nஎடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்\nசிங்கத்தை குகையில் சந்தித்த ஜெ\nஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்\nசம்சாரம் என்பது வீணை (வீணே\nநாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்\nகவுரவர்கள் - சினிமா விமர்சனம்\nவாடா - சினிமா விமர்சனம்\nதொட்டுப்பார் - சினிமா விமர்சனம்\nஎந்திரன் - சினிமா விமர்சனம் -ஷங்கரின் ஜாலவித்தை\nவிஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....\nகலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை\nஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+\nசீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +\nஎன்ன கொடுமை சிம்பு இது\nதாலி கட்டிய மனைவியை ஏமாற்றிய பிரபல பதிவர் -பதிவுல��...\nஎந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிட...\nஎந்திரன் பற்றி கமல் ரசிகர்கள் கிளப்பிய சர்ச்சைகளும...\nஎந்திரன் என்றால் எளக்காரமா போச்சா\nசூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்...\nஎந்திரன் விமர்சனத்தை முதன்முதலில் எழுதி பதிவிடுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/product/friendship-band/", "date_download": "2019-01-21T01:16:44Z", "digest": "sha1:LYNXHMVQGXLBUUD57SHUQIOT5BJ7BQKR", "length": 5578, "nlines": 138, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Friendship Band | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-mar-20/recipes/139098-cauliflower-recipes.html", "date_download": "2019-01-21T02:02:02Z", "digest": "sha1:VOH6K2PXNUYBXYHL4SFU4HQH6CXRH2QR", "length": 18713, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "காலிஃப்ளவர் கோரிஸன்ட்ஸ் | cauliflower recipes - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை தி���க்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nடைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\n“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nமறந்த உணவுகள்... மறக்காத சுவை\nசண்டே கிச்சன் மீனா சுதிர் - படங்கள் : ப.சரவணகுமார்\nமைதா மாவு – ஒரு கப்\nகாய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்\nவெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nபேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகாலிஃப்ளவர் துருவல் – ஒரு கப்\nபொடியாக நறுக்கிய குடமிளகாய் – அரை கப்\nஸ்வீட் கார்ன் முத்துகள் – ஒரு டீஸ்பூன்\nரெட் சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்\nசீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமைதா மாவுடன் பால், பேக்கிங் பவுடர், உப்பு, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி, ஃபில்லிங் செய்ய கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்த���யில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:55:56Z", "digest": "sha1:TYBBKFUL7RHSKPDM3JTDQTOVSJVIVD43", "length": 22389, "nlines": 358, "source_domain": "eelamnews.co.uk", "title": "யோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா – Eelam News", "raw_content": "\nயோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா\nயோகி பாபுவுடன் நடனமாடும் சாயிஷா\nவிஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படத்தின் ஒரு புரமோஷன் பாடலுக்காக காமெடி நடிகர் யோகி பாபுவுடன் நடிகை சாயிஷா நடனமாடுகிறார். #WatchMan #YogiBabu #Sayyeshaa\nநயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் இடம்பெற்ற கல்யாண வயசு பாடலுக்கு யோகி பாபுவுடன் நயன்தாராவும் நடித்தார். இந்த பாடலை வைத்து ஒரு விளம்பர வீடியோ தயாரித்து வெளியிட அந்த வீடியோ பெரிய வரவேற்பு பெற்றது.\nஇதேபோல் யோகி பாபு நடிக்க ஒரு விளம்பர பாடல் உருவாகிறது. விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இந்த படத்துக்கான விளம்பர பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது. இதில் விஜய் இயக்கிய வனமகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷாவுடன் இணைந்து யோகி பாபு ஆடுகிறார்.\nராப் வகை பாடலான இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தின் கதாநாயகி. சாயிஷா அடுத்து சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தவிர வேறு படம் அவர் கையில் இல்லாததால் விளம்பர பாடலுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். #WatchMan #YogiBabu #Sayyeshaa\nஅட்லி படத்தில் விஜய்யுடன் இணையும் கதிர்\nஅடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார\nமுதலில் சந்தித்து ஆட்சியை கவிழ்த்தார். மறுபடியும் ராஜபக்சேவை அழைத்துள்ள மோடி\nஇந்தியாவில் இன்னும் ஒரு இலட்சம் ஈழ அகதிகள் அழைத்து வர இலங்கை விருப்பம்\nபேட்ட – விஸ்வாசம்: 100 கோடி எனும் பொய்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற ���ேண்டும் – காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திரு��ண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/12/sdpi-leader-statement/", "date_download": "2019-01-21T02:18:24Z", "digest": "sha1:J5FKBOFK2MMHK3KUHXI5LPK4JAYDFYMC", "length": 16157, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வு���ளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்\nJuly 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள் 0\nஜார்கண்டில் முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்துப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்; “ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் இறைச்சி வியாபாரி அலிமுதீன் அன்சாரி என்பவரை அடித்துப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, ஜார்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவால் ஜாமீனில் வெளிவந்திருக்கும் கொலைக் குற்றவாளிகளுக்கு, மத்திய பாஜக அரசின் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரப்படுத்தியுள்ளார்.\nஇந்த நிகழ்வு கண்டனத்துக்குரியது. ஒரு மத்திய அமைச்சர் இப்படி வெளிப்படையாக கொலை குற்றவாளிகளை கவுரவப்படுத்திருப்பது மன்னிக்க முடியாத செயல்.கொலை குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பவர்களை, பொறுப்பு மிக்க மத்திய அமைச்சர் ஒருவர் மரியாதை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதன்மூலம் அவர்கள் எதை உதாரணப்படுத்த முயற்சிக்கிறார்கள் உணர்ச்சிமிக்க பாமர மக்களின் மனதில் இதுபோன்ற செயல்கள் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமத்திய அமைச்சர் சின்ஹாவின் செயல் அரசியல் நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட, சட்டத்தின் ஆட்சி மீது சவாரி செய்யும் செயலாகும். இந்திய வரலாற்றில் இது கீழான, மட்டகரமான நிலையாகும்.\nஅமைச்சரின் இந்த செயல், பா.ஜ.க. அரசின் நாடகத்தை வ���ட்ட வெளிச்சமாக்குவதோடு அவரது கட்சியின் உண்மையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட, அறிவற்ற அமைச்சர்கள் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.\nஜார்கண்ட் மாநிலம், அடித்துக் கொல்லும் குற்றத்தில் கைதேர்ந்த மாநிலம். புனிதமான பசு என்ற போர்வையில் இந்த கொடுஞ் செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கொலையாளிகளுக்கு நீதிமன்றங்கள் சுதந்திரம் அளிப்பது, நீதி மறுப்பே தவிர வேறில்லை. வலுவான சான்றுகள் இருந்தும் கூட, கொலையாளிகளை பிணையில் விடுவித்திருப்பது கொலையாளிகள் இலகுவில் தப்பித்துவிடலாம் என்ற சமிக்ஞையை மக்கள் மனதில் ஏற்படுத்தும்.\nஅமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனபான்மையுள்ள அமைச்சர்கள் தேசத்தை அழித்துவிடுவார்கள். இதன் மூலம் வன்முறையும், சட்டமீறலும் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.”\nமேற்கண்டவாறு தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 9 பேர் பலியாகினர்.\nTATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்��ுகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n, I found this information for you: \"ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/31180-2016-07-15-09-01-26", "date_download": "2019-01-21T01:45:58Z", "digest": "sha1:J3FG7PBT47WPCP3ONCELRMYZIJVOMRDB", "length": 23612, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "உலகமயமாக்கலுக்கு பின் மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் - கருத்தரங்கம்", "raw_content": "\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nமோடியின் 'புதிய இந்தியா' - புள்ளி விவரங்கள் உண்மையை படம் பிடிக்கின்றன\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nயார் மூடியது ரேசன் கடையை\nபுல்லட் இரயில் : கடன்சுமை ரூ. 6,160 கோடி அதிகரித்தது\n” என சட்டையைப் பிடிக்கும் “பட்டினிப் புரட்சி”\nபஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள்\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியு��்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2016\nஉலகமயமாக்கலுக்கு பின் மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் - கருத்தரங்கம்\nஉலக மயத்தின் (Globalization) 25 ஆண்டு நிறைவை நாட்டின் ஆளும் வர்க்கங்களும், அதன் ஆதரவு அறிவுஜீவிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். உலக மயம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்து இருபதைந்து ஆண்டுகள் முழுமையான விவாதங்கள் இல்லை. ஒரு பக்க சார்பு விவாதங்களைதான் பெரும்பாலும் ஊடகங்கள் செய்கின்றன.\nவெளிநாட்டு நிறுவனங்களுக்கு, முதலீடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடப்பட்ட கதவுகள்,தற்போது நூறு விழுக்காட்டை எட்டியுள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நம் நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ( 100 % அந்நிய முதலீடா. பாதுகாப்பு கோவிந்தா..கோவிந்தா..) விட்டுவைக்கவில்லை. இந்தியச் சந்தையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் என வண்ணக் கனவுகள் காட்டப்படு கின்றன. பொய்களை மக்கள் மனதில் விதைக்கப்படுகின்றன.\nஇந்தச் சூழலில் அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசே குவித்து வருகிறது. மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கிறது. ஒற்றை இந்தியச் சந்தையாக இருந்தால்தான் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வசதியாக இருக்கும் என கார்ப்பரேட் தாசனான மோடியின் மத்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இயல்பும்கூட அதுதான்.\nமாநிலங்களின் நிலைமைக்கேற்ப வரிகளிலோ, சட்டத்திலோ எந்த மாற்றமும் ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது – ஒரே முகமாக காட்சியளிக்க வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.\nஅண்மையில் தேசிய தகுதித்தேர்வு என அறிமுகப்படுத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களே இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என்ற விதியை நடுவண் அரசு கொண்டுவந்துள்ளது. மாநிலங்களிடம் இருந்த இந்த கல்வி அதிகாரமும் பறிபோகிறது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. இப்படி நிறையச் சொல்லலாம். மக்களின் குறைந்த பட்ச தேவையைக்கூட ஒரு மாநில அரசால் நிறைவேற்ற ம��டியாது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ள முனைகிறது.\nமத்திய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு படிப்படியாக குறைந்துவருகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் ஐந்தில் ஒரு பங்குதான் தமிழக அரசுக்கு தரப்படுகிறது. இப்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், கலை, இலக்கியம், மொழி என அனைத்திலும் ஒற்றை முகமாக்கும், ஒற்றை தேசியத்தை கட்டியமைக்கும் மத்திய அரசின் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்தப் போக்கு நாட்டின் வளர்ச்சிக்கானதா உலக மயமாதலுக்கும் இதற்கு தொடர்பு இருக்கிறதா உலக மயமாதலுக்கும் இதற்கு தொடர்பு இருக்கிறதா மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு எப்படி இருக்கிறது\nநேரம்: சரியாக மாலை 5.00 மணி முதல் 9.00 வரை\nஇடம்: இக்சா கருத்தரங்க அறை, கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை.\nபேராசிரியர் முனைவர் நாகநாதன் அவர்கள், முன்னாள் துணைத்தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு,\nநன்றியுரை: திரைப்பட இயக்குநர் சிதம்பரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]u.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமொட்டை தலைக்கும் முழம் பூவுக்கும் முடிச்சு போடுவதாக சிலர் நினைக்கலாம். ராஜீவ்காந்தி கொலையில் பல மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படவில ்லை. அல்லது மறைக்கபடுகின்றத ு. அண்மையில் மருத்துவர்கள் ரமேஷ், புகழேந்தி தோழர் பொன்.சந்திரன் அவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்துள்ள BY PASS\nதிரைப்படம் இன்னும் அந்த மர்ம முடிச்சுக்களை அதிகமாக்கி உள்ளது. பல அப்பாவிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக கொடும் சிறையில் அநீதியாய், மனித உரிமைகளுக்கு எதிராக தண்டனை அனுபவிக்கின்றனர ். ராஜீவ்காந்தி கொலையில் பல மர்ம முடிச்சுக்கள் எப்பொழுது விடைகள் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலைக்கும் உலகமயமாக்கலுக்க ும் என்ன தொடர்பு இருக்க இயலும்.\nMURDER FOR GAIN is the most vital question criminal jurisprudence… அதாவது கொலையில் பலன் அடைந்தவர்கள் யார், கிரைமால் இலாபம் பெற்றவர் யார் என்பது குற்றவியல் சட்டத்தின் அடைப்படைகளில் முக்கியமானது. ராஜீவ்காந்தி கொலையால் யார் இந்த 25 ஆண்டுகளில் பலன் அடைந்தவர்கள்.. இந்தியாவின் 25 ஆண்டுகள் அரசியல்-பொருளாத ார வரலாற்றை ஆராய்ந்தால் எளிதாக இந்த உண்மை புலப்படும்.\n டாலர் கேள்வி அல்ல இது. எளிய உண்மை.\nகார்ப்பரேட் கம்பெனிகள் இந்த கார்ப்பரேட் உலகத்தின் பின் உள்ள அமெரிக்க –இந்திய பெரு முதலாளிகள்தான் ..\n1991 க்கும் முன்னும் பின்னும் நடந்த இந்தியாவில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் என்ன.\n*1991 வரையில் பின்பற்றி வந்த சோசலிச கொள்கை ( இது சோசலிச கொள்கை இல்லை என்பது உலகறிந்த பெரும் இரகசியம்..) தூக்கி எறியப்பட்டது.\n*1993 டிசம்பர் 15 ஆம் நாள் உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்க வரையப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டு அதன் உறுப்பு நாடாகவும் சேர்ந்தது. இதனால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதா..\n*பாபர் மசூதி இடிக்கப்பட்டு மக்களின் அனைத்து பிரச்சனைகளும் ஒரே நாளில் திசை திருப்பப்பட்டது . மடை மாற்றப்பட்டது. மக்கள் தங்கள் மீதான சுரண்டல்கள், அநீதிகளுக்கு கார்ப்பரேட் ஆதிக்க பொருளாதார கொடூரங்கள்,\n*இந்திய நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கும் பல உலகமய ஒப்பந்தங்கள் நரசிம்மராவ் ஆட்சியில் கையொப்பமிடப்பட் டன. இன்று மோடி அரசு பாதுகாப்பு துறை உற்பத்தியில் 100 % அந்நிய நாட்டின், கார்ப்பரேட் கம்பெனிகள் முதலீடுக்கு அனுமதி அளித்து இந்த நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்க ி உள்ளது.\nராஜீவ்காந்தி கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் நம்நாட்டின் என்ன நடந்திருக்கும். . இந்துணை வேகத்தில் உலகமயம் நடந்திருக்குமா. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/66093/srilanka-parliment-goes-to-strats", "date_download": "2019-01-21T01:53:57Z", "digest": "sha1:YF47D4VMX6IR73RHAE4MO6D4Z42DFA7U", "length": 11382, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "நவம்பர் 14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... சிறிசேனா முடிவில் மாற்றம்! - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nநவம்பர் 14ல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்... சிறிசேனா முடிவில் மாற்றம்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14ல் கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை ��ற்காலிகமாக முடக்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றம் கூடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nரணில் விக்ரமசிங்கே கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா, திடீரென அந்தக் கட்சியுடனான கூட்டணியை முறித்து ரணிலை பிரதமர் பதவியில் இருந்த நீக்கம் செய்தார். இந்த சூட்டோடு சூடாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக அறிவித்து பொறுப்பேற்கவும் செய்தார்.\nசிறிசேனாவின் இந்த திடீர் மாற்றம் இலங்கை அரசியல் மட்டுமின்றி உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பெரும்பான்மை இல்லாத போதும் ராஜபக்சேவை பிரதமராக பொறுப்பேற்க வைத்தது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தை கூட்டி முறைப்படி பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nசிறிசேனாவின் அதிரடி அறிவிப்பால் இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். இந்நிலையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதாக சிறிசேனா அறிவித்தார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்குவதாக சிறிசேனா அறிவித்தார்.\nஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக நாடாளுமன்ற முடக்கத்தை திரும்பப்பெற்றார். நவம்பர் 16ல் நாடாளுமன்றம் கூடும் அன்றைய தினம் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.\nஇதனிடையே நேற்று இரவு அதிபர் சிறிசேனா வெளியிட்டுள்ள அரசாணையில் நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 14ல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\n225 உறுப்பினாகளை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக 100 உறுப்பினாகளும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக 103 உறுப்பினாகளும் உள்ளனா. மீதமுள்ள 22 உறுப்பினாகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினாகள் உள்ளனா. இலங்கை தமிழாகள் மீது போா நடத்திய காரணத்திற்காக ராஜபக்சேவுக்கு எதிராக நாங்கள் வாக்களிக்க உள்ளதாக தம���ழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது.\nஇருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுபவரே பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வேறு வழியின்றி ராஜபக்சே தரப்பினர் குதிரை பேரங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிலருக்கு பணம் கொடுத்து தங்கள் வசம் இழுக்கும் முயற்சிகளை ராஜபக்சே தரப்பில் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.\nPrevious article மாப்பிளை இவரு தான் :இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த நடிகை அமலாபால்\nNext article வீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஇவருக்காக மட்டும் தான் நான் தல 59 படத்தில் நடிக்க சம்மதித்தாராம் வித்யாபாலன் அம்மோவ்\nகொடுமை சார் இது நம்ம ராணுவ வீரருக்கே இந்த நிலைமையா இதுக்கெல்லாமா தண்டனை கொடுப்பாங்க\nஓவியாவும் நானும் காதல், படம், எதிர்காலத் திட்டம்.. மனம் திறக்கும் ஆரவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/districts/11665-college-students-drinking-poison-for-love-problem.html", "date_download": "2019-01-21T01:51:19Z", "digest": "sha1:HTIFSUM44FUJEQOPM3SZMMKJEFBWXERD", "length": 6705, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெற்றோரை எதிர்த்து வந்த காதல் ஜோடி...கொடைக்கானலில் தற்கொலை முயற்சி | college students drinking poison for love problem", "raw_content": "\nபெற்றோரை எதிர்த்து வந்த காதல் ஜோடி...கொடைக்கானலில் தற்கொலை முயற்சி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் காப்பாற்றினர். ‌\nதிண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி காதல் ஜோடி, மதக்கலப்பு திருமணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.\nஇதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. மனம் உடைந்த காதல் ஜோடியினர் பெற்றோரை எதிர்த்து, கொடைக்கானல் வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் இந்த காதல் ஜோடிகள் கொடைக்கானலில் தனியார் வாகனம் எடுத்து, சுற்றுலா பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு, பூம்பாறை கிராமத்தில் மதிய உணவுக்கு நிறுத்தச்சொல்லியுள்ளனர்.\nஅங்கு இருவரும் மூட்டைப்பூச்சி மருந்தை உட்கொள்ள முயற்சி செய்துள்ளனர். மாணவன் முதலில் விஷத்தை அருந்தியதை பார்த்த ஊர் மக்கள், அவன் அருந்திய விஷ பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அந்த மாணவியை விஷம் அருந்த விடாமல் தடுத்தனர். பின்னர் உடனடியாக ஜீப்பில் ஏற்றி, அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nதொடர்ந்து மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். அந்த மாணவியின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுடன் அந்த மாணவியை காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nபுதிய விடியல் - 19/13/2019\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஅக்னிப் பரீட்சை - 20/01/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/01/2019\nரோபோ லீக்ஸ் - 19/01/2019\nயூத் டியூப் - 19/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/tag/kilinochchi/", "date_download": "2019-01-21T01:20:59Z", "digest": "sha1:HFOU6IFRO7UOXIMZP52IHDZA4FHLI52H", "length": 12929, "nlines": 112, "source_domain": "news.thinaseithi.com", "title": "Kilinochchi | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nEditors Picks இலங்கை கிளிநொச்சி திருகோணமலை மன்னார்\nஇராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் 19 இல் விடுவிப்பு\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விடுவிக்கப்படவுள்ளன. இவ்வாறு இராணுவம் பயன்படுத்திய அரச மற்றும்\nTop Stories இலங்கை கிளிநொச்��ி\nஇராணுவ வாகனம் மோதி மூவர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பளை இயக்கச்சிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியே\nTop Stories இலங்கை யாழ்ப்பாணம்\nயுத்த குற்றங்கள் விடயத்தில் இலங்கையிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது – விக்கி\nநாட்டின் அரசியல் குழப்பங்களை தீர்க்க இலங்கை நீதித்துறை சிறப்பாக செயற்பட்ட போதிலும், யுத்த குற்றங்கள் விடயத்தில் இலங்கை நீதித்துறையிடமிருந்து நாம் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது என, வட.\nஇரணைமடுகுளம் – விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமிப்பு\nகிளிநொச்சி இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை நியமித்தார் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே. யாழ் பல்கலைகழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் தலைமையில்\nEditors Picks இலங்கை கிளிநொச்சி மன்னார் யாழ்ப்பாணம் வவுனியா\nவடக்கில் சீரற்ற வானிலை – பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nவடக்கில் பெய்துவரும், அடைமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், மற்றும் இயற்கை\nTop Stories இலங்கை கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு\nமன்னார் இளைஞர்களால் – பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு\nவட மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியில்\nTop Stories இலங்கை கிளிநொச்சி முல்லைத்தீவு\nவடக்கை ஆட்டிப்படைக்கும் காலநிலை – கிளிநொச்சி, முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் தொகை 51,075 ஆக அதிகரிப்பு\nகடும் மழை, வெள்ளம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,075 பேராக மேலும் அதிகரித்துள்ளது. என்றாலும் நேற்று வெள்ளநீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளதுடன் இப்பகுதிகளில் காலநிலை\nசீரற்ற காலநில��� – கிளிநொச்சியில் அவசர கலந்துரையாடல்\nசீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்\nTop Stories இலங்கை கிளிநொச்சி\nகிளிநொச்சியில் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு……\nகிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த இரவு பெய்த பலத்த\nEditors Picks இலங்கை கிளிநொச்சி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு பணிப்புரை\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதிகாரிகளுக்குப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/4.html", "date_download": "2019-01-21T01:59:37Z", "digest": "sha1:VIHK2LHHLSQ4LQY45HS5UGZ6UVMKR2UK", "length": 22453, "nlines": 251, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4 படங்கள் முன்னோட்டம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4 படங்கள் முன்னோட்டம்\nசி.பி.செந்தில்குமார் 1:18:00 PM TRAILOR, அனுபவம், சினிமா, நகைச்சுவை, முன்னோட்ட பார்வை 13 comments\n1. விநாயகா - இன்னைக்கு ரிலீஸ் ஆகற முக்கியமான தமிழ்ப்படம் விநாயகா . போன வாரமே ரிலீஸ் ஆகவேண்டியது, ஏனோ ஆகலை,, இந்தப்படத்துக்கு மார்க்கெட்டிங்க் பண்ண தயாரிப்பாளர் ஏதும் ஸ்டெப் எடுக்கலை, கூகுள்ல இமேஜ் கூட இல்லை, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.. சந்தானம் காமெடி வைக்கற அளவுக்கு டப்பு உள்ள புரொடியூசர் ஏன் விளம்பரங்கள், மார்க்கெட்டிங்க்ல அக்கறை செலுத்தலைன்னு தெரியலை.. ஈரோடு ஸ்ரீசண்டிகால படம் ரிலீஸ்..\nஹீரோ பிந்து கோஷ் மாதிரி குண்டு கல்யாணம் மாதிரி தொப்பையோட இருக்கார்.. நியூஸ் பேப்பர் ஸ்டில் களில் சூர்யா போன்ற சிக்ஸ் பேக்கை கிண்டல் பண்ற மாதிரியும், படக்கதைல குண்டான நபருக்கு உண்டாகும் காதல் காமெடியா சொல்லப்பட்டிருக்கலாம்கறது என் யூகம்.. லெட் ஸீ\n2. PLAYERS - அபிஷேக் பச்சன் ,பிபாஷ��� பாஸு, பூனம் நடிச்ச ஹிந்திப்படம்.. த இத்தாலியன் ஜாப்-னு ஒரு இங்க்லீஷ் படம் வந்ததே அதனோட அப்பட்டமான ரீ மேக் தான் இந்தப்படம்.. மும்பையில் பார்த்த விமர்சகர்கள் படம் முதல் பாதி சுமார் என்றும் , பின் பாதி சராசரிக்கும் மேலே எனவும் சொல்லி இருக்காங்க ..அபிஷேக்க்குக்கு இது ஒரு ஃபெயிலியர் படம்னு தான் தோணுது.. பெண் குழந்தை பிறந்த நேரம் சரி இல்லைனு யாரும் பேசி அவர் மனசை புண் படுத்தாம இருந்தா சரி.\nAbhishek Bachchan, Sonam Kapoor, Bobby Deol, Bipasha Basu, Neil Nitin Mukesh, Omi Vaidya, Sikander Kher, Johny Lever and Vinod Khanna. இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க.. கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை ஆட்டையப்போடும் மங்காத்தா டைப் கதை,, பிபாஸாபாஸ்க்கு 2 சீன் இருக்காம்.. சோனம் கபூர் நடிப்புன்னா கிலோ என்னை விலைன்னு கேக்கறாராம்.. திரைக்கதை ரொம்ப மோசம்னு தகவல் வந்த வண்ணம் இருக்கு..ஈரோடு ஸ்ரீகிருஷ்ணால படம் ரிலீஸ்\n3. THE DARKEST HOUR - ஃபாரீன்ல 2011ல ரிலீஸ் ஆன படம் இந்தியாவுல இப்போ ரிலீச் ஆகுது..வழக்கமான ஏலியன் கதைதான்.. வேற்றுக்கிரக வாசி ஒண்ணு பூமில வந்து நமக்கு வர்ற பவர் சப்ளை மூலம் ( மின்சாரம்) பூமியை தாக்குது.. கதைக்களன் மாஸ்கோ.. 5 பேர் கொண்ட ஒரு குழு அதை எப்படி வீழ்த்தறாங்க அப்டிங்கறதுதான் கதை..\n90 நிமிடங்கள் ஓடும் படம் , ஃபாரீன்ல 25 12.2011ல ரிலீஸ் ஆகி இருக்கு.. அந்த 5 பெர்ல ஒலிவியா பார்க்கற அளவு 70 மார்க் ஜிகிடி.. சுமார் ரக படம் தான்..ஈரோடு வி எஸ் பில ரிலீஸ்\n- ஸ்பீடு -2 அப்டினு விளம்பரத்துலயும், போஸ்டர்லயும் வருது. ஆனா இது ஏதோ டுபாக்கூர் படம் போல. 2008-ல் ரிலீஸ் ஆன படம், என்னமோ இப்போதான் ஆல்ல் ஓவர் த வோர்ல்டு ரிலீஸ் ஆகற மாதிரி ஒரு பில்டப் மக்களே ஏமாந்துடாதீங்க.. ஈரோட்லஆனூர்ல ரிலீஸ்\nவிநாயகா படம் ஸ்டில்ஸ பாத்தா The Hitch படத்தின் காப்பியா இருக்குமோண்ணு தோணுது. உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் எழுதும் தமிழ் கில்மா படங்களை பதிவிறக்க ஏதேனும் வழி உண்டா பாஸ்\n4 ஆவது படத்துக்குத்தான் சிபி முதலில் போவார்\nகூகுள் ல தேடுனா கூட இவ்ளோ தகவல் கிடைக்காது தல ஒவ்வொரு படமும் உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறது...அநேகமாக 4வது படத்தின் விமர்சனம் முதலில் வர வாய்ப்புகள் அதிகம்...வரலாறுல நீங்க செம ஸ்ட்ராங்கு தல\nஅண்ணே தியேட்டர்ல இருந்து பதிவு போட்டதுக்கு நன்றி ஹிஹி\nஅந்த விநாயகா படம் ஒரு தெலுங்கு படத்தோட ரீமேக் -ன்னு நினைக்கிறேன் .. பார்க்கலாம்\nஇது முதலாவது செக்ஸ் காமெடி படம் இல்லை என்ற தகவலை சொன்ன சி.பி. தான் அடுத்த \"பிலிம் நியூஸ் ஆனந்தன்\".\nவிநாயகா தெலுங்கில் சுமாராக ஓடிய படம். டப்பிங் என்று நினைக்கிறேன். சந்தானம் நகைச்சுவை சொருகப்பட்டிருக்கும்....\nMANO நாஞ்சில் மனோ said...\nகொய்யால கில்மா படம்தான் நீ மொதல்ல பார்த்தேன்னு விக்கி சொல்றான் அப்பிடியா...\nMANO நாஞ்சில் மனோ said...\nபெண் குழந்தை பொறந்த நேரம் சரியில்லைன்னு நீயே போட்டு குடுக்குறியா ராஸ்கல், டேய் இங்கே ஜெயிகிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான் தெரியுமில்ல ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே தியேட்டர்ல இருந்து பதிவு போட்டதுக்கு நன்றி ஹிஹி\nவிடுடா விடுடா இவனுக்கு அது புதுசா என்ன...\nMANO நாஞ்சில் மனோ said...\nபிபாசாவுக்கு கில்மா சீன் எல்லாம் புதுசா என்ன விடுய்யா...\nMANO நாஞ்சில் மனோ said...\nவிக்கி உன்னை கிழிச்சி தொங்கவிட்டு இருக்கான் பார்த்தியா..\nநிஜமாவே வெட்டி ஆபீசர்தான் நீங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்���ாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள���\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_06.html", "date_download": "2019-01-21T01:56:24Z", "digest": "sha1:PQINOOANZ2LL6QIVJFGOAWATERCIHMWZ", "length": 26910, "nlines": 340, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்", "raw_content": "\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்\nசி.பி.செந்தில்குமார் 6:44:00 AM COMEDY, JOKS, LOVE, அனுபவம், காதல், காமெடி, நகைச்சுவை, ஜோக்ஸ் 20 comments\n1. டெயிலி சமையல் நீங்க தான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவிதான் பத்த வைக்கறாங்க, ஏன்\nஅவதான் பத்தவைக்கறதுல கேடி லேடி ஆச்சே\n2. அந்த பணக்கார ஃபிகர் பின்னால தினம் ”செக்”கு ( CHEQUE)மாடு மாதிரி சுத்தறியே , ஏன்\nகேஷ் (CASH) தான் காரணம்\n3. சிவாஜி, கமல், விக்ரம் மாதிரி சிரிச்சுட்டே அழறது எப்படினு உங்க பொண்ணுக்கு கத்துக்கொடுத்து இருக்கீங்களானு உங்க பொண்ணுக்கு கத்துக்கொடுத்து இருக்கீங்களா\nஅவ முகத்துல ஆனந்த கண்ணீரைத்தான் பார்க்கனும்னு சொன்னீங்களே\n4. உன் மனைவி சிக்கன வாதியாமே\nம்க்கும், அவ உடம்பை சிக்குனு வெச்சுக்க பியூட்டி பார்லர்க்கே மாசம் ரூ 2,000 செலவு பண்றா..\n5. நீங்க எங்கே போனாலும் தம்பதி சகிதமா போறீங்களே\nநான் எங்கே போனாலும் என்னை கண்காணிக்க என் கூடவே வந்துடறா.. நான் என்ன பண்ன\n6. பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கறப்ப திடீர்னு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொல்றியே ஏண்டி\nகாதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே\n7. அத்தான், உங்க ஆஃபீஸ்ல மொத்தமா எத்தனை லேடீஸ் ஒர்க்கிங்க்\nஎல்லோரும் ஒல்லிதான், மொத்தமா, குண்டா யாரும் இல்லை..\n8. உன் முகத்தை பார்த்துட்டே இருந்தா எனக்குப்பசியே இருக்காது..\nவாமிட்டிங்க் ஃபீலிங்க் இருக்கறப்ப சாப்பிட மூடு வருமா\n9. தீக்குளிப்புபோராட்டம் பண்ணப்போறதா சொன்னாரே தலைவரு , எங்கே\n10. பெண் பார்க்கும் படலத்தில் அனைவரின் பார்வையும் மாப்ளை மேல் விழுவதால் பெண்ணை சரியாக பார்க்க முடிவதில்லை # ஆணுக்கும் உண்டு கூச்ச சுபாவம்\n11. ராமாயணத்தை எழுதுனவரு செம குறும்பு போல..\n”வால்” மீகின்னு பேர் இருக்கே\n12. இந்தப்படத்துக்கு நந்தி அவார்டு கிடைச்சதை ஏன் மறைச்சீங்க\nவிருது வாங்குன படம்கற லேபிள் படத்தோட வெற்றிக்கு நந்தி மாதிரி குறுக்கே வந்துடக்கூடாதுன்னுதான்...\n13. இந்தப்படம் ஒரு டாக்டரோட டாக்குமெண்ட்ரி படம் போல..\nசினிமாஸ்கோப் ப்டம்னு போடாம ஸ்டெதஸ்கோப் படம்னு போடறாங்களே..\n14. உன் மனைவி தான் உனக்கு மவுன குருவா\nஅவ தொண தொணனு பேசியே மவுனமா இருக்கறதோட மகத்துவத்தை புரிய வைப்பா..\n15. நடிகை கில்மா ஸ்ரீ- கிசு கிசுவை தவிர்க்கறதுக்காக என் பாய் ஃபிரண்ட்ஸை இப்போ எல்லாம் தனியா சந்திக்கறது இல்லை.. அவங்களோட மனைவியையும் கூட்டிட்டு வரச்சொல்லிடறேன்..\nஎன் கணவர் அவங்க மனைவியோட போயிடுவாரு.. நான் என் பாய் ஃபிரண்டோட டேட்டிங்க் போயிடுவேன்..# உலகம் அழியப்போகுது\n16. இந்தப்படத்துக்காக என்னை நானே வருத்திக்கிட்டேன்..\nஅடடா.. உங்களையும் வருத்திக்கிட்டு ரசிகர்களையும் கஷ்டப்படுத்தறீங்களே\n17. காலேஜ் ஸ்டூடண்ட் பின் பற்ற வேண்டிய விதி முறைகள்\n1.க்ளாஸ் ரூம்க்குள்ள சத்தம் போடாதீங்க.. ( ஏன்னா மத்தவங்க எல்லாம் தூங்கிட்டு இருப்பாங்க.. அவங்களுக்கு தொந்தரவா இருக்கும்)\n2. கேம்பஸ் க்ளீனா இருக்கனும், அதனால அடிக்கடி காலேஜ்க்கு லீவ் போடுங்க..\n3. படிக்க வேணாம்.. பாஸ் ஆகிட்டா வேலை கிடைக்கபோறதில்லை.. எப்படியும்..\n4. நேரத்துலயே க்ளாஸ்க்கு வர வேணாம்.. எந்த ஃபிகரும் உன்னை கண்டுக்க மாட்டா லேட்டா வா\n18. அம்மா, லைப்ரரியை ஹாஸ்பிடலா மாத்திட்டீங்களே அப்போ போயஸ் தோட்டத்தை மயானமா மாத்துவீங்களா அப்போ போயஸ் தோட்டத்தை மயானமா மாத்துவீங்களா\n19. மேடம், எதுக்காக லூஸ்தனமா லைப்ரரியை ஹாஸ்பிடல் ஆக்குனீங்க\n1.இந்த ஆட்சி செயல்படுகிறதுன்னு காட்டிக்க 2.பெங்களூர் கோர்ட் மேட்டரை டைவர்ட் பண்ண\n20. டாக்டர், நீங்க இதுக்கு முன்னால என்னவா இருந்தீங்க\nசாதாரண லைப்ரரியன்மா, அம்மா ஆட்சிலதான் MBBS படிக்காமயே DR ஆனேன்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nகாலை வணக்கம் காலேஜ் மேட்டர்....ராக்ஸ்..ரசிச்சேன் சிரிச்சேன்...\nசெம கலக்கல் ஜோக்ஸ். கன்டின்யூ.\nசூப்பர் ஜோக்ஸ்யா - சிபிஎஸ் -வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nஎதைனு சொல்லரது இன்னைக்கு எல்லமே டாப். 18,19,20 ரொம்ப தைரியந்தான்........\nபய புள்ள வீட்ல வாங்கர பல்புக்களை எல்லாம் போட்டு கொலயா கொல்லுது ஹிஹி..யார் வீட்ல ஹிஹி சேம் பிளட்\nலொள்ளு, ஜொள்ளு, கடி,ஜோக் அனைத்தும் உள்ளது.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n/உன் மனைவி சிக்கன வாதியாமே\nம்க்கும், அவ உடம்பை சிக்குனு வெச்சுக்க பியூட்டி பார்லர்க்கே மாசம் ரூ 2,000 செலவு பண்றா..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)\n10. ஆணுக்கும் கூச்ச சுபாவம் உண்டு. நகைச்சுவைக்கும் அளவில்லையாஉலகளவு பொய் கேள்விப்பட்டிருக்கிறோம்....உலகத்தையே மிஞ்சுகிற பொய்யை இப்பத்தான் படிக்கிறேன்...\nஹலோ யாருங்க அது....சிபிசார் பதிவிலயே ஏதோ இந்தப்போஸ்ட்டைத்தான் கொஞ்சம் எட்டிப்பார்த்து படிக்கமுடியுது. படங்கள் டீசன்டா இருக்கேன்னு லேடீஸ் வந்துட்டுப்போறோம்...உங்களுக்கு எங்க வருகை பிடிக்கலையா\nஅண்ணே ஒரு எத்தன பதிவு போடுவீங்க\n///படிக்க வேணாம்.பாஸ் ஆகிட்டா வேலை கிடைக்கப் போறதில்ல.எப்படியும்///\"பாஸ்\"ஆயிட்டா மத்தவங்களுக்குத் தானே வேல கிடைக்காதுஹி\n////6. பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்கறப்ப திடீர்னு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொல்றியே ஏண்டி\nகாதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே\nஇதுதான் உச்ச கட்ட ஜொள்ளு அவ்வ்வ்வ்வ்வ்\nMANO நாஞ்சில் மனோ said...\nகிளாஸ் ரூம்ல சத்தம் போடாதீங்க//\nMANO நாஞ்சில் மனோ said...\nஉனக்கு நேரம் நெருங்கிடுச்சின்னு நினைக்கிறேன் அம்மாகிட்டே தோலுரியுரதுக்கு, பார்த்துடா லாரி வரப்போகுது...\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு க���ட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/21034529/Mammootty-and-Mohanlal-postponed.vpf", "date_download": "2019-01-21T02:12:03Z", "digest": "sha1:A2EQ5A424YB427PRGYNDCS7X6OXUJRLH", "length": 10276, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mammootty and Mohanlal postponed || வெள்ளத்தால் வசூல் பாதிப்பு மம்முட்டி, மோகன்லால் படங்கள் தள்ளிவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவெள்ளத்தால் வசூல் பாதிப்பு மம்முட்டி, மோகன்லால் படங்கள் தள்ளிவைப்பு + \"||\" + Mammootty and Mohanlal postponed\nவெள்ளத்தால் வசூல் பாதிப்பு மம்முட்டி, மோகன்லால் படங்கள் தள்ளிவைப்பு\nமழை வெள்ளம் மலையாள பட உலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.\nமழை வெள்ளம் மலையாள பட உலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. வெள்ளம் புகுந்த ஊர்களில் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.\nமழை வெள்ளத்துக்கு முன்பு திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்துள்ளதாக பட அதிபர் ஒருவர் கூறினார். தமிழ் நடிகர்கள் படங்கள் வசூலும் பாதிப்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்பை தொடர்ந்து சில மலையாளப் படங்களை திட்டமிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வராமல் தள்ளி வைத்துள்ளனர். மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்ட நாடன் பிளாக், மோகன்லால் நிவின்பாலி இணைந்து நடித்துள்ள காயம்குளம் கொச்சுனி, பஹத் பாசில் நடித்துள்ள வரதன் ஆகிய படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.\nஓணம் பண்டிகையில் மலையாள படங்கள் அதிக வசூல் ஈட்டும். ஆனால் இந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு மக்கள் மத்தியில் படங்கள் பார்க்கும் ஆர்வம் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.\n1. ‘‘மம்முட்டி நடித்த படம், ‘ரிலீஸ்’ தேதியில் மாற்றம்\nஆந்திர மாநில முன்னாள் முதல்– மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்துள்ள படத்தின் ‘ரிலீஸ்’ தேதி இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/09025545/In-janarttanarettiThe-house-of-the-palariariPolice.vpf", "date_download": "2019-01-21T02:10:16Z", "digest": "sha1:JTVJM5KY6ASALOVPH7WBKX6DG5SQZ3DD", "length": 20590, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In janarttanaretti The house of the palariari Police check || நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய விவகாரம் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய விவகாரம் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் சோதனை + \"||\" + In janarttanaretti The house of the palariari Police check\nநிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்கம் வாங்கிய விவகாரம் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் சோதனை\nநிதி நிறுவன அதிபரிடம் 57 கிேலா தங்க கட்டிகள் வாங்கிய விவகாரத்தில் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.\nநிதி நிறுவன அதிபரிடம் 57 கிேலா தங்க கட்டிகள் வாங்கிய விவகாரத்தில் ஜனார்த்தனரெட்டியின் பல்லாரி வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். மேலும் தலைமறைவான ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nபெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்தவர் சையத் அகமது பரீத். இவர், மீது கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. மேலும் இந்த மோசடி தொடர்பான வழக்கை தற்போது பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்ற னர். இதுதவிர பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவாகி உள்ளது. அந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பேசி சுமூகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்்திடம் ரூ.20 கோடி பேரம் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகள் பெற்றது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி விட்டார்.\nஇந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானுக்கு பெங்களூரு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி இருந்தாலும், அவர் தலைமறைவாக உள்ளார். ஜனார்த்தனரெட்டியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர், ஐதராபாத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்பதால், அங்கு முகாமிட்டு ஒரு தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். அதே நேரத்தில் நேற்று முன்தினம் பெங்களூரு சாளுக்கியா சர்க்கிளில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றதாக தெரிகிறது. ஆனால் 57 கிலோ தங்க கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்��ியை பிடிக்க நேற்று குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அதே நேரத்தில் நேற்று காலை 6 மணியளவில் பல்லாரி மாவட்டம் சிருகுப்பா ரோட்டில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டிற்கு குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் சென்றனர். பின்னர் ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஜனார்த்தனரெட்டியின் மாமனார் பரமேஸ்வர் ரெட்டி, மாமியார் நாகலட்சுமியம்மா ஆகியோர் இருந்தனர். பின்னர் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nதண்ணீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக நிதி நிறுவன அதிபரிடம் பேரம் பேசி தங்க கட்டிகள் வாங்கிய விவகாரம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா, 57 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா, 57 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினார் கள். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். கடந்த சில நாட்களாக யார்-யார் என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தினார் கள். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்கள். கடந்த சில நாட்களாக யார்-யார் அந்த வீட்டிற்கு வந்து சென்றனர் உள்ளிட்ட விவரங்களையும் திரட்டினார்கள்.\nஇதற்கிடையில், ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது பற்றி தகவல் அறிந்ததும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், ஜனார்த்தனரெட்டியின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீராமுலு அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், சோதனை குறித்து குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்டறிந்தார். அதே நேரத்தில் ஜனார்த்தனரெட்டி குறித்து குற்றப்பிரிவு போலீசார் கேட்ட சில கேள்விகளுக்கு ஸ்ரீராமுலு பதிலளித்தார். இதுபோல, ஆந்திராவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான ராமசந்திர ரெட்டியும் ஜனார்த்தனரெட்டியின் வீட்டிற்கு வந்தார். இந்த சோதனை நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை இடைவிடாமல் 9 மணி நேரம் நடைபெற்றது. சோதனை முடியும் வரை ஸ்ரீராமுலு, ராமசந்திர ரெட்டி ஆகியோர் ஜனார்த்தனரெட்டியின் வீட்டிலேயே இருந்தார்கள்.\nசோத���ையின் போது போலீசாருக்கு சில ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் போலீசார் சோதனை செய்யும் போது, அவரது மாமியார் நாகலட்சுமியம்மாவிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வீட்டில் சில பகுதிகளுக்கு சென்று போலீசார் சோதனை செய்ய முயன்றதையும் நாகலட்சுமியம்மா தடுத்ததாக தெரிகிறது. பின்னர் ஸ்ரீராமுலு தலையிட்டு போலீசார் சோதனை நடத்த ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nகைது செய்ய போலீஸ் தீவிரம்\nசிருகுப்பா வீட்டில் போலீசார் சோதனையை முடித்துவிட்டு ஓபளாபுரத்தில் உள்ள ஜனார்த்தனரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது ஜனார்த்தன ரெட்டியின் மாமனார் பரமேஸ்வர் ரெட்டியையும் போலீசார் அழைத்து சென்றார்கள். அந்த நிறுவனத்தில் நேற்று மாலை வரை போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு போலீசாருக்கு எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பரமேஸ்வர் ரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு, அவரை அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். பெங்களூரு, பல்லாரி, சி்த்ரதுர்கா, ஐதராபாத், ஆந்திரா மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனார்த்தனரெட்டி இருக்கும் இடம் பற்றி முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும், இந்த வழக்கில் சில சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதனால் கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/7.html", "date_download": "2019-01-21T02:39:00Z", "digest": "sha1:ZWWAVABWWF6AFED4XX4EDQHXPIJGLNAC", "length": 10959, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் \"பேசப்படாத உண்மைகள்\" கவனயீர்ப்பு கண்காட்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / புலம்பெயர் வாழ்வு / யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் \"பேசப்படாத உண்மைகள்\" கவனயீர்ப்பு கண்காட்சி\nயேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் \"பேசப்படாத உண்மைகள்\" கவனயீர்ப்பு கண்காட்சி\nதமிழ்நாடன் May 16, 2018 சிறப்பு இணைப்புகள், புலம்பெயர் வாழ்வு\nதமிழின அழிப்புக்கு பல்லின சமூகத்திடம் நீதி கோரி யேர்மனியில் 7 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று மாலை Karlstruhe நகர மத்தியில் நடைபெற்றது. வரலாற்று ரீதியாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு முன்னெடுக்கும் இனவழிப்பை ஆதாரபூர்வமாக இக் கண்காட்சியில் வடிவமைத்து , ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் விளக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் செல்லும் வேற்றின மக்கள் இக் கண்காட்சியை பார்வையிட்டு ஈழத்தமிழர்கள் மீது கரிசனையும் அவர்கள் தொடர்பான உண்மையையும் அறிந்துகொண்டனர்.\nகவனயீர்ப்பு கண்காட்சி நாளைய தினம் காலை Nürnberg நகரத்திலும் மாலை Stuttgart நகரத்திலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது . மே 18, வெள்ளிக்கிழமை தமிழின அழிப்பு நாள் அன்று மதியம் 2 மணிக்கு Düsseldorf மாநகரில் மாபெரும் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டு , உள்ளூராட்சி பாராளுமன்றத்தின் முன்பாக நினைவு நிகழ்வுகள் இடம்பெறும்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற க��ற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா ம���்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/12607/", "date_download": "2019-01-21T02:00:09Z", "digest": "sha1:UY47UREDISH74K66635WQLSISHO67333", "length": 27813, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "புதிய அரசியலமைப்பை சுமந்திரன் தன் வீட்டில் வைத்திருக்கட்டும்! ஜே.வி.பி கிண்டல்!! – Eelam News", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பை சுமந்திரன் தன் வீட்டில் வைத்திருக்கட்டும்\nபுதிய அரசியலமைப்பை சுமந்திரன் தன் வீட்டில் வைத்திருக்கட்டும்\nஅறிக்கைகளை சேகரித்து சுமந்திரன் வீட்டில் வைத்திருக்க முடியும் என்று கிண்டலாகக் கூறியது ஜே.வி.பி\nபுதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை என்றும் சமஸ்டி ஆட்சி முறை இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளைத் தயாரிக்கும் நிபுணர்குழுவிடம் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். ஏலவே நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்தில் உள்ள பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, புதிய அரசியல் யாப்பில் தொடர்ந்தும் இருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.\nபுதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கை இரண்டாகப் பிளவுபடப் போகின்றது எனப் பிரச்சாரம் செய்ய முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்சவைப் பார்த்துக் கூறினார்.\nஅதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர்குழு அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டபோதும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.\nமாறாக நிபுணர்குழுவிடம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கை மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க்வினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇனப்பிரச்சினைத் தீர்வு புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனது உரையின் எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.\nமாறாக அரசியல் கட்சிகள். பொது அமைப்புகள் கையளித்துள்ள அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை மாத்திரம் புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனையில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.\nரணில் விக்கிரமசிங்கவின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா, புதிய அரசியல் யாப்புக்கான வரைபை சமர்பித்து எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.\nஎதுவும் நடக்கப்போதில்லை எனவும், வேண்டுமானால் சுமந்திரன் இந்த அறிக்கைகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருக்க முடியும் என்றும் அனுரகுமார திஸாநாயக்கா கிண்டலாகக் கூறினார்.\nபுதிய அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.\nஇதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளில் ஒற்றையாட்சி முறை நீ்க்கப்பட்டு ஒருமித்த நாடு என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஒருமித்த நாட்டுக்குள் சமஸ்டி ஆட்சி முறை இருப்பதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறி வருகின்றார்.\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக நடத்தப்பட்ட விளக்கமளிக்கும் கூட்டத்திலும் சுமந்திரன் அவ்வாறு கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ஒற்றையாட்சி மாறாது எனவும் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி முறை எதுவுமே இல்லையெனவும் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாவே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாந��யகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31524/", "date_download": "2019-01-21T01:58:56Z", "digest": "sha1:YLVZT7ADLQXHELXFRVMQWY727UAJVBBC", "length": 9224, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பசில் ராஜபக்ஸ, தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசில் ராஜபக்ஸ, தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, தேர்தல் ஆணைக��குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கான தொழில்நுட்ப காரணங்களை தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விளக்கியுள்ளார்.\nTagselection commissioner உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் பசில் ராஜபக்ஸ பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியன் 2 – கமலுக்கு வில்லனாக அக்‌ஷய் குமார்\nபிரான்ஸின் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு\nபுதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது – ஜே.வி.பி.\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு January 20, 2019\nடயகம ‘ஆபிரஹொம் சிங்ஹோ புரம்’ மக்களிடம் கையளிப்பு January 20, 2019\nதமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019\nஇராமநாதன் இந்து மகளீர் கல்லூரி வளாகத்தில் பழமர தோட்ட செய்கையும் மூலிகை தோட்டமும் : January 20, 2019\nபயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் January 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீரு���னும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் மட்டுமல்ல, ஐதேகவிற்கு உள்ளேயும் வலுக்கிறது\nLogeswaran on பொறுப்புக் கூறல் சாத்தியமா\nLogeswaran on சர்வதேச பொறிமுறை தேவை என்பதையே மகிந்த உணர்த்துகின்றார்\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t502-topic", "date_download": "2019-01-21T01:17:01Z", "digest": "sha1:MKX4PEBCKA45DLUKUQVLGN57TZ3B3PAE", "length": 4954, "nlines": 65, "source_domain": "tamil.forumotion.com", "title": "அடையாளம்..", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cambridge-facebook-loss-3lakshcrore", "date_download": "2019-01-21T02:10:55Z", "digest": "sha1:KH26VEMDDS7O3RYE6W6LRWYUMERU7UTH", "length": 8444, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome உலகச்செய்திகள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு...\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ..\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரம் காரணமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை வெற்றிபெற செய்வதற்காக ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடியதாக வெளியான தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக்கொண்டதை அடுத்து ஃபேஸ்புக் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் சடசடவென வீழ்ச்சியடைந்தன. இதனால் சமூக வலைதளத்தில் டெலிட் பேஸ்புக் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. பலரும் ஃபேஸ்புக் அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் இருந்து நீக்கினார்கள். இதன் காரணமாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு பங்கு சந்தையில், இது வரை மூன்று லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.\nPrevious articleஸ்டெர்லைட் ஆலைக்கு வலுக்கும் எதிர்ப்பு : போராட்டக் களத்தில் கல்லூரி மாணவர்கள் ..\nNext articleபல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் : பா.ம.க நிறுவனர் ராமதாஸ்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/trichi/page/152?filter_by=featured", "date_download": "2019-01-21T02:17:30Z", "digest": "sha1:QAMRRHTC3TUSL755Y7HWJESZVCRATCUJ", "length": 7963, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்சி | Malaimurasu Tv | Page 152", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nதிருச்சி கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..\nதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..\nதிருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு | 500 காளைகளை அடக்க 600 வீரர்கள் ஆர்வம்\nஜல்லிக்கட்டு போட்டிகள் நூறு சதவீத பாதுகாப்புடன் நடத்தப்படும் – மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nகாவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கடை அடைப்பு போராட்டம்……… விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்...\nகரூரில் அறிவிப்பின்றி சாலையோர வியாபாரிகளின் பொருட்களை ��ள்ளிச்சென்ற நகராட்சி நிர்வாகிகளை கண்டித்து வியாபாரிகள் திரண்டதால்...\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகரூரில் பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடித்த 25 வயது இளம் பெண் கைது செய்து...\nவேளாங்கன்னி பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்குகிறது.\nதமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப்புற விளையாட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.\nகரூர் அருகே குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்டித்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தை கிராம...\nதமிழகத்தில் காவல்துறை ஆய்வாளர்கள் 50 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதிருச்சி மத்திய ரயில் நிலையத்தில் அனாதையாக கிடந்த போதைப் பொருள் குறித்து போலீசார்...\nகரூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கோழி சண்டை நடத்திய 10 பேர்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mnpea.gov.lk/web/index.php/ta/contact-us-ta/inquire-ta.html", "date_download": "2019-01-21T01:30:28Z", "digest": "sha1:4UVF6GR234SVO6TDRTQINKEIGA3IW6HN", "length": 3930, "nlines": 86, "source_domain": "www.mnpea.gov.lk", "title": "விசாரணை", "raw_content": "\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு\n1 வது மாடி, \"மிலோதா\",\nஒரு மின்-அஞ்சலை அனுப்புக. * எனக் குறியிட்ட புலங்கள் கட்டாயம் நிரப்பப்பட வேண்டியவை.\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2019 தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு.\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Procons Infotech.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-orders-arrest-higher-education-secretary-tamilnadu-338346.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T02:27:33Z", "digest": "sha1:YCVK7QSTHBY5AG6LHLOUKQFLQICLGSJR", "length": 15680, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி | Chennai High court orders to arrest Higher Education Secretary of Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சே���்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த வருடம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள் உட்பட பல கல்லூரி நிறுவனங்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.\nஇந்த வழக்கில் பதில் அளித்த பாரதியார் பல்கலைக்கழகம், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. அதே சமயம் சென்னை ஹைகோர்ட்டும், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க பாரதியார் பல்கலைக்கத்திற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.\nஆனால் கடந்த நவம்பர் பல்கலைக்கழக சிண்டிகேட் அமைப்பு ஒன்றாக சேர்ந்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியது.\nஇதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள் உட்பட பல கல்லூரி நிறுவனங்கள் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பாரதியார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது என்று வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த விசாரணையின் போது, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உட்பட 8 பேரை ���ீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.\nஇன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவின்படி 7 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். ஆனால் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.\nஇதனால் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர் மீது ஜாமீனில் வெளிவர கூடிய வழக்கு பதியவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharathiyar chennai coimbatore university பாரதியார் பல்கலைக்கழகம் கோவை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-17-september-2018/", "date_download": "2019-01-21T01:48:13Z", "digest": "sha1:UVOIXSUAVWIAVVZ4F2LKFFMTEQSGK3LM", "length": 7726, "nlines": 109, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 17 September 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\n2.சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படுவதைக் கண்காணிக்க சி – விஜில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.\n2.பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\n3.நாட்டிலுள்ள 91 சதவீத காவல் நிலையங்கள், முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை தேசிய தரவுத் தள அமைப்பில் பதிவேற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4.ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை இடதுசாரிகள் கூட்டணி கைப்பற்றியுள்ளது.\n1.மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லிக்­கு­மாறு, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.\n2.உல­க­ள­வில், குடும்­பத்­தி­ன­ரால் நிர்­வ­கிக்­கப்­படும் நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லில், இந்­தியா மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.\n3.2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.\n1.பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.\n1.செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரை 0-4 என இந்திய அணி இழந்தது.\nஇரு அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்று ஆட்டம் கிரால்ஜெவோவில் நடைபெற்று வந்தது.\nமசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)\nதமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)\nதிராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/visuvasam-movie-review", "date_download": "2019-01-21T02:15:32Z", "digest": "sha1:NBZZJ6GPTJNHH7GKIBOKE3PIH37LPLT4", "length": 5120, "nlines": 89, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: visuvasam movie review | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nDr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nமறைத்த முதல்வர் ஜெலயலலிதாவின் வரலாற்று படத்தின் தலைப்பு வெளியீடு……\nவிஜய்-62 படத்தின் பெயர் “சர்கார் “- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் \n சீச்சீ… என்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்த அமீர்கானின் அந்த செயல்\nகமல் ஜோடியாக காஜல் -இந்தியன்2 படத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12015148/Dharavi-DMK-SecretaryUthmans-25th-Anniversary-Wedding.vpf", "date_download": "2019-01-21T02:03:28Z", "digest": "sha1:ZQD2WDWE45L5DVOKK6IUICLJCODKVF7Y", "length": 10915, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dharavi DMK Secretary Uthman's 25th Anniversary Wedding Festival || தாராவி தி.மு.க. செயலாளர் உத்தமனின் 25-வது ஆண்டு திருமண விழா கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதாராவி தி.மு.க. செயலாளர் உத்தமனின் 25-வது ஆண்டு திருமண விழா கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து + \"||\" + Dharavi DMK Secretary Uthman's 25th Anniversary Wedding Festival\nதாராவி தி.மு.க. செயலாளர் உத்தமனின் 25-வது ஆண்டு திருமண விழா கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதாராவி தி.மு.க. செயலாளர் உத்தமன்- கோகிலா தம்பதியின் 25-ம் ஆண்டு திருமண நாளையொட்டி கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 05:00 AM\nதாராவி தி.மு.க. செயலாளர் உத்தமன்- கோகிலா தம்பதியின் 25-ம் ஆண்டு திருமண நாளையொட்டி கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.\nமும்பை தாராவி தி.மு.க. செயலாளர் வே.ம.உத்தமன்- கோகிலா தம்பதி இன்று(புதன்கிழமை) 25-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி அவர்களுக்கு மராட��டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில், கழகத்தின் மூத்த நிர்வாகிகளை மதித்தும், கிளைக்கழக நிர்வாகிகளை அரவணைத்தும் தனது இளமை பருவம் முதல் தீவிர கழக பணியாற்றி வரும் தாராவி கிளை கழக செயலாளர் வே.ம.உத்தமன்- கோகிலா ஆகிய இணையரின் 25-வது ஆண்டு திருமண விழாவில் எல்லா வளமும் பெற்று வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், என கூறி உள்ளார்.\nஇதேபோல தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், மராட்டிய மந்திரிகள் வினோத் தாவ்டே, பங்கஜா முண்டே, ஏக்நாத் ஷிண்டே, ரவீந்திர வாய்க்கர், ரஞ்சித் பாட்டீல், மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே.\nமராட்டிய முன்னாள் முதல்-மந்திரிகள் மனோகர் ஜோஷி, அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மந்திரி நசீம்கான் உள்பட பலர் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமியை கொலை செய்த தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்\n2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்\n3. பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற கல்லூரி மாணவி சாவு\n4. கும்மிடிப்பூண்டியில் பயங்கரம் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை 8 பேர் கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/58432/Three-year-old-girl-has-been-murdering", "date_download": "2019-01-21T02:05:51Z", "digest": "sha1:XL37UTCBCYNZBPJZCDP63MJ7FJSI2NFZ", "length": 8553, "nlines": 123, "source_domain": "newstig.com", "title": "மூன்று வயது பெண் குழந்தை ஷெரீன் கொலை வழக்கு - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nமூன்று வயது பெண் குழந்தை ஷெரீன் கொலை வழக்கு\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மமான முறையில் இறந்த 3 வயது சிறுமியின் இந்தியாவை சேர்ந்த வளர்ப்பு தந்தைக்கு எதிராக, கொலை குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் புறநகரில் இந்தியாவை சேர்ந்த, வெஸ்லி மேத்யூஸ் அவர் மனைவி சினி மேத்யூஸ் ஆகியோர் பீஹாரைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை ஷெரீன் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.\nகுறித்த குழந்தை 2017 ஆண்டு ஒக்டோபர் மாதம் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்துள்ளது . இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக வெஸ்லி மேத்யூசும் அவரது மனைவியும் பதில் அளித்தனர்.\nகுழந்தை பால் குடிக்காததால் அதை மிரட்டி வீட்டின் வெளியே நிற்கச் செய்ததாகவும் பின் அக்குழந்தை காணாமல் போனதாகவும், அவர்கள் கூறினர். இருப்பினும் குழந்தையை வெஸ்லி பல முறை அடித்ததனால் மரணம் அடைந்தமை விசாரணையில் தெரியவந்தது.\nஇந்த நிலையில் வெஸ்லிக்கு எதிராக, ஹூஸ்டன் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தையை கவனிக்காமல் கைவிட்டதாக சினி மேத்யூஸ் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.\nஇந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், வெஸ்லிக்கு மரண தண்டனையும், சினி மேத்யூசுக்கு, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரவு படுக்கும் போது எலுமிச்சை தோலை சாக்ஸில் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன\nPrevious article இரவு படுக்கும் போது எலுமிச்சை தோலை சாக்ஸில் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன\nNext article மனைவியிடம் பலே கில்லாடி என்ற பெயர் வாங்க வேண்டுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n ஏழு வருடத்திற்கு பின் தனுஷுடன் இணையும் பிரபலம்\nஅரசியல் செய்வதற்காக அடம்பிடித்து சபரிமலை செல்லும் பெண்கள் காயத்திர�� ரகுராம் சர்ச்சை கருத்து\nநடிகை லைலா இப்போது எப்படி இருக்கிறார்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_153801/20180214154319.html", "date_download": "2019-01-21T01:38:02Z", "digest": "sha1:OQM627XD232RE7CGMWOHLEBDETECWLA7", "length": 9066, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "குஜராத்தில் 3வயது சிறுமி பலத்காரம் செய்து கொலை: மூதாட்டி கொலையில் கைதானவர் வெறிச்செயல்!!", "raw_content": "குஜராத்தில் 3வயது சிறுமி பலத்காரம் செய்து கொலை: மூதாட்டி கொலையில் கைதானவர் வெறிச்செயல்\nதிங்கள் 21, ஜனவரி 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகுஜராத்தில் 3வயது சிறுமி பலத்காரம் செய்து கொலை: மூதாட்டி கொலையில் கைதானவர் வெறிச்செயல்\nகுஜராத்தில் 24 மணி நேரத்திற்குள் 70 வயது மூதாட்டியை கொன்று நகையை திருடியதுடன் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வைதுகியா கடந்த 7ம் தேதியன்று மாலை 6 மணி அளவில் பாராபஜார் பகுதியில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியை கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றார். மூதாட்டியை கொலை செய்தது மற்றும் நகை திருடியது தொடர்பாக அவரை கடந்த 10ம் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அதற்கு அடுத்த நாள் பி.டி.சி. மைதானம் பகுதியில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nபிரேத பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த குற்ற சம்பவத்துக்கும் வைதுகியா தொடர்பு இருப்பது முதலில் போலீசாருக்கு தெரியாது. மூதாட்டி கொலை தொடர்பாக கடந்த 13ம் தேதியன்று போலீசார் வைதுகியாவிடம் விசாரணை செய்தபோது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மூதாட்டியிடம் கிடைத்த நகையை விற்று கிடைத்த பணத்தில் மது அருந்தி விட்டு வரும் வழியில் அந்த சிறுமியை கடத்தி சென்று பி.டி.சி. மைதானத்தில் வைத்து 2 முறை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் சிறுமியை அடித்து கொன்றுள்ளார்.\nஉடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டிய இந்த மாதிரி குற்றவாளிகளை ஜெயில், ஜாமீன், போதிய ஆதாரங்கள் இல்லாமல் விடுதலை... என்று வாய்ப்புகள் கொடுத்து சுதந்திரமாக சுற்றி திரிய விடுவத��தான் இந்திய நாட்டின் பரிதாப நிலை...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகுஜராத்தில் தனியார் பீரங்கி தொழிற்சாலை: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்\nமோடி தலைமையிலான பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன: மம்தா ஆவேச பேச்சு\nதேச விரோதிகளுக்கு ராகுல் காந்தி வெளிப்படையாக ஆதரவளித்து வருகிறார் : ஸ்மிருதி இரானி\nஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே மோடியை வீழ்த்தும்: கொல்கொத்தாவில் ஸ்டாலின் பேச்சு\nகுரு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் திரும்ப எடியூரப்பா அழைப்பு\nஇளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: இஸ்ரோ தலைவர் தகவல்\nஇடி, மின்னலை முன்கூட்டியே கணிக்க புதிய தொழில் நுட்பம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233936.html", "date_download": "2019-01-21T02:04:55Z", "digest": "sha1:B62ASYKZA77QEM3MYKNLLN2LGR2EOBYG", "length": 12034, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஐந்தாவது நாளாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nஐந்தாவது நாளாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு..\nஐந்தாவது நாளாக காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு..\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.\nஇந்நிலையில், பூஞ்ச் மா���ட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரி குறிப்பிட்டார்.\nமேலும், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nடெல்லி முதல் மந்திரியுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் சந்திப்பு..\nபாடசாலையில் மாணவனுக்கு அனுமதி விடயம் மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48016-tamil-nadu-reserve-police-missing-in-delhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-21T01:59:06Z", "digest": "sha1:MFCBGQ4NQOXPUREOPJLLFC3QC56YVOC2", "length": 12182, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திடீரென மாயமான தமிழகத்தைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ் ! | Tamil Nadu Reserve Police missing in delhi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nதிடீரென மாயமான தமிழகத்தைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ் \nதூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் உதவி சப்இன்ஸ்பெக்டர் டெல்லியில் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகில் உள்ள மணத்தியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அண்ணாதுரை(36). இவர் மத்திய ரிசர்வ் போலீஸ்படை, மகராஷ்ரா பட்டாலின் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கருங்குளம் சி.எம்.எஸ். கோயில் தெருவை சேர்ந்த சுடலைமகள் தேவகனி (30) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கனிக்ஷா(7), நவீன்(4) என்ற குழந்தைகள் உள்ளன.\nகுழந்தைகள் படிப்புக்காக இவர் குடும்பம் பாளையங்கோட்டை தெற்கு பஜார்பட்டு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் அண்ணாதுரைக்கு பணியிடமாற்ற ஆணை வந்தது. இவர் சண்டிகார் ஐந்தாவது சிக்னல் பட்டாலியனுக்கு மாறுதல் செய்யப்பட்டார். எனவே அவர் பாளையங்கோட்டைக்கு வந்து மனைவி குழந்தைகளுடன்10 நாள் தங்கி இருந்தார்.\nஅதன் பின் கடந்த 29 ந் தேதி இரவு 9.10 மணிக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பினார். 30ந்தேதிவரை மனைவியுடன் போனில் பேசி கொண்டிருந்தார். இதற்கிடையில் அவரது போன் துண்டிக்கப்பட்டது. ஆனால் குறுந்தகவல் சேவை மட்டும் வந்துக்கொண்டிருந்தது. தகவல் தெரியாமல் தேவகனி தவித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 3 ஆம் தேதி டெல்லி ரயில் நிலையத்தில் அவரது பெட்டி மற்றும் பொருள்கள் கிடந்துள்ளது.\nஇதை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படையினர் தேவகனியுடன் தொடர்புகொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகனி, பாளையங்கோட்டை போலிஸ் இன்ஸ்பெக்டரிடம் மனுகொடுத்துள்ளார். மத்திய ரிசர்வ் போலிஸ் படை உதவி சப்இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மாயமானது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.\nபிறந்த நாளும் அதுவுமா... சாதிக்கிறார் தோனி\n”ஒரே நேரத்தில் தேர்தல்” - மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ் யாகமா - ஸ்டாலின், திருமா கண்டனம்\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..\nகாவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nதுரந்தோ எக்ஸ்பிரஸில் கத்தி முனையில் கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\n‘நரி ஜல்���ிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nதளபதி63 படக்குழு வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஉலக அளவில் வைரலாகும் #10yearchallenge\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிறந்த நாளும் அதுவுமா... சாதிக்கிறார் தோனி\n”ஒரே நேரத்தில் தேர்தல்” - மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-21T01:32:48Z", "digest": "sha1:ZV2GG5FOO643727ALDVROHS6BTM62WHI", "length": 9674, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராது", "raw_content": "\nகோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி\nசசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி\nவெள்ளம்லாம் வராது.. வானிலை ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை..\n“உங்க பாப்கார்னுக்கு பங்கம் வராது” - உறுதியளித்த சத்யம் சினிமாஸ்\n அப்ப ஐஏஎஸ் சரிபட்டு வராது - திரிபுரா முதல்வர் பேச்சு\nதமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது - ரஜினிகாந்த் பேச்சு\nஓபிஎஸ் கையால் பரிசு ‘வரும் ஆனா வராது’.. மாணவர்கள் ஏமாற்றம்\nதேர்தலில் திமுக தேராது என மதுரைக்குரல் ஒலிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்\nநீட் தேர்வின் மூலம் மருத்துவத் தரம் உயராது - சீமான்\nவிஜய் சேதுபதியின் நல்லமனசு யாருக்கும் வராது - நெகிழ்ச்சியில் கோடம்பாக்கம்\nசித்துவேலை செய்தாலும் தேர்தல் வராது : அமைச்சர் ஜெயக்குமார்\nரேஷனில் அரிசி, கோதுமை விலை உயராது.\nஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வராது\n“விமர்சனம் இல்லாத எந்தக் கலையும் வளராது” - பா. ரஞ்சித்\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி\nவெள்ளம்லாம் வராது.. வானிலை ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை..\n“உங்க பாப்கார்னுக்கு பங்கம் வராது” - உறுதியளித்த சத்யம் சினிமாஸ்\n அப்ப ஐஏஎஸ் சரிபட்டு வராது - திரிபுரா முதல்வர் பேச்சு\nதமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது - ரஜினிகாந்த் பேச்சு\nஓபிஎஸ் கையால் பரிசு ‘வரும் ஆனா வராது’.. மாணவர்கள் ஏமாற்றம்\nதேர்தலில் திமுக தேராது என மதுரைக்குரல் ஒலிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்\nநீட் தேர்வின் மூலம் மருத்துவத் தரம் உயராது - சீமான்\nவிஜய் சேதுபதியின் நல்லமனசு யாருக்கும் வராது - நெகிழ்ச்சியில் கோடம்பாக்கம்\nசித்துவேலை செய்தாலும் தேர்தல் வராது : அமைச்சர் ஜெயக்குமார்\nரேஷனில் அரிசி, கோதுமை விலை உயராது.\nஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வராது\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/video-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:11:11Z", "digest": "sha1:P22XPVVHJN6OGRNQNCU4AY36W3KDDCSN", "length": 22861, "nlines": 238, "source_domain": "www.qurankalvi.com", "title": "Video – தமிழ் பயான் – குர் ஆ��் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nVideo – தமிழ் பயான்\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\n (பாகம் – 2) | The World of Jihn | உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 09 – 01 – 2019, புதன்கிழமை கிழமை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா Subscribe to our …\nஇஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 11 – 01 – 2019 தலைப்பு: இஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள் வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A …\nஜூம்ஆ நாளை இழந்து விடாதீர்கள் | Do not miss Jumma |\nஏகத்துவ கலிமாவின் சிறப்புகள் | Importance of Tawheed |\nஜுமுஆ நாள் தொடர்பான சில சட்டங்கள் | Rulings on Jumma |\nஅல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திரா மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜுமுஆ நாள் தொடர்பான சில சட்டங்கள் உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 03 – 01 – 2019, வியாழக்கிழமை இடம்: அல் கோபார் தாவா நிலைய நூலகம் …\n (பாகம் – 1) | The World of Jihn | உரை: மவ்லவி அஸ் ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு நாள்: 02 – 01 – 2019, புதன்கிழமை கிழமை இடம்: புஹாரி மஸ்ஜித், சில்வர் டவர் அருகில், அல்கோபர், சவுதி அரபியா Subscribe to our …\nநபித்தோழர்களின் வாழ்வினிலே | Life of Prophets Companions |\nJanuary 6, 2019\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், நபி (ஸல்) அவர்களின் குடும்ப வம்சம் மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள், நபித் தோழர்கள் வரலாறு, மௌலவி நூஹ் அல்தாஃபி 0\nகுடும்ப உறவின் சிறப்புகள் | Importance of Family Ties |\nதினம் ஒரு ஹதீஸ் 22: “துஆ”வின் ஒழுங்குகள்\nஜும்ஆ தொழுகையின் சிறப்பு | Importance of Jumma Salah |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 04 – 01 – 2019 தலைப்பு: ஜும்ஆ தொழுகையின் சிறப்பு வழங்குபவர் : மௌலவி முஹம்மது ரிஃப்லான் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter …\nதினம் ஒரு ஹதீஸ் 21: உறவுகளை ஆதரியுங்கள்\nதினம் ஒரு ஹதீஸ் 20: சிறந்த நாள் மௌலவி பக்ரூதீன் இம்தாதி\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் வசனம் 118-120 |Tafseer Surah Maeda Verse 118-120|\nJanuary 4, 2019\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், சூரா அல் மாஇதா தஃப்ஸீர், மௌலவி ரம்ஸான் பாரிஸ் 0\nரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனம் 118 – 120 நாள் : 27 – 12 – 2018, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் – பங்கு வீதம் (பாகம் 25) | Islamic Inheritance Law |\nJanuary 2, 2019\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் 0\nஇன்று ஓரு தகவல் 29: தீதும் நன்றே மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/02/3310.html", "date_download": "2019-01-21T01:06:51Z", "digest": "sha1:MB7YP42JC53VSPNNRPU6LWPPSUUOSX3S", "length": 6540, "nlines": 87, "source_domain": "www.thambiluvil.info", "title": "நோக்கியா 3310 மீண்டும் வருகிறது... - Thambiluvil.info", "raw_content": "\nநோக்கியா 3310 மீண்டும் வருகிறது...\nஅனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஅனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nசெல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது.\n2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது.\nஇதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த செல்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nபுதியரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய நோக்கியா நிறுவனம், தமது பழைய மாடல்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/131716", "date_download": "2019-01-21T02:01:10Z", "digest": "sha1:IRK6TEA4QV3AAOJBSKEG2LO5Z6TYR3A2", "length": 5436, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 31-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nதளபதி63 தயாரிப்பாளர் இவ்வளவு தீவிர விஜய் ரசிகையா பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nவயிற்று வலியால் துடித்த குழந்தையின் வயிற்றில் குவிந்து கிடந்த பொருட்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nமோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்டுள்ள நடிகை அடா சர்மா\nஇந்திய சினிமாவில் மிகப்பெரிய நஷ்டத்தை பதிவு செய்த Vinaya Vidheya Rama, இத்தனை கோடி நஷ்டமா\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த ��ீரத்தமிழச்சி\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-21T02:02:06Z", "digest": "sha1:NW5NOXTEKRRPA5QBMEPNZCWTDUNAVYAG", "length": 18648, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாராஜபுரம் விஸ்வநாதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாராஜபுரம் விசுவநாதர் (ஆங்கிலம் Maharajapuram Viswanathar) (1896-1970) புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞர்களில் ஒருவராவார்.[1] சங்கீத கலாநிதி, சங்கீத பூபதி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.\n5 பாடிய பிரபல பாடல்கள்\nதென்னிந்தியாவில் மகாராஜபுரம் என்னும் ஊரில் பாடகரான இராமா என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.\nதொடக்கத்தில் உமையாள்புரம் சுவாமிநாதரிடம் இசை பயின்றார். சுவாமிநாதர் மகா வைத்தியநாதரின் நேரடி மாணாக்கராவார். இந்த மகா வைத்தியநாதர், தியாகராஜரின் நேரடி மாணாக்கர் ஒருவரிடமிருந்து இசை கற்றவர். ஆகவே விசுவநாதர் தியாகராஜரின் இசைப்பரம்பரையில் ஐந்தாவது சந்ததியினராவார்.\nவிசுவநாதரின் முதல் மேடைக் கச்சேரி எதிர்பாராத வகையில் அமைந்தது. இவரது இளமைக்காலத்தில் திருப்பாயணம் பஞ்சாபகேச பாகவதர் நடத்திய இராம நவமி விழாவுக்கு போயிருந்தார். பாகவதருக்கு விசுவநாதர் யார், அவர் யாருடைய மாணாக்கர் என்பது தெரிந்திருந்தது. பாகவதரின் கதாகாலட்சேபம் தொடங்க சற்றுத் தாமதமாகும் என்ற நிலையில், இளம் விசுவநாதனை அந்த இடைவேளையில் பாடும்படி பாகவதர் கேட்டார். விசுவநாதர் நான்கு இராகங்களில் நான்கு கீர்த்தனைகள் பாடினார். இராக ஆலாபனைக்கு கூடிய நேரம் கொடுத்தார். அவரது நல்ல குரல், இராகம், பாவம், கீர்த்தனங்களை சரியாகப் பாடியது, அனைத்தும் அங்கிருந்தோரின் பாராட்டுகளைப் பெற்றது. அடுத்து இரண்டு மூன்று ஆண்டுகள் கோவில் விழாக்களிலும், சங்கர மடத்தின் மாலை வேளை இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்தார். அப்போது காஞ்சி சங்கர மடம் கும்பகோணத்தில் இருந்தது.\nஇராக ஆலாபனை செய்வதில் இவர் சிறப்பு பெற்று விளங்கினார். அவரது இராக ஆலாபனையில் கற்பனை கரை கடந்து ஓடும். அவருக்கு மிகவும் பிடித்த இராகம் மோகனம். அதே போல ஆரபி, தர்பார், பந்துவராளி, கல்யாணி, ஹரிகாம்போதி, கமாஸ், காம்போதி மற்றும் தோடி இராகங்களில் அவரது ஆலாபனை சிறப்பாக இருக்கும். இந்த இராகங்களில் அமைந்த, தியாகராஜர், முத்துசாமி, சியாமா, பட்னம் சுப்பிரமணியர் ஆகியோரின் கீர்த்தனைகளையும், கோபால கிருஷ்ண பாரதியின் தமிழ் பாடல்களையும் அவர் முழுவதுமாக கற்றுக் கொண்டார்.\nதியாகராஜர் கீர்த்தனைகளில் மிக்க கடினமானவற்றை அவர் மிகுந்த அக்கறையுடன் பயின்றார். ஒரு காலகட்டத்தில் தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் ஐந்தையும் சரியாகப் பாடக்கூடியவர் இவர் ஒருவரே என்ற நிலை இருந்தது.\nபஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான கனகனருசிரா என்ற வராளி இராக கீர்த்தனையை ஒருவரும் தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பதில்லை. சீடர்கள் கேள்வி ஞானத்தின் மூலம் கற்றுக் கொள்ளவேண்டும். இதனைக் கற்றுக் கொடுத்தால் உறவில் பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நிலவியது.\nதியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடப்பட வேண்டுமென 1940ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த வராளி இராக கீர்த்தனையை நன்கு அறிந்தவர் விசுவநாதர் ஒருவரே எனவே எல்லா வித்துவான்களும் அவரது பாணியை பின்பற்றி இக்கீர்த்தனையை பாடினார்கள். இன்றளவும் விசுவநாதரின் பாணியே பின்பற்றப் பட்டு வருகிறது.[2]\nஈச பாகிமாம் - கல்யாணி\nஉண்டத்தே ராமுடு - ஹரிகாம்போதி\nயெவரிக்கையே அவதாரம் - தேவமனோகரி\nமோகன ராமா - மோகனம்\nகருணா சமுத்ர - தேவகாந்தாரி\nநின்கு வின்ஹ - கல்யாணி\nநாரத கான லோல - அடானா\nநாரத குரு ஸ்வாமி - தர்பார்\nபுழுவாய்ப் பிறக்கினும் - திருநாவுக்கரசர் தேவாரம்\nஇவர் பாடிய ப்ரோசேவாரெவருரா என்ற பாடலை எழுதிய மைசூர் வாசுதேவர் இவரைச் சந்தித்தபோது \"நான் ஒரு அழகிய பெண்ணை உன்னிடம் அனுப்பினேன். நீ அவளுக்கு விலையுயர்ந்த நகைகள் போட்டு அலங்காரம் செய்துவிட்டாய்\" என்று பாராட்டினார்.\nபக்த நந்தனார் (1935) திரைப்படத்தில் கே. பி. சுந்தராம்பாளுடன் மகாராஜபுரம் விசுவநாத ஐயர் (வேதியராக)\n1935 ஆம் ஆண்டு சனவரி 1 வெளியான பக்த நந்தனார் என்ற திரைப்படத்தில் வேதியர் வேடத்தில் நடித்தார். இத்திரைப் படத்தில் நந்தனாராக நடித்தவர் கே.���ி. சுந்தராம்பாள்.[3]\nமகாராஜபுரம் விசுவநாதர் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். புல்லாங்குழல் மேதை மாலிக்கு இவர் மிருதங்கம் வாசித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வயலின் வாசித்தவர் மற்றொரு வாய்ப்பாட்டு வித்துவானான செம்பை வைத்தியநாத பாகவதர் ஆவார்.[4]\nசங்கீத பூபதி விருது, 1939. வழங்கியவர்கள்: தஞ்சாவூர் இசை இரசிகர்கள்\nசங்கீத கலாநிதி விருது, 1945. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nசங்கீத நாடக அகாதமி விருது, 1955. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[5]\nமகாராஜபுரம் விசுவநாதர் நினைவாக அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை அவரது பேரனான மகாராஜபுரம் ஸ்ரீநிவாசனால் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை சார்பில் தங்கப்பதக்கமும் 20 ஆயிரம் ரூபா பணமுடிப்பும் கொண்ட ஒரு விருது வழங்கப்படுகிறது.[6]\nஇலங்கை யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக்கல்லூரி தொடங்கப்பட்டபோது விசுவநாதர் விழாவுக்குத் தலைமை தாங்க யாழ்ப்பாணம் சென்றார். கல்லூரியின் அதிபராக இருக்கும்படி அவரை வேண்டினர். ஆயினும் அவர் தான் சென்னை திரும்பவேண்டும் எனக் கூறி தனது மகனும் சங்கீத வித்துவானுமாகிய மகாராஜபுரம் சந்தானத்தை அங்கே பணியில் அமர்த்தினார். மகாராஜபுரம் சந்தானம் கல்லூரியின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார். [7]\n↑ மகாராஜபுரம் ஸ்ரீவிஸ்வநாத ஐயர் (1896-1970)\nsection=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.\nசங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்\n20 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2018, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/14-423-special-buses-will-be-operated-4-days-338639.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T01:05:14Z", "digest": "sha1:D3SBDNM3L67LXEXMC3TBAZH5BEIBYWXK", "length": 13545, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல் திருநாள்... சொந்த ஊர் திரும்பும் மக்கள்... இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் | 14,423 special buses will be operated for 4 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய��ும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nபொங்கல் திருநாள்... சொந்த ஊர் திரும்பும் மக்கள்... இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இன்று மாலை முதல் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேடு, கேகே நகர், மாதவரம், தாம்பரம் சானடோரியத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து பொங்கலை முன்னிட்டு இன்று மாலை முதல் 4 நாட்களுக்கு 14,423 சிறப்புப் பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. இதற்கு முன்பதிவு செய்வதற்காக 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் இருந்து வெளியூருகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் 1.37லட்சம் பேர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிற மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் நெரிசலின்றி செல்ல தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சென்னையில் மட்டும் வருமானம் 17.47 கோடி ரூபாய். இந்த ஆண்டு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரபேல் விமான விவகாரம்.. பிரதமர் மோடியின் முகத்திரை சுக்கு நூறானது.. ஸ்டாலின் கடும் பாய்ச்சல்\nஅடுத்த அதிரடி... இனி ஒரே கல்விமுறை தான்... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇதுக்காக ரஜினி, கமலை மட்டும் குறிப்பிடாதீர்கள் - நடிகை கௌதமி\nடிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களுக்கு விபசார வலை.. புரோக்கர் அதிர்ச்சி வாக்குமூலம்\n வெற்றியை தரும் அந்த 11 தொகுதிகள்.. டிடிவி தினகரன் சர்வே\nநண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை\nதலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nசென்னை-தூத்துக்குடி இடையே 8 வழி சாலை.. ரூ.13,500 கோடி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\nஎள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai pongal special bus சென்னை பொங்கல் சிறப்பு பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/ramzan-festival-celebration-dubai-322542.html", "date_download": "2019-01-21T01:36:25Z", "digest": "sha1:WUGCJQM4KEXGLFAJRCUBCV263WJYKP62", "length": 12680, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் ரம்ஜான் கொண்டாட்டம், குதூகலம், உற்சாகம் | Ramzan festival: celebration in Dubai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதுபாயில் ரம்ஜான் கொண்டாட்டம், குதூகலம், உற்சாகம்\nதுபாய்: துபாயில் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nநபிகள் நாயகம் கடைபிடித்துக் காட்டிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி, விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன், மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி, ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் திருநாள் ரம்ஜான் ஆகும்.\nஇந்த நன்னாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நாகை, நாகூர், திருச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.\nடெல்லியில் உள்ள ஜும்மா மசூதியிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்கும் நாளாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nசெய்தி- புகைப்படம்: இன்சான் அலி, துபாய்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் துபாய் செய்திகள்View All\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nதுபாயில் ராகுல் காந்தி உணவு சாப்பிடும் போட்டோ.. அநியாயத்துக்கு வைரலாகிறதே ஏன்\nதுபாய் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தொண்டர்களுக்கு ராகுல் நன்றி\nதுபாயில் பறவைக் கூண்டில் அடைத்து இந்தியர்கள் சித்ரவதை.. வெளியான வைரல் வீடியோ\nகைகுலுக்கல், செல்பி என துபாயை கலக்கிய ராகுல்... லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்\nஅரசியல் காரணங்களால் துண்டாடப்பட்ட இந்தியா.. துபாயில் மோடியை மறைமுகமாக விமர்சித்த ராகுல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramzan festival dubai ரம்ஜான் பண்டிகை துபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/812012.html", "date_download": "2019-01-21T01:54:06Z", "digest": "sha1:ZSJNRIY6JU36D267J7VX57R4EMV5EGVJ", "length": 29659, "nlines": 287, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -விமர்சனம்", "raw_content": "\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 10:53:00 AM SHORT FILM REVIEW, அனுபவம், கதை, கலைஞர் டிவி, குறும்படம், நகைச்சுவை, விமர்சனம் 13 comments\nநாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடு��்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி..\n1. குறும்படத்தின் பெயர் - விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் - அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)\nஓப்பனிங்க் ஷாட் ல பர பர நியூஸ் ஓடுது அதாவது ஒரு பிரபல காலேஜ் விடுதில ஒரு மாணவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்.. அதை பற்றி சொல்றாங்க..\nகாலேஜை காட்றாங்க.. அங்கே 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ்.. அவங்க பண்ற கலாட்டாக்கள், காமெடியா கொஞ்சம் காட்றாங்க.. அவங்க கிட்டே ஒரு பொண்ணு ( ஏன் ஃபிகரு, ஜிகிடின்னு சொல்லலைன்னா அந்த அளவு பாப்பா ஒர்த் இல்ல ஹி ஹி )\nவாலண்ட்ரியா செல்வா ராகவன் ஆண்ட்ரியா போல் பழகுது.. பாப்பா திடீர்னு பார்த்தா பாப்பா அந்த 3 பேரையும் கொலை செய்யுது..\nஇப்போ பாப்பா ஃபிளாஸ்பேக் சொல்லுது.. பாப்பாவோட தம்பி.. கொஞ்சம் பெண்மை சாயல் கொண்டவர்.. அவன் இவன் விஷால் மாதிரி.. அவரை இந்த 3 பேரும் காலேஜ் ல ரேகிங்க் பண்ணி இருக்காங்க.. அவமானம் தாங்காம அவன் தற்கொலை செஞ்சுக்கறான்.. அவன் மரணத்துக்கு காரணமான இவங்க 3 பேரையும் அக்கா பழி வாங்கறதுதான் கதை..\nஇந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் எடுக்கற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கறேன், வில்லன்களை காட்றப்ப ஆடியன்ஸுக்கு அவங்க மேல வெறுப்போ, கோபமோ வரனும், அப்போதான் அவங்க சாகடிக்கப்படறப்ப ஒரு திருப்தி வரும்.. அவங்க பண்ற காமெடி சீன்லாம் காட்டிட்டு கொலை செய்யப்படறதை காட்னா எஃபக்ட் இருக்காது..\n3 பேரும் கொலை செய்யப்படும் காட்சி ஓவர் வல்கர்..\nமனதில் நின்ற ஒரே வசனம் - சீனியர்னா உங்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு\n2. குறும்படத்தின் பெயர் - ஒரு ஃபீலிங்க் - குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்\nஓப்பனிங்க் செம காமெடியா இருந்துச்சு.. 2 ஃபிரண்ட்ஸ்.. ஒருத்தன் தம் அடிக்கறான், இன்னொருத்தன் புகை விடறான்,.. அந்த .. ஒருத்தன் பபிள்கம் சாப்பிடறான், இன்னொருத்தன் குமிழி ( மொட்டுழி) விடறான்.. அவ்ளவ் க்ளோசாம் அடங்கோ...2 பேரும் ஜீரோ மார்க் தான் வாங்கறாங்க.. காலேஜ்ல..\nஅவ்ளவ் க்ளோசா இருக்கற 2 பேர்ல ஒருத்தன் ஒரு ஃபிகரை ரூட் போடறான்.. மேட்டரை அவ கிட்டே சொல்ல தயக்கம்.. அதனால அவன் ஃபிரண்ட் கிட்டே சொல்லி சொல்ல சொல்றான்.. அவன் போய் அந்த ஃபிகர்ட்ட இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரிங்க.. என் ஃபிரண்ட் உங்களை லவ் பண்றான்னு சொன்னதும் ஒழுக்கமான ஃபிகர் என்ன சொல்லனும் எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படி எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படின்னு கேக்குது , அவன் ஷாக் ஆகிடறான்\nஃபிகரோட ஃபிரண்ட் ஜிகிடி கேக்குது ஏண்டி அப்படி சொன்னே அதுக்கு ஃபிகர் சொல்லுது, அப்போதாண்டி அவங்க 2 பேரும் அடிச்சுக்குவாங்க.. நம்ம கிட்டே வர மாட்டாங்க.. என்ன லாஜிக்கோ\nஅப்புறம் பார்த்தா அந்த 2 பேருக்கும் கிடைக்காத அந்த ஃபிகர் ஒரு டப்பா மூஞ்சி பையனுக்கு கிடைக்குது..\nவழக்கமான கதைதான், உருப்படியா செஞ்ச விஷயம் படத்துல நடிச்ச அந்த 2 உருப்படிகள் தான் ஹி ஹி\n அவனுக்கு ஒழுங்கா வடை சுடக்கூடத்தெரியாது..\n2. அவனவன் லவ்வை அவனவனே போய் சொல்லுங்கப்பா...\n3. காதல்ங்கறது ஆயா சுட்ட வடை மாதிரி.. ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைன்னா எவனாவது கவ்விட்டு போயிடுவான், நட்புங்கறது ஆயா மாதிரி , எவனும் கண்டுக்க மாட்டான்.. ( எஸ் எம் எஸ் ஜோக்)\nஅப்புறம் குறும்படம் இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை படத்துல டயலாக்ஸ் ஓடறப்ப தேவைப்படாம பின்னணி இசை போடாதீங்க. எப்படி வசனம் புரியும்\n3. குறும்படத்தின் பெயர் - குவியம் - குறும்பட இயக்குநர் பெயர் - கிஷோர்\nஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர், அவர் ஒரு ஃபோட்டோ மட்டும் இல்ல, பல ஃபோட்டோஸ் எடுப்பவர்.. ஒரு தடவை அவர் கண்ல, கேமரால எதேச்சையா ஒரு ஜிகிடி மாட்டுது.. அதை க்ளிக் பண்றாரு.. அந்த ஜிகிடி கிட்டே பிட்டை போடறாரு.. நீங்க மாடலிங்க்கா போஸ் தரனும்.. உங்க ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு பெரிய ஆங்கில பத்திரிக்கை ஓக்கே சொல்லி இருக்குன்னு பிட் போடறார்.. ஜிகிடி அதை நம்பிடுது ( பொதுவா இந்த பொண்ணுங்க உண்மையான பசங்களை நம்ப மாட்டாங்க, பொய் சொல்றவனுக்குத்தான் காலம், அவன் வண்டி வண்டியா பொய் சொல்லுவான், அதை நம்பிடும்ங்க அய்யா ஹய்யோ)\nஃபோட்டோ ஷூட் நடக்குது, பல கோணங்கள்ல படம் எடுக்கறார் ( அரக்கோணம், கும்ப கோணம் இப்படி இல்ல..:)2 பேருக்கும் லவ் க்ளிக் ஆகிடுது..\nஅப்புரம் ஒரு கட்டத்துல ஒரு விட்டத்துல, ஒரு சதுரத்துல ஹீரோயினுக்கு மேட்டர் தெரிஞ்சுடுதுன்னு , அப்புறம் ஏன் இப்படி கல���ஞர் மாதிரி வாய்ல வர்றது எல்லாம் டகால்டியா இருக்கேனு கேட்க அவர் அதான் ஹீரோ டக்னு வடிவேல் மாதிரி பல்டி அடிச்சிடறார், உன்னை லவ் பண்ணேன், உன்னை டெவலப் பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன்கறார்.. உடனே ஜிகிடி சிரிச்சுக்கிட்டே ஓக்கே டன் அப்டினு சொல்லிடுது சுபம்.. ரொம்ப சிம்ப்பிள் லவ் ஸ்டோரி நீட்டா இருந்துச்சு ஹீரோயின் அழகும் , ஹீரோ நடிப்பும் ஓக்கே ரகம்..\n1. மேரேஜுக்காக 1000 பொய் சொல்லலாம்னு சொல்றாங்க, அப்போ லவ்வுக்காக மட்டும் பொய் சொல்லக்கூடாதா\n2. லவ் ஈஸ் ஸ்வீட் நத்திங்க் -LOVE IS SWEET NOTHING( அப்டின்னா லவ்வுல ஸ்வீட் தவிர வேற எதுவும் இல்லைன்னு அர்த்தமா காரம் சாப்பிட மாட்டாங்களா\n3. ஒரு நிமிஷம் இருங்க, கூலிங்க் கிளாஸ் போட மறந்துட்டேன் , அது லவ் க்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி\nமவுன ராகம் படம் மாதிரி ரொம்ப நீட்டா அழகா வந்ததா நடுவர்கள் சிலாகித்தார்கள்\nடிஸ்கி - கீர்த்தி ஃபோட்டோஸ் போடலை, அதுக்கு சப்ஸ்டிடியூட்டா கீர்த்தி சாவ்லா ஃபோட்டோ ... விமர்சனத்தை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும் என்பதை சொல்லும் வகையில் சானியா மிர்சா ஃபோட்டோ\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nஅப்போ எதுவும் ரசிச்சு பார்க்குற மாதிரி இல்ல. அடுத்த வாரம் பார்ப்போம்.\nசக்தி கல்வி மையம் said...\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு\n//நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி.//\nஒரு வேளை போன வருட இறுதியில் இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செஞ்சிருப்பாங்களோ..\nஅதனால் தான் இப்படி ஒப்பனிங் சரியில்லாம இருந்திருக்கும்.\nகுறும்படத்தின் பெயர் - விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் - அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)//\nஅண்ணே, யாரண்ணே அந்த நாஞ்சில் விஜயன்\nசுருக்கமான விமர்சனப் பகிர்வைக் கொடுத்திருக்கிறீங்க.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல�� குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் க���றும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்பி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/vellore-district/page/2/", "date_download": "2019-01-21T01:54:26Z", "digest": "sha1:UKHSELVDREOGL555KZGJCUWBISNLKETZ", "length": 24489, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "வேலூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டம��்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nமேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்\nநாள்: டிசம்பர் 06, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சோளிங்கர்\nசோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்...\tமேலும்\nமேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்\nநாள்: டிசம்பர் 06, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சோளிங்கர்\nசோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது . மாலை 6 மணிய...\tமேலும்\nகாஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி\nநாள்: டிசம்பர் 05, 2018 பிரிவு: கஜா புயல் நிவாரணப் பணிகள், கட்சி செய்திகள், சோளிங்கர்\nகாஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு சோளிங்கர் தொகுதி சார்பில் கடந்த 27.11.2018 அன்று நிவாரண பொருட்கள் கொண்டு சென்று புதுக்கோட்டையில் உள்ள வடக்கு குலமங்கலம் மற்றும் தெற்கு குலமங்கலம் ஆகிய...\tமேலும்\nநிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.\nநாள்: நவம்பர் 30, 2018 பிரிவு: கட்சி செய்திகள், இராணிப்பேட்டை\n18-11-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம், தினபந்து ஆசரமம் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி...\tமேலும்\nமாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு சாறு பாட புத்தகம், எழுதுகோல் வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி\nநாள்: நவம்பர் 01, 2018 பிரிவு: கட்சி செய்திகள், இராணிப்பேட்டை\n31-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், நவலாக் ஊராட்சியில் உள்ள அரசினர் வா.உ.சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்...\tமேலும்\nராஜ ராஜ சோழன் நினைவை போற���றும் விழா-ராணிப்பேட்டை தொகுதி\nநாள்: அக்டோபர் 31, 2018 பிரிவு: கட்சி செய்திகள், இராணிப்பேட்டை\n28-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா ஒன்றியம், திருபாற்கடல் ஊராட்சியில். ராஜ ராஜ சோழன் நினைவை போற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ராஜ ராஜ சோழன் படத்திற்கும் திரு...\tமேலும்\nஎரிபொருள் ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்-குடியாத்தம் சட்டமன்ற தொகுதி\nநாள்: அக்டோபர் 22, 2018 பிரிவு: கட்சி செய்திகள், குடியாத்தம்\nகுடியாத்தம் சட்டமன்ற தொகுதி சார்பாக 21.10.18 அன்று ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கும் விலையேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் எரிபொருள் விலை ஏற்றத்தை தடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளை...\tமேலும்\nபெருந்தலைவர் காமராசர்-மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்-குடியாத்தம் தொகுதி\nநாள்: அக்டோபர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், குடியாத்தம்\nகடந்த சனிக்கிழமை 6 10 2018 அன்று நடந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் எல்லை மீட்ட போராளி ஐயா மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது தொகுதி தலைவர் உதயகுமார் மற்றும் தொகுதி செயலாளர்...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம், மரகன்று வழங்குதல்-ராணிப்பேட்டை தொகுதி\nநாள்: அக்டோபர் 04, 2018 பிரிவு: கட்சி செய்திகள், இராணிப்பேட்டை\n02-10-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, ஆற்காடு ஒன்றியம், ஆயிலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், பொதுமக்களுக்கு மரகன்று தரப்பட்டது மற்றும் 100 பனை விதை நடுதல் பணி அகியவை சிறப்பாக நடை...\tமேலும்\nநாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 29, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சோளிங்கர், சுற்றுச்சூழல் பாசறை\nநாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயி...\tமேலும்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/casseroles/casseroles-price-list.html", "date_download": "2019-01-21T01:46:48Z", "digest": "sha1:J636Y7L7ZKAB3Q426WHNPDL5ELS7LQ27", "length": 23491, "nlines": 512, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள கேஸ்ஸரோல்ஸ் விலை | கேஸ்ஸரோல்ஸ் அன்று விலை பட்டியல் 21 Jan 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள கேஸ்ஸரோல்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கேஸ்ஸரோல்ஸ் விலை India உள்ள 21 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 149 மொத்தம் கேஸ்ஸரோல்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு செலோ அல்ட்ரா 2000 மேல் கேஸ்ஸரோலே ரெட் பேக் ஒப்பி 1 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Homeshop18, Naaptol, Indiatimes, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கேஸ்ஸரோல்ஸ்\nவிலை கேஸ்ஸரோல்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மில்டன் 290 மேல் கேஸ்ஸரோலே ரெட் பேக் ஒப்பி 1 Rs. 10,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய செலோ ட்ராவேல்மட���ட கேஸ்ஸரோல்ஸ் 850 M&L மேப் ப்ளூ Rs.259 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\n1 ல் டு 5\n5 ல் அண்ட் பாபாவே\nசெலோ 850 மேல் கேஸ்ஸரோலே வைட் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 850 ml\nஜெயபே 750 மேல் 1000 மேல் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் முலடிகள்\nஜெயபே 800 மேல் 1200 மேல் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் முலடிகள்\nமில்டன் 380 மேல் கேஸ்ஸரோலே பிரவுன் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 380 ml\nமில்டன் 290 மேல் கேஸ்ஸரோலே க்ரெய் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 290 ml\nமில்டன் 380 மேல் கேஸ்ஸரோலே மூலத்திலர் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 380 ml\nஜெயபே 1500 மேல் கேஸ்ஸரோலே மூலத்திலர் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 1500 ml\nசெலோ ஓர்நாட் 750 மேல் 1100 மேல் 1700 மேல் கேஸ்ஸரோலே செட் ரே\nசெலோ ட்ராவேல்மட்ட கேஸ்ஸரோல்ஸ் 850 M&L மேப் ப்ளூ\n- சபாஸிட்டி 850 Ml\nஹாய் லூஸே மேலேமினே ஓவல் சேர்விங் டின்னெர்வாறே 1 ல் கேஸ்ஸரோலே\n- சபாஸிட்டி 1 L\nதரிங்க்டோன் ஹவுஸ் 2000 மேல் க்ளாசிக் கேஸ்ஸரோலே 292255\nக்ளாசிக் விமல் 6 பிக்ஸ் ஐரோப்பியரே சேர்விங் கேஸ்ஸரோலே செட் சில்வர்\nமில்டன் த்ரும்ப் ஜேர் கிபிட் செட் 500 மேல் 850 மேல் 1500 மேல் காஸ்\nந்யாஸ மங்கோலியா இன்சுலேட் கேஸ்ஸரோலே 500 மேல் 1000 மேல் 15\nசெலோ அல்ட்ரா 2500 மேல் கேஸ்ஸரோலே வைட் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 2500 ml\nசெலோ ஓர்நாட் 750 மேல் 1100 மேல் 1700 மேல் கேஸ்ஸரோலே செட் ஏ\nபின்னசிலே பணச்சே மெட்டாலிக் 2500 மேல் கேஸ்ஸரோலே ரெட் பேக்\n- சபாஸிட்டி 2500 ml\nசெலோ அரோமா கேஸ்ஸரோல்ஸ் 2500 M&L வைட்\n- சபாஸிட்டி 2500 Ml\nந்யாஸ க்லீம்மேற் ட்வின் 1500 மேல் கேஸ்ஸரோலே செட் பிரவுன் பேக்\n- சபாஸிட்டி 1500 ml\nசெலோ அல்ட்ரா 2500 மேல் கேஸ்ஸரோலே பிரவுன் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 2500 ml\nந்யாஸ க்லீம்மேற் 2000 மேல் 1500 மேல் 1000 மேல் கேஸ்ஸரோலே செட்\nசெலோ அல்ட்ரா 2000 மேல் கேஸ்ஸரோலே ரெட் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 2000 ml\nசெலோ செஃப் 13500 மேல் கேஸ்ஸரோலே வைட் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 13500 ml\nகருட லிபிஸ்ட்டிலே 5000 மேல் கேஸ்ஸரோலே ஸ்டீல் பேக் ஒப்பி 1\n- சபாஸிட்டி 5000 ml\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி த��ியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_24.html", "date_download": "2019-01-21T02:34:29Z", "digest": "sha1:EFRGGJ332NN627A3K7XG562UK65EYFWI", "length": 12816, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு - www.pathivu.com", "raw_content": "\nHome / மருத்துவம் / விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nதமிழ் அருள் June 24, 2018 மருத்துவம்\nவிளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. விளக்கெண்ணெயை எந்த முறையில் பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று பார்க்கலாம்.\n* இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.\n* முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும்.\n* சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.\n* சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\n* பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன் படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்களின் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- ���ஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/16161648/1006029/Idol-Smuggling-CasesCBITN-GovtHigh-Court.vpf", "date_download": "2019-01-21T00:55:57Z", "digest": "sha1:ASD4XXNZGENKB6WY5GTLVKJ5YKCWFZZW", "length": 7758, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\nசிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்\nசிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்.\n* நியாயமான புலன் விசாரணையை உறுதி செய்யவே வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு\n* சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை - தமிழக அரசு\n* அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - தமிழக அரசு\nசிலை கடத்தல் வழக்குகளை ச���பிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.\nஎரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் சைக்கிள் பேரணி\nவாகனங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை - மக்கள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்\nஜாமினில் வெளிவந்தவரை வெட்டி வீழ்த்திய கும்பல்\nகாட்டு தீ ஏற்படுவதை உணர்த்தும் புதர் தீ மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2016/03/30032016.html", "date_download": "2019-01-21T01:06:35Z", "digest": "sha1:S6KM5QVHQS6KZZDIAOKSCIUSFW67VEOX", "length": 4994, "nlines": 134, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA", "raw_content": "\nநிர்வாகத்தரப்பில் PGM(SR) GM(RESTR) மற்றும் GM(PER)\nதோழர்.இஸ்லாம் அகமது கலந்து கொண்டார்.\nபாவம்... அவருக்கு போனசை விட\nபல முக்கிய வேலைகள் இருந்திருக்கலாம்.\nநிர்வாகத்தரப்பில் குறைவான தொகை போனசாக முன் வைக்கப்பட்டது. போனஸ் தொகையின் அளவு நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும்\nநாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை..\nநிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்...\nஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..\nதனது வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார்.\nபோனஸ் குழு தனது பரிந்துரையை\nஅதன் பின் உரிய முடிவெடுக்கப்படும்.\nபோராடி... வாதாடிப் பெறுவது நமது கடமை...\nஒதுங்கி நின்று... ஓரங்கட்டுவது மடமை...\nபிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் . <\n7 வதுஉறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் கலந்து கொ...\nமார்ச் 8 - மகளிர் தினம்\n7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் பிரச்சார த...\n நமது Service SIM -ல் நமக்கு வழங்கப்பட...\nதமிழகத்தில் NFTE-BSNLன் மகத்தான வெற்றியை பறைச...\nNFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்...\nபோனஸ் குழுக்கூட்டம் 30/03/2016 அன்று டெல்லியில் போ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/t702-topic", "date_download": "2019-01-21T01:17:32Z", "digest": "sha1:JD3BHYBN4ZHHNBTNUZT6TBAFPLZWT7AA", "length": 5790, "nlines": 62, "source_domain": "tamil.forumotion.com", "title": "முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொதுவான பகுதி » சமையல் குறிப்புகள்\nஇளம் தளிரான நறுக்கிய முருங்கைக்கீரை - 1 கப்,\nபுதினா, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,\nகடலை மாவு, அரிசி மாவு இரண்டும் சேர்த்து - 200 கிராம்,\nபொரிக்க சமையல் எண்ணெய் - 1/4 கிலோ,\nசமையல் சோடா - ஒரு சிட்டிகை.\nமாவுடன் ஆய்ந்து நறுக்கிய கீரை, அரைத்த மசாலா விழுது, உப்பு சேர்த்து மேலே சமையல் சோடா தூவி நன்கு பிசைந்து சிறியதாக உருட்டி சூடான எண்ணெயில், மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது சிறிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கலாம்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை ��டங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Datsun-redi-GO-Limited-Edition-2018-Launched-For-The-Festive-Season-1427.html", "date_download": "2019-01-21T01:23:27Z", "digest": "sha1:22U3TKLOLIAIH5QUCSUMAUSANKLIUQRM", "length": 6865, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெளியிடப்பட்டது டட்சன் ரெடி கோ லிமிடெட் எடிசன் 2018 - Mowval Tamil Auto News", "raw_content": "\nவெளியிடப்பட்டது டட்சன் ரெடி கோ லிமிடெட் எடிசன் 2018\nபண்டிகை காலத்தை முன்னிட்டு டட்சன் நிறுவனம் ரெடி கோ லிமிடெட் எடிசன் 2018 சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் கூடுதலாக சில உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பதிப்பு மாடல் 0.8L மற்றும் 1.0L என இரண்டு எஞ்சின் தேர்விலும் கிடைக்கும், ஆனால் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் 0.8L மாடல் ரூ 3.58 லட்சம் விலையிலும் 1.0L மாடல் ரூ 3.85 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் வெள்ளை, சில்வர் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும். இந்த மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ், சிவப்பு வண்ண க்ரில் இன்ஸெர்ட், புதிய ஸ்பாய்லர், புதிய வீல் கவர், புதிய முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட், சிவப்பு வண்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்ட உட்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.\nஎஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே அதே 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மற்றும் 1.0 ���ிட்டர் என்ஜின் 67 Bhp திறனையும் 91 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது யமஹா YZF-R15 V3.0\nABS பிரேக் உடன் வெளியிடப்பட்டது புதிய ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிச்\nநாளையுடன் நிறுத்தப்படும் ஜாவா மோட்டார் பைக்குகளின் இணையதளம் வாயிலான முன்பதிவு\nரூ 36.95 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டொயோடா கேம்ரி\nபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV\nபுதிய தலைமுறை மாருதி சுசூகி வேகன் R மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது\nபுதிய தலைமுறை வேகன் R மாடலின் டீசர் படத்தை வெளியிட்டது மாருதி சுசூகி\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jallikattu-new-2", "date_download": "2019-01-21T01:09:00Z", "digest": "sha1:V2WXX7ZDWVSWKMIDJP2MTWFAT4L7J4H3", "length": 8935, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு…. சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முட்டிமோதிய இளைஞர் பட்டாளம் | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் மதுரை தடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு…. சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க...\nதடையை மீறி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு…. சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முட்டிமோதிய இளைஞர் பட்டாளம்\nஅலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே கோயில் மாடுகளுக்கு பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாடுகளை அலங்கரித்து கோயில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டன. முனியாண்டி கோயில், அரியமலை சாமி கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு மாடுகள் அழைத்து செல்லப்பட்டன.\nஇவ்வாறு அழைத்து செல்லபட்ட காளைகளை திடீரென அவிழ்த்துவிடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கும் முயற்சியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தடையை மீறி போட்டி நடத்தப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nPrevious articleஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் கண்டன பேரணி…. காளைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு\nNext articleகடன் பிரச்சனையால் விவசாயி தற்கொலை…. சுடுகாட்டிலேயே தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் – அமைச்சர் உதயக்குமார்\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மஞ்சுவிரட்டு விழா | இஸ்லாமிய மக்களும் உற்சாகத்துடன் பங்கேற்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/didn-t-expect-this-from-you-mr-ar-murugadoss-056627.html", "date_download": "2019-01-21T01:08:49Z", "digest": "sha1:CMNLC3MN2JJFWNEAIXSRSMCJSF27VRZL", "length": 12678, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்கார்: இது விஜய் பட பிரச்சனை அல்ல | Didn't expect this from you Mr. AR Murugadoss - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசர்கார்: இது விஜய் பட பிரச்சனை அல்ல\nவருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்த சன் பிக்சர்ஸ்- வீடியோ\nசென்னை: சர்கார் கதை திருட்டு வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.\nசர்கார் கதை தன்னுடையது தான் என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கதை திருடப்பட்டது அல்ல என்று சாதித்து வந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று பல்ட்டி அடித்துவிட்டார்.\nவருணின் செங்கோல் படத்தின் கதையை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார் முருகதாஸ்.\nசர்கார் கதை திருட்டு விவகாரம்: இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே\nவருண் ராஜேந்திரனின் கதையை திருடியதாக முருகதாஸ் ஒப்புக் கொண்டதுடன் டைட்டில் கார்டில் நன்றி வருண் என்று போடவும் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பான சமரச ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து சர்கார் கதை திருட்டு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.\nகதை திருட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 80 நாடுகளில் சர்கார் படத்தை பிரமாண்டமாக வெளியிடத் தேவையான வேலைகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் சிக்கல் எல்லாம் தீர்ந்துவிட்டதை அடுத்து சர்கார் எந்த பிரச்சனையும் இல்லாமல் தீபாவளிக்கு ஜம்மென்று வருகிறார்.\nஇது விஜய் படம் என்பதால் பிரச்சனை ஏற்படுவதாக கூறி வந்தார் முருகதாஸ். இந்த பிரச்சனைக்கும் விஜய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nபெ���ிய இயக்குனர் என்பதால் அவருக்கு சாதகமாக எல்லாம் அமையும் என்று எதிர்பார்த்த முருகதாஸுக்கு ஏமாற்றமே மிச்சம். சர்கார் பிரச்சனையை பார்த்த பிறகு கத்தி கதை திருட்டு பிரச்சனையிலும் உண்மை இருக்குமோ என்று நெட்டிசன்கள் பேசத் துவங்கியுள்ளனர்.\nகோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய்யின் படங்கள் கதை திருட்டு பிரச்சனையில் தொடர்ந்து சிக்கி வருகிறது. கதையில் காட்டும் கவனத்தை விஜய் இயக்குனர்களை தேர்வு செய்வதிலும் காட்டினால் நன்றாக இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலட்சம் பேர் உயிரை விட உங்களுக்கு பணம் முக்கியம்: அனுஷ்காவை விளாசும் மக்கள்\nசவாலை ஏற்று மனைவியிடம் சிக்கிய சாந்தனு: தரமான சம்பவம் வெயிட்டிங் #10YearChallenge\nபேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vetrimaran-next-is-novel-story-056401.html", "date_download": "2019-01-21T01:39:31Z", "digest": "sha1:ELDEDIRO2BDK6JSXRTPX37BJLAHQIC7O", "length": 12357, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்! | Vetrimaran next is novel story! - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nவட சென்னைக்கு பிறக�� மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் - வெற்றிமாறன்- வீடியோ\nசென்னை: வட சென்னை திரைப்படத்திற்குப் பிறகும் மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி தொடர உள்ளது.\nவெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் வட சென்னை திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் கதையை வெற்றிமாறன் படமாக்க உள்ளார். இரண்டு கதாபாத்திரங்கள் கதை முழுதும் பயணிக்கும் நாவல் \"வெக்கை\".\nஒரு பதினைந்து வயது சிறுவன், நாவலின் தொடக்கத்திலேயே ஒருவரை கொடூரமாக கொலை செய்கிறான். அந்த கொலையை அவனுடைய தந்தையோ, தாயோ, மாமாவோ அதை குற்றமாகக் கருதவில்லை. குற்றமாக நினைக்காததற்கான காரணம் பிறகு நாவலில் விரியும். கொலை செய்ததனால் கதை முழுக்க சிறுவனும், தந்தையும் ஓடி ஒளிந்துகொண்டே இருக்கிறார்கள். ஓடி ஒளிவதைத் தாண்டி படிப்பவர்களுக்கு தந்தை மகன் உறவில் இருக்கும் அன்பு மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nஇதில் தனுஷ் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரம் யார் எனத் தெரியவில்லை. வெற்றிமாறன் ஒரு நாவல்டி இயக்குனர் என்பதால் இக்கதையின் சாரத்தை உணர்ந்து சொல்லவரும் கருத்தை பிசகாமால் எடுப்பார் என நம்பலாம்.\nஇயக்குனரின் அட்டூழியத்தை அவர் தட்டிக்கேட்கவில்லை: பேட்ட நடிகர் மீது நடிகை புகார்\nவட சென்னை இரண்டாம் பாகம் வருவதற்கு முன்பே இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான போட்டோ ஷூட் இம்மாத இறுதியில் நடக்க உள்ளதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி\nமாமனாரும், மருமகனும் அரசியல் பேச மாட்டாங்களாம்\n#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவிய���-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-21T02:08:20Z", "digest": "sha1:ZTR7IPR4XJRVKN5RZCA6JHTRFFPEQMPT", "length": 11172, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "தாய் ஒருவர் குளிக்கும்காட்சியை வீடியோ எடுத்த நபருக்கு நடந்த விபரீதம்!!", "raw_content": "\nமுகப்பு News தாய் ஒருவர் குளிக்கும்காட்சியை வீடியோ எடுத்த நபருக்கு நடந்த விபரீதம்\nதாய் ஒருவர் குளிக்கும்காட்சியை வீடியோ எடுத்த நபருக்கு நடந்த விபரீதம்\nஇளம் தாய் ஒருவர் குளிக்கும் காட்­சியை தனது கைப்­பே­சியில் வீடியோ எடுத்து கொண்­டி­ருந்­த­தாக கூறப்­படும் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆரச்­சிக்­கட்டு பொலிஸார் தெரி­வித்­தனர்.\nமுந்தல் பத்­துளு ஓயா பிர­தே­சத்தை சேர்ந்த திரு­ம­ண­மான 34 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்தை ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்.\nஇச் ­சம்­பவம் தொடர்பில் குறித்த இளம் தாய் ஆரச்­சிக்­கட்டு பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டை தொடர்ந்தே சந்­தேகநபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nதான் தனது வீட்­டுக்கு அரு­கா­மையில் குளித்து கொண்­டி­ருந்த போது தான் குளிக்கும் காட்­சியை ஏணி ஒன்றில் ஏறி நின்று கொண்டு சந்­தேகநபர் தனது கைப்­பே­சியில் வீடியோ எடுத்து கொண்­டி­ருந்­த­தாக அப்பெண் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.\nஎனினும் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து குறித்த கைப்­பேசி மீட்­கப்­பட­வில்லை என பொலிஸார் தெரி­வித்­தனர்.\nசம்­பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-21T00:56:13Z", "digest": "sha1:NPJMEJEBIACPVJTTWRO57LGVYFTJL6PP", "length": 8595, "nlines": 79, "source_domain": "universaltamil.com", "title": "மெர்சல் படத்தின் பாடல்கள் HD வெரிசனில் (காணொளி உள்ளே)", "raw_content": "\nமுகப்பு Cinema மெர்சல் படத்தின் பாடல்கள் HD வெரிசனில் (காணொளி உள்ளே)\nமெர்சல் படத்தின் பாடல்கள் HD வெரிசனில் (காணொளி உள்ளே)\nமெர்சல் படத்தின் பாடல்கள் HD வெரிசனில்\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sivakarthikeyan-samantha-new-movie-updates/", "date_download": "2019-01-21T01:54:51Z", "digest": "sha1:HPVTKSU3XAGRN7QIFDDGXGF2R5DR53GH", "length": 5526, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "வேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம்", "raw_content": "\nவேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம்\nவேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம்\nரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்களையும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.\nஇதில் ஒன���றான வேலைக்காரன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகீறது.\nஇப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளனர்.\nஇதனையடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பொன்ராம் இயக்குகிறார்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய இரு வெற்றிப் படங்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போதே உருவாகிவிட்டது.\nஇமான் இசையமைக்க, இப்படத்தில் சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇதன் சூட்டிங் வருகிற ஜீன் 15ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.\nரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலைக்காரன்\nSivakarthikeyan Samantha new movie updates, சிவகார்த்திகேயன் சமந்தா, சூரி, பொன்ராம் சிவகார்த்திகேயன், ரெமோ சிவகார்த்திகேயன், வேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம், வேலைக்காரன் சிவகார்த்திகேயன்\nதனுஷ் படத்தில் 3 வேடங்களில் கலக்கும் சமுத்திரக்கனி\n'விஜய்யை எப்படி பார்க்கனும் ஆசைப்பட்டேனோ அப்படியொரு படம் தளபதி 61' – அட்லி\nசூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி\nசிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…\nசிவகார்த்திகேயனுக்கு எதிராக தல-தளபதி ரசிகர்கள் செயல்படுகிறார்களா.\nதமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக…\nவசூல் வேட்டையில் *சீமராஜா*; ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய…\nகாமிக்ஸ் புத்தகத்தில் சிவகார்த்திகேயன்; பெருமை தேடித்தரும் பொன்ராம்\nதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியில் நடிகர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-01-21T01:29:28Z", "digest": "sha1:EX5ZK2NZDNHHSPDJHJQDHC7FCUJV2WDZ", "length": 18344, "nlines": 354, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் ��ேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nநாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம்\nநாள்: ஏப்ரல் 12, 2012 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் மதுரவாயல் பகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுகிழமை அன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மதுரவாயல் பகுதி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nநாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் – நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவிப்பு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltechguruji.com/category/productreview/householdappliancesreviews/?filter_by=review_high", "date_download": "2019-01-21T01:18:54Z", "digest": "sha1:EVFOTNGAVUXYWQLK366ROG5LANI2NOWM", "length": 5334, "nlines": 132, "source_domain": "www.tamiltechguruji.com", "title": "Household Appliances Reviews | Tamil Techguruji", "raw_content": "\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nதீபாவளி OFFER யில் குறைந்த விலையில் புதிய லேப்டாப்கள்\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nபெண்களுக்கு அதிகம் பயன்படும் கேமரா டிடேக்டர்\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nபுதிய ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்களா முதலில் என்ன செய்ய வேண்டும்\nவீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் 5 சிறந்த CCTV கேமரா\nWi-Fi யை வேகமாக செயல்படுத்த உதவும் 5 வழிமுறைகள்\nதண்ணீரில் ஸ்மார்ட்போன்கள் விழுந்துவிட்டால் செய்ய வேண்டிய 5 விடயங்கள்\nதீபாவளி OFFER-ஐ முன்னிட்டு குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகள்\nபொது மக்களுக்கு பாதுகாப்பான Wi-Fi கிடைக்கும் வழிமுறைகள்\nபெண்கள் தற்காப்புக்கு பயன்படும் 5 Android Application\nஇந்த தீபாவளி OFFER இல் குறைந்த விலையில் என்ன சிறந்த ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/31183352/1007252/TamilNadu-Government-Lokayukta-Ramadoss.vpf", "date_download": "2019-01-21T01:35:47Z", "digest": "sha1:Q4T6OQI2ZKN5GDFJ2Q2JRE7OL43BJBRF", "length": 9054, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "லோக் அயுக்தா எங்கே ? - ராமதாஸ் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"லோக் அயுக்தாவை ஏற்படுத்த நடவடிக்கை இல்லை\"\nஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், லோக்அயுக்தா சட்டத்தை நிறைவேற்றியதை தவிர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் என அறிக்கையில் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்���ுறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n\"அரசு தாக்குப்பிடிக்குமா என சிலர் நினைத்தனர்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n\"2 ஆண்டுகளாக ஆட்சி நடந்து வருகிறது\"\nமீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிருப்பூர் சிறுபுலுவபட்டி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nதோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்\nதலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikaluku-thalaiyanai-avasiyama-aapaththaa", "date_download": "2019-01-21T02:37:20Z", "digest": "sha1:T2K7UP3UKLQ3WG5O4YWAAEUGQLJJR43J", "length": 9991, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு தலையணை அவசியமா? ஆபத்தா? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்நேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது.\nகுழந்தைக்கு தலையணை அவசியமா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள். குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.\nதலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வர சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது அது மூச்சுத்திணறலை உண்டாகும்.\nமூச்சுத்திணறல் மட்டுமல்ல SIDS எனப்படுகின்ற Sudden Infant Death Syndrome ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தலையணையில் இருக்கும் பஞ்சு, வலிப்பு போன்றவை குழந்தைகள் முழுங்கிவிடக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன.\nபெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும்.\nஇதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.\nகுழந்தைகளுக்கான தலையனை மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிர��ப்போம். குழந்தைகளுக்கு மிருதுவான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது.\nமிருதுவான தலையணையில் தூங்க வைக்க தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் அது FHS எனப்படுகிற Flat Head Syndrome ஏற்பட காரணமாகிடும். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/11/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-01-21T02:12:28Z", "digest": "sha1:H5XNFRO4O5T452UCAOEBM4JYWL5NW4IM", "length": 22254, "nlines": 356, "source_domain": "eelamnews.co.uk", "title": "டி-20 போட்டியிலும் சதம் விளாசிய ரோஹித் சர்மா !இந்தியா அபார வெற்றி – Eelam News", "raw_content": "\nடி-20 போட்டியிலும் சதம் விளாசிய ரோஹித் சர்மா \nடி-20 போட்டியிலும் சதம் விளாசிய ரோஹித் சர்மா \nமேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா மிக நன்றாக விளையாடி அதிக சதமடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த 2வது டி-20 போட்டியிலும் அவர் 111 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.\nநேற்று லக்னோவில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 111 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர்.\n196 என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்டு 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் உள்ளது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும்\nகிளிநொச்சியில் சற்று முன் கோர விபத்து \nகஜேந்திரகுமார் சின்னப்பையன் அவர் கதைப்பதை கணக்கில் எடுக்க தேவையில்லை \nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட #10yearsChallenge புகைப்படம் \nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்டு மாணவர்கள் அச்சம்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் ���டைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19845-2012-05-23-05-48-59", "date_download": "2019-01-21T01:27:53Z", "digest": "sha1:4THSBE47XNFQFEZM4FI7ZLEUPJENY6KM", "length": 12873, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பிசிபேளா பாத்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nவெளியிடப்பட்டது: 23 மே 2012\nபச்சரிசி/பாஸ்மதி அரிசி ...1 ஆழாக்கு\nதுவரம் பருப்பு.................... 1 /2 ஆழாக்கு\nமிளகு+சீரகம்...................தலா 1 /2 தேக்கரண்டி\nஉ.பருப்பு, க.பருப்பு..... தலா 1 தேக்கரண்டி\nஎண்ணெய், நெய் ...................தலா.. 3 தேக்கரண்டி\nதாளிக்க..கடுகு, உ.பருப்பு............தலா 1 /4தேக்கரண்டி\nஎல்லாக் காய்களையும் கொஞ்சம் பெரிதாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை உரித்து வைக்கவும். மிளகாய் , மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலம், க.பருப்பு +உ.பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்யவும். அரிசியை லேசாக வறுத்து, கழுவிய பின் 5 நிமிடம் ஊறவிடவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றி, சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கி, அதில் எல்லா காய்களையும் போட்டு, கரைத்த புளி, + அரைத்த பொடி+வெல்லம்+ உப்பு போட்டு குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். பருப்பையும், அரிசியையும் குக்கரில் போட்டு 4 மடங்கு நீர் ஊற்றி நன்கு வேகவைத்து இறக்கவும்.\nபின் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சிவப்பு மிளகாய், கடுகு, உ.பருப்பு போட்டு சிவந்ததும் முந்திரி, கிசு மிசு போட்டு சிவந்ததும் புதினா, கறிவேப்பிலை,மல்லி போட்டு இறக்கி, அதனை சாதத்தில் கொட்டவும். அத்துடன் வேகவைத்த காய்களையும் ஊற்றி, அதில் நெய்யும், பெருங்காயப் பொடி போட்டு கிளறி இறக்கி வைக்கவும். சூடாகப் பரிமாறவும். வேண்டுமானால் 2 தேக்கரண்டி தேங்காய் வறுத்துப் பொடி செய்தும் போடலாம். சுவை டக்கராய் இருக்கும். துணைக்கு தயிர் பச்சடி, மாங்காய் தொக்கு, அப்பளம், மல்லி துவையல்தான் சரியான ஜோடி.\nகீற்று தளத்தி���் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/65524/australia-catch-viral", "date_download": "2019-01-21T00:56:07Z", "digest": "sha1:BH75SGPHR3WZVJ3BBO6G364IYHJT2TEJ", "length": 8706, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "காலில் கேட்ச் புடிச்சு பார்த்துருக்கீங்களா..? எதிரணி வீரர்களையும் வியக்க வைத்த வீரரின் அசத்தல் கேட்ச - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் வர்த்தகம்\nகாலில் கேட்ச் புடிச்சு பார்த்துருக்கீங்களா.. எதிரணி வீரர்களையும் வியக்க வைத்த வீரரின் அசத்தல் கேட்ச\nஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கேட்ச் ரசிகர்களை மட்டுமல்லாது பாகிஸ்தான் அணி வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.\nஇதையடுத்து அபுதாபியில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களும் எடுத்தது.\n137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் 281 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸின் போது அந்த அணியின் தொடக்க வீரர் முகமது ஹஃபீஸை வியக்கத்தகு கேட்ச் ஒன்றை பிடித்து வெளியேற்றினார் மார்னஸ். மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஹஃபீஸ் அடிக்க, ஷார்ட் லெக் திசையில் ஸ்லிப்பில் நின்ற மார்னஸின் இடது தொடையில் அடித்து பந்து கீழே விழப்போகும் நேரத்தில் வலது காலில் பட்டது. பின்னர் சுதாரித்த இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து பந்தை பிடித்துவிட்டார். கையில் தான் கேட்ச் பிடித்து பார்த்திருப்போம். ஆனால் மார்னஸ் கால்களிலேயே பிடித்த கேட்ச், ரச��கர்களை மட்டுமல்லாமல் பாகிஸ்தான் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.\nPrevious article பெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nNext article மிரட்டும் டயலாக் சூர சம்ஹாரத்தை துவங்கிய ஜூலி சூர சம்ஹாரத்தை துவங்கிய ஜூலி அம்மன் தாயி டிரைலர் இதோ\nபாதி வயது காதலன்.. வயிற்றில் அவர் கொடுத்த குழந்தை.. அடுத்து கல்யாணம்.\nஆஸ்திரேலியாவில் தமிழர்களின் அசத்தல் தீபாவளி கொண்டாட்டம்.. குடும்பமாக இணைந்து குதுகலம்\nபிரித்வி ஷா, ரிஷப் பண்ட்டுக்கு பகிரங்க மிரட்டல் சின்ன பசங்கனு நெனச்சு பயமுறுத்தி பார்க்கும் ஆஸ்திர\nதமிழ்ராக்கர்ஸுக்கு போட்டியாக மற்றொரு இணையதளம்... கதறித் துடிக்கும் சினிமாத்துறை..\nபோனி கபூரால் வேதனையுடனேயே வாழ்ந்து இறந்த ஸ்ரீதேவி உறவினர் பரபர பேட்டி\nதற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்கும் ஆசிரியர் ஆட்சியருக்கு மனு கொடுத்ததால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/salai", "date_download": "2019-01-21T01:00:13Z", "digest": "sha1:U4R2M3ZTG5XND53I4GVQUJX2S7ZMGU5L", "length": 8183, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "நாட்டில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் – மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி…. | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome இந்தியா நாட்டில் சாலை விபத��துக்களில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் – மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்...\nநாட்டில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் – மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி….\nநாட்டில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் இது குறித்து பேசிய அவர், நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் போது உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் 18-வயது முதல் 35 வயது வயதுடையவர்கள் என தெரிவித்துள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவற்றை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.மது குடித்துவிட்டும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டுவதால் அதிகமான வாகன விபத்துகள் ஏற்படுவதாக அவர் கூறினார்.வாகன விபத்துக்கள தவிர்க்க பொதுமக்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.\nPrevious articleடிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…\nNext articleமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 கோடி நிதியுதவி : முதலமைச்சர் குமாரசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vaiko-condemns-tn-govt", "date_download": "2019-01-21T01:51:12Z", "digest": "sha1:EEGILXA4KCSKP3V5QE5IBECD4QBXWLBS", "length": 7958, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை மக்களை ஏமாற்றும் செயல் – வைகோ குற்றச்சாட்டு | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை மக்களை ஏமாற்றும் செயல் – வைகோ...\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை மக்களை ஏமாற்றும் செயல் – வைகோ குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை மக்களை ஏமாற்றும் செயல் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ட்ரெர்லைட் ஆலையை மூடுவது குறித்து, தமிழக அரசு அமைச்சரவை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், 27 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு மூலம் விரைவில் அறிக்கை வெளிவரும் என கூறிய வைகோ, தமிழக அரசு அமைத்துள்ள தனிநபர் விசாரணை ஆணையம் கண்துடைப்பு நாடகம் என சாடினார். கல்வியில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், நீட் தேர்வால் கடைசி இடத்தை பிடித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.\nPrevious articleடைனமிக் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் முன்னாள் நீதிபதி கர்ணன் ..\nNext articleதமிழகத்தில் நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 13 லட்சம் மட்டுமே வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=76&cat=Album", "date_download": "2019-01-21T02:40:22Z", "digest": "sha1:EFL4SOFBHX65WYMNVXRZ73BCX5SLHOWF", "length": 12449, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nநடனம்: 10வது ஹிந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு, விவேகானந்தர் ரத ஊர்வலம் சென்னை மயிலாப்பூரில் துவங்கியது. ஊர்வலத்தின் முன்பு நடனமாடி வந்த சிறுமிகள்.\nபந்தாடிய காளை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி வரும் காளையை அடக்க முயன்ற வீரரை தூக்கி வீசி பந்தாடிய காளை.\nவரவேற்பு: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க விதமாக மயில் மேல் முருகன் வேடமனிந்து வந்த நாட்டு புற கலைஞர் .\nகாவடியாட்டம்: திருப்பூர் கொங்கனகிரி கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட கிரிவலப்பாதையில் பொதுமக்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் காவடியாட்டம் ஆடிய பக்தர்கள்.\nபாதுகாப்பு: கடலூர் மாவட்டம் வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழாவை காண வந்த பக்தர்கள் கூட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண் போலீசார் பெண் பக்தர்களுக்கு சேப்டி பின் போட்டு பாதுகாப்பு வழங்கினார்.\nபயணங்கள் தொடரும்: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிபுரியும் பகுதிக்கு செல்ல விழுப்புரம் பஸ்நிலையத்தில் முண்டியடித்துக் கொண்டு சென்னை பஸ்சில் ஏறும் பயணிகள்.\nசிறகடித்து பறக்கும் பறவைகள்:: இரையை தேடி வானில் சிறகடித்து பறந்து செல்லும் குருவிகள் காண்போரை பெரிதும்கவர்கிறது. இடம்:உடுமலை கணபதிபாளையம்.\nமுகம் பார்க்கும் ஆதவன்:: உழவு செய்து நீர் தேக்கி சாகுபடிக்கு தயார்செய்துள்ள வயலில் தன் முகம் பார்க்கும் ஆதவன் காண்போரை பெரிதும் கவர்கிறது. இடம்: மடத்துக்குளம்.\nபச்சை பசேல்:: கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர். இடம்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி.\nதித்திக்கும்பழங்கள்:: தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் காய்த்துள்ள சூர்யநாம்செர்ரி பழம் மற்றும் வெஸ்ட் இண்டியன் செர்ரி பழம்.இடம்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டியக்குடி\nபத்ம விருதுகள் வழங்கும் விழா ...\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/heres-the-full-track-list-of-rajinikanths-kabali/", "date_download": "2019-01-21T02:06:18Z", "digest": "sha1:2UEUJ5A6UFBA76JKAFQUMUA7GC56AWPV", "length": 7667, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆச்சரியங்கள் நிறைந்த ரஜினியின் ‘கபாலி’ ட்ராக் லிஸ்ட்..!", "raw_content": "\nஆச்சரியங்கள் நிறைந்த ரஜினியின் ‘கபாலி’ ட்ராக் லிஸ்ட்..\nஆச்சரியங்கள் நிறைந்த ரஜினியின் ‘கபாலி’ ட்ராக் லிஸ்ட்..\nகலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.\nரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் உலகமெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nஇப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகவுள்ளது.\nபொதுவாக ரஜினி படம் என்றால், அதில் பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள்.\nஆனால் இந்த ட்ராக் ட்லிஸ்ட்டில் அந்த மரபுகள் உடைத்தெறியப்பட்டுள்ளன என்றே கூறலாம்.\nவைரமுத்து, எஸ் பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.\nஇளையராஜா இசையமைத்த வீரா படத்துக்குப் பிறகு, தேவா அல்லது ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே ரஜினி படங்களுக்கு இசையமைத்து வருகின்றனர்.\nஇடையில் வந்த குசேலனுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இப்போது முதன்முறையாக கபாலி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஇதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பல ஆச்சரியங்கள் நிறைந்த ட்ராக் லிஸ்ட் இதோ..\nகபிலன் எழுதியுள்ள இப்பாடலை அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா ஆகியோர் பாடியுள்ளனர். தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.\nபாடல் ஆசிரியர் : உமா தேவி\nபாடியவர்கள் : அனந்து பிரதீப் குமார், ஸ்வேதா மேனன்\nபாடல் ஆசிரியர் : உமா தேவி\nபாடியவர்கள் : கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார்\nபாடல் ஆசிரியர் : கபிலன்\nபாடியவர்கள் : பிரதீப் குமார்\nநடுவில் இடம் பெறும் வசனங்களை ரஜினிகாந்த் எழுதியிருக்கிறார்.\nபாடல் எழுதி பாடியிருப்பவர் : அருண்ராஜா காமராஜ்\nஅனந்து, அனந்து பிரதீப் குமார், அருண்ராஜா காமராஜ், இளையராஜா, உமா தேவி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஏ ஆர் ரஹ்மான், கலைப்புலி தாணு, கானா பாலா, சந்தோஷ் நாராயணன், ஜிவி பிரகாஷ், தேவா, பிரதீப் குமார், ரஜினி, ரஞ்சித், லாரன்ஸ் ஆர், விவேக், வீரா, வைரமுத்து, ஸ்வேதா மேனன்\nகபாலி ட்ராக் லிஸ்ட், கபாலி பாடல்கள், சந்தோஷ் நாராயணன் இசை, ரஜினி இளையராஜா, ரஜினி ஏஆர் ரஹ்மான், ரஜினி தேவா, ரஞ்சித் ரஜினி\nகாணாமல் போன ‘கான்’… மீண்டும் இணையும் சிம்பு-செல்வராகவன்..\nஇதான் அமலா பாலின் பெஸ்ட்… அடித்துச் சொல்லும் தனுஷ்..\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\nரஜினி 68 பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையுலக முதல்வர் பராக்..\n“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…\n*கபாலி* பட கேரக்டரையே தன் படத்தலைப்பாக்கிய தன்ஷிகா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/14/29890/", "date_download": "2019-01-21T01:59:21Z", "digest": "sha1:FGZGEPAMUQZHPZYTNJBZ4WIZU5NVFUFP", "length": 7771, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை – ITN News", "raw_content": "\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை\nஇலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக 252மில்லியன் டொலர் 0 21.ஜூன்\nஇலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளருக்கு 5 வருட சிறை 0 19.ஜூலை\nவட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் 0 09.ஜன\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஆரம்பமாகிறது. கோப்பாய் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வேலைத்திட்டம் ஆரம்பமாகுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை நாளைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவை கேந்திரமாக கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் திங்கட்கிழமை வேலனை பிரதேச செயலாளர் பிரிவிலும் ஜனாதிபதி மக்கள் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\n2018ம் ஆண்டில் ஆடைத்தொழிற்துறையில் நூற்றுக்கு 4 வீத வளர்ச்சி\nநேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கு திட்டங்கள்\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு\nசர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவி\nநிதியமைச்சர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை\nஇந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் இராஜினாமா\nஅம்பாதி ராயுடுவின் பந்துவீச்சு தொடர்பில் முறைப்பாடு\nஇவ்வாண்டுக்கான IPL தொடர் இந்தியாவில்..\nசிம்புவின் ‘ரெட் கார்டு’ சிங்கிள் ட்ராக் இன்று வெளியீடு\n`ரவுடிபேபி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்\nமிரட்டும் `கடாரம் கொண்டான்’ டீஸர்\nசிம்புவுடன் இணையும் ராஷி கண்ணா\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/115328-there-is-no-enough-funds-for-tamil-nadu-in-2018-budget-says-thambidurai.html", "date_download": "2019-01-21T01:48:52Z", "digest": "sha1:5QMD27QHT4QEILE7ZPRCKH3OEUTWDQE2", "length": 5964, "nlines": 69, "source_domain": "www.vikatan.com", "title": "There is no enough funds for Tamil Nadu in 2018 budget, says thambidurai | 'தமிழகத்திற்குப் போதுமான நிதி இல்லை' பட்ஜெட்டை விமர்சித்த தம்பிதுரை! | Tamil News | Vikatan", "raw_content": "\n'தமிழகத்திற்குப் போதுமான நிதி இல்லை' பட்ஜெட்டை விமர்சித்த தம்பிதுரை\nமத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என மக்களவைத் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி-யுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தார். அதில், \"பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழகத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி இதுவரை வரவில்லை. அதேபோல், ஜிஎஸ்டியால் தமிழகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பிற்கான நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒரே இந்தியா என்ற கொள்கையை அ.தி.மு.க. எதிர்க்கும். ஒரே நாடு என்று கூறி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு குவித்துக்கொள்வது நல்லதல்ல. அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். காலம் தாழ்த்தித்தான் ஜெயலலிதாவின் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. மேலும் செலவு குறையும் என்பதால் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது. அதை நான் வரவேற்கிறேன்\" என்றார்.\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/92894-ila-ganesan-slams-tn-government.html?artfrm=read_please", "date_download": "2019-01-21T01:45:29Z", "digest": "sha1:VVKUZ2ZNG6CWT23XSOBUSF3576AWMTZJ", "length": 19786, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழக அரசை நாங்கள் இயக்கியிருந்தால் இதுதான் நடந்திருக்கும்! சொல்கிறார் இல.கணேசன் | ila Ganesan slams TN Government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (20/06/2017)\nதமிழக அரசை நாங்கள் இயக்கியிருந்தால் இதுதான் நடந்திருக்கும்\nதமிழக அரசை பாஜக இயக்குமானால் நிச்சயம் நல்ல ஆட்சிதான் நடக்கும் என்று கூறிய பாஜக எம்பி இல.கணேசன், ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nநாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மத்திய அரசின் மூன்று ஆண்டு ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இதுவரை இல்லை. கறுப்புப் பணம் ஒழிப்பில் மத்திய அரசின் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ.களுக்கான பண பேரம் குறித்து தீர்ப்பு கூறும் அதிகாரம் நீதிமன்றத்துக்குத்தான் உள்ளது. தீர்ப்பில் உண்மை இருந்தால் அது தமிழகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும். தமிழக அரசை பி.ஜே.பி. இயக்குவதாகக் கூறுகிறார்கள். தற்போதைய ஆட்சி சரி��ில்லை எனக் கூறுகிறார்கள். பாஜக தமிழக அரசை இயக்குமானால் நிச்சயம் நல்ல ஆட்சிதான் நடக்கும். ஆட்சி சரியில்லை என்றால் பாஜக தலையீடு இல்லை என்பது உண்மை.\nபாஜக ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான தேர்வு. அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். அதற்காக எதிர்க்கட்சியில் இருப்பவரிடம்கூட ஆதரவு கேட்கிறோம். ஜனாதிபதி வேட்பாளரைத் திருமாவளவன் எதிர்ப்பதாகக் கூறுகிறார். திருமாவளவன் மதம் மாற்றத்தை ஆதரிக்கிறாரா எனத் தெளிவுப்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட இந்துக்கள் மதம் மாறுவதைத் தடுப்பதில் தவறு இல்லை. எங்கு மதுக்கடை இருந்தாலும் தேடிச்சென்று மது அருந்துவது தமிழனுக்கும், தமிழகத்துக்கும் இழுக்கு. ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூடிய பின்பும் அரசுக்கு வருமானம் குறையவில்லை.\nஉலகம் முழுவதும் யோகா தினம் நாளை கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை எதிர்க்கவேண்டும் என்பதற்காக நிதிஷ்குமார் எதிர்க்கிறார். ஏன் எனத் தெரியவில்லை. உணவு பொருள்கள் கலப்படம் விஷயத்தில் தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் பயத்தைப் போக்கும் கடமை அமைச்சர்களுக்கு உள்ளது. தற்போது அ.தி.மு.க.வுக்கு சோதனை காலம். அ.தி.மு.க வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது'' என்றார்.\nila Ganesan TN Governmentஇல.கணேசன் தமிழக அரசு அதிமுக\n இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீர் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/94348-30th-fetna-convention-function-ends.html", "date_download": "2019-01-21T01:28:06Z", "digest": "sha1:QUTMCS6KTIPKHINDCQ2BEX5OK4NLG4F7", "length": 25374, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபெட்னா - பேரவைத் தமிழ் விழா நிறைவு! | 30th Fetna convention Function ends", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:05 (04/07/2017)\nஃபெட்னா - பேரவைத் தமிழ் விழா நிறைவு\n`ஃபெட்னா' என அழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமும், மின்னாபோலிஸ் நகர தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய 30 ஆண்டு பேரவைத் திருவிழா நேற்று நிறைவடைந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி, இயக்குநர் மிஷ்கின், செயற்பாட்டாளர் கார்த்திகேயன் தேவசேனாதிபதி, நடிகர் சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் தொடக்கமாக அமெரிக்கவாழ் தமிழ்க் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் தமிழிசையும் மினோசோட்டா மாநில தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. பிறகு தமிழகத்தைச் சேர்ந்த `நிமிர்வு' கலையகத்தின் சக்தியுடன் இணைந்து பறை உள்ளிட்ட தமிழர்களின் இசைக்கருவிகளின் இசையும் கரகாட்டம், சிலம்பம் போன்றவையும் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமுகர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த `பெருமுரசை' முழங்கினர். இதில் கயானா நாட்டுப் பிரதமரும் தமிழருமான நாகமுத்து கலந்துகொண்டு தமிழ்ப் பெருமுரசை முழங்கினார்.\nபேரவைத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவை விழா மலரை எழுத்தாளர் சுகுமாரன், கவிஞர் சுகிர்தராணி ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து ஐம்பெருங்க��ப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் நிகழ்ச்சியை நடத்தினர் சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர். கயானா நாட்டுத் தலைமை அமைச்சர் உரையாற்றும்போது, கயானா நாட்டுத் தமிழர்களின் பின்புலம், தமிழர்களின் மேம்பட்ட ஒருங்கிணைப்பின் தேவை, பெண்டிர் உரிமை குறித்தான விழிப்புஉணர்வு முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் தயாரித்த விபுலாநந்தர் ஆவணப்படம் கயானா நாட்டுப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதன் பிறகு நடிகர் சின்னிஜெயந்தின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி இடம்பெற்றது.\n‘தமிழ் மரபுகள், மீட்கப்படுகின்றனவா... அழிக்கப்படுகின்றனவா' எனும் தலைப்பில் நடிகை ரோகிணியின் நெறியாள்கையில் இடம்பெற்ற கருத்துக் களம் நிகழ்ச்சி, பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கடல்வழி ஆய்வாளர் ஒரிசா பாலுவின் உரை இடம்பெற்றது.\n``இங்கு இசைக்கப்பட்ட பறையிசையைச் செவி குளிரக் கேட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்துள்ள நான் மகிழ்ச்சி அடைகிறேன்\" என்று தன் பேச்சில் குறிப்பிட்ட கவிஞர் சுகிர்தராணி தலைமை வகிக்க, `தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ' எனும் தலைப்பில் அமெரிக்கத் தமிழ்க் கவிஞர்கள் பாடிய கவிதைகள் மிகக்கூர்மையாகவும் பெருத்த வரவேற்பையும் பெற்றன. கவிதை நிகழ்வுகள் முடிந்த பிறகு, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் `சாரங்கதாரன்' நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தின் முடிவில் மினோசோட்டா மாநில தமிழ்ச் சங்கத்தினரால் தமிழ் மரபுக்கலைகள் நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து படைப்பாளியும் இயக்குநருமான மிஷ்கின் உரை நிகழ்த்தினார்.\nஇந்த ஆண்டுக்கான அமெரிக்கத் தமிழ் முன்னோடி விருது, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் கிளாரன்ஸ் ஜெய், தகவல்தொழில்நுட்ப வல்லுநர் பழனி குமணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மினோசோட்டா தமிழ்ச் சங்கத்தினரால் நேர்த்தியாகத் தமிழில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண் பாடப்பட்டது. அது பெரும் வரவேற்பையும் பெற்றது. பண்ணிசை ஆய்வாளர் முனைவர் கோ.ப.நல்லசிவம், தமிழிசையில் பல பாடல்கள் பாடினார்.\nஇரவு உணவுக்குப் பிறகு அரங்கம் ஆர்த்தெழுந்து அதிர்ந்தது. மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் கிராமிய, இனமான உணர்வுப் பாடல்களுக்குப் பலதரப்பட்ட தமிழ்ச் சங்கத்தினர் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற கூத்துகளாட, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்து வந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராஜா கிருஷ்ணமூர்த்தி, தமக்கு அளிக்கப்பட்ட விருதையேற்றுச் சிறப்புரையாற்றினார். அமெரிக்கவாழ் தமிழர்கள் ஒன்றுகூடிக் களித்த\n30-ம் ஆண்டு பேரவைத் தமிழ் விழா, அவர்களின் இடையே இனிய நினைவுகளை விதைத்து முடிவுபெற்றது.\nபிக் பாஸ் வீட்டில் மோடி, சுப்பிரமணியன் சாமி, ஹெச்.ராஜா - இது ஜெய் கி பாத் ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n\"சொந்த வீடு, கடன், 'ஜிமிக்கி கம்மல்' சீரியல், 'கடவுள்' வடிவேலு...\" - வெங்கல் ராவ்\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்\n‘தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்’ - சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க அறிவிப்பு\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/genocide", "date_download": "2019-01-21T01:05:23Z", "digest": "sha1:MOT64KVZKJ6S23MZOW3LKK5TPWF64ZMX", "length": 15034, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nஈழப்போரில் இறந்த அம்மாவிடம் பால் குடித்த ராகிணி... இப்போது எப்படி இருக்கிறாள்\n``பேனாக்களை ஒடிப்பதால் சிந்தனைகளை என்ன செய்துவிட முடியும்” - சையது சுஜாத் படுகொலைப் பின்னணி\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\nஉயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு\nஉயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு\nஉலகை உலுக்கிய ஏழு இனப்படுகொலைகள்...தொடரும் கறுப்பு அத்தியாயம்\nரோஹிங்யா அகதிகள் : இந்திய அரசு நிகழ்த்தும் இரண்டாம் இனப்படுகொலை\nரோகிங்கிய முஸ்லிம்கள் படுகொலை: மியான்ம���ை எச்சரிக்கும் ஷேக் ஹசீனா\nமியான்மர் இனப்படுகொலையும்.... ஆங் சாங் சூகியின் கள்ளமௌனமும் .....\n\" கொதிக்கும் இலங்கை எம்.பி-க்கள்\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uat.dinamani.com/", "date_download": "2019-01-21T01:08:12Z", "digest": "sha1:BIGD6NLMBPDMGSTNYJP6E6CME6ICKJUR", "length": 34126, "nlines": 399, "source_domain": "www.uat.dinamani.com", "title": "Tamil News in Live | Political & Cinema News | Sports News & Astrology Update", "raw_content": "\nதமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம்\nதிருச்சி, கோவை, சேலம், ஒசூர், சென்னை ஆகிய நகரங்களை இணைத்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், 10 நிறுவனங்கள் ரூ.3,123 கோடி முதலீடு செய்துள்ளன.\nபாஜகவுக்கு எதிராக ஊழல் கட்சிகளின் கூட்டணி\nபாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணி ஊழல் கட்சிகளின் கூட்டணி; அவர்களிடம் நேர்மறையான சிந்தனையோ, நல்லெண்ணமோ கிடையாது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nடாம்பீக செலவு செய்வது மகா குற்றம்\nசென்னைப் புத்தகக் காட்சி 2019\nசென்னைப் புத்தகக்காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கு எண் 10 வாருங்கள்.. புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்\nகொடநாடு சதியின் பின்புலத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\nரூ.6,600 கோடியில் 118 போர் டாங்கிகள்: ஆவடியில் தயாரிக்க முடிவு\n10% இடஒதுக்கீடு அமல்: அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை\nரூ.230 கோடியில் வைகைஆற்றை தூய்மைப்படுத்தும் பணி:முதல்வர்\nகாஷ்மீர்- பஞ்சாப் இடையே முதலாவது பாலம்: கட்கரி நாளை திறந்து வைக்கிறார்\nஊழல், பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nஉலக சாதனையானது விராலிமலை ஜல்லிக்கட்டு\nஆள்கள் பற்றாக்குறை: இலவச சீருடைகள் தயாரிப்பில் தாமதம்\nசெயற்கை மூட்டு உபகரண சர்ச்சை: இழப்பீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்\nராமேசுவரம் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு\nஅரியலூர் அருகே வீரபத்திரர் சுவாமி சிலை ஏரியில் கண்டெடுப்பு\nநேபாளம், பூடான் நாடுகளில் ஆதார் செல்லத்தக்க ஆவணம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமத்திய பட்ஜெட்: விவசாய கடன் இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு\nகாங்கிரஸில் இருந்து நீக்கம் எதிரொலி: ராகுலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எச்சரிக்கை\nகேளிக்கை விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கைகலப்பு\nராம நவமியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்க விஹெச்பி முடிவு\n\"பிரதமர் மோடியின் புகழை கண்டு எதிர்க்கட்சிகள் அச்சம்'\nமக்களவைத் தேர்தலில் பதிலி வாக்காளர்கள்: மாநிலங்களவையில் நிறைவேறுமா மசோதா\nம.பி.யில் 27 மக்களவை தொகுதிகளில் பாஜக வெற்றி: சௌஹான் உறுதி\nஜம்மு-காஷ்மீரில் பாஜக நிலையான ஆட்சியமைக்கும்: ராம் மாதவ் நம்பிக்கை\nஉ.பி. கும்ப மேளாவில் இன்று 2-ஆவது புனித நீராடல்: பாதுகாப்பு அதிகரிப்பு\nகாஷ்மீர்- பஞ்சாப் இடையே முதலாவது பாலம்: கட்கரி நாளை திறந்து வைக்கிறார்\nஅனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு: இம்மாத இறுதிக்குள் இலக்கை எட்ட வாய்ப்பு\nரூ.18 கோடிக்கு நூல்கள் விற்பனை: 15 லட்சம் பேர் வருகை: நிறைவடைந்தது சென்னை புத்தகக் காட்சி\nபிளாஸ்டிக் தடை எதிரொ−: வாழை பயிரிட விவசாயிகள் தீவிரம்\nஎல்லைச் சுவர் எழுப்ப அனுமதித்தால் சட்டவிரோத அகதிகளுக்கு சலுகை\nதமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடம்\nஉலக சாதனையானது விராலிமலை ஜல்லிக்கட்டு\nகொடநாடு சதியின் பின்புலத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\nரூ.230 கோடியில் வைகைஆற்றை தூய்மைப்படுத்தும் பணி: முதல்வர் பழனிசாமி\nஎங்கள் கூட்டணியில் பாஜக இல்லை: தம்பிதுரை\nபிளாஸ்டிக் தடை எதிரொ−: வாழை பயிரிட விவசாயிகள் தீவிரம்\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா\nஅமைச்சரவைச் செயலகம் என்றால் என்ன\nகணிணி கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா\n“வாடகைத் தாய் (ஒழுங்குமுற��) மசோதா, 2016” இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்\nஉளவுத் துறை பற்றி ஓர் அறிமுகம்...\nமத அரசியல்-47: சீக்கிய மதம்\nமத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்\nமத அரசியல்-45: ஆசீவகம் - எழுத்தியல்\nமத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி\n2. கனவில் வந்த கடவுள்\nதோனி தலைமையின் கீழ் விளையாடிய அனுபவம்தான் ஒரு கேப்டனாக எனக்கு கை கொடுத்தது\n34 . காதல் திருமணங்கள்\n23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 21. தீவினையச்சம்\nஅட்லீ இயக்கத்தில் 'விஜய் - 63' பூஜையுடன் துவக்கம்\nஅட்லீயுடன் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணையவுள்ள 'விஜய - 63' படம் ஞாயிறன்று பூஜையுடன் துவங்கியது.\nவிஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்\nரெட் கார்டு விவகாரத்தில் பாடல் மூலமாக சிம்பு பதிலடி\nசுரேஷ் கண்ணன்: சாண் ஏறினால் முழம் சறுக்கும் தமிழ் சினிமா\n: வசூலில் முந்துபவர் யார்\nகமல் நடிக்கும் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கியது: போஸ்டர்கள் வெளியீடு\nஏழுமலையானை தரிசித்த நடிகர்கள் தனுஷ், ஸ்ரீகாந்த்\nநான்காம் சுற்றில் செரீனா-சிமோனா மோதல்\nரஞ்சி கோப்பை: அரையிறுதியில் விதர்பா, செளராஷ்டிரா அணிகள்\nதோனியின் கேட்சை கோட்டை விட்டதால் ஒருநாள் தொடரையே இழந்தோம்\nதேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: இறுதிச் சுற்றில் தமிழகம்-மத்திய தலைமைச் செயலக அணிகள் மோதல்\nமாநில கடற்கரை கையுந்து போட்டி\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nபூப்படைந்த சிறுமிகளைப் பச்சை ஓலைக்குள் தனித்திருக்கச் செய்யும் வழக்கம்...\nமழைக்காலத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் வார்ட்ரோப் செலக்‌ஷன், ஃபாலோ பண்ணிப் பாருங்க\nசாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்க டேஸ்ட்டி சத்துமாவு ரெஸிப்பி\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1,80,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளா��்க், தட்டச்சர் வேலை..\nதமிழக அரசில் மாவட்ட நீதிபதி வேலை வேண்டுமா..\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வேண்டுமா.. அழைக்கிறது இந்திய கடலோர காவல்படை..\nவெண்பூசணியில் இத்தனை இத்தனை நன்மைகளா\nஜெம் மருத்துவமனையில் வயிறு, உடல் உள்உறுப்புகள் கண்காட்சி\nஉங்கள் புதுவருட சபதம் நிறைவேறியதா இல்லையெனில் இது உங்களுக்கு உதவலாம்\n சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது\nகாசநோய் பாதிப்பு: 6-ஆம் இடத்தில் தமிழகம்\nஉள் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் இலவச உணவு\nபொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்\nதைமாதம் என்பது உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது..\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை தைத்தேரோட்டம்\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nமகளிர் கல்லூரியில் பொங்கல் விழா\nமுன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை\n118. யாமாமாநீ யாமாமா - பாடல் 4\nபத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11\nமாருதியின் புதிய வேகன்ஆர் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்\nமாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடவுள்ள புதிய வகை வேகன்ஆர் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.\nமாருதி கார்களின் விலை ரூ.10,000 வரை அதிகரிப்பு\nஅடுத்த நிதியாண்டில் இரு புதிய மாடல்கள் அறிமுகம்: மாருதி சுஸுகி\nடிவிஎஸ் வாகன விற்பனை 6 சதவீதம் உயர்வு\nகார் விற்பனையில் முதலிடம் பிடித்த மாருதி ஸ்விஃப்ட்\nஅசோக் லேலண்ட் வாகன விற்பனை 20% குறைவு\nகாணும் பொங்கலால் கள��கட்டியது மெரீனா உற்சாக வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள்\nசென்னை மெரீனா கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் வியாழக்கிழமை\nஉதகையில் தொடரும் உறைபனி: குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ்\nஉதகையில் உறைபனிக் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், குறைந்தபட்ச வெப்பநிலை நகரப் பகுதிகளில் மைனஸ் 3 டிகிரி\nகாணும் பொங்கல்: வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலை ஒட்டி, வண்டலூர் பூங்காவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 43 ஆயிரம் பேர் வந்தனர்.\nசிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்தால் மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ' சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\n - சுதாகர் கஸ்தூரி; பக்.144; ரூ.150\nபாகிஸ்தான், (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)\nநாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை\nகற்றது விசில் அளவு - ஆர்.பாண்டியராஜன்; ரூ.100\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nஎழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி\nரசனையா கிஸ் அடிக்கக் கத்துக்கோங்க பாஸ்\nமிக ரசனையாக முத்தமிடத் தெரிந்தவர்களுக்கு ஆகாயத்தை கையால் வளைத்து விட்டாற் போன்ற பெருமித உணர்வு கூட வரக்கூடும்...\nசாண் ஏறினால் முழம் சறுக்கும் தமிழ் சினிமா\nஇந்த நோக்கில் ரஜினிக்கு நேர்ந்த அதே விபத்து அஜித்திற்கும் நிகழ்ந்திருக்கிறது...\nதை மாதப்படி எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்\n12 ராசி அன்பர்களுக்குமான தை மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம்..\n ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்த்த மேஜிக் இதுதான் இதுவேதான்\nதிரைப்பார்வை நிகழ்ச்சியில் இன்று நாம் பார்க்கவிருப்பது பேட்ட படத்தோட ரிவ்யூ. இதனை காணொளியில் பார்க்க\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது\n12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார ராசிபலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ். துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.\nகூடாரவல்லியில் ஆண்டாளை தரிசித்தால் கூடாத திருமணமும் கைக்கூடும்\nநெய் வடிய பாலில் செய்த ’சர்க்கரைப் பொங்கல்’ எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர்.\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து: க���ங்கிரசில் எம்.எல்.ஏ.க்கள் 12 பாஜகவுக்கு தாவலா\nஎன் சுதந்திரத்தை கண்டடைவதற்கான தேடலில் என் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை இழந்தேன்\nஇணைய வழியில் மாணவர்கள் வருகைப் பதிவு: ஆசிரியர் பணியிடங்களை தக்கவைப்பதில் பள்ளிகள் தடுமாற்றம்\nநிதி நிறுவனங்களில் கடன் பெற ...கிரெடிட் ஸ்கோர்-ஐ 800ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்\nகிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்துக்கு வேண்டும் சொந்தக் கட்டடம்\nஅத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nவிஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்\nதனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி..\nவினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையும்கால்\nசெய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/category/local/mullaitivu-news/", "date_download": "2019-01-21T02:10:14Z", "digest": "sha1:XR46IYTTQLUMYBZXQST5NVYMFSTJJV2B", "length": 7827, "nlines": 82, "source_domain": "news.thinaseithi.com", "title": "முல்லைத்தீவு | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nTop Stories இலங்கை கிளிநொச்சி திருகோணமலை முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nதைப்பொங்கலை முன்னிட்டு தமது குடும்பங்களை சந்திக்க தமிழ் அரசியல் கைதிகளுக்கு வாய்ப்பு\nதைப்பொங்கலை முன்னிட்டு தமது குடும்பங்களை பார்ப்பதற்கு காலை தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் 9.00 முதல் 4.00 மணிவரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்\nTop Stories இலங்கை முல்லைத்தீவு\nமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து வியாபாரத்தில் இராணுவம்\nமுல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும�� இல்லத்தை ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர் சீமெந்து கல் வியாபாரத்தினை ஆரம்பித்துள்ளனர். ஆனால் காணிகளை இழந்து தவிக்கும் மக்கள் அதனை மீட்க\nTop Stories இலங்கை கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு\nமன்னார் இளைஞர்களால் – பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு\nவட மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியில்\nTop Stories இலங்கை கிளிநொச்சி முல்லைத்தீவு\nவடக்கை ஆட்டிப்படைக்கும் காலநிலை – கிளிநொச்சி, முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டோர் தொகை 51,075 ஆக அதிகரிப்பு\nகடும் மழை, வெள்ளம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,075 பேராக மேலும் அதிகரித்துள்ளது. என்றாலும் நேற்று வெள்ளநீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளதுடன் இப்பகுதிகளில் காலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_8827.html", "date_download": "2019-01-21T01:59:24Z", "digest": "sha1:KYIBL3KCJLFUBVPZF5REGNIUNDSIJ6BJ", "length": 58464, "nlines": 535, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 5:05:00 PM JEEVAA, KAATHIKA, PIYA, கார்த்திகா, சினிமா, திரை விமர்சனம், பியா, ஜீவா 62 comments\nபாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை வைத்து கே வி ஆனந்த் களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை..\nகேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.\nபடத்தில் முதலில் நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக ப��வனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..\nஇரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.\n3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..\nஅடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.\nஅடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.\nஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள் பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது.. ஸாரி டூ சே திஸ்...\n1. ரேஷன் கார்டுல என்ன விசேஷம்\nநாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.\n2. மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி\n3. தீ விபத்து நடந்தப்ப எப்படி தப்பிச்சீங்க\nஎன் கிட்டே 4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அட���ச்சுக்கிட்டேன்.\n4. ஜீவா - அர்னாட்ஷா() என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)\n5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்\nஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா\nபியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு...\nஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.\nகார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..\n6. வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க\n7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா\n8. ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்..\n9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்..\n10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே\n11. பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்..\n12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்.. ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )\n13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)\n14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே\nபிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி..\nநிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார் ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )\n15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க\nசார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க நல்லாட்சில எதிர்க்க���்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி\n16. டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது\n17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல.. ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )\n18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்..\n1. அரசியல் 2. விபச்சாரம்,.\nஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு..\n19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)\n20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)\n21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )\n22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..\nதலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..\nஅட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும்.\n23 இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க..\n. ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா\nஇயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)\n1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில் வரும் கனவில் தூங்கு பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...\n2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...\n3. கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)\n4. ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)\n5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,க���்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)\nஇயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)\n1. படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன் அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே..\n2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு\n3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா மக்களை காப்பாற்றாமல்\nஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்\n4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு\n5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன\n6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே.. ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே\n7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்..\nஇந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்\nஎதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42\nஎதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று\nஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.\nடிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..\nடிஸ்கி 2 - இந்தப்படத்தின் கதைக்களன் பத்திரிக்கைத்துறை என்பதாலும், பிரசஸ்காரங்க நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்ற கான்செப்ட் என்பதாலும் இந்தப்படத்துக்கான பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் ஓவர் பில்டப்போடே இருக்கலாம்..\nMANO நாஞ்சில் மனோ said...\nதொடர்ந்து மொக்கைப் படங்களையே பார்த்த நமக்கு இது எவ்வளவோ பெட்டராத் தாண்ணே தெரியுது\n MANO நாஞ்சில் மனோ said...\nஃபர்ஸெ நைட்டுக்கே பத்து மணீ நேரம் லேட��டாப்போன ஆள் தான்யா நீர்.. ஹி ஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nஹலோ நர்மதன், எனக்கு வடையில பாதி வேணும்....\nநன்றி .. 7 நிமிசத்துல படிச்சுட்டீங்களா\n@ MANO நாஞ்சில் மனோ\nதொடர்ந்து மொக்கைப் படங்களையே பார்த்த நமக்கு இது எவ்வளவோ பெட்டராத் தாண்ணே தெரியுது\nம்ஹூம்.. வந்திருந்தால் பெரிய மாற்றம் வராது.. மாறாக குழப்பம் வரும்..\nMANO நாஞ்சில் மனோ said...\n MANO நாஞ்சில் மனோ said...\nஃபர்ஸெ நைட்டுக்கே பத்து மணீ நேரம் லேட்டாப்போன ஆள் தான்யா நீர்.. ஹி ஹி////\nஹி ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்....\nMANO நாஞ்சில் மனோ said...\nநன்றி .. 7 நிமிசத்துல படிச்சுட்டீங்களா\nஇதுல பெரிய உள்குத்தே இருக்கு ஏன்னா நான் இன்னும் படிக்கவும் இல்லை ஓட்டும் போடலை.....\nMANO நாஞ்சில் மனோ said...\nஇருங்க போயி படிச்சிட்டு ஃபார்மாளிட்டி எல்லாம் முடிச்சிட்டு வாரேன்....\nஒட்டு போட்டாச்சு பாஸ்............. போயிட்டு வரேன்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nMANO நாஞ்சில் மனோ said...\nபடிச்சாசி ஓட்டும் போட்டாச்சு இனி...\nMANO நாஞ்சில் மனோ said...\nவிமர்சனம் நல்லாவே இல்லை....கி கி கி கி கி.......\nMANO நாஞ்சில் மனோ said...\nஎம்ஜிஆர் ஜெ நேரடி அட்டாக்.......சூப்பர்.....\nநல்ல விமர்சனம் ..என்னை போலவே வசனங்களை ரசிச்சிருகீங்க நச் என்ற வசனங்கள் ...\nஇது கோ பற்றிய எனது பார்வை\nஆனந்த் அன் கோ வின் \"கோ\" -திரைவிமர்சனம்\nஎனக்கென்னமோ சோனா வை பாத்தா குஸ்பு மாதிரியே தோணுது :-)\n34 வயசு சிபிக்கு 32 வயசு செங்கோவி எப்படி அண்ணன் ஆக முடியும்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவழக்கம் போல அசத்திட்டீங்க செந்தில் கார்த்திகா பற்றி சொன்னது சிந்திக்க வைக்கிறது கார்த்திகா பற்றி சொன்னது சிந்திக்க வைக்கிறது அப்போ அவரது எதிர்காலம் அவ்வளவு தானா\n34 வயசு சிபிக்கு 32 வயசு செங்கோவி எப்படி அண்ணன் ஆக முடியும்\nhi hi அண்ணே.. வயசை விடுங்க.. டேலண்ட் அடிப்படைல தான் நான் மரியாதை தருவேன். ஹி ஹி\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇயக்குனர் பிரஸ் மீட்டிங் ல சொன்ன விஷயத்த எல்லோரும் பின் பற்றனும் னு கேட்டுக்கிட்ட உங்க பெருந்தன்மை வாழ்க\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n>> ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nவழக்கம் போல அசத்திட்டீங்க செந்தில் கார்த்திகா பற்றி சொன்னது சிந்திக்க வைக்கிறது கார்த்திகா பற்றி சொன்னது சிந்திக்க வைக்கிறது அப்போ அவரது எதிர்காலம் அவ்வளவு தானா\nஅவருக்கு நிகழ் காலமே கிடையாது.. ஹி ஹி ஹிந்தில ட்ரை பண்ணலாம்.\nபடத்தை இவ்வளவு அழகா கவனித்து,பாராட்டி,இயக்குனருக்கும் தனியாக க்ரெடிட் கொடுத்தமைக்கு சபாஷ். நல்ல விமர்சனம்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇயக்குனர் பிரஸ் மீட்டிங் ல சொன்ன விஷயத்த எல்லோரும் பின் பற்றனும் னு கேட்டுக்கிட்ட உங்க பெருந்தன்மை வாழ்க\nநண்பா.. நம்மை மதிச்சு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.. மதிக்கலைன்னா எப்படி\nநன்றி ஐயா ஹி ஹி\nபடத்தை இவ்வளவு அழகா கவனித்து,பாராட்டி,இயக்குனருக்கும் தனியாக க்ரெடிட் கொடுத்தமைக்கு சபாஷ். நல்ல விமர்சனம்.\nநன்றி நண்பா.. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்\nஅடப் பாவிகளா..கொஞ்சமாவது நியாயத்தோட பேசுங்கய்யா\nடிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..///\nஅவர் என் கிட்ட சொல்லவே இல்லை அதனால நான் சொல்வேன் சொல்வேன் சொல்வேன் .....\nஉங்க விமர்சனமே படம் பார்த்த மாதரி இருக்கு....\nஹி ஹி.. படம் பாக்கலாம்னு சொல்றீங்க.. சரி சரி.. இதில் படத்துக்கு விமர்சனம் செய்ததை விட கார்த்திகாவுக்கும், பியாவுக்கும் அதிக விமர்சனம் நடந்திருக்கே. அப்பவே சொன்னேன் தோழிகிட்ட சி.பி., திருந்தமாட்டார்னு அது உண்மையாயிடுச்சு.. ஹி ஹி.. கோ அப்படினா தலைவன்னு ஒரு தமிழ் வாத்தியாரா நடந்துகிட்டது பாராட்டுக்குரியது..\nபாலைவன ரோஜாக்கள், ஊமை விழிகள் பத்தி எல்லாம் பக்காவா பேசி உங்களுக்கு 50 வயசு ஆகுதுன்னு காட்டி கொடுத்துட்டீங்க..\nஇரண்டாவது பத்தியில் இரண்டு கட்சியுமே ஊழல் பண்றாங்கன்னு நம்ம திராவிட கழகங்களை சாடியிருப்பது பாராட்டத்தக்கது..\nயார் யாரோ சி.எம்., ஆகுறாங்க அஜ்மல் படத்துல சி.எம்., ஆகுறது உங்களுக்கு பொறுக்கலையா.\nகார்த்திகாவுக்கு ட்ரை ஸ்கின் முதல்கொண்டு நோட் செய்த விதம் பாராட்டத்தக்கது..\nஇதை கமர்சியல் படம்னு சொல்லிபுட்டு இத்தன குறைகள சொல்றீங்களே. கமர்ஷியல் படத்துல குறை இல்லாம இருக்குமா.\nவிமர்சனம் எழுத ஆரம்பிச்சு அடுத்த பேராவுல நுழையும் போதே பியா பத்தின நாலு பேரா ஜொள்ளு ஆறு... கொடுமைடா சாமி\nவிமர்சனம் நல்லாருக்கு ...கொஞ்சம் தரம் அதிகமா இருக்கு\nநல்ல விமரிசனம்.எப்படி வசனம் எல்லாம் நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள்\nசினிமா விமர்சனத்தினை விட, கார்த்திகா மீதான கண்ணோட்டம் தான் அதிகமாக இருக்கே....\nரேஷன் காட்டில என்ன விசயம்,\nஇலவசங்களை பற்றி இரு நையாண்டி,\nதமிழக கட்சிகள் இரண்டையும் கலாய்க்கும் வகையில் வசனம் அமைந்துள்ளது.\nமேடையில் குண்டு விழும் இடத்தை பிரமாண்டமா எடுக்க காசிற்கு எங்கே போவது\nகொஞ்சம் விவகாரமான படங்களைத் தான் எதிர்பார்க்கிறீங்க போல இருக்கே.\nவிமர்சனம் அருமை அதுவும் குறிப்பாக நடிகைகளின் நடிப்பையும்\nஅழகையும் ஆராய்ந்து சொல்லிய(ஜொள்ளிய)விதம் அருமை.நானும் இன்று தான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளேன்.(எனது முதல்\nதலைப்பு) என்று ஆரம்பித்துள்ளேன் ஆதரவு தரவும்.\nவிமர்சனம், வழமை போல உங்களின் தனி பாணியாய், வசனங்கள், இசை, தொழில்நுட்பம், நடிப்பு எனப் பல அம்சங்களை அலசிய தரமான விமர்சனமாக அமைந்திருக்கிறது.\nகார்த்திகா மேல ஒரு கண் போல இருக்கே.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇனி நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசி பி படிக்கும் போது கூட இவ்வளவு நோட்ஸ் எடுத்திருக்க மாட்டார்\nஎன்னமா டீடெயிலா போட்டு தாக்குறார் பாருங்க நண்பர்களே\nஅங்க நிக்கிறார் சி பி\nவேணாம் சார் சத்தே உக்காருங்க..\nகொஞ்சம் ஓட்டுங்களேன் அவங்கள பத்தி\nகோ படம் பரவாயில்லை மானத்தை காப்பாத்தும்\nஎல்லாப் பெருமையும் சுபாவுக்கே போய்ச்சேரும்.... இன்னும் நிறைய படங்கள் அவர்கள் செய்ய வேண்டும்.. சின்ன வயசாயிருக்கும் போது இது மாதிரி ராஜேஷ் குமார் வந்தா எப்படி இருக்கும்னு ஆசைப்பட்டேன்..\nதிரு. கடமை உணர்ச்சி நண்பருக்கு உங்க விமர்சனம் அருமை....இதுக்கு முன்னாடி விமர்சனம் போட்ட நண்பர்கள் இந்த விமர்சனத்த பாத்துட்டு காதுல புகை வர்றது கேக்குது...ஹிஹி\nசிபி ப்ளாக் வழியா ஒரு ப்ளாக்பஸ்டர் மூவி விமர்சனம்.. கலக்குங்க பாஸ்..\nஇனியும் படம் பார்க்கணுமா....உங்க விமர்சனம் படிச்சாலே பார்த்த மாதிரி இருக்கிறது ....\n MANO நாஞ்சில் மனோ said...\nஃபர்ஸெ நைட்டுக்கே பத்து மணீ நேரம் லேட்டாப்போன ஆள் தான்யா நீர்.. ஹி ஹி//\nஇல்லாட்டாலும் மனோ ரொம்ப ஸ்பீடு.\n//இந்த ப்டத்தின் க்ளைமாக்ஸை யாரிடமும் கூற வேண்டாம்//\nஆனாலும் உங்களுக்கு ரெம்ப கிசும்புண்ணே.... க்ளைமாக்ஸ டைரக்டர் சொல்ல வேண்டாம்னு சொன்னாருன்னு க்ளைமாக்ஸ் தவற மத்த எல்லாத்தையும் சொல்லிட்டீங்களேண்ணே.. ஹிஹி\nஉலக சினிமா ரசிகன் said...\nநண்பரே..தங்கள் பதிவில் நக்சலைட் போராளிகளை கோ படத்தில் மோசமாக சித்தரித்தமைக்காக கண்டித்துள்ளீர்கள்.அதற்க்காக எனது நன்றி.கோ படத்தின் மூலக்கூறுகளை என் பதிவில் எடுத்துரைத்துள்ளேன்.வந்து பாருங்கள்.கோ படத்தை பாருங்கள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/viswasam-intro-song-download", "date_download": "2019-01-21T01:51:47Z", "digest": "sha1:ZNDRF2CLZDK5J6VBTZARNVOEZHF4D62X", "length": 4911, "nlines": 89, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: viswasam intro song download | cinibook", "raw_content": "\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nதல ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த, அஜித்-சிவா கூட்டணியில் உருவான விஸ்வாசம் படம் இன்று வெளியாகிஉள்ளது. தல ரசிகர்களை திருப்திபடுத்தியதா இல்லையா என்று பார்ப்போம். கதைக்கரு:- படம் தேனீ...\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nதற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி\nநடிகையர் திலகம் தெலுங்கில் பார்த்து பிரமித்த பாகுபலி இயக்குனர் ராஜமௌலி\nAnnanukku Jai Movie Review | அண்ணனுக்கு ஜே விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/14880-controlling-the-fiscal-deficit-for-the-financial-year-2018-19-is-challenging.html", "date_download": "2019-01-21T01:46:39Z", "digest": "sha1:RVSPPXOTJMIW6PDVWNOBTB2TTJNQPTDA", "length": 10798, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "2018-19-ம் நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பது சவாலானது: பொருளாதார நிபுணர்கள் கருத்து | Controlling the fiscal deficit for the financial year 2018-19 is challenging", "raw_content": "\n2018-19-ம் நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பது சவாலானது: பொருளாதார நிபுணர்கள் கருத்து\n2018-19 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு கட்டுக்குள் வைப்பது சவாலான காரியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு 2018-19 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இலக்கு வைத்துள்ளது. அல்லது ரூ. 6.24 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால், ஜிஎஸ்டி வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பு, அதிகரிக்கும் செலவினங்கள் மற்றும் உற்பத்தி வளர்ச்சி குறைவு உள்ளிட்டக் காரணங்களால் இந்த இலக்குக்குள் அரசு நிதிப் பற்றாக்குறையை வைத்திருப்பது சவாலானதாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nவிரைவில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசு நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள் கொண்டுவருவோம் என தெரிவித்தது. ���டந்த மாதம் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் மிகுந்த நம்பிக்கையுடன் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதத்துக்குள் கொண்டுவருவோம் எனக் கூறினார். ஆனால், அது கடினமானது. நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதத்துக்கு உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமேலும் இந்த நிதி ஆண்டில் கடந்த நவம்பர் வரையிலான காலகட்டம் வரையில் அரசின் நிதிப் பற்றாக்குறை, இந்த நிதி ஆண்டுக்கான கணிப்பில் 114.8 சதவிதத்தை எட்டிவிட்டது. அதாவது ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ. 7.16 லட்சத்தை அடைந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் சற்று அதிகம். அரசுக்கு வரும் வருவாயைப் பொறுத்தவரை பிரதானமாக மறைமுக வரிகள் மற்றும் பங்கு விலக்கல் மூலமாக வரும் வரி அல்லாத வருவாய் ஆகும்.\nஇதில் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைவாகவே உள்ளது. கலால் வரி குறைவாக உள்ளது. ஏனெனில், உற்பத்தி துறை வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 17 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து 0.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலக்கல் இலக்கையும் அரசு எட்டவில்லை. அதேசமயம் மானிய செலவினங்கள் அதிகமாக உள்ளன. கடன் தள்ளுபடி அதிகம் உள்ளது. இந்த நிலையில் அரசு இலக்கு வைத்துள்ள நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 3.3 சதவிதம் என்ற நிலைக்குள் இருப்பது சவாலானது. 3.5 சதவீதத்துக்கு உயர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.\nஐஆர்ஆர் என்ற இந்திய ரேட்டிங் அண்ட் ரிசர்ச் அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு ரூ. 39,900 கோடி கூடுதலாகலாம் எனக் கூறியுள்ளது. இந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமானால், தொடர்ந்து மூன்று நிதி ஆண்டுகளாக நிதிப் பற்றாக்குறை அதிகமாவதாகக் கருதப்படும். நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகமாவது நாட்டின் நிதி நிலைக்கு நல்லதல்ல என்கின்றனர்.\nசென்னைல சொன்னார்; கொல்கத்தால ஏன் சொல்லலை; ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\nகனவில்தான் ஸ்டாலின் முதல்வராவார்; எடப்பாடி பேச்சு\nகின்னஸ் சாதனையில் விராலிமலை ஜல்லிக்கட்டு; 1,353 காளைகள்; 402 காளையர்கள் பங்கேற்பு\nகுமரி, திண்டுக்கல், கடலூர்; 3 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை\nகாஷ்மீரில் 2018ல் மட்டும் 257 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; கவர்னர் ஆட்சியில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தகவல்\nநாளை முதல் 'தளபதி 63' படப்பிடிப்பு துவக்கம்\n2018-19-ம் நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பது சவாலானது: பொருளாதார நிபுணர்கள் கருத்து\nமுதல்வர் மீதான குற்றச்சாட்டில் மிகப்பெரிய பின்னணி உள்ளது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nமுதல்வர் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சாிக்கை \nதனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் எல்ஐசியின் சந்தை பங்களிப்பு குறைகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14685-child-birth.html", "date_download": "2019-01-21T02:05:28Z", "digest": "sha1:CIWDN53C2FJRKDZ4BPEZSJ3QNOAA6PIL", "length": 8906, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரசவத்தின்போது பாதி உடலுடன் வந்த குழந்தை: ராஜஸ்தானில் பகீர் சம்பவம் | child birth", "raw_content": "\nபிரசவத்தின்போது பாதி உடலுடன் வந்த குழந்தை: ராஜஸ்தானில் பகீர் சம்பவம்\nராஜஸ்தானில் ஒரு அரசு மருத்துவமனையில் அரைகுறை பிரசவம் பார்த்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள செவிலியர் ஒருவர் இப்பணியில் ஈடுபட்டபோது பிரசவம் கடினமாக இருந்த காரணத்தால் குழந்தையை இழுக்கும்போது பாதி உடல் மட்டும் வந்த பகீர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக குழந்தையின் தாய் தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விவரம் வருமாறு:\nபிரசவ வலியில் துடித்த பெண் ராம்கர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின்போது, பிறக்கும் குழந்தையின் உடலை வலிந்து இழுத்துள்ளார். அப்போது குழந்தை இரண்டாக பிளந்து பாதி பாகம் மட்டுமே கைக்கு வந்தது.\nஇச்சம்பவத்திற்குப் பிறகு, அவரது சக செவியர் குழந்தை உடலின் கீழ்ப் பகுதியை மருத்துவமனை மையத்தின் மார்ச்சுவரியில் வைத்துவிட்டார். பின்னர் தொடரவேண்டிய சிகிச்சைக்காக ஜெய்சல்மர் மருத்துவமனைக்கு குழந்தையின் தாயை கொண்டு செல்லும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.\nஇதில் நடந்துள்ள இன்னொரு கோளாறு என்னவெனில், ஜோத்பூர் உமெத் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணரைக்கொண்டுதான் பிரசவத்தை முடித்துள்ளனர். ராம்கர் மருத்துவமனையின் ஊழியர் கருப்பையிலேயே நஞ்சுக்கொடியை வைத்துவிட்டார்.\nபின்னர் டாக்டர் ரவீந்திர சங்க்லா தலைமையிலான மருத்துவர் குழு அப்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பார்த்ததில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை கருப்பையிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னரே இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவரின் உறவினருக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்ணின் கணவர் ராம்கர் மருத்துவமனைக்கு எதிராக ஒரு புகாரை காவல்நிலையத்தில் அளித்தார். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.\nஉ.பி.யில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் தான்: அகிலேஷ் திட்டவட்டம்\nஇட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸின் ஆதரவு துரதிர்ஷ்டவசமானது; சொந்தக் கட்சியையே விமர்சித்த ஜோதிமணி\nவருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா - இடஒதுக்கீட்டை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி\nமதம் மாறலாம் சாதி மாற முடியுமா- 10% இடஒதுக்கீடை எதிர்த்து கனிமொழி வலுவான குரல்\nதாய்-சேய் உயிருக்கு ஆபத்தை உணர்ந்து வீட்டிலேயே பிரசவத்துக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்: பொதுமக்கள் பாராட்டு\nபிரசவத்தின்போது பாதி உடலுடன் வந்த குழந்தை: ராஜஸ்தானில் பகீர் சம்பவம்\nராமேஸ்வரத்தில் 30 புனித தீர்த்தக்குளங்கள் புதுப்பிப்பு; இன்று முதல் நீராடலாம்\nவிவேகானந்தர் பிறந்தநாளில்... அவர் வழி நடப்போம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.memesmonkey.com/topic/neeya+naana+dowry", "date_download": "2019-01-21T01:21:28Z", "digest": "sha1:MI37NCWTLJTDICOYUQRYZYLROQJUJCOW", "length": 6874, "nlines": 213, "source_domain": "www.memesmonkey.com", "title": "Neeya naana dowry Memes", "raw_content": "\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nநீயா நானாவை கிழித்து தொங்கவிடும் இளைஞன், Neeya naana 02 ...\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\nவடிவேல��� காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2016-oct-01/shopping/125383-shopping-spots.html", "date_download": "2019-01-21T01:04:06Z", "digest": "sha1:3ETPGC2BFZKYI7Y3RRV4ZLZNF7LEXTMJ", "length": 17106, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "ஷாப்பிங் ஸ்பாட்! | Shopping Spots - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமாலையைப் பெற்று செல்பவர்களுக்கு மாங்கல்யப் பேறு\nஉலகின் ‘Best - 8’ ஹனிமூன் ஸ்பாட்ஸ்\n - ஒரு கலக்கல் கலெக்‌ஷன்...\nஇனிக்கும் சீர்வரிசைகள் - வகைவகையாய்... விதவிதமாய்\nபுன்னகையுடன் மணம் பரப்பும் ஃப்ளவர் டெகரேஷன்\nவித்தியாசமாக ஒரு வெடிங் போட்டோகிராஃபி\n9, நாகேஸ்வரன் ரோடு, தி.நகர், சென்னை - 17\n6, காசி ஆர்காட் எதிரில்,\nதி.நகர், சென்னை - 17\n46, வடக்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை - 17\nதி.நகர், சென்னை - 17\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yourquote.in/yourquote-kanmani-ta4/quotes", "date_download": "2019-01-21T01:42:13Z", "digest": "sha1:OUOJ5GY75RWZ5XFB2VUTUAWGRYZZZR33", "length": 4003, "nlines": 88, "source_domain": "www.yourquote.in", "title": "YourQuote Kanmani (YQ Tamil) Quotes | YourQuote", "raw_content": "\n உங்களுக்கான பிரத்தியேக தமிழ் போட்டிகளுக்கும், கவிதை மற்றும் கதை துணுக்குகளுக்கும் என் இடத்தை தவறாமல் பாருuங்கள்.\nநீங்கள் எழுதும்... read more\nசிரித்து, மகிழ்ந்து, நெகிழ்ந்த நாட்கள் அவ்வப்போது அழகான நாட்கள... Show more\nஉலகின் ஏதோ ஒரு மூலையில்\nகொலாப் தலைப்பு / முதல் வரி - உலகின் ஏதோ ஒரு மூலையில்\nகாட்சிப்பா என்பது ஹைக்கூவிற்கு இணையான தமிழ்ச்சொ... Show more\nநேத்து கொலாப் தலைப்பில் ரொம்ப சீரியசா நிறைய பேர் எழுதி இருந்தீ... Show more\nகொலாப் தலைப்பு / முதல் வரி - சொல்ல விரும்பாத பொய்\nஇருதலைக் கொள்ளி எறும்பு - சுவாரஸ்யமான சொற்றொடர், அருமையான உவமை... Show more\nஇன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி - பறவை உதிர்த்த சிறகு\nஇந்த பத்து வருட சேலஞ்ச், ரெண்டு நாளா இணையம் முழுக்க, வைரலா இரு... Show more\nஇன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி - மீண்டும் ஒருமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/06/azhapuzha-my-clicks.html", "date_download": "2019-01-21T01:48:56Z", "digest": "sha1:ZILTVTVSTRTQLFRDFMEN7WBKKYVAUKJ3", "length": 44921, "nlines": 480, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 1 ஜூன், 2018\nஅழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.\nகடவுளின் தேசத்தில் இருநாட்கள் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது தண்ணீர் தேசம். நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். அதுபோல் கிட்டே சென்று பார்த்தால் காமிராவின் கண்களுக்கு அழகாக இருக்கும் இடம் கொஞ்சம் கொசமுசதான். தண்ணீர்ப் பறவைகள், மீன்கள், பாம்புகள், தாவரங்கள். ஓரிரு நாட்கள் தங்கலாம். வெய்யில் பிச்சு எரியுது. மீன் சாப்பாடு பரவாயில்லை.\nரப்பர் மரக்காடுகள், பலாமரங்கள், நேந்திரன் வாழைகள், மிளகு, தென்னைகள் சூழ் நீர் உலகு . மலைக்காடு. ஆனால் குளுகுளுப்பெல்லாம் இ���்லை.\nகொஞ்சம் வரட்சியான முதுமை கொண்ட சீரான உடையணிந்த மகளிர் அநேகம். உழைப்பாளிகள். தளதள கேரளப் பெண்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க சென்னை வந்துவிட்டார்கள். அமயம் சமயத்துக்கு ஒரு சாயா சாப்பிட ஒரு நாயர் கடை கூடக் கிடையாது. எல்லாரும் சினிமாவிலும் எல்லா நயா நுக்கட்களிலும் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nபக்தியில் பெருகிய தேசி கேரளவாசிகளும் பெருவாரி நகைக்கடைகளும் ( ஆற்றுக்கால், ஆலாபட், கல்யாண் ) கொண்டதாக இருக்கிறது திருவனந்தபுரம். கொய்லோன் ரொம்ப கிராமப்புறம் மாதிரி இருக்கிறது. கேரள ஆரிய வைத்திய சாலை ஒன்று கூட தட்டுப்படவே இல்லை. கொச்சி துறைமுக நகரம். ஓரளவு புழக்கமா இருக்கு. சென்னை மாதிரி 2 இரயில்வே ஸ்டேஷன் இருக்கு. சரியாகப் பார்த்துச் செல்வது உத்தமம்.\nபழம்பொரியும், சக்குவரட்டியும், உண்ணியப்பமும், பழ போண்டாவும், சுக்கு, சீரக வெள்ளமும் கிடைக்கிறது. கப்பு கப்பாகப் பாயாசம் கூட ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் கிடைக்கும் ஆனால் சிங்கிள் கப் சாயா கிடைக்காது. ஏனெனில் அங்கே மாடு என்றாலே பாலுக்கில்லை, கறிக்குத்தான்.\nமீனுக்கும் கேரள மட்டையரிசிக்கும், கப்பைக்கிழங்குக்கும் முடையே இல்லை. மீன் வறுவல் சும்மா உங்க காரம் எங்க காரம் இல்லை. இரண்டு நாட்கள் உதட்டிலிருந்து குதம் வரை எரியும் காரம்.\nமணிக்கணக்குக்கும் போட் ஹவுஸ் கிடைக்குது. பொதுவா முள் இல்லாமல் மீன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் (சொல்லப்போனா வஞ்சிரம் மட்டும் தின்னும் பார்ட்டீஸ் ) இந்த ஹொகனேக்கல், கேரளா இங்கெல்லாம் சாப்பிட்டால் மீனை வெறுத்துவிடும் அபாயம் உண்டு. வீட்டில் ஒற்றை முள் கொண்ட வஞ்சிரத்தில் வாழைக்காய் போல் சாத்வீக ஃப்ரை செய்து சாப்பிடலாம்.\nஎல்லாப் பொருளிலும் உறையும் பரப்பிரம்மம் மாதிரி தேங்காயை எங்கெங்கும் எதிலும் காணலாம். எண்ணெய், பால், கடலக்கறி, அவியல், மிளகூட்டல், துவரன், குழம்பு, தீயல், எரிசேரி, புளிசேரி, நேந்திரன் சிப்ஸ், பலாப்பழ சுக்குவரட்டி , குழியப்பம், அல்வா, போளி, பாயாசம், இலை அடை, பொங்கல், அசைவ உணவுகள், என எங்கெங்கும் தேங்காயின் ஆட்சி. விதம் விதமாய் தேங்காயை சித்திரவதை செய்து சமைப்பது எப்படி என இவங்ககிட்ட கத்துக்கலாம். ஹிஹி.\nபேர் தெரியா நீர்ப் பறவைகள் அநேகம். ஆனால் எல்லாம் காகம் போல் கன்னங்கரேல் என்று இருக்கு. காமிராவில் சுடும்மு���் எல்லாம் விடுஜூட்தான். பேறு பெற்றோர் பறவையை ( காமிராவில் ) நச்சென்று சுட முடியும்.\nகிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் நீரை அளந்து ஞானம் பெறலாம். நாளுக்கு 8,000ரூ வாடகை. நான்கு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய். வாங்க. வள்ளத்துல போய் வருவோம்.\nஅந்த வெய்யிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தது ஒரு வெள்ளைக்காரத்தம்பதி.\nரெஸார்ட் விதம் விதமான கோணத்தில்.\nநாட்டுஓடு பொருத்திய கட்டிடங்கள். வெய்யிலில் காயும் பிரம்பு நாற்காலிகள்.\nஅதே தம்பதிகள் . தொப்பி அணிந்து புக் படிக்கிறாங்க. என்ஜாயிங் த சன்லைட்.\nதனி இல்லங்கள். வாடகை தங்குமிடங்கள்.\nவெங்காயத்தாமரை வகையறா ஒன்று இந்த நன்னீர் ஏரியில் பரந்து கிடக்கு.\nபாம்பு பூச்சி பயமில்லாமல் ஏரிக்கரையில் ஒரு ஏகாந்தபங்களா.\nஏரியில் அங்கங்கே டயர்கள். படகு இடிக்காமலிருக்கவா \n1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.\n2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.\n3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.\n4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.\n5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.\n6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.\n7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.\n8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.\n9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.\n10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.\n11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..\n12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.\n13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)\n14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)\n16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.\n17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )\n19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.\n20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.\n21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.\n22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.\n24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.\n26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.\n27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS\n28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.\n29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.\n30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளி��்ஸ். MY CLICKS.\n31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.\n32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS\n33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS\n34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS\n35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS\n36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS\n37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS\n38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.\n39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\n42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\n43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.\n44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\n45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.\n46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.\n47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.\n48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.\n49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.\n50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS\n51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.\n52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS\n53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.\n54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.\n55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.\n56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.\n61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.\n62. கலவை சாதம்/கட்டுச்சாதம். மை க்ளிக்ஸ். VARIETY RICE. MY CLICKS.\n63. தொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n64. தீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n65. குடிசையும் தேர்நிலையும். மை க்ளிக்ஸ், MY CLICKS.\n66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n67. ரயிலு பொட்டிகளும் சில கரப்பான் பூச்சிகளும். மை க்ளிக்ஸ். MY CLICKS.\n69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:08\nலேபிள்கள்: ஆழப்புழா , கேரளா , மை க்ளிக்ஸ் , AZHAPUZHA , MY CLICKS\nஅழகு கொஞ்சும் ஆலப்புழையில் சாயா கிடைக்கவில்லை. சேரநன்னாட்டிளம் பெண்கள் எல்லாம் சினிமாவில். தேங்காய் இரண்டரக்கலந்த ஊணு. கடவுளின் தேசத்து ஆழப்புழை பதிவு சுவையான அவியல்.\n3 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:57\nவிரிவான கருத்துக்கு நன்றி முத்துசாமி சகோ :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:40\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதுபாய் கட்டிடங்கள். சில டெக்ஸர்ட் ஷாட்ஸ். மை க்ளிக்ஸ். DUBAI BUILDINGS SOME TEXTURED SHOTS. MY CLICKS.\nதுபாயின் கட்டிடங்கள் ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொன்றும் தனித்துவமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இது நேஷனல் பாங்க் ஆஃப் துபாய் கட்டிடம்...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகுங்குமப் பொட்டின் மங்கலம். ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், குங்குமப் பொட்டின்...\nசாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.\nதிரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் இந்த வாரமும் பண நிர்வாகம், சேமிப்பு பற்றிக் கூறி இருக்கின்றார்கள். படித்துப் பாருங்கள். சுட்ட பழம்...\nகார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.\nவிடுதலை வேந்தர்கள் – புத்தகம் பற்றிய எனது பார்வை புத்தகத்தைப் பற்றி கல்கி குழும பத்திரிக்கையான கோகுலத்தில் ஒரு வருடகாலம் கட்டுரைகளா...\nசாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “\nவாராவாரம் சாட்டர்டே போஸ்டில் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள் சேமிப்பு, முதலீடு , காப்பீடு பற்றி உபயோகமான தகவல்களைத் தருகின்றா...\nமஞ்சள் காமாலை. வைத்தியமும், உணவு முறைகளும்.\nகீழா நெல்லி மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் அழற்சியினால் மட்டும் ஏற்படுவதில்லை. மேலும் பல காரணங்களும் உண்டு. உடம்பில் ஏதோ ஒரு நோய்க்கூற...\nதாய் சொல்லைத் தட்டாதவன். தினமலர். சிறுவர்மலர் - 24...\nதுபாய் டெஸர்ட் சஃபாரி. DESERT SAFARI ( DUBAI )\nசிரத்தைக்கு எடுத்துக்காட்டு சிரவணகுமாரன். தினமலர் ...\nஎன் மாடித் தோட்டத்தில் ஏகப்பட்ட அறுவடை.\nகாரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்த...\nமெஹ்திப்பட்டிணம் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்ல விர...\nபெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST B...\nதாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.\nஅயல் சினிமா – ஒரு பார்வை.\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்...\nபசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் ...\nஅஞ்சறைப் பெட்டி மருந்திருக்க அலோபதி மருந்தெதற்கு\nதெலுங்கானா பொம்மலாட்டமும் துள்ளியெழுந்த பாம்பும்.\nவெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES...\nதுபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO...\nதுபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO...\nஅழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY ...\nசும்மா ப��ர்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல���லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78?start=30", "date_download": "2019-01-21T02:00:27Z", "digest": "sha1:2GZJRCSFJZPFJNUZMF2RRNEXHU2CZG3U", "length": 11666, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "மனித உரிமைகள்", "raw_content": "\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஜாதி ஆணவக் கொலையெதிர்ப்பு: பகுத்தறிவு பண்பாட்டின் தேவை\nபுதிய பாடத்திட்டம்: நல்ல மாற்றமே\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nஸ்டீபன் ஹாக்கிங் என்றாலே வியப்புதான்\n வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nபொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மனித உரிமைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஉப்புச் சப்பில்லாத கல்வி உரிமைச் சட்டம் 2009 எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nஉடல், வன்முறை, உரிமை - இந்திய குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) மசோதா 2010 எழுத்தாளர்: அனிருத்தன் வாசுதேவன்\nபெண்களுக்கான சட்டத்தில் மோசடிகள் எழுத்தாளர்: வெண்மணி அரிநரன்\nமனித உரிமைகளைக் கொல்லும் மத்திய, மாநில அரசுகள்\nதுன்புறுத்தல் தடுப்புச் சட்ட முன்வரைவு – ஓர் அரைகுறையான முயற்சி எழுத்தாளர்: முத்துக்குட்டி\nபெற்றோரைத் தவிக்கவிடுவோருக்கு கடும் தண்டனை எழுத்தாளர்: நளன்\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே” எழுத்தாளர்: கே.ஜி.கண்ணபிரான்\nவழக்கறிஞர்கள் x காவல்துறையினர் = மனித உரிமைகள் எழுத்தாளர்: டார்வின் சார்வாகன்\nநிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...\nதலித்துகளுக்கான சட்ட உதவிகள் : குறைபாடுகளும் தீர்வுகளும் எழுத்தாளர்: சு.சத்தியச்சந்த��ரன்\n விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது - உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள் எழுத்தாளர்: சுந்தரராஜன்\nவணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையும்...\nBPO பணியாளர்களும், மனித உரிமைகளும் எழுத்தாளர்: மு.வெற்றிச்செல்வன்\nபக்கம் 2 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/karnataka/page/2", "date_download": "2019-01-21T01:06:14Z", "digest": "sha1:BKPAV5TUAQLIVAO5HN34HB2GDRP7OII6", "length": 7312, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "கர்நாடகா | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..\nபெங்களூருவில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் அவசரக்கூட்டம்\nமத்திய அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் : தமிழக – கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்\nபாஜக, எம்எம்ஏ தீக்குளித்து தற்கொலை முயற்சி..\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக மதிப்பதில்லை – முதலமைச்சர் சித்தராமைய்யா\nபனிமூட்டம் காரணமாக இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..\n10 ஆண்டுகளான தலைமறைவாக இருந்த கர்நாடக மாநில கொள்ளையன் கைது..\nமேகதாது அணை விவகாரத்தில் சமூக தீ���்வு காண வேண்டும் – அமைச்சர் நிதின் கட்கரி\n15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி சுலகிட்டி நரசம்மா உடல் நலக்குறைவால் காலமானார்..\nஆளும் கட்சியின் நிர்வாகி பிரகாஷ் கொலை எதிரொலி | ஆத்திரத்தில் செல்போனில் உரையாடிய கர்நாடக...\n16 காட்டு யானைகள் ஒசூரில் தஞ்சம்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் | காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேருக்கு அமைச்சர் பதவி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/10/blog-post.html", "date_download": "2019-01-21T00:55:34Z", "digest": "sha1:HEF62HYKDLXAL4HNQN5G6VOE25AQLZ5A", "length": 9181, "nlines": 90, "source_domain": "www.thambiluvil.info", "title": "நாளை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இராஜகோபுர நிர்மானிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு - Thambiluvil.info", "raw_content": "\nநாளை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இராஜகோபுர நிர்மானிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\n[NR] கிழக்கிலங்கையின் நானிலங்களின் மத்தியில் இயற்கை அன்னையின் இதயமாக வரலாற்று தொன்மை மிக்கதும் மிகவும் சிறப்புமிக்கதுமான புண்ணிய தலமாக விளங...\nகிழக்கிலங்கையின் நானிலங்களின் மத்தியில் இயற்கை அன்னையின் இதயமாக வரலாற்று தொன்மை மிக்கதும் மிகவும் சிறப்புமிக்கதுமான புண்ணிய தலமாக விளங்கும் ஆலயமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ உகந்தை முருகன் ஆலயத்தின் ஒன்பது படி அமைப்பு கொண்ட இராஜகோபுர நிர்மானிப்பதற்கான திருவருள் கைகூடியுள்ளது.\nஇவ் இராஜகோபுர நிர்மானிப்பிற்க்கான அடிக்கல் நடும் நிகழ்வானது 2018.10.22 திங்கட்கிழமை நாளையதினம் காலை 9.00 - 9.45 இடைப்பட்ட சுபமுகூர்த்த வேளையில் மலையில் எழுந்தருளி அருளாட்சி செய்யும் புரியும் இறைவனின் திருவருளுடன் வெகு விமர்சியாக நடைபெறவுள்ளது. மேலும் இவ் இராஜகோபுர நிர்மானிப்பின் நிலமட்ட நிர்மாணப் பணிக்கு ரூபாய் 70 இலட்சம் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இவ் ஆலய மூன்று தல வரிசை உடைய மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ,நிருத்த மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை உள்பரிவார பிள்ளையார், நாகதம்பிரான், நவக்கிரகம், பைரவர், சண்டேஸ்வரர் மற்றும் மலையடிவாரத்தில் மழையுடன் இணைந்தற்போன்று பிள்ளையார் ஆலயம், மலை வள்ளி அம்மன் ஆலயம் என்பனவும் அமைந்துள்ளன.\nயாவும் பக்த அடியார்கள் தனிப்பட்டவர்களின் தனிப்பட்டவர்களின் அன்பளிப்புகளால் நிர்மாணிக்க���்பட்டது. மஹோற்சவம் ஆடிப்பூரனையுடன் அண்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இத்தினமே கதிர்காம தீர்த்தோற்சவ தினமாகும். கதிர்காம பாதயாத்திரிகர்கள் உகந்தைமலை ஸ்ரீ முருகனை தரிசித்தே செல்வது வழமையாகும். தற்போதைய நிலையில் இராஜகோபுரம் மிக மிக இன்றியமையாததாகும்.\nஅதேபோன்று இவ் இராஜகோபுர நிர்மானிப்பிற்க்கானவும் அடியார்களிடம் இருந்து தயவுடன் உதவிகளினை கோருகின்றனர் ஆலய நிர்வாக சபையினர்.\nகணக்கு இலக்கம் - 224200180006053\nவண்ணக்கர் - 0773576401 திரு ஜே.எஸ்.டி.எம் சுதுநிலமே திசாநாயக்க,\nசெயலாளர் - 0776426490 திரு கே.எஸ் பஞ்சாட்சரம் .\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/112160", "date_download": "2019-01-21T01:21:10Z", "digest": "sha1:2VGZXSDFBCONWGAF6MQWAKJABEF5LGP5", "length": 5271, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 23-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துக்காட்டிய தனுஷ்\nநியூசிலாந்துக்கு படகில் புறப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க வேண்ட��ம்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்\nஉயிரோடு இருக்கும் ஆர்ச்சி சில்லரை மரணிக்க வைத்த சமூக ஊடகங்கள்..\nபுலம்பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் அடுத்த தலைமுறையினர் கரங்களில் ஒரு புதிய தொலைக்காட்சி\nஇலங்கையில் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் நடந்த பெரும் சோகம்\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி\nநடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமி யார் தெரியுமா ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை ஆபாச நடிகையாக மாறிய தமிழ் நடிகை\n அட ஆமா நம்புங்க - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்\nஇலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை - வெளியான புகைப்படம்\nதியேட்டர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nதிருநங்கைகளின் ரகசியம்... தான் சம்பாதிக்கும் பணத்தினை என்ன செய்கிறார்கள் தெரியுமா\nஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கப்பட்ட விஷம்.... 4 பேரை கொலை செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை\nகால்களுக்கு மீன் மசாஜ் செய்த பெண் ஒரு மாதம் கழித்து பெண்ணிற்கு நடந்தது என்ன தெரியுமா\nதொண்டை வலியில் வைத்தியசாலை சென்ற பெண்ணால் ஆச்சரியத்தில் விழிப்பிதுங்கிய வைத்தியர்கள்\n12 வயது அதிகமான, விவாகரத்தான நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nசுற்றிநின்ற ஒட்டுமொத்த ஆண்களையும் தலைகுனிய வைத்த வீரத்தமிழச்சி\nஇந்த தெய்வீக நாளில் இறை வழிபாடு செய்தால் இத்தனை சிறப்புகளாம்\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nபேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களுமே ரெக்கார்டு செய்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/01/17/4-us-banks-bite-the-dust-10-3-fail.html", "date_download": "2019-01-21T01:45:14Z", "digest": "sha1:VBMF7XDQ74LGQH54MV2GW7MZJRZJ43PM", "length": 9934, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "2010ன் தொடக்கத்திலேயே 4 அமெரிக்க வங்கிகள் திவால் | 4 US banks bite the dust in '10; 3 fail in one day, மேலும் 4 யு.எஸ். வங்கிகள் 'போண்டி' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\n2010ன் தொடக்கத்திலேயே 4 அமெரிக்க வங்கிகள் திவால்\nநியூயார்க்: இந்த ஆண்டின் தொடக்கமே அமெரிக்க வங்கித் துறைக்கு கசப்பானதாக மாறியுள்ளது. வருடம் பிறந்து 15 நாட்களில் 4 வங்கிகள் அங்கு திவாலாகியுள்ளன.\nஜனவரி 15ம் தேதியன்று மட்டும் 3 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை - பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி மற்றும் டிரஸ்ட் ஆகியவை.\nகடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/10-reservation-upper-class-is-social-injustice-thambidurai-338489.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-01-21T02:10:47Z", "digest": "sha1:MZLIZE2KPZJWNVFJKUZFFPBDMF2L7EA2", "length": 19044, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியே ஜாதி பெயர்தான்.. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக அநீதி.. தம்பிதுரை காட்டம் | 10% Reservation for upper class is a social injustice: Thambidurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரி��ப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமோடியே ஜாதி பெயர்தான்.. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக அநீதி.. தம்பிதுரை காட்டம்\nபொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக அநீதி:தம்பிதுரை காட்டம்- வீடியோ\nகோவை: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்று லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க லோக்சபாவில் நேற்று மத்திய அரசு சட்ட மசோதா தாக்கல் செய்தது. விவாதத்திற்கு பிறகு, இந்த சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. முன்னதாக அதிமுக சார்பில் இந்த மசோதாவிற்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nவிவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தம்பிதுரை, சமூக அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார். பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் டெபாசிட் செய்து விட்டால், வறுமை ஒழிந்து விடப்போகிறது.. பிறகு இட ஒதுக்கீடுக்கு தேவை இருக்காது என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.\nசொன்னபடி ரூ.15 லட்சம் தாங்க... 10% இடஒதுக்கீடு தேவையே இல்லை.. தம்பிதுரை பொளேர்\nஇந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது: கீழ் ஜாதி, மேல் ஜாதி என்ற உணர்வை ஒழிக்க வேண்டுமென்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொள்கை.\nஇதன் பிறகு பெரியார், ஜாதிக் கொடுமைக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். வர்ணாசிரம தர்மப்படி, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வகுத்துள்ளனர். வேதம் ஓதுபவர்கள் பிராமணர்கள். நாட்டை ஆள்பவர்கள் சத���திரியர். வியாபாரம் செய்பவர்கள் வைசியர். மற்ற தொழில் செய்யும் அனைவரும் சூத்திரர்கள். அப்படி என்றால் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான். நாலாம் தர மக்கள் நாம். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகதான் பெரியார் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தினார்.\nஎனவேதான் அம்பேத்கர் போன்ற, நமது சட்டத்தை இயற்றிய முன்னோடிகள் அனைவருமே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, ஜாதி கொடுமை ஒழிய வேண்டுமானால் ஜாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றினர். பிறப்பால் நாம் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்றால் அதை பிற்காலத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. பொருளாதாரம் என்பது அப்படியானது இல்லை. எனவே ஜாதி அடிப்படையில்தான், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலியார் என்றால் இறுதிவரை அவர் முதலியாராகத்தான் இருக்க முடியும், நாடார் என்றால் நாடாராகத்தான் இருக்க முடியும். வன்னியர் என்றால் வன்னியர் ஆகத்தான் இருக்க முடியும். இது நமது நாட்டில் உள்ள ஒரு பெரும் கொடுமை.\nதமிழகத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டதால்தான், ஜாதி பெயரை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதில்லை. நான் தம்பிதுரை என்றுதான் பெயரை சொல்கிறேனே தவிர, தம்பிதுரை கவுண்டர் என சொல்வதில்லை. பிற மாநிலங்களில் பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட ஜாதி பெயரை பின்னால் போட்டுக் கொள்கிறார்கள். பிரதமர் மோடி பெயர் கூட நரேந்திரா என்பதுதான். மோடி என்பது ஜாதிப் பெயர் தான். ஆனால் நாம் தான் இதில் முன்னோடி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nஎங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. உங்களை சுமப்பதா எங்க வேலை.. பாஜகவுக்கு தம்பிதுரை பொளேர் அடி\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nகோவை வேளாண் பல்கலை.யில் பொங்கல் கொண்டாட்டம்… புதிய பயிர் ரகங்கள் வெளியீடு\nஅம்மன் சிலை மீது அமர்ந்து இருக்கும் கிளி.. கோவை பிளேக் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பரவசம்\nஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இது திவாகரனின் குரல்\nபெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்\nபொங்கல் பண்டிகையில் கலக்கிய கோவை பள்ளி மாணவிகள்..கலகல போட்டிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaste reservation ஜாதி இட ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/46744/imaikka-nodigal-hd-photos", "date_download": "2019-01-21T02:34:47Z", "digest": "sha1:4MS4GHINWR2YJ5DLNZWMRUMKT56WW6PV", "length": 4109, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "இமைக்க நொடிகள் HD புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇமைக்க நொடிகள் HD புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎனை நோக்கி பாயும் தோட்டா புகைப்படங்கள்\n‘பேட்ட’யின் சாதனையை 9 மணிநேரத்தில் முறியடித்த ‘விஸ்வாசம்’\nரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’யின் டிரைலர் கடந்த 28-ஆம் தேதி வெளியானது....\nஇது அஜித்துக்கு முதல் முறை\nஅஜித்தும், இயக்குனர் சிவாவும் நான்காவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்த படம்...\nநயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா வரிசையில் நந்திதா\n‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘கலகலப்பு’, ‘உள்குத்து’ உட்பட பல படங்களில்...\nஇமைக்க நொடிகள் நன்றி விழா\nபூமராங் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nநீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/96-movie-special-rajhesh-vaidhya-interview-4436", "date_download": "2019-01-21T01:46:34Z", "digest": "sha1:MNPQWBS32SI4DBWNZRT7QRQAI34ITSDD", "length": 7244, "nlines": 101, "source_domain": "www.cinibook.com", "title": "Rajhesh Vaidhya Interview – 96 Music Special – Kaathalae Kaathalae | cinibook", "raw_content": "\nகாதலே காதலே பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் காதலை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்பதால் கல்லூரி மாணவர் மாணவியர்கள் அதிகமாக படத்தை பார்த்து வருகின்றனர். மிக சிறு பாடல் என்றாலும் அந்த பாடலின் கா���லைப்பற்றிய வலிமையான வரிகள் உள்ளதால் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தி தனது இசைக்கருவியில் வாசித்து காட்டியுள்ளார் மேலும் அவரது நேர்காணலையும் மேலே இணைத்துள்ள வீடியோவில் நீங்கள் காணலாம். video courtesy openpanna.\n96 படத்தின் அதிக லைக்ஸ் பெரும் காதலே காதலே பாடல்\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nமாரி 2 படம் எப்படி இருக்கு \nரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் – விஜய்யின் பேச்சுக்கு அரசியல்வாதி பதிலடி\nஅதிரவிடும் அனிருத்தின் பேட்ட படத்திலிருந்து “மரண மாஸ்” வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-27-08-2017/", "date_download": "2019-01-21T01:58:42Z", "digest": "sha1:36Y4J2JF5UWP7A42SODWQZ36DX7PYBAW", "length": 19927, "nlines": 362, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் (27-08-2017) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nஅறிவிப்பு: நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் (27-08-2017)\nநாள்: ஆகஸ்ட் 27, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்: மாபெரும் பொதுக்கூட்டம் – நன்னிலம் (27-08-2017)\nநாம் தமிழர�� கட்சி காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கிறது.\nஇதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.\nஅதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநாள்: 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி\nஇடம்: வடக்குத்தெரு, நன்னிலம், திருவாரூர் மாவட்டம்\nகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கரியாப்பட்டினம் | சீமான் எழுச்சியுரை\nசுற்றறிக்கை: தொகுதி உட்கட்சி கட்டமைப்பிற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/musical-instruments-accessories/latest-musical-instruments-accessories-price-list.html", "date_download": "2019-01-21T01:30:12Z", "digest": "sha1:YAPC2DL3X7LBL3IEM4XT4MLP7UPQKNEU", "length": 15254, "nlines": 293, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் India விலை\nசமீபத்திய மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 21 Jan 2019 மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 12 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு கேசியோ ச 76 எலக்ட்ரானிக் கேய்போஅர்து 3,949 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் அசிஎஸ்ஸோரி கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10 மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ்\nலேட்டஸ்ட் மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அசிஸ்சொரிஸ்\nகேசியோ சித்திக் 240 எலக்ட்ரானிக் கேய்போஅர்து\nஜிப்பில் கிட்ட ௭௦௦௧யே அம்பிளிபைர்\nஜிப்பில் கிட்ட ௩௫௦௧யே அம்பிளிபைர்\nயமஹா ரஸ்வ் 473 5 1 சேனல் அவ் ரிசீவர்\nஅரச ஆடியோ அம்பிளிபைர் கிஸ் 500 1 மினி\nடொபிக்ஸ் என்டேர்டைன்மெண்ட் இன்ஸ்டன்ட் பழைய கிட்டார்\nகேபிள் மாட்டேர்ஸ் அல்ட்ரா ஹை பேரஃஓர்மன்ஸ் 5 போர்ட்ஸ் ஹடமி அம்பிளிபைர் சுவிட்ச்\nரோலண்ட் ஹட 3 வ தரும் லிடே\nபேவெய் பவ 6 உசுப்பி ௪ஸ்ல்ர் இன்புட் நான் பவர் மிஸ��ர்\nரோலண்ட் சுபே லேட் றது கிட்டார் அம்பிளிபைர்\nயமஹா டிஜிட்டல் பியானோ பி ௧௦௫பி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-01-21T02:24:25Z", "digest": "sha1:HE7QMZLNPSPXY6EWZZRYJ6Q7AZY6MYIS", "length": 26208, "nlines": 247, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: பல மொழி பேசுதல் என்பது - ஓர் சிறப்பு தகுதி...", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nபல மொழி பேசுதல் என்பது - ஓர் சிறப்பு தகுதி...\nமனித நாகரீக வளர்ச்சியில், உலகளாவிய சமூகத் தொடர்புகளில் மொழியே முதன்மையான இடம்பெறுகிறது.\nஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகிறதோ, அந்தளவிற்கு அவரின் வெற்றி சமூகத்தில் உறுதிசெய்யப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரை, வேற்று மொழிகளை கற்கும் ஆர்வம் உலக மக்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அபரிமித விஞ்ஞான வளர்ச்சியும், உலகளாவிய பொருளாதார தாராளமயமாக்கலும் வேற்றுமொழி பயிலும் ஆர்வத்தை தூண்டுவதோடு, அதன் அவசியத்தையும் அதிகரிக்கின்றன.\nபல மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் ஒருவர்,\n* பலவித கலாச்சாரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடிவதோடு, புதிய புரிந்துணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.\n* மற்ற மக்களின் சட்ட-திட்டங்களை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.\n* கற்றல் திறன் மற்றும் விசால மனப்பான்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.\n* சர்வதேச பயணங்க���ை சுதந்திரமாகவும், தடையின்றியும், மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள முடியும்.\n* வேறு நாட்டு மக்களுடன் அவர்களின் மொழியிலேயே உரையாடுவதால், அவர்களது அன்பையும், நன்மதிப்பையும் பெற முடியும்.\n* வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எளிதாக இடம்பிடிக்க முடியும்.\n* பல நாட்டு நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளை படித்து பயன்பெற முடியும்.\nஇத்தகைய பரந்தளவிலான பயன்களோடு, அதிக சம்பளம் பெறக்கூடிய பல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். அவை,\n* சர்வதேச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகள்\n* சர்வதேச சந்தை பணியாளர்கள் போன்றவை.\nபொதுவாக வெளிநாட்டு மொழி என்றாலே ஆங்கிலம் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டாலே உலகளவில் அனைத்தையும் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அது தவறு. ஏனெனில் உலக மக்கள் தொகையில் ஆங்கிலம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 25% -க்கும் குறைவாகவே இருக்கிறது.\nசீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள், பல தென்அமெரிக்க நாடுகள், ஐரோப்பாவின் பல நாடுகள், ஆப்ரிக்காவின் பல நாடுகள் போன்றவற்றில் ஆங்கிலத்தை வைத்து சமாளிக்க முடியாது. மேலும் அதுபோன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு,அந்நாட்டு மொழியறிவை சோதிப்பதற்கான தகுதித்தேர்வில் நீங்கள் தேறியாக வேண்டும். இதன்மூலம் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளின் முக்கியத்துவம் நமக்கு தெரியவருகிறது. அதேசமயம் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தையும் ஒரு வெளிநாட்டு மொழியாக தெரிந்துவைத்திருப்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.\nபுதிய மொழியைக் கற்றல்: இந்தியாவில் பலரும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 மொழிகளை பேசுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பது, இன்னொரு புதிய மொழியை கற்றுக்கொள்வதை எளிமையாக்கும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அனைவருமே வல்லவர்கள் அல்ல. சிலர் விரைவாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்வார்கள். சிலருக்கு தாமதமாகலாம். ஆனால் அனைத்திற்கும் மூலகாரணம் முயற்சியும், ஆர்வமும்தான்.\nஒரு மொழியின் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், இலக்கணம் போன்ற அம்சங்களில் எப்போதுமே ஆர்வம் இருக்க வேண்டும். மேலும் பிறர் பேசுவதை ஆர்வத்துடன் கவனிப்பது மிகவும் முக்கியம். புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை விடாமல் முயற்சிசெய்து தெரிந்துகொள்வது, அம்மொழியிலுள்ள புத்தகங்களை தொடர்ந்து படிப்பது, அம்மொழி பேசும் நபர்களுடன் ஆர்வமுடன் அடிக்கடி உரையாடுவது, பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி போன்றவை ஒரு புதிய மொழியில் உங்களை வல்லவராக்கும்.\nமேலும் ஒரு மொழியை கற்பதில் உங்களின் திறனை சோதிக்க எம்.எல்.ஏ.டி.(நவீன மொழி திறனாய்வு தேர்வு) போன்ற தேர்வுகள் உள்ளன. நாம் ஏற்கனவே கூறியதுபோல், தங்களின் தாய்மொழியை மட்டுமே தெரிந்த நபர்களைவிட, நம்மைப் போன்றவர்கள் புதிய மொழியை விரைவாகவும், எளிமையாகவும் கற்றுக்கொள்ள முடியும். அது நமக்கு ஒரு கூடுதல் தகுதியே. எனவே இப்போதே முயற்சியை தொடங்குங்கள்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nபல மொழி பேசுதல் என்பது - ஓர் சிறப்பு தகுதி...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ocomics.com/product/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:32:10Z", "digest": "sha1:TBRH2DS74QU7T6IAEM2Y5XXZ3J3XPZBG", "length": 3433, "nlines": 110, "source_domain": "ocomics.com", "title": "தாத்தாவின் கதைகள் – 2 (ஏமாற்றாதே ஏமாறாதே) | ocomics.com", "raw_content": "\nதாத்தாவின் கதைகள் – 2 (ஏமாற்றாதே ஏமாறாதே)\nHome > Free > தாத்தாவின் கதைகள் – 2 (ஏமாற்றாதே ஏமாறாதே)\nவள்ளுவம் எனும் இந்த சிறுகதை, ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, திருக்குறளை சிறுவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கும் “தாத்தாவின் கதைகள்” எனும் சீரிஸில் வரும் முதல் கதை.\nதாத்தாவின் கதைகள் – 1 (வள்ளுவம்)\nவள்ளுவம் எனும் இந்த சிறுகதை, ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, திருக்குறளை சிறுவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கும் \"தாத்தாவின் கதைகள்\" எனும் சீரிஸில் வரும் முதல் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-center-will-be-set-up-tamil-nadu-only-the-tamil-nadu-students-javadekar-323092.html", "date_download": "2019-01-21T02:14:05Z", "digest": "sha1:WTHXTZ6PQOHL2Z7VBKAGBRFEEGB5YPXV", "length": 13694, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி! | NEET Center will be set up in Tamil Nadu only for the Tamil Nadu students:Jawdegar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை ��ுன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nதமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில்தான் நீட் தேர்வு மையம்.. மத்திய அமைச்சர் உறுதி\nசென்னை: தமிழக மாணவர்களுக்கு இனி தமிழகத்தில் தான் நீட் தேர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.\nகடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு கேரளா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர்.\nஇந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதே மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத மையங்கள் அமைக்கப்படும்.\nதமிழக மாணவர்களுக்கு இனி வரும் காலங்களில் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்படாது. நீட் தேர்வு வினாத்தாளில் ஏற்படும் பிழைகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசிடம் நல்ல மொழிப் பெயர்ப்பாளர்கள் கேட்கப்படுவார்கள் என்றார்.\nமாநில அரசின் பாடத்திட்டத்திலும் நீட் கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆண்டு முதல் மாணவர்கள் அவர்களுடைய மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.\nதேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டுவரப்படும். பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் இல்லை. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.\nரூ.1 லட்சம் உதவி நி��ி\nதிறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை உதவிநிதி வழங்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprakash javadekar tamilnadu students union minister நீட் தேர்வு மையம் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் மாணவர்கள் மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jun-01/bikes/131445-ten-years-of-tvs-apache-bikes.html", "date_download": "2019-01-21T00:54:00Z", "digest": "sha1:OWTMWKTK52TPNSOPCQ3QIXQ2E5PUCHBX", "length": 18839, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "அப்பாச்சியின் 10 ஆண்டுகள்! | Ten Years of TVS Apache bikes - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nமோட்டார் விகடன் - 01 Jun, 2017\nSPY PHOTO - ரகசிய கேமரா\nநம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nஅப்பாச்சி RTR: பைக்தொகுப்பு: ராகுல் சிவகுரு\nஅப்பாச்சி... ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டக்கூடிய/ஓட்டிக்கொண்டிருக்கும் பலரும், முதன்முறையாக அங்கே ஓட்டிய பைக் இதுவாகத்தான் இருக்கும் இப்படி ரேஸ் டிராக்கில் பிறந்து சாலைகளுக்கு வந்த அப்பாச்சி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த பைக்குகளில் ஒன்று.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nராகுல் சிவகுரு Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/06/13/islamic-program-2/", "date_download": "2019-01-21T02:16:46Z", "digest": "sha1:GZMM5CBSD5IION7HI2YXPFOTTJXSJMOP", "length": 11550, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "ஈருலகிலும் வெற்றி பெற சிறப்பு விளக்க பொதுக் கூட்டம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ��� செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஈருலகிலும் வெற்றி பெற சிறப்பு விளக்க பொதுக் கூட்டம்…\nJune 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nவரும் ஜுன் மாதம் 22ம் தேதி மாலை 4 மணி முதல் மாபெரும் விளக்க பொதுக் கூட்டம் ஈருலக வெற்றியை நோக்கி என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இம்மாநாடு இஸ்லாமியா பள்ளி (கிஷ்கிந்தா) மைதானத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டில் மார்க்க கல்வியின் இன்றைய நிலையும் மாற்றத்திற்கான வழியும் என்ற தலைப்பில் அஷ்ஷெய்க்.அப்துல் மஜீத் மஹ்ளரி மற்றும் மார்க்க கல்வியும் மறுமை வெற்றியும் என்ற தலைப்பில் மௌலவி.அப்துல் பாசித் புஹாரி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பல போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்ச்சி கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 74489 84744 மற்றும் 98940 54547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் புதிய தலைமுறை மீதான வழக்கை வாபஸ் பெற கோரி பத்திரிக்கையாளர்கள் ஆர்பாட்டம்.\nதோழர் பெ. மணியரசன் மீதான தாக்குதலை கண்டித்து அறிக்கை\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியந��ரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/340", "date_download": "2019-01-21T01:08:37Z", "digest": "sha1:SIUNLZLITYIWQ4IJHILZ6TLOFCT7NZBN", "length": 10536, "nlines": 276, "source_domain": "www.arusuvai.com", "title": "புழுங்கல் அரிசி முறுக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive புழுங்கல் அரிசி முறுக்கு 1/5Give புழுங்கல் அரிசி முறுக்கு 2/5Give புழுங்கல் அரிசி முறுக்கு 3/5Give புழுங்கல் அரிசி முறுக்கு 4/5Give புழுங்கல் அரிசி முறுக்கு 5/5\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nசீரகம் - 2 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1/2 கப்\nமுதலில் முக்கால் மணி நேரம் புழுங்கல் அரிசியை ஊறவைத்து கொள்ளவும்.\nஅதில் லேசாக தண்ணீர் தெளித்து பிறகு உப்பு சேர்த்து வெண்ணெய் பதத்திற்கு ஆட்டவும்.\nஉளுத்தம் பருப்பையும், சீரகத்தையும் வறுத்து திரித்துக் கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் வறுத்துத் திரித்திருக்கும் உளுத்தம் மாவு, சீரகம் கலந்து கெட்டியாகப் ��ிசைந்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயை காயவைத்துக் கொள்ளவும்.\nமுறுக்கு குழலில் பெரிய ஒரு கண் அச்சில் போட்டு துணியில் பிழிந்து எடுத்து, அதை காய்ந்த எண்ணெயில் பொட்டு வெந்தவுடன் எடுக்கவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34286", "date_download": "2019-01-21T01:04:03Z", "digest": "sha1:M2FV2VCSH4F2PCX2TZGBJJHAJYAOZQ3B", "length": 12613, "nlines": 304, "source_domain": "www.arusuvai.com", "title": "முள்ளு முருங்கை அடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 25 நிமிடங்கள்\nமுள்ளு முருங்கை இலை - 10-12 இலைகள்\nபச்சரிசி - 1 கப்\nசுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி\nமுள்ளு முருங்கை இலைகளை நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி ஒன்றிரண்டாக பிய்த்து வைக்கவும்.\nபச்சரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\nமிக்ஸிஜாரில் ஊற வைத்த அரிசியுடன் சிறிதளவு உப்பு, கீரையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் சுக்கு பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லில் சுற்றி 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து கல்லில் இட்டு கையில் தண்ணீர் தொட்டு கொண்டு அடையாக பரப்பவும். சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விட்டு திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.\nசுவையான முள்ளு முருங்கை அடை தயார்.\nஇந்த கீரை சளி பிரச்சனைகளுக்கு மிகவும் நல்ல மருந்து..அடிக்கடி மாலை நேரங்களில் அடைகளாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nப்ரவுன் ரைஸ் டோஃபு புலாவ்\nஎனக்குத் தெரிந்ததெல்லாம்... முள்முருக்கம் துளிரில் வறை (பொரியல்) செய்வது மட்டும் தான். அதற்கு மேல் வடை தட்ட இலையைப் பயன்படுத்துவோம்; கூந்தல் கழுவ சாற்றைப் பயன்படுத்துவோம். இது புதிதாக இருக்கிறது.\nஎனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க அடை செய்வது போலவே சோம்பு, வெங்காயம் கறிவேப்பிலைலாம் சேர்த்து செய்வோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1228900.html", "date_download": "2019-01-21T01:02:41Z", "digest": "sha1:UL2X5GTOGOLOBEWJF35IRWVXI7DPME64", "length": 22009, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nபிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு\nபிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு\nஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது ​​அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடனான பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் நோக்கிலேயே சான்செலர் மேர்க்கல் முயன்று வருகின்றமை – தன்னை – தனது சான்செலர் பதவியின் காலப்பகுதிக்கு பின்னரான காலத்திலும் ஐரோப்பிய அரசியலில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே மேர்க்கல் செயற்படுவதாக பார்க்கப்படுகின்றது.\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்சிற் மீதான வாக்கெடுப்பை கடந்த வாரம் ஒத்திவைத்ததுடன், மே முன்வைத்த இறுதித் திட்டத்துக்கு நாடாளுமன்ற எதிர்மறை வாக்கெடுப்பு சாத்தியம் என பிரித்தானிய அரசாங்கம் அச்சம் கொண்டுள்ள இவ்வேளையில், ஐரோப்பா மற்றும் லண்டன் தொடர்ச்சியாக அரசியல் முட்டுச்சந்தில் சிக்கியுள்ளது. குறித்த வாக்கெடுப்புக்கு முன்னர் குறித்த பிரெக்சிற் திட்டம் பற்றி கருத்து வெளியிட்டிருந்த மே, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிரித்தானியாவுக்கும் ஐரோப்பாவுக்குகும் இடையேயான சாத்தியமான ஒப்பந்தத்தை விட சிறந்த திட்டம் எதுவுமில்லை என கூறியிருந்திருந்தார். மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவது இலண்டனுக்கு மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இலண்டன் தனக்கு ஏற்றதான ஒரு திட்டத்துடன் வெளியேறவே விரும்புகின்றது.\nஎது எவ்வாறாயினும், அவ்வாறான ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பெறுவது என்பது இலகுவான காரியம் இல்லை. மறுபுறம், பிரித்தானியாவில் வலுத்துவரும் பிரெக்சிற் மீதான “இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படுதல்” ஐரோப்பா மற்றும் பிரித்தானிய விவகாரங்களில் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலான பிரெக்சிற் விலகலுக்கான திட்டத்தில் மேலதிக சிக்கல் நிலைமையை தோற்றுவித்துள்ளது எனலாம். இது தொடர்பில் கருத்து வெளியிடும் அரசியல் ஆய்வாளர்கள், பிரித்தானிய அரசாங்கத்தின் சிக்கலான தீர்வுத் திட்டத்தை தொடர்ச்சியாக அரசியல் பரப்பில் வைத்திருத்தல், பிரித்தானிய அரசாங்கமும் நாடாளுமன்றமும் இந்த விஷயத்தில் மற்றொரு வாக்கெடுப்பில் பங்கேற்க பிரித்தானிய குடிமக்களை வழிநடத்த முயல்கின்றன என்று வாதிடுகின்றனர். இதே விடையத்தையே, தொழிற்கட்சி, கன்சர்வேடிவ் கட்சிகள் இருவரும் (அவற்றின் வேறுபாடுகள் இருந்தபோதிலும்) தமது கொள்கை சார்புபட விவாதிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமறுபுறத்தில், ஐரோப்பிய அதிகாரிகள் இந்த சிக்கலான விடயத்தில் தமது ஆளுமைக்கு உட்பட்டே தீர்வுகாண விழைகின்றனர். ஒரு புறத்தில், இலண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸிற்கும் இடையேயான உடன்பாடு இல்லாமல், பிரெக்சிற் மிக மோசமான விளைவாக அமையும் என சில ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவிக்கும் போதிலும், மறுபுறம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே வேறு எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்றும் ஏற்கனேவே வழங்கப்பட்ட தீர்வு மிகவும் பொருத்தமானதே என்றும் வாதாடுகின்றனர்.ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஜூன் கிளாடியே ஜங்கர் இது பற்றி கூறுகையில் “நாங்கள் ஏற்கெனவே பேசி அடைந்த ஒப்பந்தம் சிறந்த ஒன்றாகும். சிறந்தது என்பதை தாண்டி இதுவே சாத்தியமான ஒரே ஒரு ஒப்பந்தம் ஆகும். ஆதலால், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு எந்த இடமும் இல்லை” என்றிருந்தார். எது எவ்வாறாயினும், தம்மால் நிச்சயமாக குறித்த தீர்வுத் திட்டம் தொடர்பாக மறுபிரவேசம் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையுமாயின், குறித்த ஒப்பந்தத்தை திருத்தாமலேயே மேலும் தீர்வு தொடர்பாக விளக்கங்களை வழங்குவதற்கு போதுமான இடைவெளி உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்திருந்தார். இந்நிலையியிலேயே ஜேர்மனிய சான்செலரின் இராஜதந்திர தலைமைத்துவம் குறித்த பேச்சுவார்���்தை மேசையில் செல்வாக்கு செலுத்துகின்றது.\nஇதே நிலைமையை வேறுவிதமாக வெளிப்படுத்துவதானால், ஐரோப்பிய அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு பிரெக்சிற் தொடர்பாக இன்னொரு வாக்கெடுப்பு நடாத்த வழிவைக்கும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டுள்ளனர் எனலாம். இதன் நகர்வுகளில் முன்னிலையில் ஜேர்மனிய சான்செலரே அங்கம் வகிக்கின்றார். சமீபத்தில் றொய்ட்டர்ஸுக்கு செவ்வி அளித்தபோது, ​​பிரெக்சிட்டை பொறுத்தவரை ஐரோப்பிய, பிரித்தானிய அதிகாரிகளுக்கு இடையே வேறு எந்த பேச்சும் இல்லை என்று மேர்க்கல் வெளிப்படையாக வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும், திரை மறைவில் பிரித்தானியாவுக்கு குறித்த திட்டம் தொடர்பில் மீண்டும் பேசுவதற்கு உறுதியளிக்கும் முயற்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேர்க்கல் இந்த முயற்சிகள் பற்றி குறிப்பிடவில்லை ஆயினும், பிரித்தானியாவின் பிரதம மந்திரி மேர்க்கலுடன், தொடர்ச்சியாக பேச்சுவார்ததை நடாத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நகர்வுகளில் தனது பிடிப்பை தொடர்ச்சியாக வைத்திருப்பதற்காகவே ஆகும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nபடுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/11/blog-post_24.html", "date_download": "2019-01-21T01:44:16Z", "digest": "sha1:CQEVWDFYRXG5JI2PVU4TNAQWAPPKDZ43", "length": 9005, "nlines": 83, "source_domain": "www.thambiluvil.info", "title": "கனகரெட்ணம் அறிவக ஓராண்டு நிறைவு நிகழ்வும், குருஜி அவர்களின் ஆசீர்வாத நிகழ்வும் - Thambiluvil.info", "raw_content": "\nகனகரெட்ணம் அறிவக ஓராண்டு நிறைவு நிகழ்வும், குருஜி அவர்களின் ஆசீர்வாத நிகழ்வும்\nகனகரெட்ணம் கல்வி அறிவகமானது இறைபதமெய்திய முன்னாள் மாவட்ட அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் எம்.சி. கனகரெட்ணம் அவர்களின் நினை...\nகனகரெட்ணம் கல்வி அறிவகமானது இறைபதமெய்திய முன்னாள் மாவட்ட அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் எம்.சி. கனகரெட்ணம் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். இது ஆரம்பிக்கப்பட்டு ஒராண்டு காலம் நிறைவினை முன்னிட்டு இதனை நினைவுகூறுமுகமாக 2018.11.12 நேற்றையதினம் கனகரெட்ணம் கல்வி அறிவகத்தின் நிவாகி திரு எஸ்.பி. நாதன் தலைமையில் விநாயகபுரம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் கனகரெட்ணம் அறிவகத்தின் வழிகாட்டி குருஜி கலியுகவரதன் ��யா மற்றும் கனகரெட்ணம் அறிவகத்தின் நிதி உதவியாளரும் திரு.க.ரகுலோஜன் விநாயகபுரம் சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ஆறுமுக கிருபாகரசர்மா , திருக்கோவில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.எஸ். நடேசன், திருக்கோவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ரி.மலர்பிரியன் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.ஏ.அருளம்பலம் மற்றும் கனகரெட்ணம் அறிவகத்தின் பாட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nமுக்கிய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்கள் இங்கு மாணவர்களுக்காக கற்பிக்கப்படுகின்றது. 2018 மார்கழியில் க போ த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 30 மாணவர்களுக்கு இக்கற்கை நெறி புகட்டப்பட்டது. இதன்போது இக் கல்வி நிறுவனத்தில் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மதிப்பீட்டு பரிட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு தொடர்ச்சியாக ரூபாய்க்கு வகுப்பிற்கு வருகை தந்து மாணவர்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் 2020ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களும் இதன்போதும் சேர்க்கப்பட்டனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆல��ரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6966", "date_download": "2019-01-21T01:46:12Z", "digest": "sha1:WCPUZWRBBW3TPDLBG4Q6BZIKB3CJWSKU", "length": 7510, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "m.karthika M.கார்த்திகா இந்து-Hindu Agamudayar இந்து-அகமுடையார் -ராஜகுல அகமுடையார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nதொழில்/பணியிடம-அரசு பணி/மதுரை மாத வருமானம்-23000 எதிர்பார்ப்பு-எனி மாஸ்டர் டிகிரி/BE/ME ,,அரசு பணி,நல்ல குடும்பம்\nSub caste: இந்து-அகமுடையார் -ராஜகுல அகமுடையார்\nசெவ்வாய் லக்னம் சூரியன் சந்திரன் சனி சுக்கிரன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7857", "date_download": "2019-01-21T01:42:39Z", "digest": "sha1:MYVF6ACPSPESNAZBHJHWGZSRDPTPMCXN", "length": 7286, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "u.thangamurugeshwari U . தங்கமுருகேஸ்வரி(எ)திவ்யா இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவபிள்ளை Female Bride Thoothukudi matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் ��ிருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nப்ரிமியம் மெம்பர் எடுத்தவர்கள் கீழ்கண்ட வரனின் காண்டாக்ட் நம்பரை எடுத்து திருமணப் பேச்சு வார்த்தையை துவங்க முடியும்\nபிரிமியம் மெம்பர் எடுக்காதவர்கள் சிவாமேட்ரிமோனியை தொடர்புகொள்க\nMarital Status : திருமணமாகாதவர்\nName: u.thangamurugeshwari U . தங்கமுருகேஸ்வரி(எ)திவ்யா\nசந் ரா வி மா\nபு சு செ சனி\nசூ மா ரா அம்சம் சந் வி\nFather Name R . ராகவன்(எ)உமையவேல்ஆறுமுகநாதன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:36:16Z", "digest": "sha1:5J5P4VFYTM4D3QLY4KEVIYOTPI6U7AX6", "length": 4859, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பா. விசுவநாதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பா. விசுவநாதன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபா. விசுவநாதன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅழகி (மென்பொருள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Dineshkumar Ponnusamy/விக்கிமேனியா 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந��திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dhinakaran-paid-his-homage-natarajan-314788.html", "date_download": "2019-01-21T02:17:48Z", "digest": "sha1:RIUX52IZZXTJNR2Y3HRWAOYQZUCSATFN", "length": 12516, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறைந்த நடராஜனின் உடலுக்கு டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன் ஆகியோர் நேரில் அஞ்சலி | TTV Dhinakaran Paid his homage to Natarajan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nமறைந்த நடராஜனின் உடலுக்கு டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன் ஆகியோர் நேரில் அஞ்சலி\nசசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு விவேக் அஞ்சலி-வீடியோ\nசென்னை: மறைந்த ம.நடராஜனின் உடலுக்கு, ஆர்.கே.நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nசசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதனையடுத்து உடல்நலம் பெற்ற அவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.\nஇதனையடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான முறையில் இருந்த அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.\nஅஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் வ���க்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், நடராஜனின் உடலுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா நேரில் அஞ்சலி செலுத்தினார். பி.ஆர்.ஓ.,வாக தென் ஆற்காடு மாவட்டத்தில் நடராஜன் பணியாற்றியபோது, அங்கு ஆட்சியராகப் பணியாற்றியவர் சந்திரலேகா.\nஇதனையடுத்து ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். ஜெயா டிவி தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமனும் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala natarajan ttv dhinakaran dinakaran சசிகலா கணவர் நடராஜன் காலமானார் டிடிவி தினகரன் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2866", "date_download": "2019-01-21T01:14:22Z", "digest": "sha1:OFS7UO7KRPZ7NIMXCC7GTYBENAHDXT3G", "length": 13033, "nlines": 295, "source_domain": "www.arusuvai.com", "title": "கிறிஸ்மஸ் அச்சு முறுக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசர்க்கரை - முக்கால் கோப்பை\nகெட்டியான தேங்காய்ப்பால் - அரைக்கோப்பை\nஎள்ளு - இரண்டு தேக்கரண்டி\nஉப்புத்தூள் - ஒரு சிட்டிக்கை\nஎண்ணெய் - மூன்று கோப்பை\nதண்ணீர் - தேவையான அளவு\nமுதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். அதில் முறுக்கு அச்சியை வைத்து சூடாக்க வேண்டும்.\nசற்று குழிவான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் சர்க்கரையைப் போட்டு அது கரையும் வரை நன்கு கலக்கவும்.\nபிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி மைதாவையும் எள்ளையும் சேர்த்துக் கொட்டவும்.\nகைகளால் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விட்டு தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.\nகலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.\nபிறகு எண்ணெயில் உள்ள முறுக்கு அச்சியை வெளியில் எடுத்து மாவில் மெதுவாக அச்���ை முக்கால் பாகம் முழுகும் அளவிற்கு முக்கி எடுக்கவும்.\nஅதை உடனே காய்ந்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் வைத்தால் அச்சியில் ஒட்டியிருக்கும் மாவு பிரிந்து எண்ணெயில் விழுந்து விடும்.\nஇதேப் போல் எல்லா மாவையும் முறுக்குகளாக சுட்டு எடுக்கவும். பார்ப்பதற்க்கு அழகாகவும் சுவையாகவும் இருக்கும். கிறிஸ்மஸ்க்கு ஏற்ற இனிப்பு பலகாரம் இது.\nதிருமதி மனோ அவர்களே, சைவ அச்சுமுறுக்கு (முட்டை இல்லாமல்) செய்முறை கிடைக்குமா\nஹலோ சாந்தா எப்படி இருக்கின்றீர்கள்சைவ அச்சு முறுக்கு செய்ய, மேற்கூறியுள்ள பொருட்களில் முட்டையை நீக்கிவிட்டு ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூளைச் சேர்த்துக் கொள்ளவும். மைதா மாவிற்க்கு பதிலாக அரிசி மாவிலும் செய்யலாம். நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவில் பாதியாக எடுத்து செய்துப்பார்த்தால் சுலபமாக இருக்கும்.நன்றி.\nமிக்கநன்றி மனோகரி, கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34287", "date_download": "2019-01-21T01:30:07Z", "digest": "sha1:OSRD7D5ZAIZLOOUN66FRDDWPMTLTTYTF", "length": 13096, "nlines": 335, "source_domain": "www.arusuvai.com", "title": "செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nதேங்காய் துருவல் 3 ஸ்பூன்\nகாய்ந்தமிளகாய் 10 அல்லது 15\nமுதலில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தாளித்து வெங்காயம் வதக்கவும். வெங்காயம் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்..\nஅரைத்த மசாலாவை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.\nநறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசெட்டிநாடு மஷ்ரும் கிரேவி தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nஈஸி மஷ்ரூம் குருமா ( குழந்தைகளுக்கு)\nவெகு அருமையாக இருக்கிறது. பார்க்கவே சாப்பிடத் தோணுது.\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nசெய்து சாப்பிட்டு பாருங்க. வெஜ்தானே.. நன்றி\nகாளான் கிரேவி பார்க்கவே சாப்பிட தூண்டுது செம்ம .\nதான்க்யூ சுவா. சிக்கன் கிரேவி போலவே டேஸ்ட் செம :) செய்து பாருங்க.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/video-100008-2/", "date_download": "2019-01-21T00:54:45Z", "digest": "sha1:ESA27U2ZAIDNVKBGAWPFZ72TWKES2VL4", "length": 8396, "nlines": 111, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் வசனம் 67, 68 & 69 [Surah Maeda Tafseer Verse 67,68 & 69] – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு,\nஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனம் 67, 68 & 69\nநாள் : 30 – 11 – 2017, வியாழக்கிழமை,\nவழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர்\t2017-12-10\nTags qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர்\nNext தர்பியா என்றால் என்ன அதன் இலக்கு என்ன, உரை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன்\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nஇஸ்லாமிய குடும்ப உருவாக்கத்திற்கு குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 11 – 01 – 2019 …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் ��ஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karthi-11-08-1630025.htm", "date_download": "2019-01-21T01:50:49Z", "digest": "sha1:CWTUUQVRREOPOAYHD64PS4C3PGEUQ3QJ", "length": 6215, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி! - Karthi - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி\nநடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஊட்டியில் நடந்துமுடிந்துள்ளது.\nஇந்நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே சொன்னதுபோல் கார்த்தி அடுத்ததாக சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் போலீஸாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.\n▪ மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்\n▪ பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு\n▪ அப்போ சூர்யா, இப்போ கார்த்தி\n▪ வசூல் சாதனையில் சீமராஜா - வேற லெவல் வரவேற்பு\n▪ ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்\n▪ சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n▪ தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n▪ விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n▪ நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட த���ாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-13-12-1524467.htm", "date_download": "2019-01-21T01:52:11Z", "digest": "sha1:3SJD6PHHQJFWNM6UBG2VZ6BFMEGEIDBM", "length": 7338, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என் தனிப்பட்ட சுதந்திரம் யாரும் தலையிட முடியாது- பீப் பாடலுக்கு சிம்பு அதிரடி பதில்! - Simbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nஎன் தனிப்பட்ட சுதந்திரம் யாரும் தலையிட முடியாது- பீப் பாடலுக்கு சிம்பு அதிரடி பதில்\nதற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சிம்பு-அனிருத் இணைந்து உருவாக்கிய பீப் பாடலை சிம்பு எழுதி பாடியுள்ளார் அதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.\nஅந்த பாடலில் சிம்பு பாடும் சில வரிகள் பீப் என்ற சவுண்டுடன் வரும் வரிகள் ஆபாசமானவை என்று எல்லோராலும் கணிக்க முடியும் என்ற வகையில் அமைந்துள்ளது. ஆபாச வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த பாடல் குறித்து சிம்பு, “இந்த பீப் பாடலை நான்தான் பாடினேன். அனிருத்தும், நானும் சேர்ந்துதான் இந்த பாடலை உருவாக்கினோம். இந்த பாடல் எந்த படத்திலும் இடம்பெறவில்லை.\nஇதை என் மொபைல் போனில் வைத்திருந்தேன். யாரோ ஒருவர் அதை திருடி, இணையதளங்களில் வெளியிட்டுவிட்டார். இதற்கு நான் பொறுப்பு கிடையாது. நான் எந்த பாடலை பாடுவது என்பது எனது தனிப்பட்ட சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது” என்று கூறியுள்ளார்.\n▪ கமலுக்கு பேரனாகும் சிம்பு\n▪ சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா\n▪ மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி\n▪ சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு\n▪ மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\n பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு\n▪ இந்��ியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை\n▪ சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\n▪ சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\n• இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n• விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு\n• மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்\n• வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n• முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்\n• விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்\n• ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-penvalic-ceral-adhikaram/", "date_download": "2019-01-21T02:42:08Z", "digest": "sha1:ACZQEP7MJTBFQQGC2OM3SQ5XUI4EFOGO", "length": 18265, "nlines": 221, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 91 | Thirukkural adhikaram 91 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்\nதிருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல்\nஅதிகாரம் 91 / Chapter 91 – பெண்வழிச் சேறல்\nமனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்\nமனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.\nமனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.\nகடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்\nபேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்\nகடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.\nதன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.\nஎற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திர��பவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்\nஇல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்\nமனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.\nமனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.\nநற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்\nமனையாளை யஞ்சும் மறுமையி லாளன்\nமனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.\nதன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.\nமணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை\nஇல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்\nமனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.\nதன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.\nஎப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்\nஇமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்\nமனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.\nதேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.\nஅறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது\nபெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்\nமனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.\nமனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மை��ே சிறந்தது.\nஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nமனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.\nதம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.\nஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்\nஅறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்\nஅறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.\nஅறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.\nஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது\nஎண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்\nநன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.\nசிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.\nசிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்\nதிருக்குறள் அதிகாரம் 86 – இகல்\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-27-february-2018/", "date_download": "2019-01-21T02:02:50Z", "digest": "sha1:HT5HYVTIFYZY2RBXRY3KHCGW7PPSI7SU", "length": 3014, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 27 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியாவின் முதல் பிஎஸ் 6 விதிகளைக் கொண்ட டீசல் காரை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\n1.ஐபிஎல் சீசன் 2018-க்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2.வங்காள தேச கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.1700- புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n2.1900 – பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2012/01/blog-post_9424.html", "date_download": "2019-01-21T02:09:06Z", "digest": "sha1:CTPMVPPVIGGBM2FLLCBNB6IHMSKREYYP", "length": 52296, "nlines": 512, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்- காமெடி கும்மி", "raw_content": "\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்- காமெடி கும்மி\nசி.பி.செந்தில்குமார் 3:15:00 PM அனுபவம், ஐஸ்வர்யா, கமல், தனுஷ், நகைச்சுவை, ரஜினி, ஸ்ருதிகமல் 61 comments\nமுன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியாகியிருக்கும் செய்தி (வதந்தி அல்ல) கோலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸனின் நெருக்கம்\nசி.பி - வதந்தி அல்லன்னு பிராக்கெட்ல போட்டிருக்கறதால நாங்க நம்பறோம், சும்மாவே நாங்க வெறும் வாயை மெல்லற ஆளுங்க, கால் கிலோ அவலே கிடைச்சா\n3 படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாஸனுடன் தனுஷ் மிக மிக நெருக்கமாகப் பழகுவதாகவும், அது பகிரங்கமாக ரஜினி குடும்பத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்திருப்பதாகவும் உறுதியாக செய்தி வெளியாகியுள்ளது.\nசி.பி - இதுவரை அப்படி வெடிக்கலைன்னாலும் இனி வெடிச்சுடும், எனக்கென்னவோ இது 3 படத்துக்கான சீப்பான பப்ளிசிட்டி மாதிரி தோணுது\nதனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதாவும் இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.\nசி.பி - ரஜினி உடல்நிலை இப்போதான் சகஜம் ஆகிட்டு வருது, இப்போ அவர் மனசு வருத்தப்படுவது போல் நியூஸ்..\n“ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது. உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள். நிலைமையை சரி செய்ய முடியுமா… அல்லது நாங்கள் வேறு வழியில் இதை டீல் பண்ணவா” என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசி.பி - தலீவா, சிவாஜி படத்துல வர்ற மாதிரி ஆஃபீஸ் ரூம்க்கு கூட்டிட்டு போய்டுங்க..\nமண்டபத்தில் தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார் ரஜினி. “எப்பேர்பட்ட மனிதர் அவர்… திருமணத்தின் போது தனுஷ் செய்த அத்தனை சில்லரைத்தனங்களையும் அவர் பொறுத்துக் கொண்டார். அதன் பிறகும் தனுஷ் திருந்தவில்லை.\nசி.பி - பார்க்கறதுக்குத்தான் நான் சுள்ளான், களம் இறங்குனா சுளுக்கெடுத்துடுவேன்னு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுனாரே, அது இதுக்குத்தானா\nஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்து இருந்ததும் நடந்தது. ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் டென்ஷனாக்குகிறார் தனுஷ்,” என்றார் ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர்.\nசி.பி - என்னய்யா குழப்பறீங்க ஆல்ரெடி பிரிஞ்சு இருந்தா எப்படி அவரை ஹீரோவா போட்டு படம் எடுப்பாங்க\nஇந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.\nசி.பி - ம்க்கும். இவர் பேச்சை செல்வராகவனே கேட்கலை, தனுஷ் மட்டும் கேட்கவா போறார்\nஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்ததும் (கமல் ஆசியுடன்), பின்னர் அவரை விட்டுப் பிரிந்து வந்ததும் நினைவிருக்கலாம்.\nசி.பி - கமல் ரசிகர்கள் சார்பாக காதல் இளவரசி பட்டம் வழங்கறாங்களாம்.\nசித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்தார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் ஐஸ்வர்யா. இப்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.\nசி.பி - நல்ல வேளை அமலா பால் தப்பிச்சாரு.. ஸ்ருதி போனா போய்ட்டு போகுது ஹி ஹி ஹி\nபுத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் ட்ரிங்ஸ் பார்ட்டிக்குப் போனாராம் தனுஷ். இதைக் கேள்விப்பட்டு பயங்கர மூட் அவுட் ஆகிவிட்டாராம் ரஜினி. தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நாயகிகளின் தண்ணிப் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் தனுஷ்.\nசி.பி - மனைவியோட பிறந்த நாளை மய்க்கா நா���் (அடுத்த நாள்)கூட கொண்டாடிக்கலாம், மொதல்ல மச்சினியை கவனிப்போம் பரம்பரை போல..\nகொலவெறி பாட்டுக்கு கிடைத்த தாறுமாறான ஹிட்டும், மும்பையில் கிடைத்துள்ள புதிய சினேகிதங்களும் அவரை தலைகால் புரியாமல் ஆட வைப்பதாக ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கடுப்புடன் கூறுகின்றனர்.\nசி.பி - கண்ணா, நான் ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், அமரன் படத்துல 2 சூப்பர் ஹிட் பாட்டு வந்துச்சு, வெத்தலை போட்ட ஷோக்குல நான். பாட்டு மரண ஹிட் ஆனதும் படம் ரிலீஸ்க்கு முன்னால கார்த்திக் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுனாரு, படம் டப்பா ஆகி படு குப்பை ஆச்சு.. அதனால ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாது தம்பி..\nயாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தபோது, நயன்தாராவுடன் ஏகத்துக்கும் நெருக்கமாகி, எல்லை மீறிப் போனதும், நயன்தாராவை கிண்டி நட்சத்திர ஓட்டலில் நிரந்தரமாகத் தங்க வைத்திருந்ததும் செய்தியாக ஏற்கெனவே வந்ததுதான்.\nசி.பி - என்னய்யா இது கிண்டி கண்டின்னு புதுசு புதுசா புளியைக்கரைக்கறீங்க அப்போ பிரபுதேவா வாழ்க்கை என்னாகறது, கேயாஸ் தியரி மாதிரி செயின் ரீ ஆக்‌ஷன் எல்லாம் இனி வரப்போகுதா அப்போ பிரபுதேவா வாழ்க்கை என்னாகறது, கேயாஸ் தியரி மாதிரி செயின் ரீ ஆக்‌ஷன் எல்லாம் இனி வரப்போகுதா \nஅப்போது ரஜினி தன் பாணியில் கண்டிக்க, தனுஷ் வாலைச் சுருட்டிக் கொண்டாராம். இப்போது மீண்டும் ஸ்ருதியுடன் லீலையை ஆரம்பித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nசி.பி - லீலையை ஆரம்பிச்சாரா நடத்தி முடிச்சுட்டாரா\n1.தனுஷ் - ஸ்ருதிஹாஸன் நெருக்கம் - கடும் கோபத்தில் ரஜினி குடும்பம் # கோபப்பட வேண்டியது சித்தார்த் தானே\n2. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படம் தயாரிப்பு தரப்புக்கு லாபமோ இல்லையோ, இயக்குநருக்கு பர்சனலா நட்டம் தான், தனுஷ் நாமம் போடப்போறார்\n3. கமல் , ரஜினி ஆகிய இரு தரப்பு ரசிகர்களை ஒருங்கிணைக்கவே நான் ஸ்ருதியுடன் இணைந்தேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை -தனுஷ்@இமேஜினேஷன்\n4. தனுஷ் ஸ்ருதியை சரியா முத்தமிடலைன்னா மறுபடி செய்ய சொல்லுவேன்-இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் # நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்\n5. தனுஷ், ஸ்ருதி- கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு-ஐஸ்வர்யா # மேடம், லூசா நீங்க, பிசிக்கலா ஒர்க் அவுட் ஆகி பயாலஜிக்கல் ரிசல்ட்டே வந்தாச்சு\n6. சிம்பு - என்னை பிளேபாய்னு சொல்லி ஒத்துக்குனவங்க இது வரை 2 பேரு, இப்ப 2 பேரும் நல்லா அனுபவிக்கறாங்க, கடவுள் இருக்காண்டா குமாரு\n7. ரவி-தம்பி தனுஷு நீ பண்றதெல்லாம் ஒரு தினுஷா இருக்கேப்பா\nதனுஷ் - என் அடுத்த டார்கெட் சனுஷா + த்ரிஷா # சொகுசா பல தினுஷா\n8. ஐஸ்வர்யா தனுஷ் - சட்டப்படி நீங்க செஞ்சது தப்பு, நான் லா (LAW) ஸ்டூடண்ட் ,\nதனுஷ் - செட்டப்படி நான் செஞ்சது சரிதான், நான் லோ (LOW) ஸ்டூடண்ட்\n9. ஸ்ருதிகமல் - அப்பா பேரை ஏழாம் அறிவுல காப்பாத்த முடியலை, ஆனா பாருங்க பர்சனல் லைஃப்ல காப்பாத்திட்டேன்\n10. தனுஷ்- இப்போ என்னய்யா தப்பு கண்டு பிடிச்சுட்டீங்க அவங்களும் பாடகி, நானும் பாடகன், பிரதமரே பாராட்டுனாரு, ரொம்ப சலிச்சுக்கறீங்களே\nஇந்த Blog ஓனர் தொல்ல தாங்கல...யாராவது புடிச்சிட்டு போங்க புண்ணியமா போகும்...கொய்யால டேய் எத்தன பதிவு போடுவ\nசிச்சிவேஷன் சாங்...டாடி மம்மி வீட்டில் இல்ல...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇந்த Blog ஓனர் தொல்ல தாங்கல...யாராவது புடிச்சிட்டு போங்க புண்ணியமா போகும்...கொய்யால டேய் எத்தன பதிவு போடுவ\nஇவனை ராஜபக்சேகிட்டே பிடிச்சி குடுத்துருவோமா...\nபய புள்ள கால்கிலேட்டர் வச்சி ஹிட்ஸ் கணக்கு போட்டு இருப்பான் ஹிஹி அதான்\nதனுஷ் என்ன பெரிய உத்தம புத்திரனா\nMANO நாஞ்சில் மனோ said...\nபய புள்ள கால்கிலேட்டர் வச்சி ஹிட்ஸ் கணக்கு போட்டு இருப்பான் ஹிஹி அதான்\nஅதான் கம்பியூட்டருலையே கால்குலேட்டர் இருக்கே...\nBlog ஓனர் எங்க ஓடிட்டார் தெரியலயே\nதம்பி, ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார், அவர் தன் சிஷ்யப்பிள்ளைகள் கூட வாக் போனாரு, வழில ஒரு ஆறு, ஒரு ஜிகிடியை தோளில் சுமந்து கரை கடக்க ஹெல்ப் பண்னாரு, அப்புறமா ஆசிரமம் வந்தது சீடன்கள் எல்லாம் உன்னை மாதிரி கேள்வி கேட்டாங்க குருவே, அந்த பொண்ணை தூக்கி வந்தது குத்தம் இல்லையான்னு, அதுக்கு அவர் சொன்னாரு “ நான் அப்பவே அங்கே விட்டு வந்துட்டேன், நீங்க ஏன் மனசுல சுமக்கறீன்ப்க்கன்னு\nநான் ஹிட்ஸ் பற்றி எல்லாம் கவலையே படRாதில்லை, நீங்க தான் அய்யய்யோ ஹிட்ஸ் ஹிட்ஸ்னு அடிச்சுக்கறீங்க\nஉஷ் அப்பா ஒரு ஹார்லிக்ஸ் ப்ளீஸ்\nஇந்த சினிமா காரங்க தொல்ல தாங்க முடியல மாப்பு, நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும் ங்கொய்யால அது திரும்பவும் நடுத்தெருவுக்கு தான் போகுமாம்.....\nஅட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா\nஅட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா\nதம்பி, சொல்லு ஆனா புரியற மதிரி சொல்லு டென்ஷன் ஆகாத, நான், நீ , மனோ 3 பேரும் கலாய்ச்சுக்கறது புதுசா என்ன\nMANO நாஞ்சில் மனோ said...\nBlog ஓனர் எங்க ஓடிட்டார் தெரியலயே...ஒரு வேல அங்கயோ\nஹிஹி அண்ணே ரைட்டு..லெஃப்டு ஸ்ரைட்டு...வர்ட்டா\nMANO நாஞ்சில் மனோ said...\nதம்பி, ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார், அவர் தன் சிஷ்யப்பிள்ளைகள் கூட வாக் போனாரு, வழில ஒரு ஆறு, ஒரு ஜிகிடியை தோளில் சுமந்து கரை கடக்க ஹெல்ப் பண்னாரு, அப்புறமா ஆசிரமம் வந்தது சீடன்கள் எல்லாம் உன்னை மாதிரி கேள்வி கேட்டாங்க குருவே, அந்த பொண்ணை தூக்கி வந்தது குத்தம் இல்லையான்னு, அதுக்கு அவர் சொன்னாரு “ நான் அப்பவே அங்கே விட்டு வந்துட்டேன், நீங்க ஏன் மனசுல சுமக்கறீன்ப்க்கன்னு\nநான் ஹிட்ஸ் பற்றி எல்லாம் கவலையே படRாதில்லை, நீங்க தான் அய்யய்யோ ஹிட்ஸ் ஹிட்ஸ்னு அடிச்சுக்கறீங்க\nஉஷ் அப்பா ஒரு ஹார்லிக்ஸ் ப்ளீஸ்//\nடேய் கதை சொல்றதுக்கும் உதாரணமா ஒரு பொண்ணா ராஸ்கல்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா\nநீ கதை சொன்னியன்னா நானும் நீளமா கதை சொல்லி கொன்னுருவேன் பரவாயில்லையா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅட அட அட என்னமா சொல்ராங்கப்பா கதை..விட்ரா விட்ரா..இல்ல நான் ஒரு கதை சொல்லட்டா\nதம்பி, சொல்லு ஆனா புரியற மதிரி சொல்லு டென்ஷன் ஆகாத, நான், நீ , மனோ 3 பேரும் கலாய்ச்சுக்கறது புதுசா என்ன\nஅவன் எந்த ஜென்மத்துல புரியுற மாதிரி சொல்றான் எல்லாமே உள்குத்து வெளிக்குத்துதானே ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஹிஹி அண்ணே ரைட்டு..லெஃப்டு ஸ்ரைட்டு...வர்ட்டா\nடேய் கதை சொல்றேன்னுட்டு எங்கேடா ஒடுரே...\nஇந்த Blog ஓனர் தொல்ல தாங்கல...யாராவது புடிச்சிட்டு போங்க புண்ணியமா போகும்...கொய்யால டேய் எத்தன பதிவு போடுவ\nஏன் இப்ப எண்ண முடியலையா தெளிவா இருக்கும் போது வந்து மறுக்கா எண்ணிப்பாருய்யா........\nதம்பி, ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார், அவர் தன் சிஷ்யப்பிள்ளைகள் கூட வாக் போனாரு, வழில ஒரு ஆறு, ஒரு ஜிகிடியை தோளில் சுமந்து கரை கடக்க ஹெல்ப் பண்னாரு, அப்புறமா ஆசிரமம் வந்தது சீடன்கள் எல்லாம் உன்னை மாதிரி கேள்வி கேட்டாங்க குருவே, அந்த பொண்ணை தூக்கி வந்தது குத்தம் இல்லையான்னு, அதுக்கு அவர் சொன்னாரு �� நான் அப்பவே அங்கே விட்டு வந்துட்டேன், நீங்க ஏன் மனசுல சுமக்கறீன்ப்க்கன்னு\nநான் ஹிட்ஸ் பற்றி எல்லாம் கவலையே படRாதில்லை, நீங்க தான் அய்யய்யோ ஹிட்ஸ் ஹிட்ஸ்னு அடிச்சுக்கறீங்க\nஉஷ் அப்பா ஒரு ஹார்லிக்ஸ் ப்ளீஸ்/////\nபூஸ்ட்டு குடிங்கண்ணே அதான் நல்லதாம்......\nBlog ஓனர் எங்க ஓடிட்டார் தெரியலயே...ஒரு வேல அங்கயோ\nஎங்க போயிருக்க போறாரு, ஏதாவது பிட்டுப்படத்துக்கு போயி பிட்டு வருதா இல்லியான்னு எண்ணிக்கிட்டு இருப்பாரு.....\nஹிஹி அண்ணே ரைட்டு..லெஃப்டு ஸ்ரைட்டு...வர்ட்டா\nஹாய்... மாப்பிளை நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறம் ஹப்பி நியூ இயர்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅப்பா போல பொண்ணு ....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநண்பர்களே உங்கள் பார்வைக்கு இன்று ..\nவிஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் .\nபொண்ணு அப்பாக்கு தப்பாம பொறந்திருக்கு ... உங்கள் கமெண்ட்ஸ் நல்லாயிருக்கு சி.பி.\nசினிமா காரங்க குடும்பத்துல இதெல்லாம் சகஜம்தான்....\nநானும் இந்த நியூஸ் பார்த்தேன் அண்ணே...\nஇது ஒரு அல்ப்ப விளம்பர கிசு கிசு....\nஎன்ன கொடுமை 3 இது :(\nயோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ \nயோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ \n நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா\nயோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ \n நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா\nஒரே ஒரு போஸ்ட்ல பல பேரோட வாழ்க்கை முறையையே மாத்திட்டீங்களே\nயோவ், நான் தான் பதிவு படிக்காம கமெண்ட் போடுவேன், யூ டூ \n நான் என்ன அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா\nஒரே ஒரு போஸ்ட்ல பல பேரோட வாழ்க்கை முறையையே மாத்திட்டீங்களே\nஆமா, பெரிய ரெஜிஸ்டர் போஸ்ட்டு போட்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்...... ஏதோ குருவி உக்கார பனம்பழம் விழுந்துடுச்சு.......\nகுருவின்னாலே டேஞ்சர்தான்யா, அது அணில் நடிச்ச குருவி ஆகட்டும்...\nகுருவின்னாலே டேஞ்சர்தான்யா, அது அணில் நடிச்ச குருவி ஆகட்டும்...//////\nநமக்கும் அணிலுக்கும்தான் ஆகாதே.... அதான் குத்தமாகி போச்சு போல...\nசரி போனது போகட்டும், தயவு செஞ்சு பதிவை படிச்சு கமெண்ட் ஏதாவது போடுங்க ஹி ஹி\nயோவ், உமக்கு லொள்ஸ் ஜாஸ்திய்யா, இந்த கமெண்ட் எங்களை மாதிரி ஆளுங்க போடறது ஹி ஹி\nஆஹா சூப்பர் பதிவு தல, எப்படி சார் இப்படியெல்லாம்\nகோச்சிட்டு எங்கே போறீங்க தியேட்டருக்கா என்ன படம், எத்தன பிட்டு\nஅந்த 9ஆவது ஜோக் சூப்பர்.\nடாக்கூட்டர் விஜய் ஆபரெஷன் தியேட்டர் போறேன்,என் பிளாக் கால வரையற்ற விடுமுறை ஹி ஹி ஜாலி உங்களூக்கு\nடாக்கூட்டர் விஜய் ஆபரெஷன் தியேட்டர் போறேன்,என் பிளாக் கால வரையற்ற விடுமுறை ஹி ஹி ஜாலி உங்களூக்கு/////\nஎதுக்கு இந்த ஆபரேஷன் பாஸ்.......\nசினிமாவுல இருந்துக்கிட்டு இதெல்லாம் இல்லாம இருந்தாத்தான் ஆச்சர்யம், சினிமாவுலேயே இருந்து வந்த ரஜினி - லதாவுக்கு இது தெரியாம இருக்குமா இல்ல ஐஸ்வர்யாவுக்குத்தான் இது தெரியாம இருக்குமா இல்ல ஐஸ்வர்யாவுக்குத்தான் இது தெரியாம இருக்குமா இதெல்லாம் ஓவரா தெரியல\nஎல்லாம் சிம்புவின் வயிற்ரெரிசல் போல\nசக்சஸ் சக்ஸஸ் ராம்சாமி போஸ்ட் படிச்சுட்டாரு ஹே ஹே ஹேய்\nசெமையாக கலாய்ச்சிருக்கிறீங்க. குறும்பு கமெண்டுகள் அனைத்துமே அருமை.\nஅப்புறம் ஐஸ்வர்யாவோட வாழ்க்கைக்கு இனி என்னாகப் போகிறதோ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஸ்ருதி , சோனியா அகர்வால் , தனுஷ் , செல்வராகவன் ......\nபாரி - வித்தியாசமான க்ளைமாக்ஸ் கலக்கல் - சினிமா வி...\nகோக்கு மாக்கு பதில்கள் பை எ சென்னிமலை பேக்கு ஹி ஹி...\nகேரள நாட்டிளம் பெண்களுடனே -கேரள NAUGHTYஇளம் பெண்கள...\nAGNEEPATH -ஹிருத்திக் ரோஷன் -ன் பாலிவுட் சினிமா வி...\nசென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை...\nநடிகை பூஜாகாந்தி செம காட்டு காட்டினாராமே\nபரிசல்காரன் மற்றும் ட்விட்டர்ஸின் பேட்டி VS கோமா...\nமேனேஜர் எல்லார் முன்னாலயும் லேடி ஸ்டாஃபை திட்டினால...\nதுக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா\nஒரு தோழி கம்யூனிஸ்ட்டில் சேர்ந்ததால் அவர் கதி என்...\nவெள்ளிக்கிழமை வெட்டாஃபீஸ் வெங்கிட்டுசாமி ( 4 படங்க...\nசாருவின் எக்செல் நாவலும் டபுள் XL ஆவலும் ஹி ஹி ( ஜ...\nதமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்சன் - கடவுளும் , கந்தசா...\nகூகுள் பிளஸ்-ம் , அதைத்தொடரும் 18 பிளஸ்-ம் ( ஜோக...\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nவிஜய்-ன் துப்பாக்கி - காமெடி கும்மி கலாட்டா\nசென்னிமலை சி.பி .செந���தில் குமார் -எனது பத்திரிக்கை...\nரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த ச...\nநின்னுக்கோரி வர்ணம்-னா இன்னா அர்த்தம்\nவிஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்...\nஅழகிரி அண்ணன்-க்கு தாதா சாகிப் பால்கே விருதா\nசந்தானத்தின் கலக்கல் காமெடி வசனங்கள் இன் விநாயகா\nபவர் ஸ்டார் சீனிவாசன்-ம் , வாமு கோமுவும் - காமெடி ...\nநாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -...\nபட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்\nபஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ்...\nஒய் திஸ் உலை வெறி - ஓ பக்கங்கள் ஞாநி காட்டம்\nகொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்\nபிரபல பதிவர்கள் கொண்டாடிய பொங்கல் - ஒரு ஜாலி சந்தி...\nவேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம...\nநண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி க...\nநண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்\nகுறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக...\nபொங்கல் ரிலீஸ் படங்கள் 6- ஒரு முன்னோட்ட விமர்சனம்...\nஎனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார...\nமிஸ்டர் டேமேஜர், நீங்க வேட்டை மன்னனா\nசிறந்த திரைக்கதை -2011 டாப் டென் படங்கள் - ஒரு பார...\nசிங்கம்புலியின் காமெடி கலக்கல்கள் இன் 18-ன் குடி (...\nநிலா அபகரிப்பு கேஸ்ல மாட்டிய எஸ் ஜே சூர்யாவும் ,நி...\nசென்னை புத்தகக்கண் காட்சி - அப்துல்கலாம் உரை - விவ...\nதனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு ...\nகோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் \nஸ்பெக்ட்ரம் ஊழல்-ப சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை...\nPLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - ...\nநவ நாகரீக பெண்ணின் கற்பும், இல்லற வாழ்வில் ஆணின் த...\nநக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன\nபியூட்டி பார்லர் போற ஜிகிடிகளே ஒரு சொல் கேளீரோ\nவிநாயகா - HITCH பட தழுவலா\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 4...\nஆஃபீஸ் டேமேஜர் -இடம் வீசப்பட்ட பூமாரங்க் பல்புகள்...\nபாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்\nமகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங...\nபாடகி சின்மயி ட்விட்டர்ல செம ராசியான மேடமா ஏன்\nஸ்ருதி கமல் - தனுஷ் இணைந்து வழங்கும் அல்வா டூ ஐஸ்-...\nமீடியால ஒர்க் பண்ற பொண்ணைத்தான் நான் மேரேஜ் பண்ணிக...\nஎன் குட்டி தேவதை அபிக்கு பிறந்த நாள்\nபதினெட்டான்குடி - சிங்கம்புலியின் காமெடியை நம்��ி -...\nகோர்ட் விசாரணையில் ஆ ராசா - சாட்சியின் பல்டி - காம...\nடேம் 999 & விஜய்-ன் துப்பாக்கி -ஜோக்ஸ்\nமகாராஜா -அஞ்சலியும், ஜொள் ஜக்கு ,லொள் மக்கு வும்- ...\nஃபேஸ் புக்கில் ஒரு ஜிகிடி போட்ட ஸ்டேட்டஸ் அண்ட் ரி...\nகேப்டன் இங்க்லீஷ் படம் எடுக்கறாராம் -ரேஷன் இம்ப்பா...\nபிரபல பதிவர்களின் புத்தாண்டு சபதங்கள் - ஜாலி கற்பன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/kaatrin-mozhi-single-track-3995", "date_download": "2019-01-21T01:41:03Z", "digest": "sha1:EKEJ2AJV5RAQAWHM7MFTNOXRQB3TPV5H", "length": 8777, "nlines": 102, "source_domain": "www.cinibook.com", "title": "ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …!!!! | cinibook", "raw_content": "\nஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …\nஜோதிகா திருமணத்திற்கு பிறகு சிறுதுக்காலம் நடிப்பதை கைவிட்டு குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குபிறகு தற்போது தான் நாச்சியார் படத்தில் நடித்தார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். அதன் பிறகு, செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் . அதன் பிறகு அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் காற்றின் மொழி. இப்படத்தின் டீஸர் கூட இப்ப தான் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது எனலாம்.\nடீஸர் பார்க்கும் போதே தெரியும் ஜோதிகா விஜயலக்ஷ்மி என்ற பெயரில், ரேடியோவில் RJ -ஆகணும் முயற்சி செய்வது போல காட்டியுள்ளனர்.\nராதாமோகன் இயக்கத்தில் போப்டா நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படதின் சிங்கள் டடிராக்கை குஷ்பு சுந்தர் இன்று வெளிட்டுள்ளார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார். இசை ஏ.ஹெச். ஹாஷிப். இந்த படத்தில் ஜோதிகா கணவனாக மைனா விதார்த் நடித்துள்ளார். இதோ கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி பாடல் உங்களுக்காக………..\nமெர்சல் படத்தின் புதிய சாதனை \nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nகுழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……\nகொய்யா இலையின் டீ குடித்தால் என்ன என்ன\nவிசுவாசம் படம் எப்படி இருக்கு \nமாரி 2 படம் எப்படி இருக்கு \nகனா ஒரு கனவு படமா\nமணிரத்தினம் அடுத்த படத்தில் விக்ரம்-வரலாற்று படமா\n ஆட்டோ டிரைவராக மலர் டீச்சரா\nநயன் எடுக்கும் புதிய அவதாரம் என்ன தெரியுமா\nவிக்ரம் மகன் “��ுருவ விக்ரம்” நடிக்கும் வர்மா படத்தின் டீஸர்\nகள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/14484-budget-session-likely-from-jan-31.html", "date_download": "2019-01-21T01:50:27Z", "digest": "sha1:CDQ3OMMYUGQKS3IFKS35OKF3PBLGINIK", "length": 6752, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "நாடாளுமன்ற தேர்தல்: பிப் 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்? | Budget session likely from Jan 31", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தல்: பிப் 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்\nஇந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய அரசு பதவியேற்ற பிறகு அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தற்போதைய அரசின் பதவிக்காலம் குறைந்த காலமே இருப்பதால் அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செலவினத்துக்காக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்ற பிறகு அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.\nபிப்ரவரி 1-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nமக்களவை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி- பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்\nதிங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடர்: வெற்றிக் களிப்பில் பாஜக: வங்கி மோசடி விவகாரத்தில் வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்\nநாடாளுமன்ற தேர்தல்: பிப் 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பிராப்தம்’ வீடியோ பாடல்\n‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னடி மாயாவி நீ’ பாடல் வீடியோ\nகங்கனா ரனாவத் இயக்கி, நடித்துள்ள ‘மணிகர்ணிகா’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/258/", "date_download": "2019-01-21T01:56:27Z", "digest": "sha1:TZCB7WHRVUGQWA5IH5HHHZUJT4RK6GAF", "length": 21714, "nlines": 395, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nசிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு வி���ரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் வேலூர் சட்டமன்ற தொகுதி\nபொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா\nதிருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு\nதமிழர் திருநாள் பொங்கல் விழா-மும்பை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/06/25161810/1001899/Doctors-Nurses-Appointed-Hospital-VijayaBhaskar-TNAssembly.vpf", "date_download": "2019-01-21T01:15:30Z", "digest": "sha1:J6VAUZZZLQAAFWYDESGSXJGEOOVKGKAX", "length": 11375, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"1500 மருத்துவர்கள், 4000 செவிலியர்கள் விரைவில் நியமனம்\" - விஜய பாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"1500 மருத்துவர்கள், 4000 செவிலியர்கள் விரைவில் நியமனம்\" - விஜய பாஸ்கர்\nசுகாதாரத் துறையில் 108 புதிய அறிவிப்புகள் மூலம் மருத்துவமனைகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார் - விஜய பாஸ்கர்\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வட்ட மருத்துவமனையில் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சூளகிரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாக ஒசூர் வட்ட மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனை செயல்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறையில் 108 புதிய அறிவிப்புகள் மூலம் மருத்துவமனைகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற சூழலே இல்லை எனவும் விரைவில் ஆயிரத்து ஐநூறு மருத்துவர்களும், 4 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பேரவையில் தெரிவித்தார்.\nஅரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்\nவேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nதனியார் மருத்துவமனையில் துணை ஆட்சியர் ஆய்வு : கையும் களவுமாக சிக்கினார், போலி டாக்டர்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, துணை ஆட்சியர் நடத்திய அதிரடி சோதனையில், போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\n\"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் த���ட்டம்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n\"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்\"\nமின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் 325 உதவி பொறியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதனியார் ஓட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல் : செல்போன்,பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்\nசென்னையில் தனியார் ஓட்டல் ஊழியர்களை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு : தொகுதி உடன்பாடு பேச துரைமுருகன் தலைமையில் குழு\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பொருளாளர் துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து திமுக அறிவிப்பு ​வெளியிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-mar-10/current-affairs/138781-traditional-food-festival-in-college.html", "date_download": "2019-01-21T02:23:16Z", "digest": "sha1:7ZRNMPSRM2JH6XCBTWG4YZSIC6OMMHZO", "length": 20384, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கல்லூரியில் நடந்த உணவுத் திரு��ிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்... | Traditional Food festival in college - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி\n”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு\n`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்' - தமிழிசை\n9 மணி நேரம்... 1,353 காளைகள் கின்னஸில் இடம்பிடித்த விஜயபாஸ்கரின் விராலிமலை ஜல்லிக்கட்டு\nசிறைத்துறை அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை - நெல்லையில் துணிகரம்\nபிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ\n`பட்டாசு ஆலையை திறக்கவேண்டும்’ - சிவகாசி அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய மக்கள்\n`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்\n`விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும்’ - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nபசுமை விகடன் - 10 Mar, 2018\nஊடுபயிரில் உன்னத லாபம்... - உற்சாக விளைச்சல் தரும் இயற்கை நுட்பம்\nகருங்கோழிகள்... - குஞ்சுகளாக விற்பனை செய்தால் கூடுதல் லாபம்\nவிளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்\nவிருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு\nகாவிரி நீர்... ஒன்றுகூடிய கட்சிகள்..\nகாவிரி நீர்... தீர்ப்பு செல்லாது\nகாவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா\nநல்ல மகசூல் தரும் புதிய ரகங்கள்\nகல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...\nமாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்\nஇயற்கையின் மடியில் இனிய விழா\nமானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்\n‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள் அட்டைக்கத்தி நடிகர்கள்’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி\nமாநகர குப்பையில் இயற்கை உரம்... - விவசாயிகளுக்கு இலவசம்\nடெல்டாவில் நிலத்தடி நீர் விவரம் (டி.எம்.சியில்)\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nநீங்கள் கேட்டவை: குறைந்த விலையில் மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்\nகல்���ூரியில் நடந்த உணவுத் திருவிழா - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...\nநாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: சி.சுரேஷ்குமார்\nபாரம்பர்ய உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் உள்ள உயிர்தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களால் பாரம்பர்ய உணவுத் திருவிழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளிடையே கல்லூரி வளாகத்திலேயே பாரம்பர்ய உணவு சமைக்கும் போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் 50 குழுக்களாகப் பிரிந்து உணவுகளைச் சமைக்க ஆரம்பித்தனர். அந்த இடமே திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. உணவு சமைக்கும்போது மாணவிகளிடையே கடும்போட்டி நிலவியதையும் காணமுடிந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநல்ல மகசூல் தரும் புதிய ரகங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n\"கடமைக்காகத்தான் போனேன்... ஆனா, வாழ்க்கையே மாறிடுச்சு\" - பழநி பாதயாத்திரை பக்தர்\n`குடும்பம் தான் என் உயிர்; அவர்களை எப்படி விட்டுச்செல்வது' - முதுகுவலியால் விபரீத முடிவு எடுத்த ஆசிரியர்\n' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு\n''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்\nஅதிகாலையில் நடந்த யாகம்; கோட்டைக்கு வந்த ஓ.பி.எஸ் - வழக்குக்காக நடத்தப்பட்டதா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nஎன் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/03/12/cucumber/", "date_download": "2019-01-21T02:28:39Z", "digest": "sha1:2RQBKPKWCEORR4BREDDKMOL2FRKWXNQJ", "length": 11170, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "பயணத்தை குளிர்விக்கும் “வெள்ளரிப்பிஞ்சு”.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களைய��ம் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nMarch 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநீண்ட தூரம் பயணம் என்றாலே உடல் சூடேறி வயிறு உபாதைகள் பொதுவாகவே தொற்றிக்கொள்ளும். அந்த உடல் சூட்டை போக்க விலை அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்தி உடலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி கொள்பவர்கள் அதிகம்.\nஆனால் அருப்புக்கோட்டை வழியாக மதுரை விமான நிலையம் செல்பவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கை உணவுதான் “வெள்ளரி பிஞ்சு”. இந்த வழியில் பயணம் செய்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும் வண்ணம் நம் வாகனத்தை நிறுத்தினாலே அருகில் வந்து தருவார்கள்.\nஅடுத்த முறை மதுரை பயணம் செய்யும் பொழுது சில நொடிகள் செலவு செய்து குறைந்த விலையில் பயணக் களைப்பை ஆற்றுங்கள்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகாற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கை..\nகோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ர���ட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Bajaj/Platina-100.html", "date_download": "2019-01-21T02:05:28Z", "digest": "sha1:J6JSON2NYLRYZY3MQF24S7KDZBCZFSFI", "length": 5344, "nlines": 141, "source_domain": "www.autonews.mowval.in", "title": "பஜாஜ் பிளாடினா 100 - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Bajaj Platina 100 - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n42,241 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் 3 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது .\nஇந்த மாடலில் 99.27 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 8.2 bhp (7500rpm) திறனும் 8.05 NM (4500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 77 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 8 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nசெயல் திறன் காட்டும் கருவி\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/sengottayan-annunced-school-education-system", "date_download": "2019-01-21T01:02:30Z", "digest": "sha1:H27N5KEWLIQVN74THTRNDNOQI2XWLIN5", "length": 8286, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome மாவட்டம் சென்னை வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர்...\nவேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nவேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் இருக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், 12 ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படுவதாக குறிப்பிட்டார். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை மாணவ சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையில், பாடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழக மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்று கூறிய அவர், எதிர்காலத்தில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில�� புதிய பாடத்திட்டம் இருக்கும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.\nPrevious articleஈழத்தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர் நடராஜன் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nNext articleதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் : வலைகளை அறுத்தும் அட்டூழியம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/10/blog-post_99.html", "date_download": "2019-01-21T00:55:09Z", "digest": "sha1:J6R2EX7GU4QALFH7WCWPERVM7DAT7SGA", "length": 10576, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா - Thambiluvil.info", "raw_content": "\nதிகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா\nOctober 04, 2017 விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம் Edit this post\n[NR & திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ] திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் 60 இலட்சம் நிதி ஒதுக்கீட...\n[NR & திருக்கோவில் நிருபர்: ஏ.எஸ்.கே ]\nதிருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் 60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நடுகை விழா நிகழ்வானது 2017.09.04 திகதி புதன்கிழமை இன்றையதினம் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பி.நாதன் தலைமையில் இடம்பெற்றது.\nஇன் நிகழ்வு விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லினை சம்பிரதாயபூர்வமாக நட்ட வைத்ததுடன் திருக்கோவில் வலயக்கல்வி நிர்வாகப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.குணாளன், கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தர்.\nஇக் கட்டிடத்தொகுதி மீள்குடியேற்ற அமைச்சின் 60 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளமை குற��ப்படத்தக்கது. மேலும் இவ் பாடசாலையானது திருக்கோவில் கல்வி வலயத்தில் 43வது பாடசாலையாக கடந்த 2017 ஜனவரி மாதம் ஆரம்பித்த வைக்கப்பட்டதுடன் இவ் பாடசாலை தற்காலிக கட்டம் ஒன்றில் 49 மாணவர்களுடன் இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக பாதிகக்கப்பட்ட இவ் கிராமத்தில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வளப்பற்றாகுறைகளுடன் அதிபரின் முயற்சினாலும் பொது மக்களின் பங்களிப்புடனும் இப்பாடசாலையில் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்க்பட்டு வந்த நிலையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் ஆகியோரின் முயற்சினால் மீள் குடியேற்ற அமைச்சின் 50 இலட்சம் பெருமதியான நீதி ஒதுக்கீட்டின் ஊடாக இவ் புதிய வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை இவ் புதிய பாடசாலையின் கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இவ் பாடசாலைக்கு தேவையான தலபாடங்களை கொள்வனவு செய்யும் வகையில் 10 இலட்சம் ரூபாய் நிதியும் மீள் குடியேற்ற அமைச்சியிடம் கோரப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு தற்போது வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழை��ையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/finally-h-raja-tweets-about-sarkar-056749.html", "date_download": "2019-01-21T02:37:01Z", "digest": "sha1:TCLITRSQWIZGHRWKCYOHLM5PGXEAYN52", "length": 11566, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்காரை ஹெச். ராஜா 'பாராட்டி'விட்டார்: தெய்வமே, ஏன் இவ்வளவு லேட்? | Finally, H. Raja tweets about Sarkar - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட'\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nசர்காரை ஹெச். ராஜா 'பாராட்டி'விட்டார்: தெய்வமே, ஏன் இவ்வளவு லேட்\nஒரே ஒரு ட்வீட் தான்... மீண்டும் வைரலில் எச்.ராஜா\nசென்னை: பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சர்கார் படத்தை விமர்சித்துள்ளதால் அது நிச்சயம் மேலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பலருக்கும் வந்துவிட்டது.\nமெர்சல் படத்தை பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜாவும், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் விமர்சித்ததை அடுத்து அது ஹிட்டானது. சர்கார் படத்தை தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் விமர்சித்த நிலையில் ராஜாவும் தன் பங்கிற்கு விமர்சித்துள்ளார்.\nசர்கார் படத்தின் கதை சர்ச்சை குறித்து ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்.\nசர்காரில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சை காட்சிகள்.. விஜய்க்கு அமைச்சர் எச்சரிக்கை\nநல்ல கதையா திருடுங்கடா என்று சர்காரை பற்றி மறைமுகமாக விமர்சித்துள்ளார் ஹெச். ராஜா.\nசார் சும்மா இருங்கள் இந்த படத்தையும் ஓடவச்சிடாதீங்க 😷😷😂\nசார் சும்மா இருங்கள் இந்த படத்தையும் ஓடவச்சிடாதீங்க என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாம்ஸ் ஒரு நாலு பிட்டு சேர்த்து போடுங்க\nஓசியில் விளம்பரம் கிடைக்கிறது என்றால் ரொம்பத் தான் ஆசை\nஹெச். ராஜா சர்கார் பற்றி ஏதாவது சொல்ல மாட்டாரா என்று காத்திருந்திருக்கிறார்கள் போன்று.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்\nநடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/new-military-radar-technology-destroy-mosquitoes-315869.html", "date_download": "2019-01-21T01:05:10Z", "digest": "sha1:TEKWQCWQHQWVIQRRLI4DLUNBGNVR4TTU", "length": 14796, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பத்தோடு கொசுவுக்காக புதிய ரேடார் கருவியைக் கண்டுபிடித்த சீனா! | New military radar technology to destroy mosquitoes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னை- தூத்துக்குடி 8 வழி சாலை : மத்திய அரசு ஒப்புதல்\nகோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை\nசொத்துக்களை தானமாக கொடுத்து விட்டு கடை முன்பு வரிசையில் நின்ற பில் கேட்ஸ்...காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு இது புதுசு தான்.. ஆனாலும் நிச்சயம் கலக்கிடுவாரு\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஅமேசான்-பிளிப்கார்ட்டை துவம்சம் செய்ய வரும் ரிலையன்ஸ்.\nதோனியை பாராட்ட எனக்கு ராயல்டி கொடுங்க.. WWE வீரர் பிராக் லெஸ்னரின் மேனேஜர் அடாவடி\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\nஎரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்.. தென்னகத்தின் காசி தேடி போலாமா\nஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பத்தோடு கொசுவுக்காக புதிய ரேடார் கருவியைக் கண்டுபிடித்த சீனா\nபெய்ஜிங்: கொசுவைக் கண்டுபிடித்து ஒழிப்பதற்கு, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்ப சாதனத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.\nசின்னஞ்சிறிய கொசுவால் மனிதர்களுக்கு விதவிதமான நோய்த்தாக்குதல்கள் ஏற்படுகின்றன. இதனால் உலகளவில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரப்படி ஆண்டுதோறும், சுமார் 10 லட்சம் பேர் கொசுவால் பரவும் நோய்களால் உயிரிழக்கின்றனர்.\nஎனவே கொசுவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் நாட்டில் வீடுகளில் கொசுவர்த்தி, கொசு ஒழிப்புத் திரவம் பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் நீர்த் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் சீனா நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுவை ஒழிக்க புதிய ரேடார் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.\nபெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த ரேடாரின் உதவியோடு, 2 கிமீ சுற்றளவில் உள்ள கொசுக்களை நாம் அறிந்து கொள்ள முடியும். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை, அருகில் உள்ள கொசுக்கள் மீது பட்டுத் திரும்புவதன் மூலம் கொசு குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇந்தக் கருவியின் உதவியால் அந்தக் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கொசுக்களின் பாலினம், அவற்றின் பறக்கும் வேகம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட கொசு சாப்பிட்டுள்ளதா அல்லது பசியோடு மனிதர்களைக் கடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறதா என்பது வரை இந்தக் கருவி தெளிவாகச் சொல்லி விடுமாம். பின்னர் கொசுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நம்மால் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.\nமொத்தத்தில் இந்த புதிய ரேடார் சாதனத்தின் மூலம் 2 கிமீ தொலைவில் உள்ள கொசுக்களை ��ண்டறிந்து, அவற்றை அழித்துவிட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nமற்ற நாடுகளில் பறவைகள் மற்றும் பெரிய பூச்சியினங்களின் நகர்வுகளைக் கண்காணிக்க பொதுமக்களுக்கான ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உலகத்திலேயே முதன்முறையாக கொசுவைக் கண்காணிக்க சீனா ராணுவ தொழில்நுட்பத்துடன் ரேடாரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-21T02:20:14Z", "digest": "sha1:U534PPCM4NSUZK3MQ7YRXLSXMJCSTRSX", "length": 9579, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழப்பு\nபசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழப்பு\nபசறை நகரில் உள்ள வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபசறையில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை\nகருப்பு நிற ஆடையில் கிளுகிளுப்பான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா- ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nவடக்கு, கிழக்கில் சம உரிமை கேட்கும் முஸ்லிம், சிங்கள மக்கள்\nவடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...\nகதுறுவெல பிரதான நகரின் கோல்ட் சிடியில் பாரிய தீ- பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழப்பு\nபொலொன்னறுவை - கதுறுவெல நகரில் மட்டக்களப்பு – கொழும்பு வீதியை அண்டி அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் சனிக்கிழமை காலை 19.01.2019 ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப��படங்கள் உள்ளே\nதெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் என்றழைக்கபடுகிறது. படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு...\nஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்\nடூ-பீஸ் ஆடையில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட சேரன் பட நடிகை- புகைப்படம் உள்ளே\nகடற்கரையில் பிகினி உடையில் இணையத்தை கலக்கும் சஞ்சனா சிங்- புகைப்படம் உள்ளே\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63- வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள் உள்ளே\nபிடிக்கவில்லை ஆனாலும் ஒப்புக்கொண்டேன் – அஜித் 59 நாயகி\nஅதிக வசூல் செய்த படங்கள் வரிசையில் விஸ்வாசம் எந்த இடத்தில்\nஅமலா பாலின் நிவ் லுக் புகைப்படம் உள்ளே\nஎனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ்...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-01-21T02:11:27Z", "digest": "sha1:CVBX4FJ7U77MZTGTW4IWPNHOSPIYV7HY", "length": 34595, "nlines": 411, "source_domain": "eelamnews.co.uk", "title": "“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்” தீபச்செல்வன் – Eelam News", "raw_content": "\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்” தீபச்செல்வன்\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்” தீபச்செல்வன்\nஈழத்தில் 2009 – ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை முடக்கும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. ஒவ்வொரு நாளும் எங்கு குண்டு விழுகிறது; எத்தனை பேர் மாண்டுபோயினர் எனும் செய்திகளைப் படிக்கும் துர்பாக்கிய நிலைக்கு உள்ளானோம். உலகம் முழுவதுமிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் அரசின் தாக்குதலை நிறுத்தக்கோரியும் அது கேட்பதாயில்லை. அந்தக் கொடூர யுத்தம் மே மாதத்தின் நடுவில் ஒரு முடிவுக்கு வந்தது. நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்���ரை லட்சத்தைத் தாண்டும் என்பதே அங்கிருந்து தப்பிவந்தவர்களின் கருத்து. ஈழத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் காணாமல் போயினர். சரணடைந்த பொதுமக்களும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஇலங்கையில் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் உரிமையைக் கோரி போராட்டத்தை அமைதி வழியில்தான் தொடங்கினர். ஆனால், அது தவிர்க்க இயலாமல் ஆயுதவழிப்போராட்டமாக மாறியது. ஏராளமானவர்கள் தங்கள் இன்னுயிரையும் கொடுத்துப் போராடினர். அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. நேரடியாகச் சமரிலும் ஊடகங்களிலும் பெண்கள் தங்களின் பணியைப் பலருக்கும் முன்னுதாரணமாகச் செய்தனர். உறுப்புகளை இழந்தவர்கள் ஏராளம்; உயிரைத் தந்தவர்கள் பலர். அப்பெருமைக்கு உரிய பெண் போராளிகள் பற்றிய கவிஞர் தீபச்செல்வன் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.\nதீபச்செல்வன் “எங்கள் நாட்டில் ஆசிரியர் துறை, அலுவலகங்கள் என்று எல்லாவற்றிலும் கூடுதலான விகிதம் பெண்கள் இருப்பார்கள். நவீனக் கவிதைகளில்கூட ஈழப் பெண்கள்தாம் முக்கியப் பங்காற்றியுள்ளனர் எனலாம். அப்படித்தான் ஈழப் போராட்டத்திலும் பெண்கள் அணி முக்கியமானதொன்றாக இருந்தது. தலைவர் பிரபாகரன் ஈழப் பெண்கள் அணியைச் சாதனை மிகுந்த ஒரு துறையாக வளர்த்தெடுத்தார். அவர்களின் ஈடுபாடு, அவர்களின் இலட்சியத்துக்கு ஏற்ப எல்லாத் துறைகளிலும் ஈழப் பெண் போராளிகள் சாதனை செய்யும் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.\nஎன் சிறுவயது முதலே எத்தனையோ, எண்ணற்ற பெண் போராளி அக்காக்களைப் பார்த்திருக்கிறேன். தந்தையைப் பிரிந்த நிலையில் வாழ்ந்த என் அம்மாவுக்கு நம்பிக்கை ஊட்டவும் வழிகாட்டவும் எத்தனையோ பெண் போராளிகள் வீட்டுக்கு வருவார்கள். அவர்களை எல்லாம் உடன் பிறந்த அக்காக்களாக அழைத்து வளர்ந்த தலைமுறையினரில் ஒருவன் நான். பலர் இன்னமும் நாட்டில் இருக்கிறார்கள். இதில் ஒருவரை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். சகோதரி இசைப்பிரியா. என் சின்ன வயதிலேயே `ஒளிவீச்சு’ என்ற இயக்கத்தின் வீடியோ சஞ்சிகையிலும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் பார்த்து வியந்த ஆளுமை அவர். அவருடன் எல்லாம் பணியாற்றுகிற காலம் ஒன்று வந்தது. தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் நானும் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இணைந்தேன். என் எழுத்து ஆர்வத்தைக் கண்டு 2006 ல் இயக்கம் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. அப்போது தமிழீழ தேசியத் தொலைக்காட்சி மகளிர் பிரிவுதான் நல்ல கனதியான படைப்புகளைத் தருவதாகப் பொறுப்பாளர் சுந்தர் அண்ணா சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. அந்தளவுக்கு வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் கடுமையான உழைப்போடு வழங்கினார்கள். அதில் ஒருவர்தான் இசைப்பிரியா. ஒருநாள் இசைப்பிரியா அவர்கள், என்னிடம் ஒரு கவிதை தரும்படியும் அதற்கு காட்சியமைக்க வேண்டும் என்றும் சொன்னவர் பின்பு, குரல் பதிவுக் கூடத்தில் காணும்போதெல்லாம் கேட்பார். கண்டதும் `தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவீங்க’என்பார். பின்னர் ஒரு கவிதை கொடுத்தேன். அதற்கு அழகாகக் காட்சி அமைத்து ஒளிபரப்பியிருந்தார். அவர் செய்தி வாசிப்பார். ஒளிப்பதிவு செய்வார். நிகழ்ச்சிக்குக் குரல் கொடுப்பார். படத்தொகுப்பு செய்வார். பிரதிகள் எழுவார். படங்களில் நடிப்பார். நடனம் செய்வார். இப்படி எல்லாத் துறைகளிலும் மிளிர்ந்தவர் இசைப்பிரியா. ஊடகத்துறையில் இருந்த பெண் போராளிகள் குண்டு மழை நடுவில் நின்று ஒளிப்பதிவுக் கருவியுடன் நின்று பணியாற்றியவர்கள். இதைப்போலவே மருத்துவத்துறை, எழுத்துத் துறை, அரசியல்துறை, போர்த்துறை என்று எல்லாப் பகுதிகளிலும் பல சாதனைகள் இருந்த காலம் அது. பல ஆளுமைகள் இருந்த காலம்.\nஇசைப்பிரியா கொல்லப்பட்டபோது நான் எழுதிய கவிதை,\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து\nஉன்னைச் சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்\nயார் உன்னைத் தின்றார்கள் என்பதையும்\nநீ நடித்த பாடல்களும் படங்களும்\nஉனது பாதிப்படம் ஒரு மூலையில்\nநிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது\nதன் மகளைத் தேடி துடித்துக்கொண்டிருக்கிறாள்.\nவாயைப் பிளந்து உன்னைத் தின்று போட்டிருக்கிறது.\nகண்ணிவெடிகளுக்குக் கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்\nஇரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்\nமற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன.\nஇசைப்பிரியாவுக்கு. ( 25.12.2009 )\nவவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி\nமே 18 தமிழினப்படுகொலை நினைவினை முன்னிட்டு இரத்ததானம் செய்த மாணவர்கள்\nதமிழரின் கழுத்தறுப்பேன் என்ற சிங்கள இராணுவ அதிகாரி பிரித்தானியாவில் கைது\nஹபாயா அணிந்த ஆசிரியைகளை கண்��ு மாணவர்கள் அச்சம்\nயாழில் நடந்த விநோதம்; சேற்றுக்குள் உருண்டு புரண்டு சண்டையிட்ட நபர்கள்\nநாணயமானவராக, புலிகளை சந்தித்து ஆதரவளித்த மகிந்தவின் தோழன்…\nபோர் இன்னும் ஓயவில்லை – பொங்கும் தமிழீழ மனங்கள்\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nதலைவன் என்ற சொல்லின் தலைமகன் ஆளுமையின் அகராதி \nநீதியின் நிழலாக திகழ்ந்த தமிழீழ காவற்துறையின் ஆரம்ப நாள்…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\nநவம்பர் 16 இல் மகிந்தவின் மாஜாயாலம் என்ன\nசாமர்த்தியமான முடிவினை எடுக்குமா கூட்டமைப்பு\nமகிந்த பிரதமர் அடுத்து என்ன\n இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் \nஎமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்.. புதிய அத்தியாயத்தை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபண���யாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n17ஆவது வயதில் தலைவர் தொடங்கிய புதிய புலிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/06/13/tntj-blood-donation/", "date_download": "2019-01-21T02:19:01Z", "digest": "sha1:EOVWRZIVRH4KWFVBGLX74HIDIRLS7QHF", "length": 11785, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "இரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்..\nJune 13, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மனிதநேயம், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரத்தில் உள்ள இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை கடந்த 5 மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக 123 நபர்கள் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நற்பணி செயல் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.\nஇது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் இரத்த தான பொறுப்பாளர் நசுருதீன் அவர்களிடம் கேட்ட பொழுது இதற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக என்று கூறி முடித்துக் கொண்டார்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அவர்களின் கிளைகள் மூலமாக இரத்த தான சேவை மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருவது குறிப்பிடதக்கது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையை சேர்ந்த இளைஞருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவி கரம் நீட்டுங்கள்\nதாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்லூரி பேராசிரியாக்ளுக்கு பயிலரங்கம்..\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலை��் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/04/accident-61/", "date_download": "2019-01-21T02:26:57Z", "digest": "sha1:RWGDSIIB6UFIK3UKK6RHZTHOGHWW5WWX", "length": 11293, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "ஆத்தூர் தாலுகா செம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஆத்தூர் தாலுகா செம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி…\nNovember 4, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் – தேனி நெடுஞ்சால���யில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (04/11/2018) மாலை சுமார் 6 மணியளவில் சித்தையன்கோட்டை வித்யசிக்ஷா பள்ளி அருகில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.\nமேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் காய மடைந்தவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சீர்செய்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபயணம் – 6, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….\nஇராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி பணிக்கான மாதிரி தேர்வு….\nஇராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..\nஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வீதியில் நிற்கிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nபழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விபத்து.. இருவர் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…\nஅதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..\nஅண்ணா பல்கலைகழகம் நடத்திய தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கான போட்டி :முதல் பரிசு வென்ற சென்னை மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி..\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 1980 கிலோ பீடி இலை, 2 சரக்கு வாகனம் பறிமுதல் 3 பேர் சிக்கினர்..\nதன்னலம் பாரா சமூக சேவகருக்கு முதலமைச்சர் பதக்கம்..\nமக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…\nகீழக்கரையில் ரோட்டரி சங்கம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் ..\n“அழகிய தமிழகம்” இது ஒரு புதுகட்சி தமிழ்நாட்டுக்கு…\nகொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நபர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…\nதிண்டுக்கல் பகுதிகளில் அதிரடி சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருள்கள் பறிமுதல்..\nதிண்டுக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் காவல் ஆய்வாளருடன் மல்லுக்கட்டு… வீடியோ..\nஆம்பூர் அருகே விபத்து- 4 கல்லூரி மாணவர்கள் பலி..\nபழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..\nதூத்துக்குடி :எரிபொருள் சிக்கன சைக்கிள் பேரணி S P முரளி ரம்பா துவக்கி வைத்தார்..\nதைப்பூசம் :திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை அதிகரிப்பு : பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி நடைமேடை அமைக்க தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம் கோரிக்கை..\nபாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் பொங்கலையொட்டி 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய எருதாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=70", "date_download": "2019-01-21T02:16:57Z", "digest": "sha1:AJDT7EH4IWJYW5VJ7VYRS6GH6A6CEWJN", "length": 9441, "nlines": 180, "source_domain": "mysixer.com", "title": "மனுஷங்கடா", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nஎல்லோருமே மனுஷங்கடா என்று உணர்வில் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.\nதொழில் அடிப்படையில் உருவான சமூகப்பிரிவுகள் எந்த நொடியில் ஏற்றத்தாழ்வுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டு சிக்கி சின்னாபின்னாமானது என்று தெரியவில்லை.\nபொதுப்பாதை இருந்தாலும் மனுஷங்களுக்குள் பொதுப்புத்தில் இல்லாத அவல நிலையையும் அதனால் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகளையும் அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் அம்ஷன் குமார்.\nஆனந்த் சம்பத்தின் அப்பா இறந்துவிட, அவரது இறுதி ஊர்வலத்திற்கு இடைஞ்சல் செய்யும் இன்னொரு சாதிக்கார்ர்களை ஒன்றிரண்டு காட்சியில் தான் காட்டுகின்றார்கள் எனினும், ஆன்ந்த் சம்பத் அவரது மாமன், நண்பர்கள் மற்றும் காதலி உள்ளிட்ட உறவுகள் காட்டும் உணர்வுகளில், இன்னொரு சாதிக்காரர்களின் கோரமுகம் படம் முழுவதும் தாண்டமாடுகிறது.\nவிதுர் ராஜேந்திரன், ராஜீவ் ஆன்ந்த் மற்றும் அவர்களுக்கு அரணாக வரும் ஐயப்ப மாதவன் என்று அனைவருமே இயல்பாக நடித்திருக்��ின்றார்கள்.\nஎன்னதான் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதனை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகள் இந்த நாட்டின் சாபக்கேடு, கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒரு கல்லை எடுத்து எறியத்தோன்றுகிறது, அந்த அதிகாரிகள் மீது.\nஇறந்த பிறகு எங்கே போகிறோம் என்பதற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் விடைகள் கிடைக்காத நிலையில், இறந்த தந்தையின் உடலை எங்கே புதைத்திருக்கிறார்கள் என்பது கூட தெரியாதது வேதனையின் உச்சம், ஆன்ந்த் சம்பத் அனுபவிக்கும் அந்த உச்சக்கட்ட வேதனை, என்னவோ செய்து விடுகிறது.\nதிரைப்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் என்ன வித்தியாசம்.. பொழுதுபோக்குகள், கற்பனைகள் மற்றும் இயல்புக்கு மாறானவைகளின் விகிதாச்சாரங்களின் வேறுபாடு தானே\nமனுஷங்கடா வில், இயல்பான உணர்வுகள் தூக்கலாக இருக்கின்றன.\nதிருந்துங்கடா என்கிறான் இந்த மனுஷங்கடா..\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psc.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=12%3Aestablishments&Itemid=157&lang=ta", "date_download": "2019-01-21T02:22:31Z", "digest": "sha1:WSYV6CZZ24KRQSBN66AM2O3RWWL6EYWP", "length": 4896, "nlines": 88, "source_domain": "www.psc.gov.lk", "title": "தரவிறக்கம்", "raw_content": "\nஇல்லம் தரவிறக்கம் மாதிரிகள் தாபனம்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள்\n04/2018 - நாடளாவிய சேவைகளின் சேவை பிரமாணக் குறிப்புகளின் ஏற்பாடுகளுக்கு அமைய பட்டப் பின் கற்கை தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல்\n05/2018 - நியமனம் நிரந்தரமாக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தரொருவர் அரசாங்க சேவையில் பிறிதொரு நிரந்தரப் பதவிக்கு நியமிக்கப்படும் போது தகுதிகூர் நிலைக் காலத்தை தீர்மானித்தல்\nபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு.\nசார்க் அங்கத்துவ நாடுகளின் அரசாங்க/ சிவில் சேவை ஆணைக்குழுக்கள்\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nஅரசாங்க சேவை ஆணைக்குழுக் காரியாலயம்,\nபதிப்புரிமை © 2019 அரசாங்க சேவை ஆணைக்குழு.\nவடிவமைப்பு பூரணி இன்ஸ்பிரேசன் பிரைவட் லிமிடெட்.\nஇணைப்பாக்கம் இலங்கை தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-21T01:05:51Z", "digest": "sha1:RVNFO55RS3PBSZJ6P2S4DP2OY6EFWONR", "length": 13084, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டு News in Tamil - ஜல்லிக்கட்டு Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு... காளை முட்டியதில் இருவர் பலி\nவிராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள்...\nவிலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது கால்நடை மருத்துவர்கள் புகார்- வீடியோ\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த விலங்குகள் நல...\nஅடேங்கப்பா.. 1,353 காளைகள்.. கின்னஸ் சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு\nவிராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் ச...\nஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்....\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசாக வழ...\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு..போராட்ட களத்தில் கல்லூரி மாணவர்கள்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மாணவர்களுக்கும் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று மாணவர்கள்...\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nசென்னை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது கால்நடை மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத...\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும்- மாணவர்கள்- வீடியோ\nஉயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி 3வது நாளாக தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் அரசு...\nபொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டை காண குவிந்த மக்கள்…பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதிருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 350 ...\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ��ேற்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான காளைகளும் மாடுபிடி...\nஎன்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ\nமதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்கள...\nமெரினாவை அதிரவைத்த ஜூலியின் முழக்கம்\nஉலகை அதிர வைத்த மெரினா புரட்சியில் பங்கேற்ற நர்ஸ் ஜூலியின் முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இப்போது...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nமதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இருவரும் வெவ்வேறு கா...\nஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு- வீடியோ\nபொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-26-august-2018/", "date_download": "2019-01-21T02:00:37Z", "digest": "sha1:SFDPIMM36LKNODJRHC7Z4HUQABMWZKMA", "length": 7048, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 26 August 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2.தமிழக அரசு கட்டடங்களில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்த நிறுவனம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாநில எரிசக்தி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1.இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடி செலவில் 135 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.\n2.மேகாலயத்தின் 18-ஆவது ஆளுநராக ததாகதா ராய் பதவியேற்றுக் கொண்டார்.\n3.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராக சிறந்த அறிவியலாளரும், பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல்சார் ஆலோசகருமான ஜி.சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,084 கோடி டாலராக (சுமார் ரூ.27.65 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.\n2.நடப்பு காரீப் பருவத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு 356.83 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.\n1.யேமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 26 சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1.ஆசியப் போட்டி தடகளத்தில் ஆடவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங்.\nஆசியப் போட்டியின் 7-ஆவது நாளான சனிக்கிழமை ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, வீரர் செளரவ் கோஷல் ஆகியோர் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.\nமகளிர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் நாக் அவுட் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-6, 21-14 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் பிட்டிரியானியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nமற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற கேம் கணக்கில் கிரகோரியா மாரிஸ்காவை 35 நிமிடங்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nஅமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்\nபுனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)\nதமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)\nஅமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/14095807/Karthik-Subbaraj-clarifies-rumours-about-Fahadh-in.vpf", "date_download": "2019-01-21T02:05:28Z", "digest": "sha1:RLZCXYFW334YMSORTHUYQONFLENJP3VJ", "length": 10702, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karthik Subbaraj clarifies rumours about Fahadh in Rajinikanath movie || ரஜினியுடன் பகத் பாசில் நடிப்பதாக வெளிவந்த தகவல் பொய்யானது: கார்த்திக் சுப்புராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரஜினியுடன் பகத் பாசில் நடிப்பதாக வெளிவந்த தகவல் பொய்யானது: கார்த்திக் சுப்புராஜ் + \"||\" + Karthik Subbaraj clarifies rumours about Fahadh in Rajinikanath movie\nரஜினியுடன் பகத் பாசில் நடிப்பதாக வெளிவந்த தகவல் பொய்யானது: கார்த்திக் சுப்புராஜ்\nநடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வரு��ிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.\nஇந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.\nஅங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் கடந்த 10-ந் தேதி வந்தடைந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், ரஜினியுடன் மலையாள நடிகர் பகத் பாசில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே இத்தகவலை மறுத்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ”படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.\nசன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. சினிமா கேள்வி பதில் \n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n3. ‘கே.ஜி.எப்.’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்\n4. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்\n5. திறமையான நடிகர்கள்: “சூர்யாவும், கார்த்தியும் பழகுவதற்கு இனிமையானவர்கள்” - நடிகை ரகுல் பிரீத்சிங் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/11/08115246/Birds-troubling-in-flight.vpf", "date_download": "2019-01-21T01:58:57Z", "digest": "sha1:QASGA3J7KXHPLMLIE7AP2M4VWSVQW6VZ", "length": 16467, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Birds troubling in flight || விமானத்தில் சிக்கும் பறவைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிமானத்தில் சிக்கும் பறவைகள் + \"||\" + Birds troubling in flight\n‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.\nசென்ற ஆண்டு இப்படி 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக் கொண்டதாக இந்திய விமான நிலையங்களின் நிர்வாகம் குறிப்பிட்டிருக்கிறது. புறாவிலிருந்து, காக்கைகள் வரை இப்படி சிக்கியிருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகள் பருந்துகளிடம் இருந்துதானாம்.\nமுதலில் இப்படிப்பட்ட ஒரு விபத்து 1912-ல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது. கடல் காகம் என்ற ஒரு பறவை மோதியதில் விமானம் பாதிப்படைந்து விமான ஓட்டிகள், அதில் பயணித்தவர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். பெரும்பாலும் விமானம் தரைத் தளத்துக்கு அருகில் பறக்கும் போதுதான் (புறப்படும் நேரத்திலும், வந்துசேரும் நேரத்திலும்) பறவைகள் அவற்றின்மீது மோதுகின்றன. அமெரிக்காவில் மட்டுமே சென்ற ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ‘பறவைகளால் விமான விபத்துகள்’ நிகழ்ந்துள்ளன.\nசமீப காலமாகப் பறவைகளும், விமானங்களும் மோதிக் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது முக்கிய காரணம். தவிர பழைய விமானங்களில் பிஸ்டன் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றை இயக்கும் போது (விமானத்தின் முன், பின்புறங்களில்) அதிக சப்தம் உருவாகும். இதனால் தங்களை அணுகும் ஆபத்தை உணர்ந்து பறவைகள் விலகிச் செல்ல வாய்ப்பு இருந்தது. தவிர, விமானத்தின் மீது பறவை மோதினாலும் விமானத்தின் பிஸ்டன் என்ஜின் அருகே பொருத்தப் பட்டுள்ள புரொபெல்லர்கள் சுற்றிக்கொண்டே இருப்பதால், பறவையின் ஒரு பகுதியை அவை வெட்டிவிடும். அல்லது பறவையை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடும். இதனால் விமானத்துக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், ஜெட் என்ஜின்கள் அறிமுகமான பிறகு காட்சிகள் மாறின. இவற்றின் வேகம் அதிகம். எழுப்பும் ஒலியோ மிகக் குறைவு. தவிர ஜெட் என்ஜின்கள் காற்றை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. எனவே, இவை காற்றோடு, பறவையையும் உள்ளே உறிஞ்சி கொள்கின்றன. இதனால் என்ஜின் திடீரென செயலிழந்துவிடும் ஆபத்து உருவாகிறது.\nபொதுவாக விமான நிலையங்களில் பறவைகள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதி பெரும்பாலும் புறநகர் பகுதியாக இருக்கும். கடுமையான இடநெருக்கடி கொண்ட நகரங்களைவிட, புறநகர் பகுதிகளில் வசிப்பதையே பறவைகளும் விரும்புகின்றன. தவிர விமான நிலையங்களுக்கு அருகே குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் இருப்பது சாதாரணமாக உள்ளது. மேலும் விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகள் குப்பை கொட்டப்படும் இடங்களாகவும் இருப்பதுண்டு. அதிலுள்ள கழிவுகள், இறைச்சித் துண்டுகள், அப்பகுதிகளுக்கு வந்து சேரும் பூச்சிகளை உண்பதற்காகவும் பறவைகள் அங்கேயே வட்டமடிக்கின்றன. ஆனால், இந்தப் பறவைகளை அகற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதாது.\nவிமான நிலைய பகுதிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம். விமான தளங்களை தொடர்ந்து பைனாகுலர்கள் மூலம் பார்த்துப் பறவைகள் தென்பட்டால் விரட்டலாம். பறவைகள் தங்கள் தினசரி இரைதேடலைக் குறிப்பிட்ட நேரத்தில்தான் வைத்துக் கொள்ளும். அந்த நேரங்களில் விமானம் புறப்படவோ, வந்து சேரவோ இல்லாதபடி அவற்றின் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ‘பறவைகளுக்காக விமான நேரத்தை மாற்றி அமைப்பதா\nஅப்படியானால் வழக்கம் போல் இயற்கை சமநிலையை பாழ்படுத்திவிட்டு, அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியது வரும் என்ற எச்சரிக்கை ஒலியும் எழாமல் இல்லை.\n1. தினம் ஒரு தகவல் : விற்கும் வீட்டிற்கு வரி\nநாம் வருமான வரி செலுத்துகிறோம். சேவை வரி செலுத்துகிறோம். வாங்கிய வீட்டை விற்று, அதில் லாபம் கிடைத்தால் அதற்கும் வரி செலுத்த வேண்டுமா\n2. தினம் ஒரு தகவல் : வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் வேதி பொருட்கள் நாள்தோறும் நம் உடலை வந்தடைகின்றன.\n3. பெண்களின் பொலிவை குறைக்கும் சமூக வலைத்தளங்கள்\nஇளைஞர்களையும் இணையதளத்தையும் பிரிப்பது கடினம் என்று சொல்லும் அளவுக்கு வெப் அவர்களது நேரத்தை விழுங்குகிற���ு.\n4. கட்டிட கழிவுகள் மறுசுழற்சி\nபிரமாண்டமான கட்டிடங்கள் பெருகி வரும் இந்திய பெருநகரங்களில் கட்டுமான கழிவால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் அதிகம்.\n5. கூச்ச சுபாவம் உடைய வேங்கைப் புலி\nநாம் நினைப்பதற்கு மாறாக வேங்கைப் புலி மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட ஓர் உயிரினம். உள்ளடங்கிய காட்டுப் பகுதியிலேயே வாழும்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n2. மணலில் புதைந்த பழமையான கிராமம்\n3. தண்ணீர் பருகுவதற்கு இடைவேளை\n4. ‘நாட்டாமை’க்கு வந்த சோதனை\n5. மேகாலயா மரணங்கள்: மெத்தனத்தின் உச்சம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/11965-actor-karunakaran-on-election-results.html", "date_download": "2019-01-21T01:48:14Z", "digest": "sha1:7C75PYQJCRVAM5MSUOASGCUCC6G2OW72", "length": 6072, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "கார்ட்டூனைப் பகிர்ந்து கலாய்த்த கருணாகரன்: தில்லுதான் என பாராட்டிய நெட்டிசன்கள் | Actor Karunakaran on election results", "raw_content": "\nகார்ட்டூனைப் பகிர்ந்து கலாய்த்த கருணாகரன்: தில்லுதான் என பாராட்டிய நெட்டிசன்கள்\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மாநிலங்களை காங்கிரஸும் மீதமுள்ள 2 மாநிலங்களை பிராந்திய கட்சிகளும் தக்கவைத்துக் கொள்ள தேர்தல் முடிவை நடிகர் கருணாகரன் கொண்டாடியிருக்கிறார்.\nபசுமாடு ஒன்று பின்னங்காலால் எட்டி உதைக்க பிரதமர் மோடி கீழே விழுந்து கிடப்பதுபோல் உள்ள அந்த கேலிச்சித்திரத்தை பகிர்ந்த கருணாகரன் அதற்கு மேல் ஒரு கேப்ஷன் மட்டும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் HolyCow எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவரது இந்த ட்வீட்டை அவரைப் பின் தொடர்பவர்கள் பலரும் ரசித்து ரீட்வீட் செய்ததுடன் சிலர் துணிச்சலான பதிவு, ரொம்ப தில்லுதான் என்றெல்லாம் பாராட்டியுள்ளனர்.\nட்விட்டராட்டி ஒருவர், அண்ணன் வீட்டுக்கு ஒரு ஐடி ரெய்டு பார்சல் என்றும் பதிவு செய்துள்ளார்.\nநடிகர் கருணாகரன் திமுக அனுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.\n’நன்றி தளபதி’ - வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ரஜினி\n’சகமாணவர் ரஜினிக்கு வாழ்த்துகள்’ - கமல் வாழ்த்து\n’ - தமிழில் ட்விட் - ரஜினிக்கு அமிதாப் வாழ்த்து\nராகுல்.. உங்களை தலைவராகப் பெற்றதில் பெருமையடைகிறேன்: குஷ்பு வாழ்த்து\nகார்ட்டூனைப் பகிர்ந்து கலாய்த்த கருணாகரன்: தில்லுதான் என பாராட்டிய நெட்டிசன்கள்\nம.பி.யில் குதிரை பேர முயற்சி: பாஜகவும் ஆட்சி அமைப்பதில் தீவிரம்\n- தமிழிசை புது விளக்கம்\nவெற்றியில் அடக்கம், தோல்வியில் எழுச்சி; எச்.ராஜா அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=71", "date_download": "2019-01-21T01:22:50Z", "digest": "sha1:HBCSXK2AZTHGCDLU7H6M7Y73ZLZMRFQD", "length": 10729, "nlines": 179, "source_domain": "mysixer.com", "title": "காயங்குளம் கொச்சுண்ணி", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nபசியைப் போக்க்க் கொஞ்சூண்டு அரிசி திருடிய குற்றத்திற்காக மது என்கிற ஆதிவாசியை அடித்துக் கொன்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்த்து நினைவிருக்கலாம். கேள்விப்படும் ஒவ்வொருவருன் மனதில் வடுவாகப்பதிந்து விடக்கூடிய அச்சம்பவம் தான், காயங்குளம் கொச்சுண்ணியை நினைவு படுத்தியே ஆகவேண்டும் என்கிற அவசியத்தை, இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nஅரிசி திருடிய குற்றத்திற்காக ஊர்மக்களால் அடித்து துன்புறுத்தப்படும் மகன் நிவின் பாலி என்னமோ நேர்மையான மனிதனாகத் தான் வளர்கிறார். ஆனால், சாதியில் மட்டுமே உயர் என்கிற அடைமொழியை ஒட்டிக் கொண்டு, செயல்களில் பூராம் அசிங்கத்தைச் சுமந்து கொண்டு திரியும் ஒரு சிலரின் சூழ்ச்சியால் திருட்டுப்பட்டம் கட்டப்பட��டு, அதன் பின் தாழ்த்தப்பட்ட மக்களக்கு உதவும் பொருட்டு நிஜமாகவே திருடனாக் ஆகிவிடுகிறார்.\nஅவரைத் திருடனாகத் தயார்ப்படுத்துவது, திக்கர பக்கி எனும் கதாபாத்திரத்தில் வரும் மோகன் லால்.\nநடுவில், உயர்சாதிப்பெண் ஜானகியாக வரும் பிரியா ஆன்ந்துடன் காதல், களரிப்பயிற்சி என்று காயங்குளம் கொச்சுண்ணி களைகட்டுகிறான்.\nசன்னி வானேவின் சதியால், தூக்குமேடைக்கு அருகில் சென்றுவிடும் நிவின் பாலியைக் களரி ஆசான் தங்கல் ஆக வரும் பாபு ஆண்டனி, ஒரு வித்தையை ஓதி மீட்பதும் அதனைத் தொடர்ந்து அந்த பிரமாண்டமான அரண்மனை வளாகத்திற்குள் நடக்கும் சண்டைக்காட்சிகளும், தற்காப்புக்கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பழைய சீன மொழி திரைப்படங்களை நினைவுபடுத்தத்தான் செய்கிறது என்றாலும், மிகவும் அட்டகாசமாக்க் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஎனக்கு நம்பிக்கை வந்துவிட்டது, இனி நீ அவர்களைப் பார்த்துக் கொள்வாய்..” என்று மோகன் லால் என்னதான் அட்டகாசமான உடல்மொழியுடன் நிவின் பாலியிடம் சொல்கிறார் என்றாலும், நிவின் பாலியின் உடல்மொழிகளில் சிறிது ஏமாற்றமே\nஒடுக்கப்பட்டவர்கள் அல்லது உயர்சாதியினர் என்று சொல்லப்படும் மக்களால் நசுக்கப்படுவர்களைக் காப்பாற்றுபவர்கள் அல்லது அவர்களுக்காக்க் குரல் கொடுப்பவர்கள் யாராய் இருந்தாலும், வணங்கத்தான் தோன்றுகிறது. அந்த வகையில், காயங்குளம் கொச்சுண்ணி கடவுளாகிப்போகிறார்.\nஅப்படிப்பட்ட கதையைக் கையாளும் போது, நடிகர்கள் மட்டுமல்ல தொழில் நுட்பக்கலைஞர்களும் இன்னும் பல மடங்கு உழைத்திருக்கவேண்டும் என்பதும் அவசியம்.\nசிறப்பான கதைக்களம், கொஞ்சம் சறுக்கலான பட ஆக்கம்.\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2019-01-21T02:23:51Z", "digest": "sha1:EWDGBC57KNDDUSBQYI6NC4FHYBVOQVEK", "length": 29357, "nlines": 249, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த - தட்ஸ்தமிழ்.காம்", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nபொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த - தட்ஸ்தமிழ்.காம்\nஇணையதள உலகில் வலம்வரும் தமிழ் மக்களுக்கு தட்ஸ்தமிழ்.காம் என்ற இணையத்தளம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.தமிழில் செய்திகளை வழங்கும் இணையதளங்களில் ஒரு முக்கியமான இணையதளம்.\nசெய்தித்தாள்களை போலவே உலக செய்திகளோடு சினிமா,அந்தரங்க விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் செய்திகளை சோடிப்பதில் கைதேர்ந்த இணையத்தளம்.இதெல்லாம் தெரிந்த ஒன்று தானே.இப்ப அதற்கு என்ன என்கிறீர்களா..\nசினிமா செய்திகள் , நடிகர் நடிகைகளின் கிசு,கிசு என்று பக்கம் பக்கமாக எழுதி காசுபார்க்கும் இந்த இணையத்திற்கே பொறுக்க முடியாமல் சென்றுவிட்டது இன்றைய டிவி சீரியல் தொடர்களின் கதைகள் என்பது தான் ஹைலைட்..\n என்ற தலைப்பில் தட்ஸ்தமிழ் இணையத்தளம் டிவி சீரியல்களின் சீரழிவை பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.அதை தாய்மார்கள் பார்வைக்கு வைக்கிறோம் - சிந்திக்க வேண்டுகிறோம்.\n( என்னமோ சீரியல்களில் மட்டும் தான் அசிங்கங்களும் ,ஆபாசங்களும் இருப்பது போன்று வருத்தபடுகிறது இந்த இணையதளம் இருப்பினும் குறைந்தபட்சம் இந்த தவறையாவது சுட்டிகாட்ட முன்வந்தமை வரவேற்க வேண்டிய ஒன்று தான் )\nபிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு ��னுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.\nஇன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.\nவிகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.\nகதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...\nஇனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.\nஇதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.\nநல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்\nசினிமாவை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே வருத்தபபடுகிறார்கள் பாருங்கள் ... இனியாவது பெண்கள், தாய்மார்கள் இந்த சீரியல் சீரழிவை விட்டு வெளிவருவீர்களா \nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nமூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லாத சூரிய-சந்திர கிரகணங்கள்\nசூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறத...\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\nஆன்மீக உலகை அதிரவைக்கும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள்..\nஅல்குர்ஆன் ( 18:9) \"( அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும் , சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான...\nஅது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா. அத...\nயூதர்களின் சூழ்ச்சி வலையை அறியாத முஸ்லீம்கள் ..\nநபிமார்களைப் பொய்யாக்குவது , படுகொலை செய்வது ( 5:70, 2:87) அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது ( 3:...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\n அறிவியல் மற்றும் ஆன்மீக கண்ணோட்டம்\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் ...\nநாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு \nதர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம். அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கி...\nஅரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..\nதமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.. DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வே...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nஅல்லாஹ்விடம் ஓர் அழகிய பிரார்த்தனை ...\nநாகூர் கந்தூரி சந்தனக்கூடு ஊர்வலத்தில் இருவர் பலி ...\nசந்தனக் கூடு விபத்தில் சிக்கியவர்களுக்கு நிதியுதவி...\nமத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாண...\nKFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு\nநான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்\nபொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த - தட்ஸ்தமிழ்.காம்\nகூட்டு குடும்பத்திற்கு இனி ஒரே ரேஷன் கார்டு தான்.....\nஇழிவை நோக்கி இந்தியச் சமூகம் - ஓர் எச்சரிக்கை\nகுழந்தைகளுக்கு வில்லனாகும் டிவி ரியாலிட்டி ஷோக்கள்...\n+2 தேர்வு முடிவுகளும் - சமூகத்தின் மனநிலையும்\nஇந்திய மருத்துவத்துறையின் கோர முகம் அம்பலம்..\nசொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச...\nபெங்களுரு - சேலம் - நாகூர் ரயில் போக்குவரத்து வி...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1234520.html", "date_download": "2019-01-21T01:50:40Z", "digest": "sha1:66P7DFWC7EWP5NYK4CCUFV6KMBI74LDO", "length": 11901, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி இன்று!! – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி இன்று\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைக்கும் பணி இன்று\nவெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.\nஇதுதொடர்பாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவிக்கையில், இதற்கான திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார்.\nபுதிய உதாகம்மான வேலைத் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹரவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சோபித நாஹிமிகம இன்று வீடமைப்பு நிர்ம���ணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.\n20 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் நீர் மின்சாரம் உட்கட்டமைப்பு போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஹம்பாந்தோட்ட அங்குனுகொலபெலஸ சூரியபொக்குணவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறறிப்பிடத்தக்கது.\nவவுனியா- தரணிக்குளத்தில் மக்கள் குடியிருப்புக்குள் மண் அகழ்வு: மக்கள் கடும் எதிர்ப்பு\nவவுனியாவில் ஆமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு அதிர்ச்சி செய்தி..\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்��ு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n35 சதவிகித பிரித்தானியர்கள் தங்கள் துணையை ஏமாற்றுகிறார்கள்: ஒரு…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_90.html", "date_download": "2019-01-21T01:28:52Z", "digest": "sha1:56IZB7WMZZRQH462Z3M76ESYXRYALQJM", "length": 39493, "nlines": 188, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nநமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nமுன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்�� ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.\nபொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.\n1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சிறீ.ல.சு.கட்சி இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் – சமசமாஜக் கட்சிகளுடன் சேர்ந்து பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபொழுது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது பெரும் அடியாக விழுந்தது. ஏனெனில் அந்த அரசாங்கம் பல முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி மூலம் 1971இல் எதிர்ப்புரட்சி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தி அதில் தோல்வி கண்டன.\n1972இல் சிறீமாவோ தலைமையிலான அரசு இன்னொரு முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கையாக, இலங்கைக்கு பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பைத் துண்டித்து இலங்கையைக் குடியரசாக்கியது. புதிய குடியரசு யாப்பில் சிறீமாவோ அரசு தமிழ் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதைச் சாக்காக வைத்து, ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் இனவாதத் தலைமையை பிரிவினைவாதப் பாதையில் தூண்டிவிட்டன. அது 30 வருடப் போராக வளர்ந்து நாட்டை சகல வழிகளிலும் சீரழித்தது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nஇந்த விடயத்தில்தான் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிந்த அரசு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஏனெனில், ஏகாதிபத்திய சக்திகளின் மிகுந்த பண – ஆயுத பலத்துடன் தமிழ் சமூகத்தில் இருந்த ஜனநாயக, முற்போக்கு மற்றும் மாற்றுக் கருத்துச் சக்திகளை அழித்து, தனிப்பெரும் பாசிச – மாஃபீயா சக்தியாக வளர்ந்து, எவராலும் வெற்றி கொள்ளப்பட முடியாதவர்கள் எனக் கணிக்கப்பட்ட புலிகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நிர்மூலமாக்கியது. புலிகளின் பாசிசத் தலைவன் பிரபாகரனைக் காப்பாற்ற ஏகாதிபத்திய சக்திகள் எடுத்த முயற்சியையும் கூட மகிந்த அரசு அனுமதிக்கவில்லை. இது மகிந்த அரசு மீது ஏகாதிபத்திய சக்திகளை சீற்றமடைய வைத்த முக்கியமான விடயமாகும்.\nஅடுத்ததாக, போர் முடிவுற்றதின் பின்னர் நாட்டைச் சுபிட்சப் பாதையில் கட்டியெழுப்புவதற்கு மகிந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போட்டு வந்தன. ஏனெனில் போர் முடிவுற்றுவிட்டதால் நாடு துரிதகதியில் வளர்ச்சி அடையும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படி வளர்ச்சி அடைந்தால் சிறீ.சு.கட்சி தலைமையிலான அரசை அடுத்த 50 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த முட்டுக்கட்டைகளைப் போட்டன.\nஆனால் அவர்களது இந்த நடவடிக்கை பயனளிப்பதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியது. இலங்கை தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, எப்பொழுதுமே ஆபத்தான வேளைகளில் உதவிக்கு ஓடிவந்த சீனாவின் உதவியை நாடியது. இது ஏகாதிபத்திய சக்திகளால்சகிக்க முடியாத இன்னொரு முக்கியமான விடயமாகும்.\nபுலிகளை அழித்தது, சீனாவுடன் நெருங்கிச் சென்றது, இரண்டுமே இலங்கையில் மகிந்த அரசை வீழ்த்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுப்பதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்தன. அதன் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம்.\nஇதற்கான புறச்சூழலை முதலில் உருவாக்கினார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி மகிந்த அரசு மீது கடுமையான போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நெருக்கடி கொடுத்தார்கள். உள்நாட்டைப் பொறுத்தவரையில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன, ஊடக சுதந்திரம் ந��ுக்கப்படுகின்றது, வடக்கு கிழக்கில் இராணுவ அட்சி நடைபெறுகின்றது, நாடு சிங்களமயமாக்கப்படுகின்றது, போன்ற பல பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.\nஇருப்பினும், வழமையான தமது நேச சக்தியான ஐ.தே.க. மூலம் மகிந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று கண்ட ஏகாதிபத்திய சக்திகள், இம்முறை புதிய யுக்தியொன்றைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் மகிந்த ராஜபக்ச மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர் மூலம் சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக்கினர்.\nஅவருக்கு ஆதரவாக வழமையான சிங்கள – தமிழ் வலதுசாரிக் கட்சிகளான ஐ.தே.கவையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரவாகச் செயல்பட வைத்தனர். அத்துடன் மகிந்த அரசில் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்த சில முஸ்லிம் – மலையகக் கட்சிகளையும் இணைய வைத்தனர். இவர்கள் தவிர, வழமைக்கு மாறான ஒரு ஐந்தாவது அணியாக (Fifth Column) இடதுசாரி இயக்கங்களில் இருந்த சில ஓடுகாலிகளையும், ‘மனித உரிமை’ அமைப்புகளையும் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆக்கினர். இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் மகிந்த தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத, தேசபக்த அரசுக்கு முடிவு கட்டினர்.\nஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, ‘நல்லாட்சி’யின் இலட்சணத்தை கடந்த மூன்று வருட காலத்தில் நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். அந்த உணர்வின் வெளிப்பாட்டை கடந்த பெப்ருவரி 10இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கூட்டு எதிரணியை அமோக வெற்றிபெற வைத்ததின் மூலம் காட்டியும் விட்டனர்.\n‘நல்லாட்சி’ ஆட்சியாளர்களால் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுடன். ரூபாயின் மோசமான மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கத் தவறியதின் மூலம் மக்களை வாழ முடியாத நிலைமைக்கும் தள்ளி விட்டுள்ளனர். இதனால் ‘நல்லாட்சி’யில் ஜனாதிபதி – பிரதமர் பதவிகளை வகிப்பவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் தினசரி அடிதடியும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.\nஇதன் காரணமாக இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் ��ன்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை இலண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஏடான ‘எக்கோனமிஸ்ற்’ (Economist) சஞ்சிகையும் வெளிப்படுத்தியுள்ளது. இதே சஞ்சிகைதான் 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு “மகிந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது” என்று தலைப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர். அற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் கொழும்பிலிருந்து ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், கடைந்தெடுத்த வலதுசாரியுமான எம்.ஏ.சுமந்திரன், அடுத்து வரும் தேர்தலிலும் 2015இல் ஏற்பட்ட அரசியல் கூட்டு தொடர வேண்டும் எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nஎனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் கடமையாகும்.\n“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nமட்டக்களப்பில் பொட்டம்மான் 63 பேரை ஒன்றாக நிற்க வைத்து சுட்டார். வேட்கை\nபுலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றார். அதன் பின்னர் கருணாவை தேடியழிக்கும் நோக்கில் பிரபாகரனின் படையணி பாணு தலைமையில் கிழக்கிற்கு படைய...\nஇனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம் பயங்கர���ாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.\nபுலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அ...\nபோராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்\nதமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடு...\nநாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை\nநாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதா...\nசிறிதரனுக்கு சாட்டையடி கொடுத்து, இரணைமடுத் தண்ணீரை யாழ் கொண்டு செல்ல முயலும் ஆளுனர்.\nயாழ் மாவட்த்தில் நிகழும் நீர்த்தட்டுப்பாட்டுக்கு இரணை மடுக்குளத்திலுள்ள மேலதிக நீரை கொண்டு செல்ல கடந்த காலங்களில் முன்மொழிவுகளும் முயற்சிகளு...\nதமிழ் ஜனநாயகத் தலைவர்களை புலிகள் சுட்டுத்தள்ளியதன் விளைவாகவே த.தே.கூ உருவானது. சயந்தனின் துணிகரப் பேச்சு.\nவட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சயந்தன் கசக்கும் உண்மையொன்றை மிகத் துணிகரமாக முதல் முறையாக மக்கள் ...\n கண்டால் நெருங்கவேண்டாம், பொலிஸாருக்கு மாத்திரம் அறிவியுங்கள். கனடிய பொலிஸ்\nகனடாவில் பிரம்டன் பிரதேசத்தில் சன்டல்வூட் பார்க்வே (Sandalwood Parkway and Edenbrook Hill Drive, Brampton) எனுமிடத்தில் பீல் பிரதேச பொலிஸார்...\nகம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கா...\nமத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்\nவீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல...\nயாழ் மேயரை நாளை பொலிஸ் குற்றத்ததடுப்பு பிரிவில் ஆஜராக உத்தரவு.\nகுற்றத்தை தடுப்பு பிரிவிற்கு, உடன் விசாரணைக்காக வர வேண்டும் என, யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத���திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/champion-2", "date_download": "2019-01-21T02:14:07Z", "digest": "sha1:SOUOZN2NQHOCFIRV7GN4OJVO2ZIOC3XB", "length": 7649, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "4வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி அசத்தல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை..\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வெற்றி பெறும் – முன்னாள் அமைச்சர்…\nபுதுச்சேரி, தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nநடுக்கடலில், இலங்கை கடற்படையினர் அட்டூழியம் | 100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சலுகைகள்\nவேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்\nவழக்கத்திற்கு மாறாக கடும் பனி நிலவி வருகிறது\nகோகும்பா பகுதியில் 6 புள்ளி 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\n100-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் | செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி ரோமானிய வீராங்கனை வெற்றி\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nHome உலகச்செய்திகள் 4வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி அசத்தல்..\n4வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி அசத்தல்..\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை தட்டிச்சென்றார்.\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த 3ஆம் தேதி லண்டன் நகரில் தொடங்கியது. இதன் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பலப்பரீசை நடத்தினார். பட்டத்தை வெல்லும் முனைப்பில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முன்னணி விரர்களான ரோஜர் பெடரர், இஸ்னரை வீழ்த்திய ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.\nஇதனால் 2க்கு 6, 2க்கு 6, 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை தட்டி��்சென்றார். ஜோகோவிச் 4வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிட்டமிட்டப்படி ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சந்திப்பு..\nNext articleஎஸ்.பி.கே. கட்டுமான குழுமத்தில் ஐ.டி.ரெய்டு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெண்களின் கேள்விகளுக்கு கனிமொழி பதில்\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை |நடிகை கவுதமி\nமதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-21T01:10:50Z", "digest": "sha1:P7FQ2OAV7FSAHETKBSYECZE5LTJLGCLU", "length": 8823, "nlines": 107, "source_domain": "www.qurankalvi.com", "title": "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்- ஸஹாபாக்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் – பாகம் 3 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / TNTJ விற்கு மறுப்பு / அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்- ஸஹாபாக்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் – பாகம் 3\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்- ஸஹாபாக்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் – பாகம் 3\nஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில் – பாகம் 3,\nதம்மாம் ICC இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 13: 04: 2017 – வியாழக்கிழமை (சவூதி நேரம்) இரவு 9:00 மணி முதல் 09:45 மணி வரை. சிறப்புரை வழங்குபவர் :மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் அல்கோபர் தஃவா நிலையம்.. இடம் : தம்மாம் மிசிசி தாஃவா சென்டர், மேல் மாடி.. தம்மாம், சவூதி அரேபியா.\nTNTJ விற்கு மறுப்பு ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில்\t2017-07-17\nTags TNTJ விற்கு மறுப்பு ஸஹாபாக்களுக்கு எதிரான ஆணவ அவதூறுகளுக்கு பதில்\nPrevious கொள்கை குழப்பவாதி பிஜே-வா உமர் (ரலி) அவர்களா – ஸஹாபாக்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு பதில் – பாகம் 2\nNext சமுதாய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு – அல்கோப��் ஜும்ஆ தமிழாக்கம்\nஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…\nகருஞ்சீரம் பற்றிய ஹதீஸை எவ்வாறு புரிந்துகொள்வது\n_ஷெய்க் ரிஸ்வான் மதனி பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவனாகும் கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஉம்முஹாத்துல் முஃமினீன் (நபி (ﷺ) உடைய மனைவிமார்கள்)\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A8%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-21T02:19:30Z", "digest": "sha1:JHF6SWD4DVUCL72V6NTNB5RTBAPEBZO4", "length": 4659, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எந்த மூலைக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் எந்த மூலைக்கு\nதமிழ் எந்த மூலைக்கு யின் அர்த்தம்\n(குறிப்பிடத் தகுந்த ஒருவரோடு ஒப்பிடும்போது மற்றவர்கள்) எந்த விதத்திலும் சமம் இல்லை/(ஒருவருடைய தேவையோடு ஒப்பிடும்போது இருப்பது) மிகவும் சொற்பம்.\n‘அவருடைய திறமைக்கும் அனுபவத்திற்கும் முன் நம் திறமையெல்லாம் எந்த மூலைக்கு\n‘வீட்டில் ஆயிரக்கணக்கில் செலவு இருக்கும்போது இவன் அனுப்பும் ஐநூறு ரூபாய் எந்த மூலைக்கு\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-13-october-2018/", "date_download": "2019-01-21T01:44:36Z", "digest": "sha1:JXBGLP5YJAQAHQESPJRVP67DPZESOKQ6", "length": 12055, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 October 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 58.\n2.மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை மூன்றாகப் பிரித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், ஒவ்வொரு குழுவிலும் தலா 5 பேர் மட்டுமே இடம்பெறுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.\n3.திருப்பத்தூர் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீஜப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்து செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.\n2.வேலைநாள்களில் நீதிபதிகள் விடுப்பில் செல்வதற்கு கட்டுப்பாடு விதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n3.சமூக வலைதளமான சுட்டுரையில் “மீ டூ’ என்ற பெயரில் பெண்கள் முன்வைத்து வரும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.\n1.நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் சில்லறைப் பணவீக்கம் 3.28 சதவீதமாக காணப்பட்டது.\n2.சுரங்க துறையின் செயல்பாடு பின்னடைவைக் கண்டதையடுத்து, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.3 சதவீதமாக குறைந்து போனது.நடப்பாண்டு மே மாதத்தில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 3.9 சதவீதமாக காணப்பட்டது. இது ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில�� 6.5 சதவீதமாகவும் இருந்தது.\n3.உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் முதல் ஆறுமாத காலத்தில் 6.88 சதவீதம் அதிகரித்துள்ளது.\n4.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\n1.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.\n193 நாடுகளை உறுப்பினர்களாக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் 97 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், 188 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்று, மீண்டும் உறுப்பினராகியுள்ளது.\n2.இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷியா நிறுத்திவைத்துள்ளது.\n3.இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார்.\n1.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் வெரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.\n2.ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா மேலும் 3 தங்கம்வென்றது.\nமகளிர் பி1 செஸ் போட்டியில் கே.ஜெனித்தா ஆன்டோ 1-0 என இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் மனுருங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.\nஆடவர் வி1 ரேபிட் செஸ் போட்டியில் கிஷன் கங்கோலி சிறப்பாக ஆடி மஜித் பாகேரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற ஆட்டக்கணக்கில் தாய்லாந்தின் வான்டி கம்டமை வீழ்த்தி தங்கம் வென்றார்.\n3.உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார்.65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜ்ரங் புனியா உள்ளார். இந்த உலக சாம்பியன் போட்டியில் தான் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலை சர்வதேச மல்��ுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.\n4.சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய ஜூனியர் அணி தகுதி பெற்றுள்ளது.\n5.21 ஆண்டுகள் கழித்து சீனா-இந்தியா இடையே நட்பு கால்பந்து போட்டி இன்று சீனாவின் சுஷூ நகரில் நடைபெறுகிறது.\nசர்வதேச இயற்கை பேரிடர் தினம்\nதாய்லாந்து தேசிய காவல்துறை தினம்\nசர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)\nவெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-21-march-2018/", "date_download": "2019-01-21T01:47:42Z", "digest": "sha1:5EC5E4VZZ5QRECHKB6PWFBQFTT37D7Q6", "length": 9005, "nlines": 103, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 21 March 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்திய தபால் துறை சமீபத்தில் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.\n2.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார குற்றப்பிரிவின் அமலாக்கத்துறை முதன்மை சிறப்பு இயக்குனர் பதவியில் சிமான்ச்சலா டேஷ் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.ஒடிசா ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அப்பொறுப்பை பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் கூடுதலாக கவனிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\n1.இன்று உலக பொம்மலாட்டம் தினம்(World Puppetry Day).\nபொம்மலாட்டம் மிகப் பழமையான மரபுவழிக் கதைகளில் ஒன்று. உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. உயிர் அற்ற பொம்மைகள், உயிர்பெற்று திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களைக் கவரும் கலையாக உள்ளது. உலகம் முழுவதும் வாழும் பொம்மலாட்டக் கலைஞர்களை கௌரவிக்க இத்தினம் 2003ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.\n2.இன்று உலகக் கவிதைகள் தினம்(World Poetry Day).\nஎழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ��க்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.\n3.இன்று உலக காடுகள் தினம்(World Forestry Day).\nவனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது. காடுகளின் அவசியத்தை உணர்த்த உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பா nhண்மை கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.\nஇனக்கொள்கைக்கு எந்தவித அடிப்படை விஞ்ஞானமும் இல்லை. மனிதனை இனங்களாகப் பிரிக்கப்படுவது எந்தவிதத்திலும் சரியானதல்ல. மனிதர்களுக்கு இடையே இனபேதம் பார்ப்பது சமூக விரோதச் செயல் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது. உலகின் பல நாடுகளில் இனவெறி இருப்பதைக் கருத்தில்கொண்ட ஐ.நா. சபை 1966ஆம் ஆண்டில் மார்ச் 21ஐ சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினமாக அறிவித்தது.\n5.இன்று உலக டவுன் சிண்ட்ரோம் தினம்(World Down Syndrome Day).\nநோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.\n6.இன்று சர்வதேச நவ்ரூஸ் தினம்(International Day of Nowruz).\nநவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை, நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2011/04/blog-post_6653.html", "date_download": "2019-01-21T01:55:05Z", "digest": "sha1:PNZGXQLLRICIXYNX2FQBCBPGOPIU6VGJ", "length": 56709, "nlines": 579, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்", "raw_content": "\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி - சினிமா விமர்சனம்\nஎலக்‌ஷன் டைமில் இந்த மாதிரி படங்கள் ஒரு பரபரப்புக்காக ரிலீஸ் ஆவது எப்பவும் நடப்பதுதான்.. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி இந்த மாதிரி ஆட்சி பற்றிய நேரடி விமர்சன படங்கள் அதுவும் ஒரு லோ பட்ஜெட் படம் வந்தது துணிச்சல் தான்...\nரமணா, சிட்டிசன்,சாமுராய் 3 படங்களின் உல்டா தான்.. ஊழல் அரசியல்வாதிகளை வரிசையாக போட்டுத்தள்ளும் கல்லூரி மாணவர் அவர்களை சாகடிக்கும் முன் அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களது செல் ஃபோனிலேயே வீடியோ பதிவு செய்து அனைவருக்கும் அனுப்புகிறார்...இது தொடர் கதை ஆக அரசியல் வாதிகள் திருந்தினார்களா\nஹீரோ புதுமுகம் ஆள் தோற்றம், நடிப்பு எல்லாம் ஓக்கே என்றாலும் இந்த படத்துக்கு உண்டான கெத்து பத்தாது.. ஒரு சரத் குமாரோ, விஜய்காந்தோ, இயக்குநர் சீமானோ ஏற்றிருக்க வேண்டிய கனமான ரோலை இந்த மாதிரி ரொமாண்டிக் லுக் உள்ள ஹீரோ ஏற்பது படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கும்.\nஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா .....\nடூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்..\nபஞ்சாபி பர்பி பொம்மை மாதிரி இருக்கும் ஹீரோயின் ஆல்ரெடி கலராக இருந்தும் எதற்கு ஓவர் மேக்கப்\nபடத்தில் பட்டாசைக்கிளப்பும் அரசியல் கார சார வசனங்கள்\n1. தட்டுல இட்லியைப்போட்டுட்டு தலைல இடியைப்போட்டானாம் ஒருத்தன்...\nரெண்டு பேருக்கு முன்னால வில்லனா இருந்தாலும் , 200 பேருக்கு முன்னால ராமனா இருக்கனும்,\n2. போலீஸ்காரங்க எப்படி சார் நேர்மையா இருக்க முடியும்..அப்படி இருந்தாதான் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்களே..\nஎல்லா ஆஃபீசர்களும் நேர்மையா இருந்துட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆகி வர்ற ஆஃபீசரும் நேர்மையா தான் இருப்பாங்க.. அப்போ அரசியல் வாதிங்க தோத்துப்போய்டுவாங்க....ட்ரான்ஸ்ஃபர்ங்கற பேச்சே இருக்காது...( #செம ஐடியா ஆனா எல்லாரும் அப்படி நல்லவங்க ஆவாங்களா\n3. அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி..\nதலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..\n4. தலைவரே.. எனக்கு ஆளுநர் போஸ்ட் வேணும்....\nயோவ்.. உனக்கெதுக்கு கவர்னர் ஆகற ஆசை..\nஓஹோ.. ஆளுநர்னா கவர்னர்னு அர்த்தமா\n5. ஏய்.. என்னை எதுக்கு கொல்றே..\nநான் இன்னும் எம் எல் ஏ வா ஆகவே இல்லையே..\n6. நாயரே.. நிர்வாணமா ஒரு டீ போடுங்க...\nஆடை இல்லாம ஒரு டீ போடுங்க ( அம்பை தேவா எழுதுன 1998 சூப்பர் நாவல் ஜோக்)\n7. நான் அநாதை ஆனதுக்கு காரணமே முறுக்கு தான்..\nஎங்கம்மா ���லகாரம் சுட்டப்ப எங்கப்பா முறுக்கு பிரமாதம்னு பாராட்டுனார்.. உடனே எங்கம்மா பூரிக்கட்டையால ஒரே போடு.. ஆள் அவுட்....\nஎங்கம்மா சுட்டது ஜிலேபி.. முறுக்குன்னா கோபம் வராதா ( கிரேசி மோகன் நாடக காமெடி வசனம்)\n8. இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...\n9. டேய்.. நாட்ல 1000 பேரை அழிச்சுட்டு நீ மட்டும் நல்லா வாழனும்னு ஆசைப்படறே.. ஆனா உன் ஒரு ஆளை அழிச்சுட்டு அந்த 1000 பேரை வாழ வைக்கனும்னு நான் ஆசைப்பட்றேன்..\n10.. அந்த காலத்துல வில்லன் தான் கொலை செய்வான்.. இப்பவெல்லாம் ஹீரோவே கொலை பண்றதுதான் ஃபேஷன்...\n11. நாங்க எல்லாம் ராஜா பரம்பரை,,...\n (வி சாரதி டேச்சு ஜோக் -ஆனந்த விகடன்)\n12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்\n13. தேர்தல்னா என்ன தெரியுமா இத்தனை நாளா எந்த கெட்டவனுக்கு ஓட்டு போட்டமோ அவனுக்கு ஓட்டு போடாம வேற ஒரு கெட்டவனுக்கு ஓட்டு போடறதுதான்.\n14. நான் படிச்சுட்டு விவசாயம் பார்க்கபோறேன்...\nநிஜமாத்தான்.. யாரோ விவசாயம் பண்ணுவாங்க.. அதை வேடிக்கை பார்ப்பேன்..\n15. நான் தாய்மையை மதிக்கறேன்.. அதனால படிப்பை முடிச்சுட்டு கல்யாணம் பண்ணி சீக்கிரம் தாய் ஆகப்போறேன்...\nசார்.. நான் ஸ்டெல்லா தாய் ஆக ஹெல்ப் பண்ணப்போறேன்.. ( எஸ் வி சேகரின் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக டயலாக்)\n16. பெத்த அம்மாவுக்கு ஒரு கஷ்டம்னா செத்த பொணம் கூட துடிக்கும்..\n17. அடுத்த எலக்‌ஷன் பற்றித்தான் எல்லா அரசியல் வாதிகளும் யோசிக்கறாங்க.. அடுத்த தலைமுறை பற்றி யாரும் யோசிக்கறதில்லை..\n18. தண்ணி ஊற்றி கழுவறப்ப போகாத கறையை ஆசிட் ஊற்றி கழுவற மாதிரி நம்ம நாட்டையும் ஆசிட் வாஸ் பண்ணி க்ளீன் பண்ணனும்..\nபாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை.. பாறையில் பூக்கின்ற பூக்கள் பாட்டு கவி நயம் மிக்கது என்றாலும் அந்நியன் பட குமாரி.. மனம்.. பாட்டின் அதே லொக்கேஷன், அதே மெட்டு என உல்டா அடித்திருப்பது மைனஸ்...\nஒரு சீனில் ஹீரோ 2 அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கும் காரின் பெட்ரோல்டேங்க் மீது ரிவால்வரால் சுடுகிறான்.. அப்படி சுட்டால் 20 அடி தூரம் வரை யார் நின்றாலும் ஆளை காலி பண்ணி விடுமே.\nஹீரோ வில்லனை தேசிய கீதம் தெரியுமா எனகேட்க தெரியாது என சொன்னதும் அவனை போட்டுத்தள்ளூகிறான்... அதற்குப்பிறகு ஆளாளுக்கு தேசிய கீதத்���ை மனப்பாடம் செய்வது நல்ல கற்பனை...\nகே பாக்யராஜ் புரட்சி விதை விதைக்கும் பேராசிரியராக வருகிறார்.. ஆளுங்கட்சி ஆதரவாளரான அவர் இந்த மாதிரி கேரக்டரில் நடித்தது ஆச்சரியம் தான்.. யார் கண்டது,. இந்நேரம் அவருக்கு டோஸ் கூட விழுந்திருக்கலாம்...\nஇசை ஜோஸ்வா ஸ்ரீதர்.. படம் பூரா இசை ஒரே இரைச்சல்.. அவ்வப்போது அமைதியும் வேணும்னு யாராவது சொன்னால் தேவலை....\nஇந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..\nஎதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35\nஎதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்\nஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்..\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇந்தப்படம் எல்லா சென்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடலாம்..\nஎதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35\nஎதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடீ....\nMANO நாஞ்சில் மனோ said...\nஇனி போயி படிச்சிட்டு வாறேன்....\nMANO நாஞ்சில் மனோ said...\nதக்காளி கடை ஹி ஹி...\nஇன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ\n>>MANO நாஞ்சில் மனோ said...\nஇனி போயி படிச்சிட்டு வாறேன்....\nஇந்தாளோட ரவுசு ஜாஸ்தி ஆகிடுச்சே..\nஇன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ\nசசி.. இந்தாளு ஒரு லொள்ளு பார்ட்டி\nநேத்துத்தானேய்யா டபுள் மீனிங்க்ல பேச மாட்டேன்னு உன் ஸ்டெனோ கைல அடிச்சு சத்தியம் பண்ணூனே,,\nஅதெப்பிடி.. உங்க ஆளை ,உங்க கட்சியை தாக்கி இருக்கே\nபயபுள்ள என்ன கடயா இது\nதப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி\nஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅது வேற ஒண்ணும் இல்ல.. கமெண்ட் போட ஆள் வர்லைன்னா இப்படித்தான்.. நான் அவர் பிளாக்ல போய் இப்படி சம்பந்தமில்லாம எதையாவது போடுவேன்.. அவர் என் பிளாக்ல வந்து சம்பந்தமில்லாம கமெண்ட்ஸ் போடுவார்... குரசொலில கலைஞர் எழுதற கடிதம் மாதிரி.. சும்மா கண்கட்டு வித்தை\nபயபுள்ள என்ன கடயா இது\nதப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி\nஹி ஹி மனோவுக்கு மைன்ஸ் ஓட்டு போய் போடலாமா/\n//ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா ....// ஆனா என்ன ஓய் ஆனா..எல்லாம் நல்லாத்தானே இருக்கு..\nஇத்தனை வசனங்களயும் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்\n//ஹீரோயின் சுநாஹி... ( பேரே சரி இல்லையே..)ஆள் நல்லா கொழு கொழுன்னுதான் இருக்கார்... ஆனா ....// ஆனா என்ன ஓய் ஆனா..எல்லாம் நல்லாத்தானே இருக்கு..\nhi hi ஹி ஹி நடிப்பு நல்லா வர்லைன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி\nஇத்தனை வசனங்களயும் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்\nஅண்ணே.. எனக்கு மெம்மரி பவர் கம்மி என்பதால் பாதிதான் நினைவு வந்தது..\nவெற்றி எங்க பக்கம் இருக்கும் போது இந்த மாதிரி வசனங்கள் எல்லாம் எங்களை பாதிக்காது. உதாரணம் சற்றுமுன் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் உத்தரவின் பேரில் மு.க. அழகிரி மீது பொய் புகார் கொடுத்தேன் என வட்டாட்சியர் காளிமுத்து கைப்பட தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். என்ன சதி செய்தாலும் எங்களின் வெற்றியை பறிக்க முடியாது. சரி சரி மு.க. ஸ்டாலின் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் காங்கேயம் வந்துடுவாரு. அப்புறமா கமெண்ட் வைச்சுக்கலாம்.\nசினிமா வேறு அரசியல் வேறு சினிமாவுல மக்களுக்கு நல்லது பண்ணி கைதட்டு வாங்கின விஜயகாந்த். அரசியலில் சரக்கடிச்சிட்டு பொதுமக்கள் கிட்ட கெட்டபெயர் வாங்கலையா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநீங்க ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டு ஸ்டெனோ ஷர்மிளா கூட மெரீனா போனீங்களே.. வெள்ளிக்கிழமை நைட் 7 மணிக்கு அப்போ....\nMANO நாஞ்சில் மனோ said...\nஇன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ //\nஎன்னாது என்னைய தெரியலையா அவ்வ்வ்வ்வ்வ்வ்....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநீங்க ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டு ஸ்டெனோ ஷர்மிளா கூட மெரீனா போனீங்களே.. வெள்ளிக்கிழமை நைட் 7 மணிக்கு அப்போ....\nMANO நாஞ்சில் மனோ said...\n>>MANO நாஞ்சில் மனோ said...\nஇனி போயி படிச்சிட்டு வாறேன்....\nஇந்தாளோட ரவுசு ஜாஸ்தி ஆகிடுச்சே..\nஎடக்கு மடக்கா எதுவும் சொன்னா விழுந்து ��டிச்சி வச்சிருவேன் ஆமா...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇன்னைக்காவது முதல்ல வரலாமுன்னு பார்த்தா அதுக்குள்ள 15 கமென்ட் யாருப்பா இந்த மனோ\nசசி.. இந்தாளு ஒரு லொள்ளு பார்ட்டி//\nவெளங்குமா இல்லை வெளங்குமான்னு கேட்டேன் நண்பனை அறிமுகபடுத்துற லட்சணத்தை பாருங்க....எலேய் சிபி தோலை உரிச்சி புடுவன் உரிச்சி.....\nMANO நாஞ்சில் மனோ said...\nநேத்துத்தானேய்யா டபுள் மீனிங்க்ல பேச மாட்டேன்னு உன் ஸ்டெனோ கைல அடிச்சு சத்தியம் பண்ணூனே,,\nகொய்யால வீட்டுல சொத்தாப்பை அடி வாங்கிற வச்சிராதீங்கலே...\nMANO நாஞ்சில் மனோ said...\nபயபுள்ள என்ன கடயா இது\nதப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி\nதக்காளி அலையுரதை பாரு ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.//\nஅடப்பாவிகளா இங்கேயும் அரசியலா அவ்வ்வ்வ்வ்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஒன்னுமே புரியலை அது என்ன வடை, போண்டா, பஜ்ஜி, வெங்காயம். அருவா, கத்தி, வெட்டு, குத்து . ஒருவேளை இதெல்லாம் எதிர்கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅது வேற ஒண்ணும் இல்ல.. கமெண்ட் போட ஆள் வர்லைன்னா இப்படித்தான்.. நான் அவர் பிளாக்ல போய் இப்படி சம்பந்தமில்லாம எதையாவது போடுவேன்.. அவர் என் பிளாக்ல வந்து சம்பந்தமில்லாம கமெண்ட்ஸ் போடுவார்... குரசொலில கலைஞர் எழுதற கடிதம் மாதிரி.. சும்மா கண்கட்டு வித்தை//\nநாஞ்சில்மனோ'க்கு வடை கிடச்சா கையும் ஓடாது கம்ப்யூட்டரும் ஓடாது ஹே ஹே ஹே ஹே ஹே...\n//12. முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிங்க கிடையாது.. ஆனா பிடிபடற எல்லாரும் முஸ்லீம்களா இருக்காங்க.. அது ஏன்\nஇந்த வசனம் ஆங்கில படம் Shoot on Sightல் வரும் வசனம்.. ( நோட் பண்னுங்கப்பா)\nMANO நாஞ்சில் மனோ said...\nபயபுள்ள என்ன கடயா இது\nதப்பா எதுவும் இல்லைய்யா ஹிஹி\nஹி ஹி மனோவுக்கு மைன்ஸ் ஓட்டு போய் போடலாமா//\nஇது என்னிக்கு ரிலீஸ் ஆன படம்\nஇப்படியெல்லாம் கூட படம் வருதா\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஹேய் நான் அம்பத்தி ஒன்னே....\nஇது என்னிக்கு ரிலீஸ் ஆன படம்\nஇப்படியெல்லாம் கூட படம் வருதா\naa..ஆ. வேதனை.. வெட்கம்.. அவமானம்....\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # ச���ந்தர் said...\nவழக்கம் போல் இன்றைய பதிவும்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n50 அடித்த மனோவுக்கு என் வாழ்த்துக்கள்..\nBlogger # கவிதை வீதி # சௌந்தர் said...\n50 அடித்த மனோவுக்கு என் வாழ்த்துக்கள்..\nஆமா. ரொம்ப சிரமப்பட்டு க்யூல நின்னு சரக்கு அடிச்சிருக்காரு....\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசினிமா விமர்சனத்தில் உங்க பாணியை அடிக்க யாரும் இல்லை...\nஅண்ணே நீங்க ஒருத்தர்தான் அப்பாவி ஆளுங்கட்சிக்கு ஆப்புடின்னு போட்டிருக்கிறீர். நீங்க சொன்ன மாதிரி அப்படி ஒன்றும் அந்த படத்தில் இல்லை படத்தின் நாயகன் காலேஜ் ஸ்டூடன்ட். ரொம்ப அப்பாவி எங்கு தப்பு நடந்தாலும் அதற்கு காரணமானவர்களை கடத்திவந்து, அவர்களிடம் செல்போனில் வாக்குமூலம் வாங்கிட்டு சுட்டுத்தள்ளிடறான். கதைப்படி நம்ம தம்பி அரசியல்வாதி முதல் பத்திரிக்கையாளர் வரை எவனையும் விட்டு வைப்பதில்லை. இப்படியெல்லாம் ஒருத்தன் இருந்தா அரசியல்வாதி ஒழிக்கதானே திட்டமிடுவான். இதுதாண்ணே காலம் காலமாக நடக்குது. படத்தில் சுஹானி அழகாகத்தான் இருக்கிறார். கதாநாயகனுக்கு லவ்வு வருது இதுவும் சகஜம் தானே படத்தின் நாயகன் காலேஜ் ஸ்டூடன்ட். ரொம்ப அப்பாவி எங்கு தப்பு நடந்தாலும் அதற்கு காரணமானவர்களை கடத்திவந்து, அவர்களிடம் செல்போனில் வாக்குமூலம் வாங்கிட்டு சுட்டுத்தள்ளிடறான். கதைப்படி நம்ம தம்பி அரசியல்வாதி முதல் பத்திரிக்கையாளர் வரை எவனையும் விட்டு வைப்பதில்லை. இப்படியெல்லாம் ஒருத்தன் இருந்தா அரசியல்வாதி ஒழிக்கதானே திட்டமிடுவான். இதுதாண்ணே காலம் காலமாக நடக்குது. படத்தில் சுஹானி அழகாகத்தான் இருக்கிறார். கதாநாயகனுக்கு லவ்வு வருது இதுவும் சகஜம் தானே ஆமா கல்லூரி மாணவன் மிகப்பெரிய ரவுடிகளை கடத்தி போட்டுதள்ளுவது நம்பகத்தன்மையாக இல்லை ஆமா கல்லூரி மாணவன் மிகப்பெரிய ரவுடிகளை கடத்தி போட்டுதள்ளுவது நம்பகத்தன்மையாக இல்லை ஆமா கதாநாயகன் வில்லன்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சது . ஆளுங்கட்சிக்கு ஆப்பு செம காமெடின்னா. பாக்யராஜிடம் ஒரு டவுட் . கதையில கதாநாயகன் ரவுடிகளை ஒழிச்சு கட்டுறான். இதை நம்புற மாதிரி இனிவரும் படங்களிலாவது இந்த மாதிரி கேரக்டருக்கு அப்பாவியா போடாமா ஒரு முரட்டு ஆள போட்டா நல்லாயிருக்கும்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்தப் படத்திற்கு எப்பய்யா போனீரு\n* வேடந்தாங்கல் - கருன் *\nநான�� எதாவது ஒரு படத்திற்கு பொகலாம்னு நினைச்சா மடியமாட்டேன்குது... உனக்கு எங்கையோ மச்சம்யா\nஎப்படியென்னா நாட்டாமை மாதிரி தீர்ப்பு பக்காவா கொடுக்குறீங்க\n சிபி சாருக்கு ஒரு போஸ்ட் கிடைச்சிது..ஒரு போஸ்ட்க்கு 50 ரூபாய் செலவு டூமச்\nMANO நாஞ்சில் மனோ said...\nBlogger # கவிதை வீதி # சௌந்தர் said...\n50 அடித்த மனோவுக்கு என் வாழ்த்துக்கள்..\nஆமா. ரொம்ப சிரமப்பட்டு க்யூல நின்னு சரக்கு அடிச்சிருக்காரு//\nநக்கலை பாரு லொள்ளை பாரு மொள்ளமாரி'தனத்தை பாரு....\n//ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் படம் பார்த்தேன்.//\nஇந்த தகவல் எதற்காக தலைவரே\n//இந்த அரசியல்வாதிங்க குடுக்கறது வாக்குறுதி.. ஆனா போடறது வாய்க்கரிசி...\nCPS ஹீரோயின் சுநாணி - கரன் ஜோடியா -சத்யராஜ் கலெக்டரா நடிச்ச படத்தில் இதே மாதிரி கொழுக் முழுக்....கா வருவாங்க....\n//MANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nமனோ கணக்கு பண்றதுல புலி.\nசிபி சார், உங்கள் திறமை பாராட்டிற்கு உரியது.\nசினிமா பார்ப்பது, அதிலும் இத்தகைய சினிமக்களை பார்த்து விமர்சனம் எழுதுவது அப்பப்பா\n// ஹீரோ புதுமுகம் //\nஹீரோ புதுமுகம் இல்லை ஏற்கனவே புழல் என்ற படத்தில் நடித்தவர் போல தெரிகிறது... கன்பார்ம் பண்ணிச் சொல்லுங்கள்...\n// டூயட் சீன் -ல் தனது துப்பட்டாவை தொட்ட பெட்டா பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்து விட்டு ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வரும் போது... ஹி ஹி # வாழ்க ஸ்லோமோஷன் சீன்ஸ்.. //\nஒரு பொண்ணை இப்படி எல்லாமா பாப்பீங்க... வெரி பேட்...\n// அல்லக்கை - அய்யா.. நீங்க சொன்னது ரொம்ப சரி..\nதலைவர் - நான் ஒண்ணுமே சொல்லலைடா.. கொட்டாவி தானே விட்டேன்..\nபாக்யராஜிற்காக லைட்டா சொம்படிச்சா மாதிரி இருக்கு... இந்த படத்திற்கெல்லாம் ஆவியில் விமர்சனமே போட மாட்டாங்க...\n\"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை; ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்\" என்ற ஹீரோவின் பஞ்ச் டயலாக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nஅதுவும் அந்தத் தீவிரவாதி ஹிந்து வேடத்தில்....\nவசனகர்த்தா இந்த உலகத்திலேயே இல்லையோ\nமாவீரர் கார்கரேவிலிருந்து ஆரம்பித்து இன்று அசிமானந்தா வரை வந்து நிற்கும் செய்திகளில் ஒன்று கூடவா இவருக்குத் தெரியாது\nதென்காசியில் அவர்களே குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது சுமத்தியதும் மாலேகான், சம்ஜோதா, ஹைதராப���த், அஜ்மீர் என ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கூட்டம் முஸ்லிம்களின் தொப்பி, தாடியினை அடையாளமாகப் பயன்படுத்தி செய்த அட்டூழியங்களும் வெளிவந்துள்ள நிலையில், இப்படியொரு காட்சி வைத்ததும் இறுதியில் ஹீரோவை அந்த முஸ்லிம் பெண்ணே சுட்டுக்கொல்வது போல் காட்சியமைத்துள்ளதும்....\n இன்னும் எத்தனை காலம் தான் மக்கள் காதில் பூ சுற்றுவார்களோ\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)...\nசந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி...\nஎம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்\nவானம் - சிம்பு VS தெம்பு OR சொம்பு \nகோவை மாவட்டத்தில் உள்ள ஃபேமஸ் கோயில்கள் ஒரு பார்வ...\nஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவ...\nஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் ...\n என் கிட்டே சொந்த சரக்கு இல்லையா\nஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிர...\nஃபேமஸ் ஃபிகர்களை கலாய்ப்பது சாமி குத்தமா\nஅழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி\nநாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விம...\n”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா...\nவிகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சன...\nஈரோடு ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் - வெளி...\n - இயக்குநர் அமீர் VS விகடன் ...\nநாவரசு கொலையில் 'திடுக்' திருப்பம்..தப்பி ஓடிய ஜான...\nவிகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும...\nஎன் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள்...\nஈரோடு பெண் போலீஸை செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் உய...\nகோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்ச...\nரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா\nமியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்த...\nஉங்காத்தா.. எங்காத்தா.. மங்காத்தா.-. அஜித்.. காமெட...\n12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோ...\nஈரோடு மாவட்டத்தில் த���ைத்தோங்கும் வாழை விவசாயம்\nநாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்\nஅழகை ரசிப்பவர்களும் ,மென்மையான மனம் படைத்தவர்கள் ம...\nசைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் ...\nஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல...\nதேவதாசியின் கதை - சினிமா விமர்சனம் 18 +\nகண்ணன் என் காவலன் ( ஆன்மீகம்)\n12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள...\nவேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிட...\nசுட்டிகளுக்கான குட்டிக்கதைகள் ( மழலை இலக்கியம்)\nஇனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்ட...\n ரீமா சென் தில் பேட...\nபிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் ப...\nதுக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட...\nபிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல்...\nஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்ப...\nபணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பா...\nகலைஞர்,ஜெ இருவருக்கும் ஏக காலத்தில் ஆப்பு.. ஞாநியி...\nஇலியானாவுடன் இரண்டு மணி நேரம்......ஒரு ஜாலி டிரிப்...\nகலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் ...\nகலைஞர் திருவாரூர் பேச்சு- நான் போட்டி இடும் கடைசி...\nயாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... தி ம...\nகலைஞரின் பொன்னர் சங்கர் - பிரம்மாண்டத்தின் உச்சம்....\nவிகடன் VS கலைஞரின் பொன்னர் சங்கர் - காமெடி கும்மி...\nவிகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும...\nஜூ வி VS அன்னா ஹசாரே - ஊழலுக்கு சங்கு +அரசியல்வியா...\nமாப்பிள்ளை -விவேக் காமெடி + ஹன்சிகா கிளாமர் - சினி...\nஆ ராசா வழக்கு.. அவிழும் மர்மங்கள்.. அம்பலப்படுத்தி...\nஅமீரிடம் என்னை முழுசா ஒப்படைச்ட்டேன் - நீத்து சந்த...\nDISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் ச...\nஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி ...\nகேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீ...\nதி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் க...\nடோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்...\nஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூ...\nஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - க...\nஅழகி மோனிகா பேட்டி VS சினிமா எக்ஸ்பிரஸ் - காமெடி...\nகே பாக்யராஜ்- ன் அப்பாவி - ஆளுங்கட்சிக்கு ஆப்புடி ...\nகலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப...\nகலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப���...\nஐஸ்வர்யாராய் தாமினி டீச்சரில் ”அப்படி” நடிச்சது தப...\nநஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர...\nகலைஞரை இந்த காய்ச்சு காய்ச்ச என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nadunilai.com/", "date_download": "2019-01-21T02:08:42Z", "digest": "sha1:IEQBANDMEUFZXELQS3IETS2I2VT5FZLM", "length": 20665, "nlines": 223, "source_domain": "www.nadunilai.com", "title": "Nadunilai | News", "raw_content": "\n‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாயாவதியை அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஇலக்கு 230 ஆக இருந்ததால் இப்படி ஆடினார், பெரிய இலக்காக இருந்தால் வேறுமாதிரி ஆடியிருப்பார்: தோனிக்காக வாதாடும் மைக்கேல் கிளார்க்\nவிரைவில் நடைமுறை: தொடர்ந்து 6 மாதம் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் கிடையாது\nஇடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் நாளை தொடங்குகிறார் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nபிரதமர் சொல்லும் அட்சய திருதியை நாள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது – கனிமொழி எம்பி\nதிராவிட இயக்கம் இல்லையென்றால், மேடையில் ஏறி பேச முடியது – கனிமொழி எம்.பி பேச்சு\n‘பெண் சமூகத்தின் கறை மாயாவதி; அதிகாரத்துக்காக தன் சுயமரியாதையை விற்கிறார்’: பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு\n‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்...\nஎங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரச்சாரத்தையும் பிரதமர் தொடர்ந்து கூறுவதை கைவிட்டு நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால் ‘‘ரஃபேல்’’...\nமாயாவதியை அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஇலக்கு 230 ஆக இருந்ததால் இப்படி ஆடினார், பெரிய இலக்காக இருந்தால் வேறுமாதிரி ஆடியிருப்பார்:...\nவிரைவில் நடைமுறை: தொடர்ந்து 6 மாதம் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில்...\nஇடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் நாளை தொடங்குகிறார் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\n‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்���ாலின்...\nமாயாவதியை அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nஇலக்கு 230 ஆக இருந்ததால் இப்படி ஆடினார், பெரிய இலக்காக இருந்தால் வேறுமாதிரி ஆடியிருப்பார்:...\nவிரைவில் நடைமுறை: தொடர்ந்து 6 மாதம் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில்...\nஇடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் நாளை தொடங்குகிறார் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nபிரதமர் சொல்லும் அட்சய திருதியை நாள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது – கனிமொழி எம்பி\nதிராவிட இயக்கம் இல்லையென்றால், மேடையில் ஏறி பேச முடியது – கனிமொழி எம்.பி பேச்சு\n‘பெண் சமூகத்தின் கறை மாயாவதி; அதிகாரத்துக்காக தன் சுயமரியாதையை விற்கிறார்’: பாஜக பெண் எம்எல்ஏ...\nதூத்துக்குடியில் 10 % இடஒதுக்கீட்டிற்கு நன்றி தெரிவித்து பொதுக் கூட்டம் \nநரேந்திர மோடி ஒரு விளம்பரப் பிரியர், வினையாற்றும் பிரதமர் அல்ல: சந்திரபாபு நாயுடு விளாசல்\nதோனியின் ஓர் ஆஸ்திரேலிய சாதனை: சச்சின், கோலி, ரோஹித் வரிசையில் இணைந்தார்\nமக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ள மெகா கூட்டணி: பிரதமர் மோடி தாக்கு\nமத்தியில் ஆட்சி மாற்றம்; இதுவே எங்கள் போர்க்குரல்: மம்தா பானர்ஜி ஆவேசம்\nசெய்துங்கநல்லூர், ஆழ்வையில் கண்பரிசோதனை முகாம்\n‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்...\nஎங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரச்சாரத்தையும் பிரதமர் தொடர்ந்து கூறுவதை கைவிட்டு நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால் ‘‘ரஃபேல்’’...\nமாயாவதியை அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை அவதூறாப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏ சாதனாவுக்கு நோட்டீஸ் அனுப்பத் தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது. லக்னோவில் நடந்த கூட்டத்தில் முகல்சாரே தொகுதியின் பெண் எம்எல்ஏ...\nஇடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் நாளை தொடங்குகிறார் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ\nபிரதமர் சொல்லும் அட்சய திருதியை நாள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது – கனிமொழி எம்பி\nதிராவிட இயக்கம் இல்லையென்றால், மேடையில் ஏறி பேச முடியது – கனிமொழி எம்.பி பேச்சு\n‘பெண் சமூகத்தின் கறை மாயாவதி; அதிகாரத்துக்காக தன் சுயமரியாதையை விற்கிறார்’: பாஜக பெண் எம்எல்ஏ...\nநரேந்திர மோடி ஒரு விளம்பரப் பிரியர், வினையாற்றும் பிரதமர் அல்ல: சந்திரபாபு நாயுடு விளாசல்\nமக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்று சேர்ந்துள்ள மெகா கூட்டணி: பிரதமர் மோடி தாக்கு\nமத்தியில் ஆட்சி மாற்றம்; இதுவே எங்கள் போர்க்குரல்: மம்தா பானர்ஜி ஆவேசம்\nமத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் – தூத்துக்குடியில் கனிமொழி பேச்சு\nமோடி, அமித்ஷா முயற்சிக்கு பின்னடைவு- பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயங்கும் அதிமுக\nபிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில்(முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப மேளா திருவிழா மகரசங்கராந்தி நாளான இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது. முதல்நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். 12...\nவனத்திருப்பதி கோவிலில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு...\nசபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு\nசபரிமலை கோயிலுக்கு பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை \nதூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது.\nஜனவரி 20-ம் தேதி நடிகர் சங்க செயற்குழு: முக்கிய முடிவுகளை எடுக்கத் திட்டம்\nஅஜித்துடன் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஆசை\n‘பேட்ட’ படக்குழுவினரின் விளம்பரம்: ’விஸ்வாசம்’ குழுவினரின் பதிலடியால் பரபரப்பு\nதிரை விமர்சனம் – விஸ்வாசம்\n‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ இன்று ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்\nநரேந்திர மோடி வேடத்தில் நடிக்கும் அஜித் வில்லன்\nஉங்கள் ஆதரவு தொடரணும்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nவிஷாலுக்கு கல்யாணம்; ஆந்திரப் பெண் அனிஷாவை மணக்கிறார்\nதிரை விமர்சனம்: மாரி 2\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: தமிழ் சினிமாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்கள்\nமுதல் பார்வை: சிலுக்குவார்பட்டி சிங்கம்\nவிஜய் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகளுக்கு ஆபத்தா\nஇலக்கு 230 ஆக இருந்ததால் இப்படி ஆடினார், பெரிய இலக்காக இருந்தால் வேறுமாதிரி ஆடியிருப்பார்:...\nதோனியின் ஓர் ஆஸ்திரேலிய சாதனை: சச்சின், கோலி, ரோஹித் வரிசையில் இணைந்தார்\nகோலி டாஸ் வென்றார்: இந்திய அணியில் 3 மாற்றம்: அஸி.க்கு அதிர்ச்சி\nதோனி ஃபார்ம் குறித்து அனைவருக்கும் திருப்தி; பாண்டியா அவசியம் தேவை: ஷிகர் தவண்\nபாண்டியா, ராகுலுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிப்பு: தமிழக வீரருக்கு வாய்ப்பு\nரோஹித் சதம் தோனியின் கூட்டணி முயற்சிகளை விரயமாக்கிய ரிச்சர்ட்ஸன் பந்து வீச்சு: ஆஸ்திரேலியா அபார...\n‘குழந்தை வந்தவுடன் நம் வாழ்க்கையே மாறி விடுகிறது’- சானியா மிர்சா நெகிழ்ச்சி\n2 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. திணறல்: புவனேஷ்குமார் புதிய மைல்கல்\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்துக்கு நன்றி: அஸ்வின் கிரிக்கெட் அகாடெமி சி.ஓ.ஓ நெகிழ்ச்சி\nராகுல், பாண்டியாவுக்கு பிசிசிஐ கற்றுக் கொடுக்க வேண்டுமா ஹர்ஷா போக்ளே ட்வீட்டும் ரவிசாஸ்திரியை விளாசும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/161.html", "date_download": "2019-01-21T02:33:02Z", "digest": "sha1:F32YXBXMR3HYE2YEJG62ZZOQGNEKQUYN", "length": 10263, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "ஐ.நா அமைதிப்படை நடவடிக்கையில் 161 மில்லியம் வருமானம் - இராணுவத் தளபதி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஐ.நா அமைதிப்படை நடவடிக்கையில் 161 மில்லியம் வருமானம் - இராணுவத் தளபதி\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கையில் 161 மில்லியம் வருமானம் - இராணுவத் தளபதி\nதமிழ்நாடன் April 16, 2018 இலங்கை\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\n“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் இலங்கை படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.\nஇதுவரை இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.\nதற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎல்லாளன் நடவடிக்கை - வான்புலிகள் இருவர் எட்டு வருடங்கள���ன் பின் விடுவிப்பு\nஅநுராதபுரம் விமானப் படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு உதவினார்கள் என்ற குற்றத்துக்கு விடுதலைப் புலிகள் அமைப்பி...\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்று இன்று சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்...\n இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பனங்காட்டான்\nஇந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம...\nஅனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலகம் எங்கள் பரவி வாழும் பதிவு இணையத்தள வாசகர்கள், பதிவு இணையத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவரும் இனிய பொங்...\nஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியும் தயாராகின்றது\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூடியுள்ள நிலையில் ஈழமக்கள் புரட்...\nதடுத்து வைக்கப்பட்ட கைதி உயிரிழந்தார்\nவவு­னியா சிறைச் சாலை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கைதி ஒரு­வர் வவு­னியா பொது­மருத்துவமனை­யில் சிகிச்­சைப்­பெற்று வந்த நிலை­யில் உயி...\nரணிலின் ஆலோசனையிலேயே சுமாவின் புல்லட் புறூவ்\nகுண்டு துளைக்காத உடையுடனேயே சுமந்திரன் நடமாடுகின்றார்.இது தொடர்பில் ரணில் வழங்கிய அறிவுறுத்தலுடனேயே அவர் செயற்படுவதாக எம்.ஏ.சுமந்திரனின...\nஇரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவர வடக்கு ஆளுநர் திட்டம்\nஇரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை...\nநந்திக்கடல் தான் தமிழர்களிற்கு தீர்வென்கிறது தெற்கு\nபுதிய அரசியல் யாப்பு முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டுமென கன்டி- அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்...\nபொங்கல் புத்தாண்டு தினத்திலும் வீதியில் இறங்கிப் போராட்டம்\nபொங்கல் புத்தாண்டு தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவி...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழ���ம்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் வவுனியா மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் டென்மார்க் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் காணொளி சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=72", "date_download": "2019-01-21T02:28:42Z", "digest": "sha1:R2CBCUZXI3TQS3WR2UIV6NFPRNHM2Z52", "length": 13119, "nlines": 181, "source_domain": "mysixer.com", "title": "எழுமின்", "raw_content": "\nரசிகர்களுக்கு நன்றி - லாரன்ஸ்\nமணல் மாஃபியாவை விரட்டிய ரஜினி\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nகுழந்தைகளுக்கான படங்கள் என்கிற முத்திரையோடு வரும்படங்களுள், அந்த முத்திரைக்கு மிகவும் பொருத்தமான படமாக எழுமின். இன்றைய காலகட்டத்தில் , ஒவ்வொரு குழந்தைக்கும் அது ஆணோ பெண்ணோ, தற்காப்புக்கலை எவ்வளவு அவசியம் என்பதை, அதிகபட்சமான பொறுப்புணர்வோடு சொல்லி, இந்தப்படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் வி.பி.விஜி யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nநாலஞ்சு பசங்களை வைத்து என்ன செய்துவிடப்போகிறார் என்று இலகுவாக எடுத்துவிடுவதற்கில்லை.\nஇதுபோன்ற தற்காப்புக்கலைகளில் வழக்கமாகப் பின்பற்றப்படும் திரைக்கதை உக்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு அற்புதமான படமாக எழுமினை இயக்கியிருக்கிறார். பொதுவாக, ஜாக்கிசான் நடித்த கராத்தே கிட் உட்பட, இரண்டாம் பாதியில் தற்காப்புக்கலைப் போட்டியில் சாம்பியன்கள் ஆவார்கள், அது தான் கிளைமாக்ஸ் என்கிற அளவில், காட்சிகள் நக��ும்.\nஇந்தப்படத்தில், முதல்பாதியிலேயே அவர்கள் சாம்பியன்களாக ஆகிவிடுகிறார்கள். வறுமை, தேர்வுக்குழுவினரின் துரோகம், இவ்வளவு ஏன் சரியான உணவுகூட இல்லாத நிலையிலும் விடாமுயற்சியுடன் பயிற்சிகள் செய்து சிலம்பம், கராத்தே, பாக்சிங் Boxing மற்றும் ஜிம்னாசியம் Gymnasium என்று ஒவ்வொரு துறையிலும் நேர்த்தியான வீரர்களாக உருவாகிவிடுகிறார்கள்.\nஇரண்டாவது பாதி, தமிழ்சினிமாவின் எந்த ஒரு உச்சக்கட்ட மசாலா நடிகருக்கும் பொருந்திப்போகும் ஆக்‌ஷன் பிளாக்குகளுடன் Action Block கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பாக நகர்கின்றது. என்ன. அதுபோன்ற ஆக்‌ஷன் நடிகர்கள் நடித்தால், ஒற்றை ஆளாய் வில்லன்களைப் புரட்டோ புரட்டு என்று புரட்டுவார், வெறும் பொழுதுபோக்கும் – உணர்ச்சிவசப்பட்ட நிலையும் தான் மிஞ்சும். ஆனால், இதில் 5 பொடிசுகளும் இணைந்து வில்லன்களைப் பந்தாடும் ஆக்‌ஷன் பிளாக், படம் பார்க்கும் ஒவ்வொரு பொடிசுகளுக்கும் ஒரு உத்வேகம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது. பெற்றோர்கள் கூட, அடுத்த நாளே தங்களது குழந்தைகளைத் தற்காப்புக்கலைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க திட்டுமிடுவார்கள் என்றால் அது மிகையாகாது.\nஅந்த லிட்டில் மாஸ்டர்களின் Little Masters பீஷ்மர் போன்று முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக், மிகவும் இயல்பாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். விவேக், இதில் நகைச்சுவை எதுவும் செய்ய இயலாத நிலையில், அவரது வழக்கமான நகைச்சுவை உணர்வைக் கூடவே இருந்து பிரதிபலிக்கிறார் செல்முருகன். உயர் நடுத்தர வர்க்க அம்மாவாக தேவயானியும் இயல்பாக வந்துபோகிறார்.\nசிலம்பம் கிருத்திகாவாகட்டும், ஷாலின் வகை குங்ஃபூவில் இந்தியாவில் இருக்கும் இரண்டே வீரர்களில் ஒருவராகத் திகழும் பிரவீன் குமார் ஆகட்டும் மற்ற குழந்தைகளாகட்டும் , சர்வதேச தற்காப்புக்கலை நடிகர்களைப் போன்று அற்புதமாக மிகவும் நேர்த்தியாக சண்டை போடுகிறார்கள்.\nவில்லன் அனுப்பும் புறாவை வைத்தே புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரியாக பிரேம் சிறப்பாக வந்துபோகிறார்.\nஅட்டு என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமாகி நல்ல பெயரைச் சம்பாதித்த ரிஷி இந்தப்படத்தில் வில்லனாக நடித்து, குழந்தைகளிடம் நிறையவே அடிவாங்குகிறார்.\nமோகன் ராஜா, பா.விஜய், விவேக் ( நடிகர் ) எழுதிய பாடல்கள் அருமை என்றால் தமிழணங்கு எழுதியிருக்கும் எழடா... பாடல் உயிரை உருக்கும் ரகம். கணேஷ் சந்திரசேகரின் பாடல்களுக்கான இசையும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் இனிமையாக இருக்கின்றன.\nஎடுத்துக் கொண்ட கதைக்கருவை நல்ல திரைப்படமாகப் பிரசவித்திருக்கிறார், வி பி விஜி. பாராட்டி, சீராட்டி, கொண்டாடுவது ரசிகர்களின் கடமை.\nடிசம்பர் 21 இல் அடங்கமறு\nபிப்ரவரி 2-3, 2019 இல் இளையராஜா 75\nபாரம்பரியம் காக்க போராடுவோம் - பாரதிராஜா\nவெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு குடும்பத்தோடு வரலாம்\nPink Auto, நங்கையருக்கான நல்லம்மையின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1233782.html", "date_download": "2019-01-21T01:18:32Z", "digest": "sha1:GBDLROIFPDH5CDRBOFWRJKIWBICUEKP4", "length": 13850, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.\nவட்டு.பிளவத்தை அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு முன்பாக போராட்டம்.\nவட்டு. பிளவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியைகளை இடமாற்றம் செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்து பாடசாலைச் சமூகம் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.\nஇன்று வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள இப்பாடசாலையில் மாணவர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் கல்வி அதிகாரிகள் வருகைதந்து உறுதிமொழி வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கூறினர்.\nசகோதரிகளான மேற்படி ஆசிரியைகள் இருவரும் பல வருடங்களாக இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றனர் எனவும் அவர்களின் கற்பித்தலில் தமக்கு திருப்தி இல்லை எனவும் தெரிவித்த பெற்றோர்களும் பழைய மாணவர்களும் குறித்த ஆசிரியைகளை இடமாற்றம் செய்யக் கோரி சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.\nஇதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தெரிவித்தனர்.\nகுறித்த ஆசிரியைகளில் ஒருவருக்கு இடமாற்றம் வந்திருந்த போதிலும் கல்வி அதிகாரிகள் அவரை மீண்டும் அப்பாடசாலையில் கடமையாற்ற அனுமதி வழங்கியிருக்கின்றனர் எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nபாடசாலைகளுக்கு ஆசிரியர்களைப் பங்கீடு செய்வதில் கல்வி அதிகாரிகள் கடைப்பிடிக்கும் முறையற்ற நடைமுறைகளால் சிறிய பாடசாலைகளும் கிராமப்புற மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கிளிநொச்சி விஜயம்\nஉண்ணாவிரதப் போராட்ட கைதியின் உடல் நிலை மோசம்\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்..\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\nகணவர் வருவார் என ஆசையாக எதிர்பார்த்த கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி..\nபுதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனை படைத்தது..\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி..\nகிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை..\nஅந்தியூர் அருகே மனைவி கண்முன் கணவர் கழுத்தை அறுத்து படுகொலை..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கவர்னர் உயிர் தப்பினார் – 8 பேர்…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம�� நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nசொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும்…\nமருத்துவரின் அறிவுரையை மீறிய தம்பதி: காத்திருந்த அதிர்ச்சி..\n24 பிரம்படிகள் வாங்க இருக்கும் பிரித்தானிய இளைஞர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thinaseithi.com/2019/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2019-01-21T01:09:46Z", "digest": "sha1:JR6CC726IUIUFPEB7BCEHGASFJLAWRQW", "length": 8081, "nlines": 69, "source_domain": "news.thinaseithi.com", "title": "புதிய சாதனையை நோக்கி 'விஸ்வாசம்' – மாஸ் அப்டேட் | Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service – செய்திகள்", "raw_content": "\nஅரசியலமைப்பு என்பது கூட்டு எதிரணிக்கு ஒரு அரசியல் கருவி – அலவத்துவல\nபத்து வயது சிறுவனின் விண்வெளி ஆராய்ச்சி\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் விக்கியின் கூட்டணி… முதலாவது மத்தியக் குழுக்கூட்டத்தில் முடிவு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – ஷாபலோவ்வை வீழ்த்தி வெற்றிபெற்றார் நோவக் ஜோகோவிக்\nபுதிய சாதனையை நோக்கி ‘விஸ்வாசம்’ – மாஸ் அப்டேட்\nஅஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வாசம்’ புதிய சாதனையை எட்டும் என்று அப்படத்தின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.\nகடும் போட்டிக்கு இடையே கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், இப்படத்தை தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டது. தற்போது இப்படத்தின் வசூல் விநியோகஸ்தர்களைப் பெரும் மகிழ்ச்சிடைய வைத்துள்ளது.\nகுறிப்பாக தமிழகத்தில் பி மற்றும் சி சென்டர்கள் என்று கூறப்படும் பகுதிகளில், இப்படத்தின் கதைக்களத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தின் விநியோகஸ்தர்கள் எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் மற்றும் சிலர் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் இயக்குனர் சிவாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஅஜித்குமார் நடித்த படங்களிலேயே ‘விஸ்வாசம்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர். இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு மட்டுமன்றி, குடும்பமாக பலரும் அதிகாலை காட்சிக்கு வந்ததாக கூறியுள்ளனர்.\nஇக்கூட்டத்தால் அஜித் நடிப்பில் வெளியான படங்களில், தமிழகத்தில் புதிய சாதனையை ‘விஸ்வாசம்’ எட்டும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். தமிழக அரசும் பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளதால், கண்டிப்பாக இது சாத்தியமாகும் என்று கருதப்படுகிறது.\n← முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து வியாபாரத்தில் இராணுவம்\nகமலின் பேரனாக நடிக்கும் சிம்பு – வெளியான முக்கிய தகவல் →\nஆட்டம் காணுகிறதா ரஜினிகாந்த் ஏரியா \n’ – வெளியானது விஸ்வாசம் டிரைலர்\nதமிழகத்தில் மட்டும் 7 நாட்களில் 125 கோடி வசூல் – விஸ்வாசம் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-21T01:33:48Z", "digest": "sha1:UEVBVK3NUE77W7VIM7E6PTAVL4DDBUL3", "length": 9959, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐசோலியூசின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஐசோலியூசின் (Isoleucine) [குறுக்கம்: Ile (அ) I][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)CH2CH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC மற்றும் AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேய�� உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்].\nகிளைத்தொடரி அமினோ அமிலங்கள்: ·\n(வாலின் · ஐசோலியூசின் · லியூசின்) · மெத்தியோனின் · அலனைன் · புரோலின் ·\nடைரோசின் · டிரிப்டோபான் ·\nகுளூட்டமின் · செரைன் ·\nஅஸ்பார்டிக் அமிலம் (≈3.9) ·\nகுளூட்டாமிக் காடி (≈4.1) · சிஸ்டீன் (≈8.3) ·\nஇன்றியமையா அமினோ அமிலங்கள் ·\nகீட்டோனாக்க அமினோ அமிலங்கள் ·\nசர்க்கரையாக்க அமினோ அமிலங்கள் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2015, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thambiluvil.info/2019/01/blog-post_8.html", "date_download": "2019-01-21T02:13:54Z", "digest": "sha1:N2BNXQSWFQKXBTBBSUISRNPJ7HBAXOPT", "length": 7353, "nlines": 85, "source_domain": "www.thambiluvil.info", "title": "விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா - Thambiluvil.info", "raw_content": "\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nJanuary 08, 2019 விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம் Edit this post\n[Angathan] திருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2019.01.17 திகதி திங்க...\nதிருக்கோவில் கல்வி வலயத்தின் திகோ/விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவானது 2019.01.17 திகதி திங்கட்கிழமை நேற்றையதினம் பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.பி. நாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nகிழக்கு மாகாண கல்வியமைச்சின் 5.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் புதிய கட்டம் அமைக்கப்பட்டது. இக் கட்டிட திறப்பு விழா நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது இதன் போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு. எஸ். ஜெகராஜன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு.வா.குணாளன் , திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கான பெரும் குற்ற பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாதத் ஆகியோரும் கலந்து கொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தனர். மற்றும் நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\nவிநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தின் கட்டிட திறப்பு விழா\nசமூக சேவைக்கான தேசமானிய விருது பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு சோ.இரவீந்திரன்\nதம்பிலுவில் குருதேவர் பாலர் பாடசாலையின் 2018ம் ஆண்டின் விடுகை விழா நிகழ்வு\nமரண அறிவித்தல் - அமரர். சூசைப்பிள்ளை சவரி\nமரண அறிவித்தல் - அமரர். திருமதி.சீவரெத்தினம் பாலசுந்தரம்\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதம்பிலுவில் கமநல சேவை நிலையத்திற்கு முன்னாள் இருந்த சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமையான ஆலமரம் 2018.1209 இன்று ஞாயிற்றுக்கிழமை ...\nஅடைமழை காரணமாக சுமார் 200வருடம் பழைமையான ஆலமரம் விழுந்து தம்பிலுவில் பிரதான வீதி தடை\nதிருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன்\nதம்பிலுவில் இலங்கை வங்கி கிளையின் ATM இயந்திரம் திறந்து வைப்பு\nஇலங்கை நிருவாகசேவை பரீட்சையில் தம்பிலுவிலை சேர்ந்த ஒருவர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583745010.63/wet/CC-MAIN-20190121005305-20190121031305-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}