diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0937.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0937.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-30_ta_all_0937.json.gz.jsonl"
@@ -0,0 +1,495 @@
+{"url": "http://home.infitt.org/2017/04/13/16-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-07-20T10:53:40Z", "digest": "sha1:WXMKWMHMJH3VX52NU5BEUFNI4QIVP3OZ", "length": 18568, "nlines": 150, "source_domain": "home.infitt.org", "title": "16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு – உத்தமம் | INFITT", "raw_content": "\n16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு\n16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017 – தொராண்டோ, கனடா\nமாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம்\nஉலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணையமாநாடு 2017, கனடாவில்தொராண்டோ (Toronto)மாநகரில், தொராண்டோபல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதுஎன்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இக்கருத்தரங்குவாட்டர்லூபல்கலைக்கழகத்தின்பாங்குஅறிதிறன்இயந்திரஅறிவுத்திறனுக்கானநடுவத்தின்ஆதரவோடும், தொராண்டோபல்கலைக்கழகம், சுகார்பரோவின்ஆதரவோடும்நடைபெறுகின்றது.\nதமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத்தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.இவ்வாண்டு மாநாட்டுக்கருத்தரங்கில்ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science)என்பதுமாக இரண்டு கருத்துமுழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. .\nமாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஇயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)\nஇயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள்,தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.\nமொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)\nகையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத்தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)\nதிறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.\nதமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினி��ழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.\nஎண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்\nதொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை(semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization\nகற்றல் மேலாண்மை அமைப்புகள்(Learning Managements Systems),மெய்நிகர் கல்விச்சூழல்(Virtual Learning)\nஎண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data,மெய்ப்பொருளியம் –Ontology\nமாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின்சுருக்கத்தை ஏ-4 (A4)தாள் அளவில் இரண்டு பக்கங்களில் ஏப்பிரல் 15 மே 15ஆம் தேதிக்குள் cpc2017@infitt.org என்ற\nமின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கமானது குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் ஆய்வு முறைகள் ஆய்வடிப்படையில் கண்ட முடிவுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும். தலைப்பை அறிமுகம் செய்யும் பொதுவான கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nசமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை மாநாட்டுக் குழு ஆய்வரங்கத்தில் படிக்கவோ(oral presentation), சுவரொட்டி காட்சிக்கட்டுரைகளாகவோ (poster presentation)ஏற்கும்.\nகட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி (யூனிக்கோடு) அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (TACE) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் தேவையறிந்து கலந்தோ நீங்கள் படைக்கலாம்.\nமாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு மே15– சூன் 15ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.\nமுழுக் கட்டுரையை 4 பக்கங்களுக்குக் குறையாமலும் 6பக்கங்களுக்கு மிகாமலும் ஒளியச்சுக்கு ஏற்றவாறு சூன் 15 சூலை 15ஆம் நாளுக்குள் அனுப்பவேண்டும்.\nகட்டுரை எழுதும் கட்டுரையா���ர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரில் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்பதிப்புச் சீரெண்ணுடன் (ISSN) வெளியிடப்படவுள்ளது.\nதேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணினிமொழியியல் ஆய்விதழ்களிலும் வெளியிடப்படும்.\n2-பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: ஏப்பிரல்15 மே 15\nஏற்பு முடிவு அறிவிப்பு : மே15 சூன் 15\nஅச்சடிக்க இறுதி வடிவில் 4-6 பக்க\nமுழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் :சூன்15 சூலை 15\nமாநாடு நடைபெறும் நாட்கள் : 2017ஆகத்து மாதம் 25, 26, 27\nதமிழிணைய மாநாடு 2017-இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2017@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசெ. இரா. செல்வக்குமார், இனிய நேரு சுகந்தி நாடார்\nவாட்டர்லூ பல்கலைக்கழகம் செயல் இயக்குநர் தலைவர்\nதலைவர், மாநாட்டு ஆய்வரங்கக்குழு, உத்தமம் உத்தமம்\nமுனைவர் ந. தெய்வசுந்தரம், சென்னைப் பல்கலைக்கழகம்\nமுனைவர் ச. இராசேந்திரன், அமிர்தாப் பல்கலைக்கழகம்\nமுனைவர் ஆ. க. இராமகிருட்டிணன். இந்திய அறிவியற்கழகம், பெங்களூர்\nமுனைவர் டி.வி. கீதா, அண்ணா பல்கலைக்கழகம்\nமுனைவர். த. நாகராசன், எசு.எசு.என் ( S. S. N.)பொறியியல் கல்லூரி, சென்னை\nமுனைவர்கிரீம்கிர்சுட்டு(Graeme Hirst), தொராண்டோபல்கலைக்கழகம், கனடா\nமுனைவர்கு. கல்யாணசுந்தரம், ஈ.பி.எப்.எல், இலூசான், சுவிட்சர்லாந்து\nமுனைவர்இரா. சிரீராம், கிரசண்டுபல்கலைக்கழகம், தமிழ்நாடு\nமுனைவர்வே. வெங்கடரமணன், தொராண்டோபல்கலைக்கழகம், கனடா\nமுனைவர்கு. பொன்னம்பலம், வாட்டர்லூபல்கலைக்கழகம், கனடா\nமுனைவர்செ. இரத்தினவேலு, இண்டராக்சன்சுகார்ப்பொரேசன், சிகாகோ, அமெரிக்கா\nதிரு. இல. கா. நற்கீரன், தொராண்டோபல்கலைக்கழகம், கனடா\nமுனைவர்கெரால்டுபென்(Gerald Penn), தொராண்டோபல்கலைக்கழகம், கனடா\nபதினாறாவது தமிழ் இணைய மாநாடு நிறை��ு பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/10/02-10-09.html", "date_download": "2018-07-20T10:43:53Z", "digest": "sha1:3HJKNNU42GUDIDYLFZQMDIJMOR22MIJR", "length": 26564, "nlines": 290, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது - மதுரை ஸ்பெஷல் (02-10-09)..!!!", "raw_content": "\nஉக்கார்ந்து யோசிச்சது - மதுரை ஸ்பெஷல் (02-10-09)..\nமதுரையில் கொஞ்ச நாட்களாக வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணிவதை கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். அணியாத மக்களுக்கு இருநூறு ரூபாய் ஸ்பாட் பைன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் கிடைத்த அனுபவம் வேறு மாதிரி. மனிதரிடம் ஹெல்மட் உண்டு. ஆனால் அதை அணியாமல் பைக்கின் முன்னாடி வைத்துக் கொண்டு போய் போலீசிடம் மாட்டிக் கொண்டார். அவருக்கும் போலிஸ்காரருக்கும் நடைபெற்ற உரையாடல் இங்கே..\n\"சார், நான் தான் ஹெல்மெட் வச்சு இருக்கேனே.. அப்புறம் எதுக்கு சார் நிப்பாட்டுறீங்க..\n\"யோவ், ஹெல்மெட் வச்சு இருந்தா போதுமா அதை தலைல போட்டு இருக்கணும்யா..\"\n\"அதெல்லாம் இல்லை சார்.. உங்களுக்கு என்ன.. ஹெல்மெட் இருக்கணும்.. என்கிட்டே இருக்கு.. அவ்வளவுதான்..\"\n\"நீ அப்படி வரியா.. சரி நான் பேச்சுக்கு கேக்குறேன்.. நீ ஒரு பலான இடத்துக்கு போறேன்னு வச்சுக்குவோம்..\"\n\"யோவ், அதிர்ச்சி ஆகாதய்யா.. சும்மா போறேன்னு தானே சொன்னேன்.. அங்கே போறப்ப ஒற (காண்டம்) வாங்கிட்டுத்தான போவ.. அதை யூஸ் பண்ணாம பாக்கெட்ல வச்சு இருந்தா உனக்கு எய்ட்ஸ் வராம இருக்குமா\n\"சார்.. என்ன சார் இப்படி எல்லாம் பேசுறீங்க..\"\n\"வலிக்குதுல.. அதே மாதிரித்தான்யா.. ஹெல்மெட் வாங்கி மாட்டாம இருக்கிறதும்.. ஒழுங்கா பைனக் கட்டிட்டுப் போ..\"\nநண்பர் பணத்தைக் கட்டிவிட்டு வந்திருக்கிறார். இதில் யாரை நொந்து கொள்ள\nநேற்றைக்கு இரவு நண்பர்களோடு மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு வெளிநாட்டுக்கார தம்பதி (காதலர்கள்) ரிகஷாக்காரரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் சொல்வது எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. அதை கதைதான் அவருக்கும். என்னவென்று விசாரித்தேன். உடைந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ரிகஷா வண்டியிலேயே ஊரை சுற்றிப் பார்க்க ஆசையாம். அதில் போனால்தான் ஊரைப் பொறுமையாக ரசிக்க முடியுமாம். வண்டிக்காரரிடம் பேசி ஏற்றி விட்டேன். இது போல வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் வகையில் கோவிலை சுற்றி ஏன் உதவி மையங்களை அரசு அமைக்கக் கூடாது) ரிகஷாக்காரரிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் சொல்வது எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. அதை கதைதான் அவருக்கும். என்னவென்று விசாரித்தேன். உடைந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ரிகஷா வண்டியிலேயே ஊரை சுற்றிப் பார்க்க ஆசையாம். அதில் போனால்தான் ஊரைப் பொறுமையாக ரசிக்க முடியுமாம். வண்டிக்காரரிடம் பேசி ஏற்றி விட்டேன். இது போல வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் வகையில் கோவிலை சுற்றி ஏன் உதவி மையங்களை அரசு அமைக்கக் கூடாது ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்தும் பயணிகளைக் காக்க இது உதவுமே..\nஊர் சுற்றி விட்டு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனோம். மதுரை முருகன் இட்லிக் கடை. நான் அங்கே செல்வது நேற்று தான் முதல் தடவை. பொதுவாக எனக்கும் சைவ சாப்பாட்டுக் கடைகளுக்கும் ஆவதில்லை என்பதால் இது போன்ற கடைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆளுக்கு ஒரு தோசையை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம். நாங்கள் மூன்று பேர். டேபிளின் இன்னொரு சேரில் வேறொருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nதோசைக்கு பல ரகத்தில் சட்னி வைத்தார்கள். ஆனால் தேங்காய் சட்னி மட்டும் இல்லை. நண்பன் ஒருவன் \"என்னடா இது.. தேங்கா சட்னி இல்லை\" என்றபோது எதிரில் இருந்த நபர் சொன்னார்..\"என்ன தம்பி.. உங்களுக்குத் தெரியாதா.. நான் இங்கே பல வருஷமா சாப்பிடுறேன்.. இங்கே தேங்கா சட்னி தர மாட்டாங்களே..\" ஓ..இது இந்தக் கடையின் வழக்கம் போல என்று சாப்பிடத் தொடங்கினோம்.\nகொஞ்ச நேரம் கழித்து சர்வர் ஒருவர் சட்டியில் சட்னியோடு வந்தார். \"சாரி சார், கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..\" நண்பர்கள் அனைவரும் காண்டாகி பக்கத்தில் இருப்பவரைப் பார்த்தோம். \"இதுதான் நீ பல வருஷமா சாப்பிடுற அழகா\" அவர் கேனத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் பாருங்கள்... அடங்கொய்யால.. எதெதுல அலப்பறை விடுறதுன்னு ஒரு அளவு இல்லையா\nமதுரை பதிவுலக நண்பர் தருமி ஐயா மொழிபெயர்த்து இருக்கும் புத்தகம் \"அமினா\". கிழக்கு பதிப்பக வெளியீடு. அவருக்கு வாழ்த்துகள். புத்தகம் பற்றிய நண்பர் ஸ்ரீதரின் விரிவான இடுகை இங்கே...\nதஞ்சாவூர் பெரியகோவிலை மாதிரிய��கக் கொண்டு, அது கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு காலம் ஆகி விட்டதைக் கொண்டாடும், மதுரை அருகே இருக்கும் ஒத்தக்கடையில் ஒரு கோவிலைக் கட்ட முயற்சி செய்து வருகிறார்களாம். இந்த முயற்சி மட்டும் செயல் பெறத் தொடங்கினால் பல்லாயிரக்கணக்கான சிற்பிகளுக்கு வேலை கிடைக்கக்கூடும். அரசு இந்த முயற்சிக்கு அனுமதி வழங்குமா எனத் தெரியவில்ல்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்த எஸ்.எம்.எஸ். கவிதையை எனக்கு அனுப்பியவர் - மதுரையில் பிறந்தாலும் நமீதா பிறந்த சூரத் மண்ணில் இப்போது இருப்பதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதும் அன்பு நண்பர் ராஜூ. (முன்னொரு காலத்தில் டக்ளஸ் என்று அறியப்பட்டவர்).\nகடைசியா.. ஒரு ஜோக். இதுவும் எஸ்.எம்.எஸ்ஸில் வந்ததுதான்.\nபார். போன் அடிக்கிறது. ஒரு மனிதன் எடுத்துப் பேசுகிறான்.\n\"டார்லிங்.. நான் ஷாப்பிங் வந்த இடத்துல ஒரு நகையப் பார்த்தேன்.. சூப்பரா இருக்கு.. ஒரு லட்சம்தான்.. வாங்கிக்கவா..\n\"தாங்க்ஸ்.. அதோட ஒரு பட்டு புடவையும் எடுத்துக்கவா\n\"ஒண்ணு போதுமா செல்லம்.. ரெண்டா வாங்கிக்கயேன்..\"\n\"ஐயோ.. என் செல்லம்னா நீங்கதான்.. உங்க கார்ட் என்கிட்டே தான் இருக்கு.. யூஸ் பண்ணிக்கவா\n\"உனக்கு இல்லாமலா.. ஜமாய்.. பை..\"\nபோனை வைத்த பிறகு அருகில் இருந்த மனிதர் அவனிடம் கேட்டார்.\n\"உங்க மனைவி மேல உங்களுக்கு இவ்ளோ பிரியமா\nஅவன் சிரித்துக் கொண்டே கூட்டத்தை பார்த்து சொன்னான்..\n\"யாருப்பா போனை இங்கே மறந்து வச்சிட்டு போனது\nகுறிப்பு: இன்று காந்தி ஜெயந்தி. மதுரை ரயில் நிலையத்தில் உடை அணியாமல் இருந்த ஒரு மனிதனைப் பார்த்து தான் மேலாடை அணியும் பழக்கத்தை கைவிட்டார் காந்தி மகான். இந்த நல்ல நாளில் அவருடையை எளிமையான வாழ்க்கையை பற்றி கொஞ்சமாவது யோசிப்பதுதான் நாம் அவருக்கு செய்யும் சிறு நன்றியாக இருக்க முடியும். பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்..\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 11:04:00 AM\nகலாய்க்கிறீங்க. சிரிக்க சிந்திக்கன்னு. பாராட்டுக்கள்.\n//இதில் யாரை நொந்து கொள்ள\nஇது என்ன கேள்வி பாண்டியன். உங்க நண்பர் செய்தது குசும்பு தானே ஆனாலும் அந்த காவல்துறை அதிகாரி சொன்ன எடுத்துகாட்டுலயும் குசும்பு ரொம்ப அதிகம் தான் ;)\n//சூரத் மண்ணில் இப்போது இருப்பதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதும் அன்பு நண்பர் ராஜூ. // டக்ளஸ் அண்ணனுக்கு இப்படி ஒரு விளம்பரமா\n\\\\நண்பர் பணத்தைக் கட்டிவிட்டு வந்திருக்கிறார். இதில் யாரை நொந்து கொள்ள\n......உங்கள் அறிவாளி நண்பரைத் தான்இனிமேலாவது ஹெல்மெட் போடச் சொல்லுங்கள்.மற்ற அனைத்து விசயங்களும் சூப்பர்\nகதிர் - ஈரோடு said...\n//இதில் யாரை நொந்து கொள்ள\nஇதிலென்ன சந்தேகம் நோயுள்ள பலான பெண்ணைத்தான்\nஅட.. டக்ளஸ் அண்ணே தான் ராஜூவா இது தெரியாம பல தடவ....\nதேங்காய் சட்னி இல்லாத இட்லியா\nஇந்த ஹெல்மெட் விஷயம் நம்ம நல்லதுக்கு தான் சொல்லுறாங்க. உயிருக்கு பயந்து அதை தலையில மாறாம...பைன்-க்கு பயந்து சும்மா எடுத்துட்டு போறது எந்த விதத்துல நியாயம் உங்க நண்பருகிட்ட சொல்லுங்க. போலீஸ் சொன்ன உதாரணம் மிகவும் பொருத்தமானது தான். அதுவும் மதுர திமிரோட...:-) நாங்களும் மதுரை பக்கம் தான்.\nகிரெடிட் கார்டு ஜோக் அருமை\nசிந்திக்க வைத்தும் எழுதி இருக்கிறீங்க\nமொத்தத்தில் நல்லா கலக்குறீங்க பாண்டி\nராஜு S.M.S. அருமை. அவரிடம் இன்னும் நிறைய ஜோக்ஸ்/S.M.S. இருக்கு. எல்லாவற்றையும் பதிவிடச் சொல்லுங்கள்.\nரொம்ப அறிவாளி பிள்ளை :-)\nஹெல்மெட் போடச் சொல்றதே ஆபத்தை விலக்கத்தானே\nகையிலே கொண்டு போற ஹெல்மெட்டை தலையிலே போட்டுக்க கூடாதா\nஇதுபோல் செய்பவர்கள் யோசிங்க யோசிங்க.........\nகார்த்திக்,அத்தனை விஷயங்களையும் பொறுமையாக வாசித்து ரசிக்க முடிந்தது.\nரசிக்கவைத்தது உங்க மதுரை ஸ்பெசல்\n//இதில் யாரை நொந்து கொள்ள\nஅது சரி... பைன கட்டுங்க சாமி\n[[இது போல வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் வகையில் கோவிலை சுற்றி ஏன் உதவி மையங்களை அரசு அமைக்கக் கூடாது ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்தும் பயணிகளைக் காக்க இது உதவுமே.. ஏமாற்றிப் பணம் பறிக்கும் கூட்டத்தினரிடம் இருந்தும் பயணிகளைக் காக்க இது உதவுமே..\nநல்ல யோசனை செய்ய வேண்டியவர்கள் யோசிக்கனுமே...\n//\"யாருப்பா போனை இங்கே மறந்து வச்சிட்டு போனது\nநல்லா சிரிக்க முடிந்தது நண்பா\nரம்யாக்கோவ் ஒய் இந்த மர்டர் வெறி..\nஎதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோமே..\nமுதல்ல சொன்ன போலீஸுக்கு ஓஓஓஓ. லஞ்சம் வாங்கிட்டு போய்க்கோன்னு சொல்லாமா மண்டை உறைக்கற மாதிரி சொன்னாரே\nதலை-ல ஹெல்மெட்-அ போடுறதுல என்னங்க பிரச்சனை... நமக்காக தான அத செய்றோம்...\nஅடுத்து அந்த கவிதையும், கிரடிட் கார்ட் ஜோக்கும் கலக்கல்..\nநல்லா தான் யோசி��்சு இருக்கீங்க... :))\n\"அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. \"- போன்ற நல்ல படைப்புகளைத் தரும் நீங்கள் ஏன் இது போன்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் வெளியிட்டு உங்கள் blog தரத்தை குறைத்துவிடுகிறீர்கள்.\nகாவலர் சரியா தான் சொல்லியிருக்கார்\n\"அழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. \"- போன்ற நல்ல படைப்புகளைத் தரும் நீங்கள் ஏன் இது போன்ற எஸ்.எம்.எஸ் எல்லாம் வெளியிட்டு உங்கள் blog தரத்தை குறைத்துவிடுகிறீர்கள்.\\\\\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nகண்டேன் காதலை - திரைப்பார்வை..\nஇளிச்சவாயர்களை அடையாளம் காண பத்து வழிகள்..\nஅன்பென்ற மழையிலே - அவனும் அவளும்(8)...\nஉக்கார்ந்து யோசிச்சது - மதுரை ஸ்பெஷல் (02-10-09).....\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-07-20T10:49:28Z", "digest": "sha1:EZASUWYYJ56GKKEZIQMNBKCBM4LQUJVQ", "length": 21626, "nlines": 238, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: ஒரு \"சுறா-வலி\" கிளம்பியதே..!!!", "raw_content": "\nதமிழகத்தைத் தாக்க வரும் அடுத்த சுனாமி ரெடி. அட அதாங்க... நம்ம டாக்டரோட படம் நாளைக்கு ரிலீஸ் ஆகுதுல்ல.. இளைய தளபதியின் அடுத்த டெரர் அட்டாக் - சுறா. கடந்த ரெண்டு வாரமா டிரைலர் சன் டிவில சூப்பர் டூப்பர் ஹிட்டா போய்க்கிட்டு இருக்கு. நம்ம இராம. நாராயணன் கிட்ட படத்தக் கொடுத்து இருந்தா இந்நேரம் \"மாய மீனின் மர்மத் தாக்குதல்\"னு பேரு வச்சு ஊரையே ரெண்டாக்கி இருப்பாரு. கெட்டதுலயும் ஒரு நல்லது.. அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. சரி.. இவ்வளவு விஷயம் நடக்கும்போது நாம சும்மா இருக்க முடியுமா கடமைல கரெக்டா இருக்கணும்ல.. சரி.. ஆட்டைய ஆரம்பிப்போமா\nசுறா படத்தின் கதை என்ன\n(விஜய் படத்துல கதை என்னன்னு கேக்குறாங்களே.. இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா\nகதைப்படி நம்ம இளைய தறுதலைக்கு ஒரு பெஸ்ட் பிரண்டு. அவரு சீன நாட்டை சேர்ந்தவரு. வேலைக்கு வந்த இடத்துல அவருக்கு பிடிச்ச கெரகம்.. நம்ம டாக்டருக்கு பிரண்ட் ஆகிடுறாரு. பாஷையே தெரியலைன்னாலும் நீதாண்டா என் உயிர் நண்பன்னு நம்ம விஜய் அவரோட டூயட் பாடறாரு. (எப்படி வித்தியாசம் காமிச்சோம் பார்த்தீங்களா) ஒரு தபா நம்ம சைனாக்காரரு.. பெரிய விபத்துல சிக்கி ஆஸ���பத்திரில கெடக்காரு. தன்னை பார்க்க வந்த விஜய் கிட்ட \"நிக் மக் சுக் டக் அகோ பயோ\" அப்படின்னு சொல்லிட்டு மண்டைய போட்டுடுறாரு.\nதளபதி அப்படியே ஷாக் ஆகுறாரு. ஆகா.. நம்ம தோஸ்து என்ன சொல்லிட்டு செத்தான்னு தெரியலையேன்னு காண்டு ஆகி.. உண்மை என்னான்னு கண்டுபிடிக்க சைனாவுக்கே போறாரு. எப்படி போறாரு கடல்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாரு. அதுதான்யா கெத்து. மீனெல்லாம் வழில மெரண்டு ஓடுது. அப்போ அந்தப் பக்கமா போட்ல வந்துக்கிட்டு இருக்குற தமன்னாவ ஒரு ஜெல்லி மீன்கிட்ட இருந்து காப்பாத்தி.. அப்புறம் என்ன கடல்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாரு. அதுதான்யா கெத்து. மீனெல்லாம் வழில மெரண்டு ஓடுது. அப்போ அந்தப் பக்கமா போட்ல வந்துக்கிட்டு இருக்குற தமன்னாவ ஒரு ஜெல்லி மீன்கிட்ட இருந்து காப்பாத்தி.. அப்புறம் என்ன சுவிட்சர்லாந்துல டூயட்தான். கொஞ்ச நேரத்துல வில்லங்க எல்லாம் வராங்க. அவங்க யாருன்னு பார்த்தா.. எல்லாருமே சைனாவுல பெரிய ரவுடிங்க. எங்க தருதல நம்மா ஊருக்கு வந்து நம்மள எல்லாரையும் வேட்டை ஆடிடுவாரோன்னு பயந்து சண்டைக்கு வராய்ங்க. அப்படியே கடல்ல ஆறு சண்டை.. நடுவுல மூணு குத்துப் பாட்டு எல்லாம் முடிஞ்சு விஜய் சைனா வராரு. அங்க வந்து அவரோட பிரண்டு என்ன சொன்னாருன்னு கண்டுபிடிச்சு பார்த்தா..\n\"அட நாயே.. ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து கைய எடுடா லூசு..\"\nபடத்துல பஞ்ச டயலாக் பேசிப் பார்த்து இருப்பீங்க.. ஆனா நாங்க படம் பார்க்குறதுக்கே பஞ்ச வைப்போம்ல..\n\"சுறா\" டிக்கட் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவ நல்லா யோசிச்சுக்கோ.. ஏன்னா.. தியட்டருக்கு உள்ள போனதுக்கு அப்புறம் நீ யோசிக்கவேமுடியாது..\nடிக்கட் கொடுக்குறவர்: ஐயா.. சுறா பட டிக்கட்ட யாருமே வாங்க வரலைங்க\nமுதலாளி: எல்லா டிக்கட்டையும் ஒரு ரூபாய்க்கு வித்துத் தள்ளுடா\nடிக்கட் கொடுக்குறவர்: அய்யய்யோ.. அப்புறம் நாம போட்ட காச எப்படிங்க எடுக்குறது\nமுதலாளி: டிக்கட் வாங்கிட்டு எல்லா பயலும் உள்ளே நுழைஞ்சவுடனே கதவ சாத்தி பூட்டு போடு.. படம் ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல எல்லாரும் வெளிய போகணும்னு கதறுவானுங்க.. அப்போ ஆளுக்கு ஐநூறு ரூபா வாங்கிட்டு வெளிய விடு.. எப்பூடி\nநல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னது நம்ம அறிவாளி டாக்டர் விஜய்\nநல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - இது நம்ம மக்கள் சொ���்னது.. ஹி ஹி ஹி\nவிஜய் ஏன் ரொம்பக் கோவமா இருக்காரு\n சுறான்னு பேரு வச்சுட்டு குரங்கு நடிச்ச படம்னு சொல்லி டிஸ்கவரி சானலுக்கு வித்துட்டாங்களாம்..\nதமிழ் நடிகர்கள் vs இந்தியன் கிரிக்கட் டீம்\nரஜினி = சச்சின் (எப்பவுமே டாப்பு)\nகமல் = கங்குலி (எக்கச்சக்கமான திறமை.. ஆனாலும் ஹிட் ஆக முடியல)\nசூர்யா = யுவராஜ் (கொஞ்சம் திறமையோட லக்கும் உண்டு)\nவிக்ரம் = தோனி (எப்படியாச்சும் ஹிட் ஆகிடும்)\nமாதவன் = ஸ்ரீ சாந்த் (மெகா பிளாப் ஆனாலும் எல்லாருக்கும் பிடிக்கும்)\nஅஜித் = சேவாக் (அடிச்சா சிக்சர் இல்லன்னா டக்கு)\nவிஜய் = அட.. இவன் பால் பொறுக்கிப் போடுற பயபுள்ளைப்பா..\nஎஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சுறா - இந்தப் படம் கண்டிப்பா நூறு நாள் ஓடும் சார்..\nவிஜய் : சூப்பர் சார்.. அப்போ நூறாவது நாள் விழாவுல உங்களுக்கு ஒரு கார் வாங்கித் தாரேன்..\nஎஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சும்மா.. ஜோக் அடிக்காதீங்க சார்..\nவிஜய்: அடங்கோயால.. படம் நூறு நாள் ஓடும்னு யாருயா முதல்ல ஜோக் அடிச்சது\nஇந்த இடுகை எப்போ வரும், எப்போ வரும்னு என்னைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்...\nஅப்புறம் அந்த டிஸ்கி ரொம்ப முக்கியம்ல.. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.. ஏய்.. யாருப்பா அது.. பேசிக்கிட்டு இருக்கும்போதே நக்கலா சிரிக்கிறது சொல்றத நம்புங்கையா.. சரி.. இதையும் மீறி என்னைத் திட்ட வரும் டாக்டரின் (வருங்கால) கழகக் கண்மணிகள் நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..:-))))\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 10:00:00 AM\nLabels: நகைச்சுவை, மொக்கை, லொள்ளு\n/////தமிழகத்தைத் தாக்க வரும் அடுத்த சுனாமி ரெடி./////\nநல்லவேளைக்கு இப்ப நான் தமிழகத்தில் இல்லை .\n////////எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சுறா - இந்தப் படம் கண்டிப்பா நூறு நாள் ஓடும் சார்..\nவிஜய் : சூப்பர் சார்.. அப்போ நூறாவது நாள் விழாவுல உங்களுக்கு ஒரு கார் வாங்கித் தாரேன்..\nஎஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சும்மா.. ஜோக் அடிக்காதீங்க சார்..\nவிஜய்: அடங்கோயால.. படம் நூறு நாள் ஓடும்னு யாருயா முதல்ல ஜோக் அடிச்சது\nஹி ஹி ஹி ஹி\nரெடிமேடா இருக்கு ஜி, வாத்தியார் புதுசா யோசிக்க வேணாமா\nஎங்க இருந்து தான் கிரியேட்டிவிட்டி கொட்டுதோ தெரியலயே.. :))\nஇதோ பாருங்க, ஏதோ ஒரு விஜய் இருக்கிறதுனாலே தான் நமக்கும் வருசத்துக்கு ரெண்டு மூணு பதிவுக்கு மேட்டர் கிடைக்குது. இப்படியெல்லாம் எழுதி அவரை நோகடிச்சு இண்டஸ்ட்ரீயை விட்டே ஓட வச்சா, என்னை மாதிரி ஆளுங்க கதி என்னாவுறது\n//அப்போ ஆளுக்கு ஐநூறு ரூபா வாங்கிட்டு வெளிய விடு.. எப்பூடி\nம்ம்ம்.. ரொம்ப நாளைக்கு பெறவு....\nஎன்ன பயந்திட்டீங்களா... after approval.\nவருங்கால எம்எல்ஏ க்களே வாங்க, வருங்கால முதல்வர்களே வாங்க... எபிக்களே வாங்க.....\nஎன்ன பாண்டியன், சித்திரை திருவிழா பத்தி பதிவு இருக்கும்னு ஆவலா ஓடியாந்தேன். இப்படி ஒரு சப்பை பதிவு போட்டு ஏமாத்திட்டீங்களே :((\nஇதெல்லாம் ஒரு பொழப்பு, அகமொத்ததுல, இளையதளபதியால பொழைகிரவங்கள நீயும் ஒருத்தன். தமிழ் திரைப்பட தயரிபாலர்கள கேட்டுபார், யார் படம் அதிக லாபம் வருதுன்னு. நீஎல்லாம் இதைபோல உருபுடாத கட்டுரை எழுததாண்ட லாயக்கு.\n//இந்த இடுகை எப்போ வரும், எப்போ வரும்னு என்னைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்...//\nஅடப்பாவி ஏன் இந்த கொலைவெறி......................\nசரி நானும் ஆட்டத்தை ஆரம்பிச்சிர வேண்டியதுதான்......... எப்படியோ 200ஹிட்ஸ் நிச்சயம்..... நல்லாயிருங்கடே\nஒரு ஜீரோ மிஸ் ஆகிடிச்சி........2000 ஹிட்ஸ் நிச்சயம்\nஉட்கார்ந்து யோசிச்சீங்களோ.ரசிகர்கள ரத்தக்கண்ணீர் விடவச்சுட்டீங்க. இதுல இவங்க இன்னும் படத்தைவேற பாத்துட்டூ...\nசூப்பர் டா மாப்ளை ,கலக்கிட்ட ,\n// நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னது நம்ம அறிவாளி டாக்டர் விஜய்\nநல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - இது நம்ம மக்கள் சொன்னது.. ஹி ஹி ஹி\nஇவ்வரிகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அவன் திருந்த மாட்டான் மச்சான்.\nஎன்ன தான் இருந்தாலும் இவ்வளவு கிண்டல் பண்ணக்கூடாதுங்க...\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஉங்கள் நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்..\nதமிழ்ப்படம் - ஒண்ணு இல்ல.. பத்து..\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-20T10:44:39Z", "digest": "sha1:XOOBJFSOFK7N5VQQGGSXYG5RK43XS6LT", "length": 19773, "nlines": 209, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: புத்தாண்டு - நினைவுக்குறிப்புகள்", "raw_content": "\nஇரவு பத்து மணிக்கு கோரிப���பாளையத்தில் நண்பர்களின் சங்கமம். மதுவின் ருசி தெரியாதவர்களுக்கு நட்பே போதை. குமார் மெஸ்ஸில் புரோட்டா குருமாவும் சிக்கன் கைமாவும். மாப்ள ஏதாவது படத்துக்குப் போகலாமா அந்தக் கருமத்துக்குத்தான் எப்பவும் போறோமே, வேற ஏதாவது சொல்லுங்கடா. தல்லாகுளம் கிரௌண்டு, தமுக்கம் ரெண்டுலயும் புரோக்ராம். என்ன பண்ண அந்தக் கருமத்துக்குத்தான் எப்பவும் போறோமே, வேற ஏதாவது சொல்லுங்கடா. தல்லாகுளம் கிரௌண்டு, தமுக்கம் ரெண்டுலயும் புரோக்ராம். என்ன பண்ண தல்லாகுளம் காசு தமுக்கம் ப்ரீ. அப்ப வண்டிய தமுக்கத்துக்கு விடுங்கடா.\nஎந்த வருஷமும் ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருக்கும் அலைபேசியின் இந்த வருஷ அதிசய மவுனம். மொத நாளும் மெசேஜ் அனுப்பக் காசாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வராத கால்கள். நினைத்தே பார்க்காத மக்களிடம் இருந்து வந்த வாழ்த்துகள். வலி. நானும் யாரையும் கூப்பிடவில்லை. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.\nதமுக்கத்தில் தங்கமயிலின் கலைவிழா கொண்டாட்டம். பிள்ளை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள். கொண்டாட்டம் என்பதையும் மீறி இப்போது சம்பிரதாயம். மிகச்சரியாக பனிரெண்டு மணிக்கு இதுவரைக்கும் யாராலும் அடித்துக் கொள்ள முடியாத சகலகலா வல்லவனின் “ஹாய் எவ்ரிபடி”யோடு பிறந்தது புத்தாண்டு. கிளம்பி வெளியே வந்தால் சாலையெங்கும் வாகனங்களில் அலைந்து திரியும் ஹேப்பி நியூ இயர்கள்.\nவண்ணங்களில் மிதக்கும் வானம். ஹோட்டல்களின் வாணவேடிக்கைகள். சோடியம் மஞ்சளில் குளித்துக் கொண்டிருந்த ஆற்றுப்பாலத்தில் கேக் வெட்டி வருவோர் போவோர் மீதெல்லாம் இழுவி விளையாடும் இளைஞர் கூட்டம். திட்டிக் கொண்டெ கடந்து போகிறார் பெரியவர் ஒருவர். பாலத்தின் மீதிருந்து எட்டிப் பார்த்தால் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது வைகை.\nநடப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதாய் பழ மூடைகளை இறக்கிக் கொண்டிருக்கும் யானைக்கல்லின் வியாபாரிகள். பாராவில் போலிஸ்காரர்கள். கோவிலில் சாமி கும்பிட்டு விபூதி பூசி புத்தாண்டை வரவேற்கும் பெண் போலிசார். வண்டியில் நான்கு பேர் போனாலும் கண்டு கொள்ளாத சுதந்திரம்.\nபாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்தில் எழுதப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தங்கரீகல் முன்பாக வரிசையாக ராக்கெட்டுகள் விடும் ஆட்டோ டிரைவர்கள். பெரியார் நிலைய நுழைவில் வெளிநாட்டுக்காரர்களோடு ஆட்டம் பாட்டம் வீடியோவும் உண்டு. உங்கள் தேவனாகிய இயேசுவின் வருகை தூரத்தில் இல்லை பாவம் செய்தவர்களே சீக்கிரம் என்னிடத்திலே வாருங்கள் அலறிக் கொண்டிருக்கும் தேவாலய ஸ்பீக்கர்கள்.\nபாலத்தின் மீது போதையில் ஆடும் நாளைய பாரதம். தள்ளாடியபடியே சென்று போலிசிடமே கைகொடுத்து வாழ்த்து சொல்லும் இளமைத் திமிர். வண்டியில் போன பெண் ஒருவளை மறித்து கை கொடுக்க வெருண்டு வேறு பக்கம் திருப்பிக் கொண்டு போகிறாள். பாலத்தின் மறுபக்கம் எதுவுமே தெரியாதது போல அமைதியில் எல்லிஸ் நகர்.\nஎப்போதும் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு, எல்லாம் கலந்ததாக, வசீகரமாக.. மதுரை.\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 9:40:00 AM\nநான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக\nமுன்னாடி புத்தாண்டு நள்ளிரவில் இப்படி \"நகர்வலம்\" சென்றதுண்டு....\n//எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு, எல்லாம் கலந்ததாக, வசீகரமாக.. மதுரை.//\nஊருல இல்லாத என்னைமாதிரி ஆளுகளுக்கு ஊரைச்சுற்றி ஒரு ரவுண்ட் காட்டயதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கார்த்தி ரொம்ப லைவ்\nதங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க ஊர் சுத்தியிருக்கீங்க. ம்ம்...ம்.. சாமி கும்பிடணும்'பா/\nஅடுத்து - பொய் சொல்லக்கூடாது.//பாலத்தின் மீதிருந்து எட்டிப் பார்த்தால் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது வைகை.// இப்படியெல்லாம் சொல்லிட்டா மக்கள் நம்பிருவாங்களோ\nபிரபு.. ஊரு முன்ன மாதிரியில்ல.. நிறையவே மாறியிருக்கு.. ஆனாலும் இன்னும் ஒட்டிகிட்டு இருக்குற அந்த பழைய விஷயங்கள்தான மதுரைக்கு அழகே..:-))\nதருமி அய்யா.. சாமி கும்புடணுமா எங்க அந்த பால் வடியுற மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்க.. எங்க அந்த பால் வடியுற மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்க.. அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.. நம்புங்க..:-)))\n/*தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க ஊர் சுத்தியிருக்கீங்க. ம்ம்...ம்.. சாமி கும்பிடணும்'பா/*/\nஅண்ணே... அந்த பழைய பாக்கிய சொக்கநாதர் கிட்டே கேட்டு வாங்கிருங்க அப்புறம் சொக்கர் கிட்டே சொல்லுங்க இப்போதைக்கு எல்லாம் வெல ஏறி போச்சி... அதனாலே ஆயிரம் பொற்காசுக்கு பதிலா ஒரு லட்சத்தி எம்பதினாயிரம் கோடி.... வேணாம்... வேணாம்.... ஒரு லட்சத்தி எம்பதினாயிரம் பொற்காசு கேட்டு வாங்கிடுங்க\n/*அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.. நம்புங்க..:-)))\nபார்த்தீங்களா எங்க அஞ்சா நெஞ்சரோட மகிமையை....\nநினைவு குறிப்புகள்னு போட்டிருக்கீங்களே... இது இருபது வருஷத்திற்கு முந்தி நடந்ததா\nநான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக\nகார்த்தி...சுகமா.நிறைய நாள் ஆச்சு.எல்லாத்துக்கும் சேர்த்து\nஇனிய மனம் நிறைந்த வாழ்த்துகள் \n//பாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்தில் எழுதப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//\nநான் புத்தாண்டை மதுரையில் தவறவிட்டேன் .... வருத்தம் தான் . இருந்தாலும் பெங்களூரில் புதிய் நண்பர்களுடன் கொண்டாடினேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎன்ன அடி அடிச்சாலும் குசும்பு இன்னும் குறையலையே..\nநல்லா இருக்கேன் சகோதரி.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்..:-))\nசீக்கிரம் ஊருக்கு வந்து சேருங்க தலைவரே\nஇன்னும் ஒரு வாரத்துக்கு வத்தாம இரு தாயே இந்தா வந்துருவேன் :)\nநன்றி கா.பா லைவ் ரிலே\nநானும் வந்தேனே. வைகைல தண்ணி ஓடினதெல்லாம் பொயடிக் லைசன்சில வேணா விட்டுக்கலாம். நிஜம்னு சொல்லக் கூடாது. அந்த பத்து நாள் மழை நீரெல்லாம் நான் வரும் முன்னையே வடிஞ்சிருச்சு\nஆனா, ஒரு நல்ல பிக்சரைசேஷன் இருந்தது இந்த write up ல\nமதுவின் ருசி அறியாதவர்களுக்கு நட்பே போதை\nஊருக்கு வந்திருந்தா கூப்பிட்டு இருக்கலாமே.. ஏன்யா வைகை ஓடுதுன்னா கரைபுரண்டு ஓடணுமா அது பாட்டுக்கு போய்க்கிட்டு இருந்ததுன்னு வச்சுப்போம்..:-))\nபுதுப்புத்தகம் எல்லாம் கண்காட்சிக்குப் பிறகுதான் மதுரை சந்தைக்கு வருமாம்.. அதனால் மீ தி வெயிட்டிங்..:-))\nவிமர்சன பார்வை, சமுதாயத்தின் மேல் கோவம், இயற்க்கை குறுயீடுகள், தனிமனித உணர்வுகள் என்றெல்லாம் எழுதிவிட்டால் இலக்கிய பதிவாகிவிடுமா காபா சார் \nபுத்தாண்டு வாழ்த்துக்கள் காபா சார்\nஇதுதான் இலக்கியம்னு யார் சொல்ல முடியும் அத்தோடு.. நான் இலக்கியம் எழுதுறேன்னு எப்போ சொல்லியிருக்கேன்..:-))\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nசாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள் (2)\nமதமாற்றம் - இது சரிதானா\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_570.html", "date_download": "2018-07-20T10:18:12Z", "digest": "sha1:254FTEK5HUBM44LFWN2FVJCONE4ULOL7", "length": 9192, "nlines": 73, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: ஹோம் மேட் மயோனைஸ்", "raw_content": "\n(சாண்ட்விச், பர்கர், பச்சைக் காய்கறிகள், சாலட் என எந்த உணவுடன் இதைச் சேர்த்தாலும் நல்ல சுவை தரும்)\nதேவையானவை: மைதா - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், பால் ஒரு கப், வினிகர் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, மிளகுத்தூள் கால் டீஸ்பூன், கடுகுத்தூள் கால் டீஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன்\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மைதாவைப் போட்டு நன்கு கலக்கி, அதில் பால் சேர்க்கவும். கட்டிகள் வராமல் நன்கு அடித்துக் கலக்கினால், வொயிட் சாஸ் ரெடி. இந்த வொயிட் சாஸை மிக்ஸியில் ஊற்றி, அதோடு வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், கடுகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்தால், முட்டையே சேர்க்காத, 'ஹோம் மேடு' மயோனைஸ் தயார்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கே��்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nமூங்கில் அரிசி இட்லி மூங்கில் அரிசி இட்லி தேவையானவை: மூங்கில் அரிசி 3 கப் இட்லி அரிசி ஒரு கப் ...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajnatarajan.blogspot.com/2009/05/2009.html", "date_download": "2018-07-20T10:52:40Z", "digest": "sha1:YML4KO7Z2YEWMOFXQVLDDNNM4ECSZAXG", "length": 18698, "nlines": 438, "source_domain": "rajnatarajan.blogspot.com", "title": "திவ்யாவின் எண்ணங்கள்: இந்திய தேர்தல் 2009", "raw_content": "\nஎன் குடும்பம் ( அப்பா, அம்மா, தங்கை, மச்சான் ) கோவையில் இந்த முறை தேர்தல் வாக்கு பதிவு கொடுத்துள்ளனர். ஞாயிறு இந்தியாவில் இருந்து கிளம்பி இங்கு வருகிறார்கள். சென்ற ஞாயிறு ஊட்டி சென்று வந்தார்களாம், கடும் மழையில். குன்னூர் சிம்ஸ் பார்க் அருகில், மச்சானின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அங்கு இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் மேட்டுப்பாளையம் கல்லாரில் உள்ள வொண்டர் லா தீம் பார்க் சென்று விட்டு, திரும்பியுள்ளனர். குழந்தைகளுக்கு கை காலெல்லாம் அறிப்பாம்.\nஅவர்கள் எல்லோரும் அமேரிக்காவில் தான் இந்த சமயம் இருப்பார்கள் என நினைத்தோம்.\nசரி தேர்ந்த ஒருவருக்கு நாலு வோட்டு இப்போ கிடைத்துள்ளது... எல்லாம் மறுத்த மல முருகன் அருள்.\nஎங்கள் கோவை பக்கத்து வீடு ஆட்கள் முப்பது வருடமாக வோட்டு போடுறாங்க. இப்போ வோட்டர் லிஸ்டில் இல்லை. இதற்கும் அவர்கள் நவம்பரில் போட்டோ தப்பு என்பதை சரி செய்துள்ளனர். என்ன விந்தை\nஇங்கே அமேரிக்காவில் தான் ஸெலெக்த்ட் ரிமூவல் ( கலர் ஆட்களின் வோட்டை ) எடுப்பார்கள்\nஇந்தியாவில் கடைசி கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அதனால், கருத்துக்கணிப்பு நிறைய வந்துள்ளன. மீண்டும் யு.பி.எ ஆட்சி. நண்பர் ரமேஷும் ஏப்ரில் ஆறு, அதை தன் கூறினார் இங்கே. ரிசல்டுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன, பார்ப்போம்.\nஎப்போதும், கஷ்ட காலத்தில் \"இருப்பதை வைத்து\" காலம் ஓட்டுவது இந்தியர்களின் மரபு. அதன்படி, திரு மன்மோகன் சிங்கே ஆட்சியில் இருப்பார் என நினைக்கிறேன். நல்லது. கருப்பு பணம் அனைத்தும், ஸ்விஸ்ஸில் தான் இருக்கும்.\nஇங்கே அமேரிக்காவில் ஒபாமா சேஞ் என்ற பெயரில் ரொம்ப கூத்து செய்கிறார்... அனுபவம் குறைவு என்பதாலா இன்னும் மூன்று வருடங்களுக்கு எங்கள் குடும்ப டேக்ஸ் அதிகமாகும்... அதனால் எங்களுக்கு லாபம் இல்லை.\nசரி தமிழ்நாட்டில் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்கிறார்களே..... நாட்டை விற்று விடுவார் ஜாக்கிரதை\nLabels: இந்திய தேர்தல் 2009\nதேவரின் குலம் காக்கும் வேலையா\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nResume - வேண்டா பத்து\nகேனதனத்திற்கு ஒரு அளவு இருக்கு\nசில கேள்விகளும் சில பதில்களும்\nநாடி ஜோதிடம் ஒரு அப்டேட்\nநாளைக்கு ஜூரிக் பயணம் முடிவாகிறது\nநியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர்\nபதிவுபோதை அய்யா நீங்க நலமா\nமீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க்\nமுமபையிலிருந்து டாடா பை பை\nமைகேல் ஜேக்சன் மதம் மாறினார்\nவிஜய் டிவி ஜோடி நம்பர் 1\nவீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்\nவேலை கேட்டு தேடும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiruttusavi.blogspot.com/2018/04/blog-post_58.html", "date_download": "2018-07-20T10:29:18Z", "digest": "sha1:6O3IPZ5HEVLZSMLHSYW3CGFSV2OIFJHE", "length": 45309, "nlines": 596, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: தண்டனைக்கு எதிரான ஆறு வாதங்கள்", "raw_content": "\nதண்டனைக்கு எதிரான ஆறு வாதங்கள்\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மரண தண்டனை என்பது நம் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்ட பின் பலரும் இந்த தண்டனைக் கடுமையை பாராட்டி வருவதை பார்க்கிறேன். இது ஒரு சுயஏமாற்றலே அன்றி இதில் எந்த பயனும் இல்லை என்பது என் தரப்பு.\nதண்டனைக்கு எதிரான எனது ஆறு வாதங்களை கீழே தருகிறேன்.\nமுதல் வாதம்: தண்டனைகள் குற்றங்களை குறைப்பதில்லை. இன்று உள்ளதை விட மிகக் கொடூரமான தண்டனைகள் வெள்ளையர் ஆட்சியின் போது இந்தியாவில் வழங்கப்பட்டது. அந்தமான் சிறைக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி அன்று கொடுங்குற்றம். ஆனால் தண்டனைகள் கடுமையாக ஆக “குற்றங்கள்” பெருத்தனவே அன்றி சிறுக்கவில்லை. நாடு விடுதலை பெற வேண்டும் என்கிற சுதந்திர வேகம் மட்டுமல்ல இதன் உந்துசக்தி. இதற்கான காரணத்தை அடுத்த வாதத்தில் பார்ப்போம்.\nநாம் பொதுவாக நம்புவதைப் போல குற்றங்களை தனிமனிதர்கள் செய்வதில்லை. பெரும்பாலான குற்றங்களுக்குப் பின்னால் சமூக கலாச்சார அரசியல் அமைப்புகளின் முட்டுக்கொடுத்தல் இருக்கிறது. இந்த அமைப்புகளின் அடித்தளத்தில் நின்று ஒரு துணிச்சலுடன் தான் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு கூட்டு உளவியல் தரும் தன்னம்பிக்கை தண்டனையை புறக்கணிக்க கேட்கிறது. கௌரவக் கொலைகள் இதற்கு ஒரு தகுந்த உதாரணம்.\nமக்கள் உண்மையில் தம்மை அழிப்பது குறித்து அஞ்சாதவர்கள். ஒரு திரளுக்காக தன்னை அழிப்பது நமது அடிப்படையான உளவியல். பெரும்பாலான நமது சமகால குற்றங்களுக்குப் பின்னால் இந்த கூட்டு மனநிலை உள்ளது.\nகுழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு (செக்ஸ் விருப்பத்தை தாண்டி) குழந்தைகளை தனிமனிதர்களாகவே மதிக்காத ஒரு மனநிலை உள்ளது. இது ஒரு கூட்டு மனநிலை.\nபெண்கள் மீதான வன்முறையும் இப்படித் தான் நிகழ்கிறது. பெண்கள் தம்மை மதிப்பதில்லை எனும் ஒட்டுமொத்த ஆண்களின் கோபம் ஒரு நவீன சமூகத்தில் ஒரு தனிமனிஷி மீதான வன்முறையாக வெடிக்கலாம். அதில் ஈடுபடுகிறவன் தனக்குப் பின்னால் ஒரு சமூகமே இருப்பதாய் நம்பலாம். தான் செய்வது நியாயமே என்று கூட அவன் நினைக்கலாம். அதாவது அவனது உள்ளுணர்வு அவனை அவ்வாறு செலுத்தும் போது அவனுக்குத் தேவை செக்ஸ் இன்பம் மட்டும் அல்ல. அதை விட அதிகமாய் அவனுக்கு வேறொரு வல்லுறவு இன்பம் கிடைக்கிறது. அதை அவன் நாடுகையில் அவன் தனியாய் இருப்பதாய் நான் நம்பவில்லை. அவனுக்குப் பின் பல்வேறு சமூக அமைப்புகள் செயல்படுகின்றன (சாதி, மதம், நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், மொழியில் உள்ள பல குறியீடுகள்…).\nதண்டனைகள் தொடர்ந்து தோல்வி உறுவதன் காரணம் அவை தனிமனிதனை குறிவைக்கின்றன என்பது. பெரும்பாலான குற்றங்களை தனிமனிதன் செய்வதில்லை – அவன் ஒரு கருவி மட்டுமே. சுதந்திர போராட்டத்தின் போது அவன் மேம்பட்ட ஒரு நோக்கிற்கான கருவியாக இருந்தான்; அது முடிந்து தேசப்ப்பிரிவினையின் போது இதே மேம்பட்ட இந்துக்கள் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டனர். அப்போது அவன் ஒரு கீழான நோக்கிற்கான கருவியாக மாறினான்.\nதனிமனித குற்றங்கள் என நாம் கருதுபவற்றையும் மேற்சொன்ன கூட்டு குற்றங்களில் இருந்து நாம் வேறுபடுத்து பார்க்கக் கூடாது. ஒரு மனிதன் தனித்து குற்றங்களில் ஈடுபடும் போது அவனுக்குப் பின்னால் ஒரு மறைமுக கூட்டம் இருந்து ஊக்கம் அளிக்கிறது.\nமூன்றாவது வாதம்: சமூக அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார வலு அற்றவர்களே தொடர்ந்து தண்டனைக்கு உள்ளாகிறார்கள். ஏனெனில் தண்டனை என்பதை தமது எதிரிகளை ஒடுக்குவதற்கும் சமூகத்தை கட்டுப்பாட்டில் வைக்கவுமே அரசமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஆகையால் நீங்கள் தண்டனைகளை வலுவாக்குவது உங்கள் எதிரியின் கையில் புதிய ஆயுதத்தை அளிப்பதற்கு சமம். இறுதியில் அது உங்களுக்கு எதிராகத் தான் திரும்பும்.\nநான்காவது வாதம்: தண்டனைக்கு அஞ்சியே நாம் அனைவரும் குற்றம் புரியாமல் சமர்த்தாக இருக்கிறோம் என கூறப்படுகிறது. இது ஒரு அபத்தம். குற்றம் புரியும் போது பிடிக்கப்படுவோம் என யாரும் நினைப்பதில்லை. குற்றம் புரிந்த பின்னரே நாம் அடுத்து என்ன நிகழும் என அஞ்சத் துவங்குவோம். அல்லது அஞ்சாமல் எதிர்காலத்தை பரிசீலிப்போம். ஆக மரண தண்டனை பயம் என ஒன்று ஏற்பட்டாலும் அது குற்றம் நடந்த பின்னரே ஏற்படும். எனவே குற்றத்தின் போது தோன்றாத தண்டனை பயம் குற்றத்தை தடுப்பதில்லை.\nஐந்தாவது வாதம்: வாய்ப்பும் சூழலும் மனநிலையும் அமைந்தால் யாரும் குற்றம் செய்வார்கள் என்பதே உண்மை. அப்படி எனில் நானும் நீங்களும் ஏன் செய்யவில்லை தண்டனைக்கு பயந்தா நாம் ஒழுங்காக இருக்கிறோம்\nநிச்சயமாக இல்லை. நமக்குள் ஒரு சமூக கூட்டுமனம் செயல்படுகிறது. அது நம்மை பரஸ்பர கூட்டிணைவுடன் சமரச போக்குடன் செயல்பட தூண்டுகிறது. நம்மை அறியாமல் இம்மனப்பான்மை நம்மை ஆட்டிப் படைக்கிறது. சிறை என்கிற அமைப்பு இல்லாவிடிலும் இங்கு குற்றங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யாது. இது சம்மந்தமாய் உளவியல் ஆய்வுகள் பல நடந்துள்ளன. யாரும் கண்காணிக்காத இடத்தில் ஒரு குழந்தைக்கு தவறு செய்ய வாய்ப்பு இருக்கும் போது அது செய்யுமா தவிர்க்குமா இந்த ஆய்வுகளில் தனித்து விடப்படும் குழந்தைகளும் நாணயமாய், கருணையுடன் நடந்து கொள்ளவே விருப்பம் காட்டுகின்றன. தண்டனை பயமே நம் செயல்பாடுகளை, தேர்வுகளை தீர்மானிக்கிறது எனும் வாதம் ஏற்கத்தக்கது அல்ல.\nஆறாவது வாதம்: கொடூர குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மனிதன் எனும் தகுதி அற்றவர்கள். மனம் பிறழ்ந்தவர்கள். அவர்களை பொதுவெளியில் உலவ விடக் கூடாது.\nஇதுவரை இங்கே நடந்துள்ள கொடுங்குற்றங்களை செய்தவர்கள் சைகோக்கள் அல்ல. சூழலும் அசட்டு தைரியமும் அமைந்தவர்கள். தம் செயல்களுக்கான சமூக கலாச்சார ஆதரவைப் பெற்றவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நிர்பயா கொடூரமாய் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். அதற்கு ஒரு காரணம் அவள் தனியாக காதலனுடன் தெருவில் நின்றாள் என்பது. அவள் இரண்டு குழந்தைகள், கணவன் சகிதம் நின்றிருந்தால் அந்த இளைஞர்கள் அவளை அடித்து தூக்கிக் கொண்டு போயிருப்பார்களா\nசெய்திருப்பார்கள். அது ஒரு மதக்கலவரச் சூழல் எனில், அவள் மாற்று மதத்தவள் எனில். ஆக ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னும் சமூகம் அளிக்கும் ஒரு தர்க்க நியாயம் உள்ளது. சமூகம் ஏந்திப் பிடிக்காமல் ஒரு குற்றவாளி இயங்க முடியாது.\nஇது எப்படி நடக்கிறது என்பதை அறிய ஆசீபா வழக்குக்கு வருவோம்.\nஆசீபா மீதான குற்றத்தை எடுத்துக் கொண்டால் அக்குற்றவாளிகளுக்குப் பின்னால் பெரும் கூட்டம் ஒன்றின் ஆதரவு இருந்தது. அப்போது இயல்பாகவே ஒரு மிகை நம்பிக்கை அவர்களை செலுத்தியது. சாதி மதக் கலவரங்களில் நிகழ்வதும் இதுவே.\nசரி ஆசிபாவின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் அது அடுத்து இது போன்ற குற்றங்கள் நிகழ்வதை தடுக்காதா\nஇஸ்லாமிய பழங்குடிகள் மீதான கூட்டு வெறுப்பு அந்த இந்து பெரும்பான்மை சமூகத்தில் நிலவும் வரை பலவடிவங்களில் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தண்டிக்கப்பட்டவர்கள் சமூக தியாகிகளாகி விடுவார்கள். இதை ஒரு மனித நேயத்துக்கு எதிரான பாதகமாக பார்க்க முடியாதபடி மக்களின் கண்கள் வெறுப்பால் மூடப்பட்டிருக்கும். அதுவரை இக்குற்றங்களை தடுக்க இயலாது.\nதண்டனை பயம் இம்மக்களை சீண்டுமா சொல்லுங்கள் சமூக கட்டமைப்புகள், கூட்டுமனநிலை ஆகியவற்றை தவிர்த்து நாம் குற்றத்தை புரிந்து கொள்ளவே முடியாது.\nக���ற்றவாளி என்பவன் தனிமனிதன் அல்ல. ஆகையால் அவனுக்கு தண்டனை பயத்தை தனியாக எதிர்கொள்ள தேவை இருப்பதில்லை.\nநீங்கள் தண்டனை பயத்தை ஒரு பெரிய சமூக அமைப்புக்கு காட்ட வேண்டும். அது முடியுமா\nதண்டனை என்பது கடைசியில் ஒரு பூச்சாண்டி மட்டும் தான். நம் ஆறுதலுக்காக மீள மீள தண்டனையை கடுமையாக்குவது பற்றிப் பேசலாம்...\nLabels: உளவியல், குற்றம், சமூகம்\nஉங்கள் கட்டுரை உண்மை தான் சார். மேலை நாடுகளின் துப்பாக்கி கலாச்சாரம் இதை தான் பறைசாற்றுகிறது. எனினும் ஒரு கேள்வி சார் , சமீபத்தில் ஐ பி எல் நிகழ்வின் போது போலீஸ்க்கு எதிரான வன்முறையை தமிழ் தேசியவாதிகள் எதிர் வினை என்றார்கள் எனில் சட்டம் தண்டனை இவற்றிற் கான எதிர்வினை என்பது சமூக கட்டமைப்பை சீர் குலைத்துவிடாதா சார்\nகாவல் துறை என்பது வெறுமனே அரசின் கரம் மட்டுமல்ல. அது நமது எல்லாவித அதிகார பீடங்களுக்குமான ஒரு குறியீடு. ஒரு அப்பாவின், ஆசிரியரின், மதகுருவின், மேலதிகாரியின் அதிகாரம் என்பது காவல் துறைக்கு நாம் அளிக்கும் மரியாதையை நம்பியும் தான் உள்ளது. நான் என் அப்பாவை தினமும் அடித்து துரத்துவேன் என்றால் அதை என் மகன் காணக் கூடாது என நினைப்பேன். காவல்துறையை நீங்கள் தாக்கும் போது கூட அதை ஒரு வழமையாய் வைத்துக் கொள்ளப் போவதில்லை. காவல்துறையின் அதிகார மீறலுக்கான உங்கள் எதிர்வினையாய் அதை வைத்துக் கொள்வீர்கள். அடுத்த நாள் சாலையில் காவலரை காண்கையில் மரியாதையுடன் ஒதுங்கியே செல்வீர்கள். அச்சம் காரணமாய் மட்டுமல்ல; காவலர்களை முழுக்க நிராகரித்தால் ஒரு கணவராய், அப்பாவாய், உயரதிகாரியாய், தலைவனாய் உங்களுக்கு சமூகத்தில் இடம் இருக்காது. ஆகையால் சமூக கட்டமைப்பு சீர்குலையாது. பயப்படாதீர்கள்\nபதில் அளித்தமைக்கு நன்றி சார்\nகுற்றவாளி என்பவன் தனிமனிதன் அல்ல. ஆகையால் அவனுக்கு தண்டனை பயத்தை தனியாக எதிர்கொள்ள தேவை இருப்பதில்லை.\nநீங்கள் தண்டனை பயத்தை ஒரு பெரிய சமூக அமைப்புக்கு காட்ட வேண்டும். அது முடியுமா\n@@ தண்டனை பயத்தினை ஒரு சமூகத்தின் 75%-90% மக்களுக்கு கடத்த/கொடுக்க முடியும். உ.ம் நிறைய சுட்ட முடியும். தேவை: அறவுணர்வுடன் கூடிய அர்பணிப்புள்ள திறமையான/வல்லமையான/கூர்நோக்கமுடைய/செயலாக்கமுடைய அரசமைப்பு/கட்டமைப்பு.\nமுதல் வாதம்: தண்டனைகள் குற்றங்களை குறைப்பதில்லை. இன்று உள்ள���ை விட மிகக் கொடூரமான தண்டனைகள் வெள்ளையர் ஆட்சியின் போது இந்தியாவில் வழங்கப்பட்டது. அந்தமான் சிறைக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி அன்று கொடுங்குற்றம். ஆனால் தண்டனைகள் கடுமையாக ஆக “குற்றங்கள்” பெருத்தனவே அன்றி சிறுக்கவில்லை. நாடு விடுதலை பெற வேண்டும் என்கிற சுதந்திர வேகம் மட்டுமல்ல இதன் உந்துசக்தி. இதற்கான காரணத்தை அடுத்த வாதத்தில் பார்ப்போம்.@@@@@@@@@@\nஇவ்வாததிற்கு 15 வயதாகின்றது. தமிழ் இணையத்தில், தமிழர்கள் blog எழுத ஆரம்பத்திலிருந்து . ஆனால் அசோகர் காலத்திலே பதிலுரைத்தாயிற்று.\nதிருட்டு முதல் உணர்ச்சிவசப்பட்ட கொலை, சாதா கொலை-திட்டமிட்ட கொலை-கொள்ளைகள் நடந்து கொண்டேதானிருக்கிறது. ஆதலால் அனைத்து காவல் சட்டம் ஒழுங்கு துறைகளையும் கலைத்து விடலாம். விபத்துக்கள் கூட கூடிக்கொண்டேதான் இருக்கிறது. எதுக்கு சாலைவிதிகள் -- என்று எழுதுவது -- எழுத்தாளர்களும், ஆராய்சியாளர்களும் (sometimes you refer and quote research articles, that’s why) ஏன் உன்னதமான தலைவர்களாக உருவாக முடியவில்லையென்று காட்டுகின்றது. Since they have an inherent emotional capacity to register the voice for the negligible people \nMajor major நீங்கள் ராணுவவீரர்,,, காதல் போன்ற நுட்பமான விஷயங்களையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். . தல கமல் ரசிகர்தானே.\nசுருக்கமாக, சமூகத்தின் பிரதிநிதியாக/பிம்பமாக வரும் தனிமனிதனை தண்டிப்பது ஒரு சமுகத்தினை தண்டித்தது போல. நீங்கள் ஒருமுறை இம்மாதிரியான தண்டனைக்கும் பின், மும்பய் லோக்கல்லில் பயணம் செய்து பார்த்தால் – சிறு பிடி கிட்டும் \nஇவ்வுதாரணத்தால் நீங்கள் எழுதகூடாதென்று சொல்லவில்லை, தயவுசெய்து உங்கள் பல்கலைகழக மாணவர்களிடம் இம்மாதிரியான கருத்து பரிமாற்றங்ளிலே ஈடு படவேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்ளும் அதே வேளையிலே, அலகான இம்மாலை வேலையிலே அண்ணன் அவர்கள் பெண்களூருவின் அழகினை ரசிக்காமல் லைப்ரேரியிலே கிடப்பதானால்,, அலகான இக்காலை வேளையிலே, இம்மாலை வேலையிலே அண்ணன் அவர்கள் பெண்களூருவின் அழகினை ரசிக்காமல் லைப்ரேரியிலே கிடப்பதானால்,, அலகான இக்காலை வேளையிலே, \n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் க���ப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vastushastram.com/blog/page/67/", "date_download": "2018-07-20T10:23:36Z", "digest": "sha1:QGXTUQUMZSERM5WQDVKYAH6XLIVCIHX3", "length": 14682, "nlines": 142, "source_domain": "vastushastram.com", "title": "blog - No.1 vastu consultant in chennai, Top 10 vastu tips, tips for vastu", "raw_content": "\nநானும் ஆசிரியை ஆலிசும்: –\nஸ்ரீ நான் இதுவரை இல்லாத அளவிற்கு நெகிழ்ந்து போன நாள் 11-04-2015. காரணம் அன்று தான் எனக்கு மிக, மிக பிடித்த என் ஆலிஸ் டீச்சரை 37 வருடங்களுக்கு பிறகு பார்த்தேன். எனக்கு அவர்கள் 1977 – ல் இரண்டாம் வகுப்பு வகுப்பு ஆசிரியையாக இருந்தார். ஒருமுறை Very Good என்று சொல்லியவாறே கணக்கு பாடத்தில் 20/20 மதிப்பெண் வாங்கி இருக்கிறாய் என்று சொல்லி நோட்டு புத்தகத்தை அவர் என்னிடம் கொடுத்த போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு […]\nஸ்ரீ இன்று தீடிரென்று திருப்பதி பெருமாளை சந்ததிக்க வருமாறு ஓர் அழைப்பு. அழைத்தவரோ சாதாரணமானவர் அல்ல. ஏறத்தாழ 12 வருடங்களுக்கு பிறகு திருப்பதி மலைக்கு பயணம் மேற்கொள்கின்றேன். ஆண்டாளை தவிர வைணவம் சம்பந்தப்பட்ட வேறு எந்த இடத்திற்கும் போகாது இருந்த நான் ஏன் இன்று பெருமாளை சந்திக்க செல்கின்றேன் என்பதை விபரமாக பின் தெரிவிக்கின்றேன். ஆதலால் என்னை இன்று தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் […]\nவாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – II\nஸ்ரீ என்னுடைய நல்ல நண்பர் மூலம் அறிமுகமாகின்றார் மிக பெரிய அதிகாரம் பொருந்திய நபர்.. அவருக்கு நிறைய பிரச்சினைகள். என்னை அந்த பெரிய அதிகாரம் பொருந்திய நபருக்கு வாஸ்து பார்ப்பதற்காக அழைத்து போனார் என் நண்பர். பொதுவாக வாஸ்துவில் நம்பிக்கை இல்லாத அவருக்கு என்னைப் பார்த்தபின் ரொம்ப பிடித்து விட்டது. தயக்கத்துடன் என்னை வரவழைத்து வாஸ்து பார்த்தவர் நானே எதிர்பார்க்காத விதமாக, நான் சரி செய்ய சொன்ன அத்தனை விஷயங்களையும் செய்து முடித்து விட்டார் – ஒன்றே […]\nவாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 1\nஸ்ரீ வட ஆற்காடு – திருப்பத்தூரில் வாஸ்து பிதாமகன்களான திரு.பிரம்மானந்தம் ரெட்டி அவர்களும், திரு.திருப்பதி ரெட்டி அவர்களும் வெவ்வேறு தருணங்களில் ஆலோசனை கொடுத்து கட்டிய வீடு அதன் வீட்டு உரிமையாளருக்கு அது கட்டப்பட்ட சில காலங்களுக்கு உள்ளாகவே பிரச்சினைகளை அதிகம் கொடுத்ததால் “என் மேல் நம்பிக்கை வைத்து என்னை வாஸ்து பார்க்க“ அழைக்கின்றார். அவருக்காக வாஸ்து பிதாமகன்கள் கட்டிய வீட்டை பார்ப்பதற்கு ந��னும் சென்றேன் பார்த்தேன். பிரமாண்டமான வீடு, அற்புதமான வடிவமைப்பு, விதிகள் துல்லியமாக பின்பற்றப்பட்டு கட்டப்பட்ட […]\nபணக்காரர் ஏழையாக எளிய முறை:-\nஸ்ரீ சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட கீழ்க்கண்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இருப்பதால் பகிர்ந்து கொள்கின்றேன்: நான் ஒருவருக்கு எழுதிய இந்த கடிதத்தை படித்தால் கதை புரியும். என்றும் அன்புடன் மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, அம்மா நீங்கள் என்னை தொலைபேசியில் அழைத்த போதெல்லாம் தங்கள் அழைப்பை ஏற்று கொண்டு பதில் சொல்லாமல் தவிர்த்ததற்கு மன்னிக்கவும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. தாங்கள் ஏற்கனவே பார்த்த வாஸ்து வல்லுனர்கள் தங்களை தவறாக வழி நடத்தியதாலோ அல்லது […]\nஸ்ரீ தமிழ்நாட்டின் தலைச்சிறந்த பெரிய தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களை மரியாதை நிமித்தமாக 02-04-2015 அன்று சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எங்கள் இருவரையும் சந்தித்து பேச வைத்த பெருமை ஆண்டாளையே சேரும். எங்களின் நீண்ட உரையாடலில் ஆன்மிகம், அரசியல், குடும்ப நலன் என்று நிறைய விஷயங்களை பேசி கொண்டோம். நான் திரு.பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா அவர்களுடனான சந்திப்பை முடித்து கிளம்பும் போது என்னிடம் அவர் கேட்ட கேள்வி…. உங்களுக்கு ஏதும் உதவி […]\nஆண்டாள் காமாக்ஷியும்; காமாக்ஷி ஆண்டாளும்:-\nஸ்ரீ என்னுடைய வளர்ப்பு மகளும், ஸ்ரீ ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு தங்கம் திரட்டும் மகத்தான புனித பணியில் எனக்கு பெரும் உதவிகரமாக இருந்தவருமான திருமதி.சங்கமித்ரா தினேஷ் – க்கு 01-04-2015 இரவு 11:52 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். ஆண்டாளையும் காமாக்ஷியையும் மட்டுமே நம்பிய சங்கமித்ராவுக்கு அவர்களுடைய திரு நட்சத்திரமான பூரத்திலேயே குழந்தை பிறந்தது என்கின்ற விஷயம் மற்றவர்களுக்கு செய்தியாக இருக்கலாம் என்னை பொறுத்தவரை ஆண்டாளையும் காமாக்ஷியையும் பரிபூரணமாக நம்புகிறவர்களுக்கு அவர்கள் […]\nஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டம் – SAEP : –\nஸ்ரீ ஆண்டாள் கல்வி திட்டத்தின் மூலமாக சென்னையில் உள்ள நல்ல பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு: – பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் +2 – வில் குறைந்தபட்சம் 85% – 90% மதிப்பெண்கள் பெற்றால் நான் சென்னையை சேர்ந்த ஒரு தரமான பொறியியல் கல்லூரியில் எந்த வித கட்டணமும் இல்லாமல் B.E., – பட்ட படிப்பை 4 வருடம் படிக்க வைக்கிறேன். விருப்பப்படுபவர்கள் திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களை தொடர்பு கொள்ளவும்.\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 11 (Andal Vastu Practitioner Training – 11) ஆகஸ்ட் 17, 2018 – ம் தேதி துவங்க உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D13-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%C2%A0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-629877.html", "date_download": "2018-07-20T10:52:18Z", "digest": "sha1:NZNNWNLDD7NHEA5U4WE2EU2TXDROCXTH", "length": 6505, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பிப்.13-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபிப்.13-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nகிருஷ்ணகிரியில் வரும் 13-ஆம் தேதி மாற்றுத்திறானளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.கஸ்தூரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வி-ஷீஸ் என்ற தனியார் நிறுவனம் தங்களது நிறுவனத்தின் சார்பில் பன்னாட்டு வங்கிகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.\nஇந்த முகாமில், 30 வயதுக்குள்பட்ட பட்டம், பட்டயம் படித்த உடல் உறுப்பு நலம் குறைந்தோர், பார்வைக் குறைபாடு மற்றும் காது கேளாதவர்கள் கலந்து கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2008/09/2008.html", "date_download": "2018-07-20T10:16:56Z", "digest": "sha1:7PIXO7NKG23ABX6CNEEHPNQISL3UM5ZO", "length": 7044, "nlines": 219, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்\nமென் தமிழ் புரட்டாசி மாத இதழ் இங்கே படிக்கலாம்.\nஉங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறோம்.\nLabels: மென்தமிழ் இணைய இதழ்\nகாந்தி புன்னகைக்கிறார் கதை \"வர்ணிக்க வார்த்தைகளில்லை\", வாழ்த்துக்கள்\nபுதிதாய் துவங்கி இதழுக்கு என் வாழ்த்துக்கள். kader.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்\nகிழவனும் கடலும் - நூல் விமர்சனம்\nவலி தீர வழி சொல் கண்மணி\nஇம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/178743/news/178743.html", "date_download": "2018-07-20T10:52:40Z", "digest": "sha1:BIDD3PLZE2ALD7EM2DDFVQ2YIBE7PF5Q", "length": 9881, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – நீதிமன்ற தீர்ப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nசாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – நீதிமன்ற தீர்ப்பு\nசாதி மறுப்பு திருமணங்கள், மத மறுப்பு திருமணங்களில் மூன்றாம் தரப்பினரால், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களால் பிரச்சினை வருகிறது. இப்படி திருமணம் செய்து கொள்கிறவர்களி���் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் கூட ஆபத்து நேர்ந்து விடுகிறது.\nகுறிப்பாக பல இடங்களில் கவுரவ கொலைகளும் நடந்து விடுகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ‘சக்தி வாகினி’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, 2010-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.\nசாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்து கொள்கிற தம்பதியர், கௌரவ கொலைக்கு ஆளாக நேரிடுகிறது, எனவே இப்படிப்பட்ட தம்பதியருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்பது தான் வழக்கின் சாராம்சம்.\nஇந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர்.\nவிசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் வாதிட்டபோது, ´´மதம் மாறி திருமணம் செய்து கொண்டு அல்லது சாதி கடந்து திருமணம் செய்து கொண்டு விட்டு, அச்சத்தில் உள்ள தம்பதியருக்கு மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அதுபற்றி திருமண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அதன்பேரில் பாதுகாப்பு வழங்கப்படும்´´ என கூறப்பட்டது.\nஇந்த மாத தொடக்கத்தில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தீர்ப்பை நீதிபதிகள் நேற்று வழங்கினர்.\nதீர்ப்பில், வயதுக்கு வந்த 2 பேர் சாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்தால், அவர்களது உறவில் யாரும் தலையிட முடியாது என கூறியதுடன், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் இதில் தலையிட தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇது மட்டுமின்றி, உறவினர்களும் அல்லது மூன்றாவது தரப்பினரும் தலையிடக் கூடாது, மிரட்டல் விடுக்கக்கூடாது, சாதி-மதம் மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வன் செயல்களை கட்டவிழ்த்து விடவும் கூடாது, மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\n* சமூகத்தின் மனசாட்சியை காப்பவர்கள் என்ற ரீதியில் கட்ட பஞ்சாயத்து செய்கிறவர்கள் நடக்கக்கூடாது.\n* வயதுக்கு வந்த 2 பேர் திருமணம் செய்து கொண்டால், அது சட்டத்தின்கீழ் பாதுகாப்பை பெறுகிறது.\n* கட்ட பஞ்சாயத்து செய்கிறவர்களை குறிப்பிட்ட நபர்களின் கூட்டமாகவோ, சமுதாய குழுவாகத்தான் கருத முடியும். (சட்டப்படி அங்கீகரிக்க முடியாது என்கிற அர்த்தம் தொனிக்கிற வகையில் தீர்ப்பில் இப்படி கூறப்பட்டு உள்ளது.)\n* மதம் கடந்து, சாதி கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு வகுத்து அளித்து உள்ள நெறிமுறைகள், இது தொடர்பாக நாடாளுமன்றம் ஏற்ற சட்டத்தை இயற்றுகிற வரையில் அமலில் இருக்கும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-07-20T10:21:56Z", "digest": "sha1:UE42GJPI6UZVPQIRQ42DUCYY7PI6WGFR", "length": 13815, "nlines": 165, "source_domain": "news7paper.com", "title": "ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் 20 இந்திய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு - News7Paper", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் 20 இந்திய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு\nடெல்லியில் 11 பேர் தற்கொலை; பேய்கள், ஆவிகள் ஆராய்ச்சி விபரீதத்தில் முடிந்தது: போலீஸார் அதிர்ச்சித்…\nமாநிலக் கல்லூரிக்குள் புகுந்து மாணவியைக் கொல்ல முயற்சி: காதல் விவகாரத்தில் ஜிம் பயிற்சியாளர் கைது\nஎன்ன சதி செய்தாலும் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்: பொன்.ராதாகிருஷ்ணன்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்த சூர்யா\nகீர்த்தியின் அபார நடிப்புக்கு கிடைத்த பரிசு.. மீண்டும் ‘சாவித்திரி’ ஆகும் வாய்ப்பு\nபட்டபகலில் போதையில் காரை ஓட்டி போலீஸில் சிக்கிய பாரதிராஜா மகன்\nசினேகன், ஜூலின்னு லெஜண்டுக வந்துட்டுப்போன எடம்யா.. இப்படி சப்ப குமாரு, மொக்க மகத்த வச்சிருக்கீங்க…\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகேமிங் கிளாஸ் : இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nசிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா… இருக்கே… | Are…\nமலத்தை எவ்வளவு நேரம் அடக்கி வைத்தால் என்னெ���்ன பிரச்னை வரும்னு தெரியுமா\nஅறுவை சிகிச்சை செய்ய சென்று பெண்ணின் வயிற்றை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் |…\nகருப்பு நிற டைல்ஸை எப்படி சுத்தம் செய்யணும்… என்ன பண்ணினா புதுசு போலவே இருக்கும்……\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் 20 இந்திய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு\nஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் 20 இந்திய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு\nஐக்கிய அரபு அமீரக லாட்டரி குலுக்கலில் 20 இந்தியர்கள் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு ரூ.13 கோடி பரிசு கிடைத்துள்ளது.\nகேரளாவின் ஆழப்புழா பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் டோஜோ மேத்யூ, டிட்டோ மேத்யூ. இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். டோஜோ, டிட்டோ மற்றும் நண்பர்கள் என 20 பேர் மாதந்தோறும் ஐக்கிய அரபு அமீரகத் தின் லாட்டரி சீட்டுகளை வாங்கு வது வழக்கம். இந்த லாட்டரி சீட்டு ஒன்றின் விலை ரூ.9,400. 2 லாட்டரி சீட்டு வாங்கினால் ஒன்று இலவசம். 20 நண்பர்களும் கடந்த 7 மாதங்களாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தனர்.\nடோஜா மேத்யூவின் மனைவி மினு டெல்லியில் செவிலியராக பணியாற்றுகிறார். அவருக்காக வேலையை ராஜினாமா செய்த டோஜோ, கடந்த 24-ம் தேதி அபுதாபியில் இருந்து புறப்பட்டார். விமானத்தில் ஏறும் முன்பு நண்பர்களுடன் இணைந்து அபுதாபி விமான நிலையத்தில் 3 லாட்டரி சீட்டுகளை டோஜா வாங்கினார். இதற்காக ஒவ்வொருவரும் ரூ.500 முதல் ரூ.2,000 வரை தங்கள் பங்களிப்பை வழங்கினர்.\nகடந்த 3-ம் தேதி நடந்த லாட்டரி குலுக்கலில் நண்பர்கள் குழு வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்தது. இதன் பரிசுத் தொகை ரூ.13 கோடி. இதுகுறித்து டோஜோ கூறியபோது, “கேரளாவில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எனது கனவு. லாட்டரி பரிசுத் தொகை மூலம் எனது கனவை நிறைவேற்றுவேன்” என்றார். டிட்டோ மேத்யூ கூறியபோது, “நண்பர்கள் அனைவரும் பணம் பிரித்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளோம். அவரவர் அளித்த பணத்துக்கு ஏற்ப பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள் வோம்” என்றார்.\nPrevious articleடெல்லியில் 11 பேர் தற்கொலை; பேய்கள், ஆவிகள் ஆராய்ச்சி விபரீதத்தில் முடிந்தது: போலீஸார் அதிர்ச்சித் தகவல்கள்\nடெல்லியில் 11 பேர் தற்கொலை; பேய்கள், ஆவிகள் ஆரா��்ச்சி விபரீதத்தில் முடிந்தது: போலீஸார் அதிர்ச்சித் தகவல்கள்\nமாநிலக் கல்லூரிக்குள் புகுந்து மாணவியைக் கொல்ல முயற்சி: காதல் விவகாரத்தில் ஜிம் பயிற்சியாளர் கைது\nஎன்ன சதி செய்தாலும் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்: பொன்.ராதாகிருஷ்ணன்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\n தலைவலிதான்: விராட் கோலி பெருமிதக் கவலை\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉத்தரபிரதேசத்தில் 2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு\nபும்ரா திடீர் நீக்கம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடமாட்டார்\nஉலகக் கோப்பை தொடரில் நேற்று டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா அணி 2-0...\nசெய்யூர் அருகே விமான நிலையம் வர உள்ளதாக தகவல் நிலத்தின் விலை பல மடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-20T10:51:31Z", "digest": "sha1:666AUZ4ETU5ITUNPX7BIMIZT22T2P337", "length": 4025, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறுமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிறுமை யின் அர்த்தம்\nமதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை; கீழ்நிலை.\n‘நாட்டின் இன்றைய சிறுமைகளை எண்ணி அவர் வேதனைப்பட்டார்’\n‘மனிதன் தன் சிறுமைகளை மறைக்கவே விரும்புகிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/nirmaladevi-case-1272018.html", "date_download": "2018-07-20T10:20:19Z", "digest": "sha1:H3BUZ5ZG5Y4SQAK5VFCI4ACEPLPD4XMJ", "length": 9789, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிர்மலாதேவி வழக்கை 6 மா���த்திற்குள் முடிக்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nநிர்மலாதேவி வழக்க��� 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதுணை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதுணை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. இந்நிலையில் கருப்பசாமி ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கருப்பசாமிக்கு ஜாமின் தர மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. செப்டம்பர் 9-ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன் வழக்கு முடியும்வரை யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.\nநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்\nபொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madydreamz.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-07-20T10:42:50Z", "digest": "sha1:LR2Z4YXITXLU3FHTIEHLPBCCXEDJIUFA", "length": 16114, "nlines": 158, "source_domain": "madydreamz.blogspot.com", "title": "லவ்டேல் மேடி ......: அவன் பெயர் ........", "raw_content": "\nஇந்த பதிவினை படிக்கும் முன் என் மாப்பி கதைய படுசிட்டு வாங்க....\nகாட்சி - 1 :\nவெள்ளி மாலை 3 மணி ....\nஅந்த பண்மாடி கண்ணாடி அடுக்கு மாளிகையின் மூன்றாம் தளத்தில் உள்ள HCL டெக்னாலஜீசில் மெயின் பிரேம் டெவலப்பராக பணி புரியும் கொத்தவாசவாடி கோயிந்தம்மா அலுவலகத்தில் தன் கணிணியை சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் தோழி கும்முடிபூண்டி குசல மேரி அழைத்தாள்.\n\"ஏய் கய்ய்த , இன்னா ... இன்க்கி போலாமா ..... \" என்றாள் குசல மேரி .\n\"ஏய் சப்ப .... மெய்யால்மா கூவுற ..... \" நம்ப முடியாமல் கேட்டாள் கோயிந்தம்மா .\n\"அடீங்க ... மெய்யால்ந்தாண்டி..... வெர்சா ஜகா வாங்கிகின்னு வா ... \" என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள் குசல மேரி .\nகோயிந்தம்மாவுக்கு பரபரப்புத் தொற்றிக்கொண்டது. எத்தனையோ முறை அவனைப் பற்றி சிலாகித்துக் கூறியிருகின்றாள் குசல மேரி . அனுபவங்களைக் கதை கதையாய் சொல்லியிருக்கிறாள். ஆனால் ஒருமுறை கூட கொத்தவாசவாடி கோயிந்தம்மாவை அழைத்துச் சென்றதில்லை.\nஇதை வேறு யாரிடமும் கேட்கவும் தயக்கமாயிருந்தது. கோயிந்தம்மா மட்டும் தான் பாக்கி. தோழிகள் எல்லோரும் ஏற்கெனவே... விடுங்கள் அது எதற்கு இப்போது ஒரு வழியாக இன்றைக்குத் அம்மணிக்கு மனம் இறங்கியிருக்கிறது. அது போதாதா\nகாட்சி - 2 :\nஆறரைக்கெல்லாம் அறையில் தயாராக இருந்தாள் கோயிந்தம்மா .\nகுசல மேரி வந்தாள். \"இன்னாடி போலாமா\n\"போலாண்டி \" உடனே சொன்னாள் கோயிந்தம்மா .\nகோயிந்தம்மா உடுப்பைப் பார்த்தவள் நகைத்தாள் குசல மேரி .\n\"இன்னாடி இப்டி ட்ரெஸ் பன்னிக்கீர அங்க போற(து)க்கு எல்லாம் ஒரு தனி சோக்கான ட்ரெஸ் கீதுடி \" என்றாள்.\nஅவள் அறிவுரையின் படி தயாரானாள் கோயிந்தம்மா .\nகாட்சி - 3 :\nபோகும் வழியில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று விலாவாரியாக வகுப்பெடுத்தாள் குசல மேரி .\nகோயிந்தம்மாவும் பவ்யத்துடன் கேட்டுக்கொண்டாள் .\nஇடம் நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது . அதே சமயம் \"இன்றைக்கே அவசியமா\" என்றும் தோன்றியது. \"சரி, என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே\" என்றும் தோன்றியது. \"சரி, என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே\" என்ற அசட்டு தைரியம் உந்தித் தள்ளியது கோயிந்தம்மாவிர்க்கு .\nகாட்சி - 4 :\nஇருவரும் உள்ளே நுழைந்தனர் . ஒரு ம��ர்க்கமான வெளிச்சம் வரவேற்றது.\n\"சரி தான், இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இப்படிப்பட்ட வெளிச்சம் தான் சரி போல\" என்று தோன்றியது கோயிந்தம்மாவிர்க்கு .\nஅருகில் வந்து நின்ற நபரிடம் , அவன் பெயரைச் சொன்னாள் குசலமேரி . புதுப்பழக்கம் அல்லவா அதனால் கோயிந்தம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள் .\nசிறிது நேரத்தில் அவன் வந்தான். சிக்கென்று கச்சிதமாக, அழகாக, செக்ஸியாக , கட்டுடலுடன் ...\nகாட்சி - 5 :\nஎல்லாம் முடிந்து வெகுநேரம் கழித்து வெளியே வந்தார்கள் இருவரும் .\n\"சூப்பருடி \" செம மஜாவா இருந்துதுடி \" என்றாள் கோயிந்தம்மா .\n\" செம சோக்கா கீரான்ல அத்தா .. துட்டு எவ்ளோ செல்வானாலும் நோ ப்ராப்ளம்னு இங்க வரேன்\" என்றாள் குசல மேரி .\nஉற்சாகத்தில் என்னென்னவோ பேசிக்கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடந்தார்கள் இருவரும் .\nம்...... சொல்ல மறந்துவிட்டேனே, அவன் பெயர்.......... நெப்போலியன் \nஏன் இப்படி.. ஏண்ணே இப்படி.\n@ நாஞ்சில் நாதம் ,\nஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே\nம்ம்ம் நடகட்டும் நடகட்டும் :)\nம்...... சொல்ல மறந்துவிட்டேனே, அவன் பெயர்.......... நெப்போலியன் \nஅடப்பாவிங்களா,,, தம்பி ஒழுங்கா ஒரு மேட்டர் எழுதக் கூடாதே... உடன ஒரு எதிர்பதிவு போட்டு அவனையும் பிரபலம் ஆக்கிடுவீங்களே...\nமத்தபடி பதிவு செம நக்கல்....\nகுசலமேரி...எங்கய்யா பிடிச்சீர் இந்த ஆளை.. சாரி.. இந்தப் பேரை...\nபதிவுக்கும், ப்ரொஃபைல் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே...\nஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே\nம்ம்ம் நடகட்டும் நடகட்டும் :) //\nம்...... சொல்ல மறந்துவிட்டேனே, அவன் பெயர்.......... நெப்போலியன் \nஅடப்பாவிங்களா,,, தம்பி ஒழுங்கா ஒரு மேட்டர் எழுதக் கூடாதே... உடன ஒரு எதிர்பதிவு போட்டு அவனையும் பிரபலம் ஆக்கிடுவீங்களே...\nமத்தபடி பதிவு செம நக்கல்....\nகுசலமேரி...எங்கய்யா பிடிச்சீர் இந்த ஆளை.. சாரி.. இந்தப் பேரை... //\n// தம்பி ஒழுங்கா ஒரு மேட்டர் எழுதக் கூடாதே... //\nஐயா டமில் பேர்ட் , எது ஒழுக்கமான பதிவு.....\n// உடன ஒரு எதிர்பதிவு போட்டு அவனையும் பிரபலம் ஆக்கிடுவீங்களே //\nஅவன்தான் என்கிட்ட வந்து கேட்டான்...... \" அண்ணே ... அண்ணே.... எனக்கு ஒரு பப்ப்ளிசிடி வேணுமின்னு.....\"\nவாட் கேன் ஐ டூ..... சில்வண்டுப் பய்யன் கேக்கும்போது வேணாமின்னா சொல்ல முடியும் ...... சில்வண்டுப் பய்யன் கேக்கும்போது வேணாமின்னா சொல்ல முடியும் ......\n// மத்தபடி பதிவு செம நக்கல்.... //\n// குசலமேரி...எ��்கய்யா பிடிச்சீர் இந்த ஆளை.. சாரி.. இந்தப் பேரை.. //\nஇப்புடி ஆர்வமா கேக்குறத பாத்தா... மகேஷ் பதிவுல குசல மேரி கேரக்டர் நீங்கதான் போல.....\n// பதிவுக்கும், ப்ரொஃபைல் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே...\nநோ...... எப்பவுமே தப்பு கணக்கு போடப்பிடாது....\nயூ நோ ஐ ஆம் வெறி இன்னசன்ட் பாய் ( பைய்யன் ) .... \nவாங்க கோயிந்தம்மா.... அட ..... த்து..... மன்னிக்கவும் .... \nஉங்கள் வருகைக்கும் , இடுகைக்கும் என் நன்றி ... உங்களைப் போன்ற ஜாம்பவான் பதிவர்களின் ஆதரவு எனக்கு என்றும் தேவை... உங்களைப் போன்ற ஜாம்பவான் பதிவர்களின் ஆதரவு எனக்கு என்றும் தேவை... உங்கள் வருகை எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது....\nஅடடா, அடடா, என்ன ஒரு twist கடைசி வரியில\nஅடடா, அடடா, என்ன ஒரு twist கடைசி வரியில\nவருகைக்கு ரொம்ப நன்றிங்க ...\n மெயின் பதிவை விட டுவிஸ்ட்டு கொஞ்சம் அதிகமா இருக்க ட்ரை பண்ணுனேன்.....\nநன்றி வானம்பாடிகள், நன்றி கலகலப்ரியா, நன்றி கடையம் ஆனந்த்..\nநன்றி ராமலக்ஷ்மி சகோதரி மற்றும் விகடன் ....\nஇலங்கை வலைப்பதிவாளர் திரட்டி ...\nபெயர் : மாதேஷ். படிப்பு : இளநிலை பொறியியல் ( மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ). தொழில் : மின்னியல் பொறியாளர் . ஊர் : ஈரோடு தற்பொழுது திருச்சி . மின்னஞ்சல் : madhesh.madhesh@gmail.com கைப்பேசி : +91 9597554585\nஎன் வலைப்பூவில் தேடுக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/09/blog-post_12.html", "date_download": "2018-07-20T10:53:01Z", "digest": "sha1:JUQSS62T2F2FHRF3IADMP7JPYEZPRBZU", "length": 22215, "nlines": 236, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: ஈரம் - திரைவிமர்சனம்..!!!", "raw_content": "\nவெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு மிரட்டலான த்ரில்லர் கம் பேய்ப்படம். ஷங்கரின் தயாரிப்பு என்றால் ஏதோ ஒன்று வித்தியாசமாகவும், ரசிக்கும்படியும் இருக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது ஈரம். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரை அரங்கில் பார்க்கவும். அருமையான அனுபவமாக இருக்கும்.\nகதாநாயகி ரம்யா (சிந்து) பாத்டப்பில் பிணமாக கிடப்பதாக ஆரம்பிக்கிறது படம். போலிஸ் தற்கொலை என்று சொல்ல அதை நம்ப மறுக்கிறார் சிந்துவின் முன்னாள் காதலனான அசிஸ்டன்ட் கமிஷனர் வாசுதேவன்( ஆதி). சிந்துவின் கணவர் பாலா (நந்தா) மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருக்கிற��ர். இந்த சூழ்நிலையில் அவர்கள் தங்கி இருந்த அபார்ட்மென்டில் தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்கின்றன. இவைகளை செய்வது மனிதனா இல்லை வேறு ஏதேனும் சக்தியா உண்மையில் சிந்துவைக் கொன்றது யார் உண்மையில் சிந்துவைக் கொன்றது யார் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறது ஈரம்.\nமிருகம் படத்தில் கரடி தாடியும், கிழிந்து போன கைலியுமாக சுற்றி வந்த ஆதிதான் இவர் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சிந்துவின் பிரிவை எண்ணி வருந்தும் காட்சிகளிலும் அருமையாக நடித்து இருக்கிறார். சிந்து மேனனுக்கு இந்தப் படம் தமிழில் ரீ என்ட்ரி. பாந்தமாக இருக்கிறார். ஆனால் கல்லூரிக்கு போகும் பெண் வேடத்தில் சற்று முதிர்ச்சியாகத் தெரிகிறார். கணவன் சந்தேகப்படுவதை அறிந்து கலங்கும் காட்சிகளில் மனதை கனமாக்குகிறார்.\n\"எனக்கு எல்லாமே புதுசாத்தான் இருக்கணும்..\" என்று பேசும் நந்தா புரியாத புதிர் ரகுவரனை ஞாபகப்படுத்துகிறார். தன்னுடைய கேரக்டர் என்ன என்பதை உணர்ந்து அருமையாக அண்டெர்பிளே செய்து இருக்கிறார். படத்தில் மொத்தமாக வெஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் ஒரே ஜீவன் சரண்யா மோகன். சிந்துவின் தங்கையாக வந்து போகிறார். நந்தாவின் நண்பராக வரும் ஸ்ரீநாத்தும் அருமையாக நடித்து இருக்கிறார்.\nபடம் பார்க்கும் மக்களை \"அட\" போட வைக்கும் காட்சிகள்..\n* புதுவை சாலையில் அபார்ட்மென்ட் பெரியவரை குடையால் கொலை செய்வது..\n* திரை அரங்கின் கழிவறையில் முதல் முறையாக ஆதி பேயை சந்திக்கும் காட்சி..\n* இடைவேளையில் கண்ணாடியின் ஊடாக வரும் சிந்துவின் முகம்..\n* பேய் முகமூடி அணிந்து ஸ்ரீநாத்தை அவருடைய மகள் பயமுறுத்தும் காட்சி..\nதமனின் இசையும், மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம். தமனின் இசையில் யுவன் மற்றும் ரகுமானின் சாயல் தெரிந்தாலும் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ஆதி முதல் முதலாக சிந்துவை பார்க்கும் காட்சியில் பின்னணி இசை பரவசம். வித்தியாசமான, அசாதாரண கோணங்களில் திகைக்க வைக்கிறார் மனோஜ். நிகழ்கால படம் முழுவதும் நீரின் நீல நிற பேக்ட்ராப், பிளாஷ்பேக் காட்சிகளில் வண்ணமயம் என்று பொளந்து கட்டி இருக்கிறார். ரெம்போனின் கலை இயக்கம் படத்துக்க��த் தேவையானதை மிகை இல்லாமல் தருகிறது.\nஎழுதி இயக்கி இருப்பவர் அறிவழகன். சின்ன சின்ன விஷயங்களில் அசத்தி இருக்கிறார். படம் பார்க்கும் நமக்குள் எழும் கேள்விகளை திரையிலே கூற வைத்து பதிலும் சொல்லி விடுவது கலக்கல். ஆனால் படத்தின் நீளத்தை கொஞ்சம் கவனித்து இருக்கலாம். இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. படத்தின் சஸ்பென்ஸ் இடைவேளையிலேயே தெரிந்து போவதால், படம் இப்படித்தான் போகப் போகிறது என்பதை நாம் கொஞ்சம் கணிக்க முடிகிறது. இருந்தாலும் இத்தனை முயற்சி எடுத்து ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக அறிவு மற்று ஷங்கர் இருவருக்கும் ஒரு பூங்கொத்து.\n(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 9:46:00 AM\nகதிர் - ஈரோடு said...\nபாஸ் உங்க mail ID என்ன\nஅருமையான விமர்சனம் கார்த்தி. அழகா எழுதுறீங்க...உங்க விமர்சனம் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கு நண்பா. படம் பர்க்கல... பர்க்கணும். அது எப்டி கார்த்தி உடனே உடனே படம் பார்த்துரிங்க...\nநான் இன்னும் பார்க்கலை பார்க்கவேணும் போல் இருக்கு\nஅது எப்படி கார்த்தி உடனே உடனே படம் பார்த்துரிங்க...\nஅப்போ சங்கர் உண்மையிலே கொடுத்து வச்ச சீவன் தான்....\nபாஸ் உங்க mail ID என்ன\nபேரா ஒரு படத்தையும் விட்டு வைக்கிறது இல்ல போல.....\nநல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க.. சீக்கிரமே பாத்துட வேண்டியது தான் :)\nஉங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்துமை இருக்கு பாஸ்\nஎவ்ளோ நாளாச்சு தரமான தமிழ் த்ரில்லர்/க்ரைம் படம் பார்த்து\nநகர குடியிருப்பு ஒன்றில் கொலையான ரம்யா (சிந்து மேனன்) வழக்கில், முன்னாள் காதலர் என்கிற முறையில் அழைக்கப்படுகிறார் ஏஸிபி வாசுதேவன்(ஆதி). பிரிவைத் தாங்க முடியாத துயரத்தில் தகப்பன் (ராஜசேகர்), தங்கை திவ்யா (சரண்யா மோகன்), கணவன் பாலா (நந்தா); நிச்சயம் தற்கொலையாயிருக்க முடியாது என்கிற ஒரே காரணத்தில் வாசு, வழக்கை தூசி தட்டத் துவங்க, அடுக்கடுக்காய் அதே குடியிருப்பில் மரணங்கள் விழத் துவங்குகின்றன. எல்லாவற்றிலும் 'தண்ணீரும் ஈரமும்' பிரதானமாய் இருக்கிறது\nநிச்சயம் இது ஒரு இயக்குனர் படம் என்பதை முதல் பாதியில் அவ்வப்போது பின்னோக்கிப் போகும் 'ரம்யா-வாசு' காதல் காட்சிகளும், பின் பாதியில் ஒரேடியாய்க் காண்பிக்கப்படும் 'ரம்யா-பாலா' தாம்பத்யக் காட���சிகளும் நிரூபணம் செய்கின்றன. 'சென்னையில் ஒரு மழைக்காலம்' சரி, படத்தில் 'சென்னையில் ஒரே மழைக்காலம்' எப்படி ஸார் எல்லாக் காட்சிகளிலும் ஈரத்துடன் தொடர்பேற்படுத்த ப்ரயத்தனப்படுவதும் சுவாரஸ்யமே.\nஆதி இயல்பான காவல் அதிகாரியாய் மனதைத் தொடுவதென்னவோ சத்தியமான நிஜம். அதே போல, 'புரியாத புதிர்' ரகுவரனுக்குப் பின், சந்தேகப்படும் கணவன் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்புகிறார் நந்தா\nபடத்தின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். த்ரில்லர் படங்களில் வரும் இசையைப் போல அல்லாமல் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது ஆறுதல். எடிட்டரும் கொஞ்சம் வேலை பண்ணியிருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க முடியும்.\nகாதல்/வெயில்/இம்சை அரசன்/அறை எண்/கல்லூரி என்கிற 'வெற்றி' வரிசையில் 'ஈரம்' சேரும்போது நமக்கு \"தன்னால் எடுக்கப்பட முடியாத படங்களை வேறு இயக்குநர்(கள்) வைத்து திரு ஷங்கர் எடுக்கிறாரோ\" என்கிற சந்தேகம் வலுக்கத்தான் செய்கிறது\n ஷங்கர் பட்டறையிலிருந்து மற்றுமொரு பட்டை தீட்டப்பட்ட வைரத்திற்கு வழி விடவும்\nகார்த்திக்,விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தருகிறது.பார்ப்போம்.\nஇந்த கலைச்சேவையை எப்போ நிறுத்துவிங்க கார்த்திகை\nஇந்த கலைச்சேவையை எப்போ நிறுத்துவிங்க கார்த்திகை\nஇந்த கலைச்சேவையை எப்போ நிறுத்துவிங்க கார்த்திகை\nபாக்கணுங்கற ஆவல தூண்டி விட்டுட்டிங்களே \nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஅழகு,காதல்,பணம்,கடவுள் - ஆசையும் உண்மையும்.. \nஅவன், அவள், அது - அவனும் அவளும் (7)..\nசெப்டம்பர் 20 - மதுரையில் பதிவர் சந்திப்பு.\nகாற்றில் யாரோ நடக்கிறார்கள் (2)..\nஉக்கார்ந்து யோசிச்சது - சினிமா ஸ்பெஷல் (02-09-09)....\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sethuramansathappan.blogspot.com/", "date_download": "2018-07-20T10:34:44Z", "digest": "sha1:P4DXAOU3MGHG7DDXJNFAKOP6RSWC3MYE", "length": 16780, "nlines": 140, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்", "raw_content": "\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பி���்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு சேதுராமன் சாத்தப்பன் அவர்களால் நடத்தப்படவுள்ளது.\nஇந்த கருத்தரங்கு தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வாய்ப்பு\nபுதிய தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர், ஏற்றுமதியாளர்களுக்கு பயன் அளிக்கும்.\nபுதிய தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்யவும் பலர் விரும்புகின்றனர். எனினும், அவர்களில் பலர் தொழில் தொடங்கவும், ஏற்றுமதி செய்வதில் இருக்கும் நடைமுறைகள் தெரியாததால் தயங்கும் நிலை உள்ளது.\nஇந்த கருத்தரங்கில், பிரபல வங்கியாளரும், ஏற்றுமதி பயிற்சியாளருமான சேதுராமன் சாத்தப்பன் பயிற்சி அளிக்கிறார். கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உண்டு. கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு, மதிய உணவுடன், வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதி மார்க்கெட்டிங் செய்வது எப்படி, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி, ஏற்றுமதிக்கு ஆங்கில கடிதங்கள் எழுதுவது எப்படி ஸ்டார்ட் ஆரம்பிப்பது எப்படி\nமேலும் விபரங்களுக்கு 0986 961 6533 என்ற எண்ணில் பேசலாம்.\nமும்பையை சேர்ந்த இன்ஸ்டிடியூட் பார் லர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் இந்த கருத்தரங்கை நடத்துகிறது. பிரபல நாளிதழ் தினமலர், கோவை டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலெஷ்மி ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் காலேஜ், யுனி லாஜிஜ்டிக்ஸ் - சென்னை ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.\nஏற்றுமதி டாக்குமெண்டேஷன் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை ஒரு தனி ப்ளாக்கில் கொண்டு வந்தால் அது ஏற்றுமதியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் எனக் கருதி தனியாக கொண்டு வந்திருக்கிறேன். படித்து பயன் பெறுங்கள்.\nஇந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்\nஇந்தியாவிலிருந்து என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்\nஎன்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று சொல்லுவது எளிது. பெரும்பாலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும். எக்ஸ்போர்ட் இம்ப���ர்ட் பாலிசி, ஹாண்ட்புக் ஆப் எக்ஸ்போர்ட் இம்போர்ட் புரசீசர்ஸ் ஆகிய புத்தகங்கள் உங்களுக்கு உதவும். இந்த புத்தகங்கள் இணயதளத்திலும் கிடைக்கின்றன.\nசேதுராமன் சாத்தப்பன் நடத்தும் ஏற்றுமதி செமினார் கோவையில்\nவெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி\nஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி\nஇனிய தமிழில் கோவையில் ஒருநாள் கருத்தரங்கு\nமாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை\nஆகஸ்ட் 28 ஞாயிறன்று கோவை, பீளமேடு, பி.எஸ்.ஜி. கல்லூரி அரங்கில் நடக்கவுள்ளது.\nமேலும் விவரங்களுக்கு 098696 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nகருந்தரங்கில் பங்கேற்பவர்களுக்கு ஏற்றுமதி பற்றி எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில், சேதுராமன் சாத்தப்பன் எழுதிய 3 தமிழ் புத்தகங்கள், மதிய உணவு வழங்கப்படும். இந்த கருத்தரங்கை மும்பையில் இயங்கும் முன்னணி தமிழ் வழி ஏற்றுமதி பயிற்சி நிறுவனமான இன்டிடியூட் பார் லேர்னிங் எக்ஸ்போர்ட்ஸ் நடத்துகிறது.\nதினமலர் மற்றும் கோவை விஜயா பதிப்பகம் இந்த நிகழ்வில் இணைந்துள்ளன.\nமேலும் விவரங்களுக்கு கணேசன் 098696 16533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது\nரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை எப்படி படிப்பது\nரிசர்வ் வங்கியின் சர்க்குலர்களை அவர்களின் வெப்சைட்டில் சென்று பார்க்க முடியும். அதாவது www.rbi.org.in என்ற இணையதளத்தில் சென்று notifications என்ற பிரிவுக்கு சென்று சர்க்குலர்களை பார்க்கலாம். 2106ம் வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி மாஸ்டர் சர்க்குலர் வெளியிடுவதில்லை. தற்போது மாஸ்டர் டைரக்ஷன்ஸ் தான் வெளியிடுகிறார்கள். தினசரி வெளியிடும் சர்க்குலர்களை சேர்த்து வருடந்தோறும் ஜனவரி தேதியில் மாஸ்டர் டைரக்ஷன் என வெளியிடுகிறார்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். இது சப்ஜெக்ட் வாரியாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியும் இதில் அடங்கும். சென்று பாருங்கள் உபயோகமான தகவல்கள் அடங்கிய இணையதளம்.\nஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com,\nசவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகம் அரிசி இறக்குமதி செய்கின்றன. சவூதி அரேபியா நாடு இறக்குமதி செய்யும் அரிசியில் 63 சதவீதம் இந்தியாவிலிருந்து தான் செய்கிறது. பெரும்பாலு��் பாசுமதி அரிசி தான் இறக்குமதி செய்யப்பட்டாலும், சாதாரண அரிசியும் சிறிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சவூதி அரேபியா நாட்டில் வருடத்திற்கு ஒரு தனி நபர் 43 கிலோ அரிசியை உணவாக சாப்பிடுகின்றார். ஆதலால் அங்கு தேவை அதிகமாக இருக்கிறது.\nஏற்றுமதி குறித்த சந்தேகங்களுக்கு எழுதவும்sethuraman.sathappan@gmail.com,\nபாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி\nபாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி\nஉலகளவில் பாக்கேஜிங் துறை அமெரிக்க டாலரில் 571 பில்லியன் மதிப்புள்ளது.வருடந்தோறும் அவ்வளவு பிசினஸ் நடக்கிறது. இந்தியாவில் 25 பில்லியன்டாலர் அளவிற்கு பிசினஸ் நடக்கிறது.இந்தியாவில் உள்ள பாக்கேஜிங் கல்லூரிகளில் மிகச் சிறந்தது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாக்கேஜிங் ஆகும்.இதில் வருடந்தோறும் 200 மாணவர்கள்வெளியேறுகிறார்கள். ஆனால் இந்த இண்டஸ்டிரியில் தேவை சுமார் 22,000கம்பெனிகள் உள்ளன. சம்பளம் சுமார் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை தொடக்க சம்பளமாக கிடைக்கிறது. ஏற்றுமதிக்குபாக்கேஜிங் எவ்வளவு முக்கியம் என்பதுஅனைவரும் அறிந்ததே. ஆனால், ஏற்றுமதிக்கு பாக்கேஜிங் படிப்பு அறிவுமுக்கியமல்ல. அதெற்கன இருக்கும்கம்பெனிகளில் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.\nஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா\nஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?cat=12", "date_download": "2018-07-20T10:29:24Z", "digest": "sha1:5YG3WQHSBBIPZFLGVSDV3G2WPOXGLTNP", "length": 19743, "nlines": 83, "source_domain": "tamilleader.org", "title": "குசும்பு – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமுடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம் (சமகாலப் பார்வை)\nமுரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்புக்கு மிடையில் வலுத்துக்கொண்டிருக் கின்றநிலையில் அவற்றை சம நிலைப்படுத்தி தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கு இரண்டு கட் சிகளையும் வழிநடத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதம ருக்கும் காணப்படுகின்றது. தமது எதிர்காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலைவர்களும் செயற் படவேண்டும். நீண்டகால பிரச்சி னைகளைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் சுயநல அரசியலில் ஈடுபட்டுவிடக் கூடாது. மக்கள் தமக்கு எதற்காக அமோக ஆதரவை கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு இரண்டு தலைவர்களும் செயற்பட வேண்டியது ...\nவீட்டுக்கொருவரை கொடுத்தோரே “வீட்டு”க்கு ஒரு வோட்டு\nவணக்கம் வீரயுகத்தை பிரசவித்த மண்ணிலிருந்து உங்கள் சமூகசேவை வள்ளலின் வணக்கங்கள். தாய் மண் பற்றும் தமிழ் மொழி என்ற சிறப்பும் எங்கள் தலைவன் பிரபாகரன் காட்டிய மரபும் நாங்கள் மறக்கமுடியாத வரலாற்று பொக்கிசங்கள். தந்தை செல்வா காட்டிய 30 வருச அறநெறியும் தலைவன் பிரபாகரன் காட்டிய 30 வருச களநெறியும் எங்கள் தானைத்தலைவன் சம்பந்தர்காட்டப்போகும் புதுநெறியும் கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்க்குடிக்கு தலைப்பா கட்டும் காலங்கள். என்ன அப்பு என்ன நடந்தது என்று கேப்பிங்கள். பொறுமையாக கேளுங்கோ. இது தேர்தல் காலம் என்பதற்காய் ...\nபுலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன\n என்ன எல்லாரும் முழுசிக்கொண்டு நிக்கிறியள். புலியள் இருக்கக்க நான் முழுசினன். இப்ப நீங்கள் முழுசிறியள் என்ன விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ விளங்குது. விளங்குது. மேடைக்கு கூப்பிடக்கூடாத ஆக்கள எல்லாம் புளியடியில விட்டது ஆர் எண்டு யோசிக்கிறியளோ இல்லாட்டி இப்பவும் புலியடிபோடுவம் எண்டு நிக்கிறியளோ. எத்தினை கண்டங்களை தாண்டினாலும் கண்டம் இருக்கிற மாதிரித்தான் இருக்கு. சரி அதவிடுவம். மத்தியில கூட்டாட்சி மாகாணத்தில சுயாட்சி எண்டு சொன்னன். சந்திரிகாவோடயும் ஒட்டு மகிந்தவோடயும் வலு ஒட்டு. இணக்கஅரசியல் மூலம் தீர்வுகாணலாம் எண்டும் சொன்னன். அண்டைக்கு கூட்டமைப்பு தொடக்கம் எல்லாரும் ...\nசிறிதரன் புல் சப்போட், மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்\n எல்லாரும் கடுப்பாயிருக்கிறியள் எண்டு விளங்குது. ஆனா விளக்கம் கொடுக்கிறது என்ர கடமை. நீங்கள் பின்கதவு வழியா வந்தவன் தானே நான் எண்டு, திருப்பிதிருப்பி சொல்லலாம். ஆனா நான் தான் இண்டைக்கு வெஸ்ரேன் பவர்சோட டீல் பண்ணிக்கொண்டிருக்கிறன் என்ன. வாற எலக்கசனில வேணுமெண்டா நிண்டுகாட்டட்டும் ப���டம் ஒண்டு படிப்பிக்கிறம் எண்டு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிகினமாம். தம்பி ஒண்டு மட்டும் சொல்லிப்போட்டன். தமிழ் சிங்களம் இங்கிலீஸ் எண்டு 3 மொழியிலயும் உருப்படியாக கதைக்கிறதுக்கு நான் தான் இருக்கிறன். அடுத்தது வாற எலக்சனில நிக்கத்தான் போறன். ...\nபாலா அண்ணை சொன்ன இரகசியமும் பேச்சுக் கேக்காத தலைவரும்\nவணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம் என்ன அப்பு இண்டைக்கு கலாதியா 3 தரம் வணக்கம் வைக்கிறார் எண்டுதானே யோசிக்கிறியள். தம்பி பிழையா நினைக்கக்கூடாது. நான் இப்ப கொஞ்சம் பிசி தம்பி. உங்களுக்கு தெரியும்தானே எங்கயும் பிரச்சனை எண்டால் என்னட்டைதான் வந்துநிப்பாங்கள். நான் இப்ப பாலா அண்ணை சொல்லிப்போட்டுப்போன விசயங்களை தம்பி ஒரு புத்தகமா எழுதிக்கொண்டிருக்கிறன். ஏனப்பு இப்ப அவசரம் எண்டு கேப்பியள் என்ன உனக்கு சொன்னா என்ன தம்பி. பாலா அண்ணை கடைசி நேரத்தில சரியான கவலையோட கனக்க இரகசியங்களை சொன்னவர். ஓமோம் தலைவரைப்பற்றியும் ...\nசுமந்திரனும் சம்பந்தரும் செஞ்ச இரண்டு முறியடிப்புக்கள்\nவணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே. என்ன ஒரு மாதிரி பார்வை பார்க்கிறியள் நடந்துவாற மனிசன், என்ன இண்டைக்கு ஜிம்மிலிருந்துவாறமாதிரி வாறார் எண்டுதானே. வாறதென்ன நடந்துவாற மனிசன், என்ன இண்டைக்கு ஜிம்மிலிருந்துவாறமாதிரி வாறார் எண்டுதானே. வாறதென்ன ஜிம்மாலதான் வாறன். கிழமைக்கு 3 மணித்தியாலம் ஓடியாடி பயிற்சி செய்தா, அஞ்சு வருச ஆயுள் கூடும் எண்டு நோர்வே ஆராய்ச்சி சொல்லுது எண்டு, பிபிசி தமிழோசையில சொன்னாங்கள். அதுதான் அஞ்சு வருச அரசியலுக்காக எங்கடையாக்கள் செய்யுற திருகுதாளங்களபார்க்கக்கதான், அஞ்சு வருசம் எவ்வளவு முக்கியம் எண்டு தெரியுது கண்டியளோ. அதால இப்ப வாரத்திற்கு 3 மணித்தியாலம் அப்புவும் ஓடப்போறார். அதுசரி ...\nவணக்கம் எல்லாருக்கும். எப்பிடி இருக்கிறியள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னம் நடந்த கொடுமையள நினைக்கக்க இப்பவும் நெஞ்சம் பதறுது. அதுகளை நெஞ்சில வைச்சு அழுறதுக்கு கூட வழியில்லாம இருக்கிறம். இண்டைக்கு உலக சமுதாயம் எப்பிடியெல்லாம் முன்னேறிப்போயிருக்கு. ஆனா மாறி மாறி வாற அரசாங்கங்கள் எடுக்கிற இப்பிடியான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஏன் உலகநாடுகள் கேள்விகேக்குது இல்லை. உலகநாடுகள் தான் கேள்வி கேட்காட்டி பறவாயில்லை. எங்கட தமிழ்க்கட்சி தலைவர்கள் என்ன சொல்லுகினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னம் நடந்த கொடுமையள நினைக்கக்க இப்பவும் நெஞ்சம் பதறுது. அதுகளை நெஞ்சில வைச்சு அழுறதுக்கு கூட வழியில்லாம இருக்கிறம். இண்டைக்கு உலக சமுதாயம் எப்பிடியெல்லாம் முன்னேறிப்போயிருக்கு. ஆனா மாறி மாறி வாற அரசாங்கங்கள் எடுக்கிற இப்பிடியான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஏன் உலகநாடுகள் கேள்விகேக்குது இல்லை. உலகநாடுகள் தான் கேள்வி கேட்காட்டி பறவாயில்லை. எங்கட தமிழ்க்கட்சி தலைவர்கள் என்ன சொல்லுகினம் இப்ப அஞ்சு வருசமா தாங்கள் வெற்றிவிழா கொண்டாடினவையாம். இனிமேல் பிரிவினைவாதத்தை தோற்கடித்த நாளாக ...\nகம்பன் விழாவில் மைத்திரி ஐயா பட்டிமன்றம்\nவணக்கம் என்ன மாதிரி எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே மைத்திரியுகம் எப்பிடியெண்டுதானே கேட்கிறியள். இனியென்ன………. எங்கட சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுற கட்சியோட, புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்போறம் எண்டு, செல்வம் அடைக்கலநாதன் அறிக்கைவிட்டிருக்கிறார். இவர் சொல்லுற பாக்கக்கக, 60 வருசமா எங்கடையாக்கள் ஏன் இப்பிடி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்யாமல் இருந்தவை எண்டு, உங்களுக்கும் யோசினை வரும். மைத்திரி ஆட்சி நல்லாத்தான் போகுது கொஞ்சம் வேகம் காட்டினா போதும் எண்டு யிரிஎப் அறிக்கைவிட்டிருக்குது. எங்கட மக்களின்ர பிரச்சனைகளுக்கு, தீர்வு எண்டுற விசயத்தில, இன்னும் வேகமாக செய்யலாம் எண்டு ...\nகொம்பு சீவி விட ஆக்கள் தேவை\nவணக்கம் என்ன எல்லாரும் சுகமாய் இருக்கிறியளே கொம்பு சீவிவிடுறது எண்டா தெரியும்தானே. ஒராளுக்கு இரண்டு விசயம் தெரியும் எண்டா, ஆளை வைச்சு கொஞ்ச விசயங்கள் ஆகவேணும் எண்டா, அவருக்கு கொம்பை சீவிவிடுறது பாருங்கோ. இப்ப பாருங்கோ மகிந்த ஒரு சொல் கேக்கிறான் இல்லை. என்ன செய்யலாம் ரணிலை வைச்சு மோதிபார்த்தால் அடிவேண்ட வேண்டி வரும். பட்டதுபோதும். மகிந்தவின்ர கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு ஆளை வெளியில கொண்டுவந்தா எப்பிடி ரணிலை வைச்சு மோதிபார்த்தால் அடிவேண்ட வேண்டி வரும். பட்டதுபோதும். மகிந்தவின்ர கூட்டத்துக்குள்ள இருந்து ஒரு ஆளை வெளியில கொண்டுவந்தா எப்பிடி அப்ப மைத்திரிய எடுப்பம். அதுக்கு முதல் மைத்திரி�� அமெரிக்காவுக்கு கூப்பிட்டு எதிர்கால தலைவர் என கருதப்படக்கூடியவர் ...\nஅடக்கிவாசிச்சால் இன்னும் அஞ்சுவருசம் எம்பி\n மாற்றம் மாற்றம் எண்டாங்கள். ஆனா இப்ப பேப்பர்கார பெடியளோட, திரும்பவும் தொடங்கிட்டாங்கள் அவங்கட சேட்டையை. இதுகள தட்டிக்கேட்க வேண்டிய, எங்கட அரசியல்வாதிகள் என்ன செய்யினம் பிரச்சனை இருக்கக்க, அதைப்பற்றி சொல்லவேண்டிய இடங்களுக்கு சொல்லி, எங்கட உண்மையான பிரச்சனையை, முன்னுக்கு கொண்டுவாறத விட்டிட்டு, இப்பவும் எங்கட ஆக்கள் அடக்கிவாசிக்கினம் போல. அடக்கி வாசிக்கிற அரசியல் இருக்கல்லே பிரச்சனை இருக்கக்க, அதைப்பற்றி சொல்லவேண்டிய இடங்களுக்கு சொல்லி, எங்கட உண்மையான பிரச்சனையை, முன்னுக்கு கொண்டுவாறத விட்டிட்டு, இப்பவும் எங்கட ஆக்கள் அடக்கிவாசிக்கினம் போல. அடக்கி வாசிக்கிற அரசியல் இருக்கல்லே அதுதான் இப்ப சம்பந்தர்ர சாணக்கிய அரசியலாம். 28 வருசத்திற்கு பிறகு ஒரு இந்தியப்பிரதமர் எங்கட இடத்திற்கு வாறார் எண்டா, அதுவும் யாழ்ப்பாணம் வாறார் எண்டா, எங்கடையாக்கள் ...\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=7695", "date_download": "2018-07-20T10:17:18Z", "digest": "sha1:PXWYQY3BBJGY7AVWCS22M743U4U3MH32", "length": 9543, "nlines": 77, "source_domain": "tamilleader.org", "title": "எரிபொருள் விலை அதிகரிப்பு தினத்தில் ஒரு கோடி ரூபாய் நட்டமாம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஎரிபொருள் விலை அதிகரிப்பு தினத்தில் ஒரு கோடி ரூபாய் நட்டமாம்\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட தினமான கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்த��பனத்துக்கு, 10 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக, பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nகம்பஹா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\n“எரிபொருள் விலை கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசாங்கத்தினால் அன்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன்போது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில், புதிய எரிபொருள் விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்வி தற்காலிகமாக நிறுத்தப்படும்.\nகுறைந்த விலையில் எரிபொருள் விற்பதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனினும் கடந்த 10ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல ஆகியவற்றிலிருந்து 74 எரிபொருள் கொள்கலன்கள் எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளமை என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதற்கமைய கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 55 எரிபொருள் கொள்கலன்களும், முத்துராஜவெலவிலிருந்து 22 எரிபொருள் கொள்கலன்கள் வெளியேறியுள்ளன.\nஇதனால் கொலன்னாவைக்கு 65,80,200 ரூபா நட்டமும் முத்துராஜவலைக்கு 24,68,400 ரூபா நட்டமும் ஏற்பட்டடுள்ளது. முதற்கட்ட விசாரணனைக்கமைய அன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தது.\nஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் எரிபொருளை நிரப்பியுள்ளது.\nபணம் செலுத்திய சிலர் எரிபொருளை பெறவில்லை ஆனால் அன்றைய தினம் பதிவு செய்தவர்கள் எரிபொருளை பெற்றுள்ளனர். இதுத் தொடர்பிலல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் குறிப்பிட்டார்.\nPrevious: விசாரணையை எதிர்கொள்கிறார் சபாநாயகர்\nNext: சீனப்பிரஜை ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnyouthparty.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-20T10:22:56Z", "digest": "sha1:QIB4NASXSC6J2TRMYVTBCCWIYFZMYA3P", "length": 4441, "nlines": 70, "source_domain": "tnyouthparty.com", "title": "பள்ளி Archives - TN Youth Party", "raw_content": "\nநாங்கள் பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு எதுவும் பாஸ் ஆகவில்லை\nநாங்கள் பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு எதுவும் பாஸ் ஆகவில்லை\nபிரதமர் மோடிக்கு, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு படித்த, மாணவி சரஸ்வதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். வகுப்பறைகள்: அதில் அவர் எழுதியுள்ளதாவது: எங்கள் பள்ளியில், 1,800 மாணவியர் படிக்கிறோம்; 40 ஆசிரியர்கள் உள்ளனர். ஒரே பெஞ்சில், எட்டு மாணவியர் அமர வேண்டி உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லை. மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், சைக்கிள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏதுமில்லை. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் எழுதி இருந்தார். இது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகல், மாணவிக்கும் அனுப்பப்பட்டது. இதன்ப��ி, கல்வி, வருவாய் துறையினர் பள்ளியை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பினர். இதற்கிடை [...]\nநாங்கள் பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு எதுவும் பாஸ் ஆகவில்லை\tTNYP Team\t2017-06-06T14:33:58+00:00\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/today-rasi-palan-3-11-2017/", "date_download": "2018-07-20T10:18:32Z", "digest": "sha1:B26Y3PPWXSLIAJHVGA2FDFPFKFYUO67B", "length": 22663, "nlines": 157, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 3-11-2017 | Today Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் –3-11-2017\nஇன்றைய ராசி பலன் –3-11-2017\nஇன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று முழுவதும் உங்கள் துணை சிறந்த எனர்ஜி மற்றும் காதலுடன் இருப்பார்.\nஉங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும்.\nசந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். குழப்பங்களோ அல்லது அலுவலக பாலிட���க்சோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.\nநல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். சில சமயம் உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது. உங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.\nஅளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.\nசில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள். ஆபீஸ் சூழல் இன்று உங்களுக்கு மிக அன்னியமாக தோன்றலாம்.\nசமீபகாலமாக வெளுப்பான உணர்வு தோன்றினால் – இன்���ைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும்.\nநீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன்.\nமன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக ��ணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.\nநீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.\nமாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ரொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை.\nஇன்றைய ராசி பலன் – 20-07-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nஆடி வெள்ளியில் இறைவனை வணங்குவதால் எத்தனை பலன்கள் தெரியுமா \nஇந்த மந்திரத்தை சொன்னால் மழை பொழியும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 20-07-2018\nஎந்த சனி பெயர்ச்சியிலும் இந்த இரண்டு ராசிக்கு பாதிப்பே இருக்காது தெரியுமா \nமாதவிடாய் கால ரத்த போக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புக்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/sabari-mala-led-women-conde-.html", "date_download": "2018-07-20T10:44:27Z", "digest": "sha1:DBFTY3HSCMATKWI7B5EQGJMO6SGBEN5E", "length": 8924, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷ���த்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nசபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தேவசம்போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, சமூக வலைதளங்களில்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nசபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தேவசம்போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, சமூக வலைதளங்களில் பெண்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.\nகேரளாவின் கொல்லம் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோபால கிருஷ்ணனிடம் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்துப் பேசிய அவர், மனிதர்களிடம் ஆயுதம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய தற்போது கருவிகள் உள்ளதாகவும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய தற்போது கருவிகள் உள்ளதாகவும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக் வலைதளத்தில், #HappyToBleed என்ற பக்கத்தை கடந்த 20ம் தேதி உருவாகியுள்ள எதிர்ப்பாளர்கள், தேவசம்போர்டு தலைவர் கருத்துக்கு, தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு\nமகிழ்ச்சி விற்பன்னர்: கொலிண்டா க்ராபர் கிட்ரோவிச்\nஎஸ்.ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபோகன் சங்கருக்கு கவிஞர் ஆத்மாநாம் விருது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/1424", "date_download": "2018-07-20T10:26:53Z", "digest": "sha1:OQ6B4CPN5RH3YE6UJ4LLIQHU5NE3YOVU", "length": 11004, "nlines": 155, "source_domain": "mithiran.lk", "title": "சிம்பிள் மேக்கப் போடும் முறை – Mithiran", "raw_content": "\nசிம்பிள் மேக்கப் போடும் முறை\nமேக்கப் போடும் முன்பு சில டிப்ஸ்\nமுகத்தை கழுவி நன்��ாக துடைத்துவிட்டுதான் மேக்கப் போடவேண்டும்.\nநிறைய பேர் டால்கம் பவுடரை முகத்திற்கு போடுகின்றனர். முகத்திற்கு முக்கியமாக பெண்கள் face Powder தான் உபயோகப்படுத்தவேண்டும். எமது நிறங்களுக்கு ஏற்ற ஷேடுகளை பயன்படுத்துவது சிறந்தது.\nசில Moisturising Lotion முகத்தில் எண்ணெய் பசையை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க Moisturising Lotion உடன் சேர்ந்து வருகின்ற பவுண்டேஷன்களை பயன் படுத்தலாம்.\nFoundation தேர்ந்தெடுக்கும்போது அதை கையில் போட்டுப் பார்த்து தேர்ந்து எடுக்காமல் முகத்தில் போட்டுப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமேக்கப் போடும் போது முகம்,கழுத்து இரண்டுக்கும் போடுங்கள்.இல்லாவிடில் முகம் தனியாக தெரியும்.\nலிப் பென்சிலும் லிப்ஸ்டிக்கும் ஒரே நிறத்தில் இருதால் நல்லது.வயதானவர்களுக்கும் இந்த நிறங்கள் நன்றாக இருக்கும்.அவர்கள் சிறிது குறைத்துப் போட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.\nவயதானவர்கள் ஐ லைனர்,மை போட வெட்கப்படுவார்கள்.அவர்கள் மஸ்காரா மட்டும் போட்டுக் கொண்ள்ளலாம். ஐ ஷேடோ வும் பிங்க் நிறத்தில் போடாமல் Light Brown நிறத்தில் போடலாம். கண்கள் அழகாகவும் பெரிதாகவும் தெரியும்.\nகண் இமையில் குறைவான முடி உள்ளவர்கள். Lash Fantasy mascara வை பயன்படுத்தினால் இமை இயற்கையாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.\nசிம்பிளான மேக்கப்புக்கு தேவையான அடிப்படை பொருட்கள்\nப்வுண்டேஷன் – சரும நிறத்துக்கு ஏற்ப\nலிப் பென்சில் மற்றும் லிப்ஸ்டிக்\n1)முதலில் மாய்ஸ்சுரைஸிங் லோஷன் அல்லது பேஸ் கிரீமை படத்தில் காட்டியுள்ளவாறு முகம்,கழுத்தில் தடவிக் கொள்ளவும்.\n2)பவுண்டேஷனை ஒரு விரலால் தொட்டு முகத்தில்,கழுத்தில் புள்ளியாக வைத்து ஒவ்வொரு இடமாக நன்றாக தேய்த்துவிடவும்.பவுண்டேஷன் லைட்டாக போட்டுக் கொண்டால் போதும்.ஒரு 5 நிமிடமாவது காத்திருக்கவேண்டும்.உடனடியாக பவுடர் போட்டால் நன்றாக இருக்காது.பவுண்டேஷன் முகத்தில் பரவ வேண்டும்.\n3)இப்போது பேஸ் பவுடரை பிரஷ்ஷிலோ அல்லது பஃப்பிலோ எடுத்து முகத்தில் apply பன்னவும்.\n4)ஐ ஷேடோவை பிரஷ்ஷில் எடுத்து புருவத்திற்கு அடியில் உள்ள இடத்தில் ஆரம்பித்து இமை முடி ஆரம்பிக்குமிடம் வரை போடவும்.\n6)லிப் பென்சிலால் உதடுகளின் வடிவத்தை சீராக படத்தில் காட்டியுள்ளவாறு வரையுங்கள்.\n7)பிறகு அந்த கோடுகளுக்கு உட்பட்ட பகுதியில் லிப்ஸ்டிக் தடவுங்கள்.\nமேக்க��் முடிந்தது.7-10 நிமிடங்கள் தான் ஆகும்.ரூஜ் தடவுவதாக இருந்தால் முக நிறத்திலேயே கன்னத்தின் பக்க வாட்டில் தடவுங்கள்.இந்த மேக்கப் முறையில் சிம்பிளாக போட்டுக் கொண்டால் யாருக்கும் நீங்கள் மேக்கப் போட்டிருப்பது தெரியாது.பளிச்சென்று உங்கள் முகம் இருக்கும்.\nமுகத் தோல் சுருக்கத்தை போக்கும் கொத்தமல்லி… எத்தனை முறை முகம் கழுவலாம் எத்தனை முறை முகம் கழுவலாம் தொப்பையை குறைக்கும் எளிய முறை வழவழப்பான அழகான கால்கள் வேண்டுமா தொப்பையை குறைக்கும் எளிய முறை வழவழப்பான அழகான கால்கள் வேண்டுமா : இதோ சில ஈஸி டிப்ஸ்… : இதோ சில ஈஸி டிப்ஸ்… காதல் வலையில் சிக்க வைப்பது கருப்பு நிற ஆடைகளா காதல் வலையில் சிக்க வைப்பது கருப்பு நிற ஆடைகளா அம்மாவிற்கு அழகிய நினைவிடம்… தயிர் தேன் கலவையின் பயன்கள் தயிர் தேன் கலவையின் பயன்கள்\n← Previous Story சிகைக்காய் தான் தலைமுடி உதிர்வுக்கு உகந்த தீர்வு….\nNext Story → சரும அழகை அதிகரிக்க சால்ட் பயன்படுத்தலாமே\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.05.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil498a.blogspot.com/2008/06/", "date_download": "2018-07-20T10:43:08Z", "digest": "sha1:AWQ3O4LGOS22WZYZS2C2RKYB553D5PR5", "length": 19594, "nlines": 228, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: June 2008", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகோபம் கொண்டு கணவன் பேசாவிட்டாலும் சட்டம் பாயும்\n\"மருமகளுக்கு மாமியார் சாப்பாடு தரவில்லை என்றால் கூட அதை வன்முறையாகக் கருதி, வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூக நலத்துறை மற்றும் அண்ணா மேலாண்மை மையம் சார்பில், \"குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம்' பயிற்சி துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். சமூக நலத்துறையின் இயக்குனர் மணிவாசன் பேசுகையில், \"குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தை தமிழக அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது.\nமனைவியை கணவர் அடித்தார் என்பதும் வன்முறை தான். மனதளவில் மனைவியை துன்புறுத்துவதும் வன்முறை தான். மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இச்சட்டம் வழிகாட்டுகிறது,'' என்றார்.\nமாநில மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தாள் பேசுகையில், \"மனைவியை அடிப்பதும், உதைப்பதும் வன்முறை தான். அதேபோல மனைவியிடம் கோபப்பட்டு அவருடன் நான்கு நாட்கள் பேசாமல், சாப்பிடாமல் சில கணவர்கள் இருப்பார்கள். இதுவும் வன்முறையாக எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.\nமனைவியிடம் கோபம் கொண்டு கணவன் பேசாமல் இருந்தால் அது வன்முறை. உடனே கணவனை கைது செய்யலாம். ஆனால் கண்வன் மீது கோபம் கொண்டு மனைவி பேசாமல் இருந்தாலோ உணவு இட மறுத்தாலோ அது குற்றமேயில்லை. என்ன நியாயமடா இது\nமனைவி ஈமெயில் அனுப்பினால் கணவன் கைது\nகிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஸ்வாதி என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவருக்கும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கும் சென்ற ஃபெப்ரவரியில் திருமணம் நடந்து இருவரும் அமேரிக்காவில் வசிக்கின்றனர். கணவர் இம்மாதம் 12-ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு தன் உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக வந்திருக்கிறார். உடனே அவருடைய மனைவி ஸ்வாதி போலீஸுக்கு ஒரு ஈமெயிலில் கணவர் வரதட்ச��ணை கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த கணவரையும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரையும் இரவு 8 மணிக்கு கைது செய்துவிட்டனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் அவர் அமேரிக்காவில் கொடுமை செய்யப்பட்டதாகவும் ,அங்கு கடுமையாக தாக்கப் பட்டதாகவும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகவும், இன்னும் என்னென்ன எழுதினால் சட்டத்தின் அத்தனை பிரிவையும் போட்டுத் தாக்க முடியுமோ எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் நடந்ததாகச் சொல்லப்படுகிற அமெரிக்காவில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்க மண்ணில் நடந்து அங்கு புகார் கொடுத்திருந்தால் அங்கு கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் பொய் புகார்களை இந்தியாவில் தானே கொடுக்க முடியும்\nஆகையினால் இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இப்படியொரு திருமணம்தான் தேவையா\nஇந்து திருமண சட்டம் குடும்பங்களை உடைக்கிறது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி\nபுதுடெல்லி: இந்து திருமண சட்டம், குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக குடும்பங்களை உடைக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வேதனையுடன் கூறினார்.இந்து திருமண சட்டம் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். 2003-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள விவாகரத்து தொடர்பான விதிகள் ஆங்கிலேய சட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.\nஇந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் சமீபகாலமாக கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகின்றன. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவிக்கையில் இந்து திருமண சட்டம் குடும்ப அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.\nடெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் நாக்பால். இவருடைய மனைவி சுமேதா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பசாயத் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:\nகுடும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இந���து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே விவாகரத்துக்கான முன் எச்சரிக்கை\nமனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள்.\nகணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பிரிவால் மோசமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். அதிலும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அதன் எதிர்காலம் அதிகம் பாதிக்கும். அந்த பெண் குழந்தை, திருமணத்தின் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே குழந்தைகளின் நலனை நினைத்தாவது தம்பதிகள் தங்களுடைய சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். தங்களை விட தங்கள் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம் என்று உணர வேண்டும்.\nமுன்னோர்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டின் நான்கு சுவர்களுக்கும் தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இருப்பதைப் போன்ற சிக்கல்களை அவர்கள் சந்தித்தது இல்லை. தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.\nஇவ்வாறு நீதிபதி பசாயத் கூறினார்\nகுறிச்சொற்கள் 498a, divorce, harassment, husbands, law, misuse, victims, ஆண்பாவம், குடும்பம், கொடுமை, பொய் வழக்கு, வரதட்சணை\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nகோபம் கொண்டு கணவன் பேசாவிட்டாலும் சட்டம் பாயும்\nமனைவி ஈமெயில் அனுப்பினால் கணவன் கைது\nஇந்து திருமண சட்டம் குடும்பங்களை உடைக்கிறது - சுப்...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/facts/2017/01/12/63901.html", "date_download": "2018-07-20T10:18:41Z", "digest": "sha1:72GJUO3VLKOXBASYQRYC6GKL6ITOIL5X", "length": 7367, "nlines": 140, "source_domain": "thinaboomi.com", "title": "ஆங்கில ஆற்றல் | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nஇந்தியாவில் பிறந்து உலக நாடுகளை குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை தனது பேச்சால் ஈர்த்தவர் விவேகானந்தர். ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வல்லமையை பெற்றவராக இருந்த போதும் அவர் தனது பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்கிப்பாடத்தில் சராசரியாக 45 , 50 என்ற மதிப்பெண்களை தான் எடுத்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n132 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு கார் பரிசளித்து நெகிழச் செய்த முத...\n2ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் கலாம் சிலை: கிரிக்கெட் வீரர் கைஃப் ட்விட்டரி...\n3டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n4டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newstm.in/news/national/district/40909-fire-on-jammu-rajdhani-express-no-injuries-reported.html", "date_download": "2018-07-20T10:49:17Z", "digest": "sha1:5UQ73C7TLQN3PLOOX3TPQDMT74K3S2WL", "length": 7544, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து | fire on Jammu Rajdhani Express, no injuries reported", "raw_content": "\nபுத���க்கோட்டை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து\nஜம்மு நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்றிரவு தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.\nதலைநகர் டெல்லியில் ஜம்மு-தாவி நோக்கி நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சப்சி மண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலின் பி-10 கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர்மேன் ஆளுநரால் இதைக்கூட செய்ய முடியவில்லை: உச்சநீதிமன்றம் காட்டம்\nBreaking: காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம்: உயர்நீதிமன்ற நீதிபதி\nஆந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nமுதல் முறையாக ராஜ்தானி விரைவு ரயிலில் நாப்கின் வழங்கும் இயந்திரம்\nநாளை முதல் அதிவேக ரயில் கட்டணங்களில் மாற்றம்\n1. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n2. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n5. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n#Biggboss Day 25: பொண்ணு மேல கைய வெச்சா என்கவுண்டர் தான்\nசென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/69704/news/69704.html", "date_download": "2018-07-20T10:53:52Z", "digest": "sha1:7DRD6W362MCBKUKXCRYQYDIFFCTXEDJC", "length": 5767, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதல் வாழ்க்கை டென்ஷன், 2வது கணவருடன் சந்தோஷம் : ஊர்வசி : நிதர்சனம்", "raw_content": "\nமுதல் வாழ்க்கை டென்ஷன், 2வது கணவருடன் சந்தோஷம் : ஊர்வசி\nமனோஜ் கே.ஜெயனுடன் வாழ்ந்த போது டென்ஷனாகவே வாழ்க்கை நடத்தினேன் என்று 2வது கணவருடன் வாழும் ஊர்வசி கூறினார்.\nதமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவர் மல்லுவுட் நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.\nஊர்வசி – மனோஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் சிவபிரசாத்தை ஊர்வசி 2வது திருமணம் செய்து கொண்டார். தனது திருமணம் குறித்து ஊர்வசி கூறும்போது,\nஇப்போது சந்தோஷமாக வாழ்கிறேன். மனோஜ் கே. ஜெயனுடன் வாழ்ந்த போது எப்போதும் ஒருவித பதற்றம், டென்ஷனுடனே வாழ்ந்து வந்தேன். எனக்கு குழந்தை பிறந்த போது மனதளவில் 50 வயது முதியவள் போல் என் நிலை மாறி இருந்தது. அதில் இருந்து இப்போது மீண்டிருக்கிறேன் என்றார்.\nசிவபிரசாத்தை 2வதாக மணந்த ஊர்வசி தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவர் கமலுடன் உத்தம வில்லன் படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இது அவரது 498வது படம்.\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/69832/news/69832.html", "date_download": "2018-07-20T10:54:04Z", "digest": "sha1:7CVQQJ5INQAK4KAVC3LUFRSBHBC44UG2", "length": 6864, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும், அமெரிக்க பெண்ணின் வீடியோ.. : நிதர்சனம்", "raw_content": "\nதாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும், அமெரிக்க பெண்ணின் வீடியோ..\nகாலையில் தூங்கி எழுந்ததும் கிச்சனுக்கு சென்று காபி க���டிப்பது எல்லோருக்கும் வழக்கம்தான். இதே போல்தான் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கிச்சனுக்கு சென்று பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காபி போட்டு குடிக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலை எடுத்து காபி போடுவதில் என்ன பரபரப்பு இருக்கப்போகிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ். அந்த பெண், காபியில் தன்னுடைய தாய்ப்பாலையும் கலந்து காபி செய்தார் என்பதுதான் ஆச்சரியமான செய்தி.\nகடந்த வாரம் யூடியூம் இணையதளத்தில் இந்த வீடியோ வெளியானது. ஒரு அமெரிக்க பெண் கிச்சனுக்குள் நுழைந்து பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றுகிறார்.\nபின்னர் தனது உடையை மேலே தூக்கி தனது மார்பில் இருந்து மிகவும் கவனமாக தாய்ப்பாலை அந்த காப்பியில் கலக்குகிறார். அதன்பின்னர் தாய்ப்பால் கலந்த காபியை குடிப்பதற்காக எடுத்து செல்கிறார்.\nஇந்த வீடியோ இணையத்தில் வெளியான அடுத்த நிமிடமே ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது.\nஒரே வாரத்தில் சுமார் 20 மில்லியன் இணையதள பயனாளர்கள் இந்தவீடியோவை பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இந்த வீடியோதான் கடந்த வாரம் அதிக நபர்களால் பகிரப்பட்ட வீடியோ என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்க நீங்களும் ஆர்வமாக இருக்கின்றீர்களா\nPosted in: செய்திகள், வீடியோ\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/70188/news/70188.html", "date_download": "2018-07-20T10:53:39Z", "digest": "sha1:XOZKMNP6ZBMC4S62G6UB44OA5LPFSIDL", "length": 6041, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல் : நிதர்சனம்", "raw_content": "\nரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல்\nயாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்க���லை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது.\nகொலை தொடர்பிலான வழக்கு இன்று மன்றுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை இவர்களது விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவராக இருந்த ரெக்சியன் புங்குடுதீவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் முன்னாள் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட உயிரிழந்த றெக்சியன் மனைவி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/puja-to-improve-wife-life-span/", "date_download": "2018-07-20T10:20:12Z", "digest": "sha1:VSSJD2LP4UAF2D3IRXYVC7AZ2FLPJ2TN", "length": 7279, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக பலன்கள் மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை\nமனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை\nநமது கலாச்சாரத்தில் பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவி மார்கள் பல பூஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும் வழக்கம். அதுபோல மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம்.\nதன் அங்கத்தில் சரிபாதியை தேவி பார்வதிக்கு அளித்தவர் சிவ பெருமான். திங்கட்கிழமை அன்று கணவன்மார்கள் சிவனை நினைத்து விரதம் இருந்து பின் சிவனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் மனைவியின் ஆயுள் பலம் கூடும். இதை மனைவி செய்தால் கணவனின் ஆயுள் பலம் கூடும்.\nதிருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் முன்பு இவரை தரிசிப்பது அவசியம்\nபொதுவாகவே திருமணத்தன்று மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ஹோமம் வளர்ப்பது வழக்கம். அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக விளங்குகிறது சிவனுக்கு இருக்கும் விரதம்.\nகோடீஸ்வர யோகம் பெற 3 நட்சத்திரக்காரர்கள் செய்யவேண்டியது இது தான்\nவீட்டில் பணம் சேர உதவும் சில எளிய வழிகள்\nகோயிலிற்கு பெண்கள் ஏன் நகை அணிந்து செல்லவேண்டும் – அறிவியல் உண்மை\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-20T10:52:17Z", "digest": "sha1:BFOS5PEXEFIEAEMBWWTMVCP4ZTV4V4JI", "length": 17267, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் எர்செல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வில்லியம் ஹேர்ச்செல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅனோவர், புரூன்சுவிக்-உலூனேபர்கு,செருமனி, புனித உரோமைப் பேரரசு\nபுனித இலாரன்சு பேராயம், சுலோகு\nசேர் பிரெடெரிக் வில்லியம் எர்செல், பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல் (Frederick William Herschel, வில்லியம் ஹெர்செல்)[1] (German: பிரீட்ரிக் வில்கெல்ம் எர்ழ்செல் (Friedrich Wilhelm Herschel); நவம்பர் 15, 1738 – ஆகத்து 25, 1822) என்பவர் செருமனியில் பிறந்த பிரித்தானிய வானியலாளரும், இசைவல்லுனரும் கரோலின் எர்ழ்செலின் அண்ணனும் ஆவார். இவர் கனோவரில் பிறந்தார். இவர் 1757 இல் பிரித்தானிய நாட்டுக்குப் புலம்பெயரும் முன்பு தன் தந்தையைப் போலவே தன் 19 ஆம் அகவையில் கனோவர்ப் படையணியில் சேர்ந்தார்.\nஇவர் 1774 இல் தன் முதல் தொலைநோக்கியைக் கட்டியமைத்தார். பின்��ர் ஒன்பது ஆண்டுகள் இரட்டை விண்மீன்களைத் தேடி ஆழ்விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். இவரது தொலைநோக்கியின் உயர்பிரிதிறன் மெசியர் வான் அட்டவணையில் உள்ள ஒண்முகில்கள் (ஒளிர்வளிமுகில்கள்) விண்மீன்களின் கொத்துகள் என புலப்படுத்தியது; இவர் 1802 இல் ஒண்முகில்களின் அட்டவணையை வெளியிட்டார் (2,500 வான்பொருள்கள்).மேலும் இவர் 1820 இல் 5,000 வான்பொருள்கள் கொண்ட அட்டவணையை வெளியிட்டார். 1781 மார்ச்சு 13 ஆம் நாள் நோக்கீட்டின்போது ஒரு வான்பொருளை அது விண்மீனல்ல, ஆனால் ஒருகோளெனக் கண்டார். இது யுரேனசு கோளாகும். பண்டைய காலத்துக்குப் பின் முதலில் கண்டறிந்த கோல் இதுவே ஆகும். ஒரே நாளில் இவரது புகழ் ஓங்கியது. இதனால் பிரித்தானிய மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இவரை அரசு வானியலாளராகப் பணியமர்த்தினார். மேலும் அரசு வானியல் கழகத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் பெருநிதி நல்கி தொலைநோக்கிகளைச் செய்ய ஊக்குவித்தது.\nஎர்ழ்செல் கதிர்நிரல் ஒளியளவியலை வானியல் ஆய்வுக்கு பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இதற்காக அவர் பட்டகங்களையும் வெர்ரநிலை அளக்கும் கருவிகளையும் விண்மீன் கதிர்நிரல்களின் அலைநீளப் பரவலைக் கண்டறியப் பயன்படுத்தினார். இவரது பிற பனிகளாக, செவ்வாயின்வட்டணை அலைவுநேரத்தைதுல்லியமாக மதிப்பீடு செய்தமை, செவ்வய் நிலமுனைக் கவிப்புகள் பருவந்தோறும் வேறுபடுதல், யுரேனசின் தித்தானியா, ஓபெரான் நிலாக்களின் கண்டுபிடிப்பு, காரிக்கோளின் என்சிலாடசு, மீமாசு நிலாக்களின் கண்டுபிடிப்பு, ஆகியவை அடங்கும். மேலும் இவர் அகச்சிவப்புக் கதிர்வீச்சையும் கண்டுபிடித்தார். இவர் 1816இல் பிரித்தானிய தகைமை ஆணைகள், வீரப்பட்டம் மேலும் பிற தகைமைகளும் அளிக்கப்பட்டார். இவர் 1822 ஆகத்தில் இறந்தார். இவரது ஒரே மகனாகிய ஜான் எர்ழ்செல் இவரது பணிகளைத் தொடர்ந்தார்.\nஇவர் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தமைக்காகச் சிறப்புப் பெற்றார். இது தவிர அகச்சிவப்புக் கதிர் போன்ற பல வானியல் கண்டுபிடிப்புகளை உலகிற்குத் தெரிவித்தார்.\nயுரேனஸ் மார்ச் 13 1781\nஒபரோன் ஜனவரி 11 1787\nடைட்டானியா ஜனவரி 11 1787\nஎன்செலாடஸ் ஆகஸ்ட் 28 1789\nமைமாஸ் செப்டம்பர் 17 1789\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வில்லியம் எர்செல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது ���ொடர்புடையவைகளைக் காண்க: வில்லியம் எர்செல்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் (ஜெயபரதனின் கட்டுரை)\nWilliam Herschel எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்:\nவில்லியம் எர்செல் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/aaradhya-mistakens-rabir-kapoor-be-dad-abishek-bachchan-042855.html", "date_download": "2018-07-20T10:58:49Z", "digest": "sha1:FD3ELZK67EPYWN4PC352KC45KE574SAX", "length": 12838, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரன்பிர் கபூரை அப்பா என நினைத்து கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராயின் மகள் | Aaradhya mistakens Rabir Kapoor to be dad Abishek Bachchan - Tamil Filmibeat", "raw_content": "\n» ரன்பிர் கபூரை அப்பா என நினைத்து கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராயின் மகள்\nரன்பிர் கபூரை அப்பா என நினைத்து கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராயின் மகள்\nமும்பை: ஐஸ்வர்யா ராயின் மகள் ஒரு நாள் தனது தந்தை என நினைத்து நடிகர் ரன்பிர் கபூரை கட்டிப்பிடித்துள்ளார்.\nகரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். முக்கோண காதல் கதையான இந்த படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.\nபடத்தில் ரன்பிர் கபூரின் காதலியாக அனுஷ்கா சர்மா நடித்துள்ளார்.\nஒரு நாள் ரன்பிர் கபூர் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்த என் மகள் ஆராத்யா தனது அப்பா என நினைத்து ஓடிப்போய் கட்டிப்பிடித்தார் என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.\nரன்பிர் கபூர் அபிஷேக் பச்சனிடம் இருப்பது போன்ற சட்டையும், தொப்பியும் அணிந்ததால் என் மகள் அவரை தனது அப்பா என தவறாக நினைத்து கட்டிப்பிடித்தார். மேலும் ரன்பிருக்கும் அபிஷேக் போன்று லேசான தாடி வேறு என்கிறார் ஐஸ்வர்யா ராய்.\nஅப்பா என நினைத்து தவறுதலாக ரன்பிர் கபூரை கட்டிப்பிடித்ததை என் மகள் உணர்ந்து சிரித்துவிட்டாள். அவளுக்கு ரன்பிர் என்றால் மிகவும் பிடிக்கும் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.\nரன்பிரும், ஐஸ்வர்யாவும் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் மிகவும் நெருக்கமாக நடி���்திருப்பது பச்சன்களுக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிகைக்கு வேறு ரன்பிருடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nபோதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை எடுத்து, குப்பை பொறுக்கிய பிரபல நடிகர்\nஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nஅந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்\nதீயாக பரவிய வாரிசு நடிகர்-நடிகை காதல் செய்தி: காரணம் இயக்குனர்\nஉங்க போதைக்கு நான் ஊறுகாயா: இளம் நடிகை, இயக்குனர் மீது வாரிசு நடிகர் கோபம்\nஅந்த நடிகை மேட்டருக்கு பிறகு மீடியாவுக்கு டிமிக்கி கொடுக்க பலே ஐடியா போட்ட வாரிசு நடிகர்\nவேறு ஒருவரை காதலிக்கிறேன், 'அது' மட்டும் வச்சுக்கலாமா: வாரிசு நடிகரை அதிர வைத்த நடிகை\nஅரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\nச்சீ, இந்த பொண்ணு என்ன இப்படி அலையுது: மயிலு மகளால் கடுப்பான ஹீரோ\nபத்தோடு பதினொன்னு அத்தோடு இது ஒன்னு: நடிகையை பற்றி இப்படி சொன்ன சீனியர் நடிகர்\nபார்ட்டியில் சுத்தி சுத்தி வந்த ஸ்ரீதேவி மகள்: கண்டுக்காத வாரிசு நடிகர்\nதுபாய் ஹோட்டல் அறை வாசலில் இளம் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-20T10:34:20Z", "digest": "sha1:Z5ZIDFGSCANVQENRHKII2FVIC7H2ENHG", "length": 28017, "nlines": 411, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "மதுரை | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nமதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஅரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.\nஎந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி.. அடியாட்களை திரட்டுவது எப்படி திட்டமிட்டு கொலை செய்வது எப்படி செய்த கொலையில் சிக்காமல் தப்பிப்பது எப்படி செய்த கொலையில் சிக்காமல் தப்பிப்பது எப்படி” என்று சமூகத்தின் அனைத்து அநியாயங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவிதத்தில் பார்க்கப் போனால், வேகாத வெயிலில் கிடைக்கின்ற ஜில்லென்ற தண்ணீர்தான்.\nதமிழகமே அழுவாச்சி சீரியல்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே கண்ணீரைத் துடைக்கும் பெண்களைக் காட்டியது. காமெடி என்கிற பெயரில் நடுவீட்டில் எச்சில் துப்புவதைக் கூட துல்லியமாகக் காட்டிய கண்றாவி காட்சிகளுக்கு மத்தியில், சிறுவர்களின் வாழ்க்கை முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதனை படம் பிடித்துக் காட்டியது மக்கள் தொலைக்காட்சிதான்.\nநடு இரவில் குருவியைச் சுடுவதைப் போல குற்றவாளியாக்கப்பட்டவர்களை படுகொலை செய்துவிட்டு, மறுநாள் 10 ரூபாய் மாவுகட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்துறங்கி வீடியோ கேமிராக்களுக்கு போஸ் கொடுத்த உலகப் புகழ் பெற்ற தமிழக போலீஸாரின் பேட்டியை வீரசாகசம் என்று சொல்லி அனைத்து சேனல்களும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில்…\nஹிட்லருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிப்பதைப் போல வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட மிருகத்தனத்தை பெரும் பொருட்செலவில் நஷ்டம் பற்றி கவலையில்லாமல் சீரியலாக எடுத்துப் பெருமையைத் தேடிக் கொண்டது மக்கள் தொலைக்காட்சிதான்.\n“மண் பயனுற வேண்டும்” ���ன்பதை தனது தாரக மந்திரமாக வைத்திருக்கும் மக்கள் தொலைக்காட்சி அந்தப் பணியைத் திறம்பட நேர்மையாக செய்து வருகிறது என்றே சொல்லலாம்.\nஇப்போதுதான் ஆரம்பித்தது போலிருக்கிறது மக்கள் தொலைக்காட்சியின் தோற்றம். ஆனால் மூன்று வருடங்களாகிவிட்டதாம் அதன் வயது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் விழா கொண்டாடப்பட்டது.\nஇப்போது சங்கம் வளர்த்த மாமதுரையில் மக்கள் தொலைக்காட்சி தனது மூன்றாமாண்டு விழாவை அமர்க்களமாக நடத்தவிருக்கிறது. இன்று மாலைதான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது.\nஉள்ளடக்கம் மனதைக் கவர்வது போலவும், தமிழ்.. தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கின்றவர்கள், அவர்களது அலுவலக அனுமதி அட்டையையே ஆங்கிலத்தில் வைத்து தமிழை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மக்கள் தொலைக்காட்சி மேடையிலும்கூட தமிழ் மணக்க நிகழ்ச்சிகளை வழங்கப் போகின்றதே என்கிற ஒரு கரிசனையிலும் ஏதோ ஒன்றாகி இந்தப் பதிவினை இடுகிறேன்..\nஇனி மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழாவின் நிகழ்ச்சி நிரல்\nசெப்டம்பர் 6-ம் நாள் மாலை 4 மணிக்கு மதுரை, தல்லாகுளம், இராசா முத்தையா மன்றத்தில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி துவங்கவிருக்கிறது.\nஇசைத்தமிழும், நாட்டியத் தமிழும், நாடகத்தமிழும் ஒருங்கே இணைந்து இயம்பவிருக்கும் இந்த கலை நிகழ்ச்சிகளின் பட்டியல் இதோ..\nநாகசுரம் : திருக்குவளை சகோதரிகள்\nநாட்டுப்புறப்பாட்டு : திருமதி பரவை முனியம்மா\nகலைக்கிராமம் குழுவினர் வழங்கும் உருமி மேளம்\nகாணிக்காரர் திரு.பழங்குடி பாரதி மற்றும் குழுவினர் வழங்கும் காட்டுப்புறப் பாட்டு\nகாவடி ஆட்டம் : கலைமாமணி தஞ்சை விநாயகம்\nமதுரை பத்ரீசியார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பாடும் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு விழா பாடல்\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் வழங்கம் கலைச்சங்கமம் (மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என அனைத்துக் கலைகளின் சங்கமம்)\nபுதுகை பிரகதீசுவரன் குழுவினர் வழங்கும் புதிய கோணங்கிகளின் அதிர்வேட்டு.\nமக்கள் செய்திகள் : ஒரு பார்வை என்கிற தலைப்பில் டெக்கான் கிரானிக்கல் இதழின் சிறப்பாசிரியர் திரு.பகவான்சிங் அவர்கள் பேசப் போகிறார்.\nமக்கள் தொலைக்காட்சியில் தமிழன் என்கிற தலைப்பில் கவிஞர் திருப்பூர் கிருட்டிணன் பேசவிருக்கிறார்.\nமலரும் பூமி நிகழ்ச்சி : ஒரு பார்வை என்கிற தலைப்பில் இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்கள் பேசுவார்.\nமக்கள் தொலைக்காட்சியின் தொடர்கள் என்கிற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.சீமான் அவர்கள் பேசுவார்.\nமக்கள் தொலைக்காட்சியின் சமூகப் பார்வை என்கிற தலைப்பில் முனைவர் வசந்திதேவி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.\nமக்கள் தொலைக்காட்சியில் திரைப்படங்கள் என்கின்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.அமீர் அவர்கள் உரையாற்றவுள்ளார்.\nமக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க் கலைகள் என்ற தலைப்பில் பேசவிருக்கிறார் முனைவர் திரு.கே.ஏ.குணசேகரன் அவர்கள்.\nநெல்லைத்தமிழ் பற்றி கலைமாமணி திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்..\nகுமரித்தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்கள்..\nகொங்குத் தமிழ் பற்றி எழுத்தாளர் திரு.பாமரன் அவர்கள்..\nசென்னைத் தமிழ் பற்றி முனைவர் பெரியார்தாசன் அவர்கள்..\nமதுரைத் தமிழ் பற்றி திரு.திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்..\nஈழத் தமிழ் பற்றி ஐயா திரு.எஸ்.பொ அவர்கள்.\nஉலகத் தமிழ் பற்றி திரு.செந்தலை கெளதமன் அவர்கள்..\nவிழாவிற்கு தலைமையேற்க இருப்பவர் மத்திய மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.அன்புமணி இராமதாசு அவர்கள்..\nமக்கள் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் திரு.வேணு சஞ்சீவி அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள்.\nமக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவக்குமார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்துவார்.\nஇந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அன்று மாலை 4 மணி முதல் மக்கள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.\nமதுரை நேயர்களும், வலைப்பதிவர்களும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று, கண்டு, களிக்கும்படி வாழ்த்துகிறேன்.\nஅன்புமணி ராமதாஸ், இராமதாஸ், பதிவர் வட்டம், மக்கள் டிவி, மதுரை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது மதுரை என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெ��ியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-may-25/", "date_download": "2018-07-20T10:49:09Z", "digest": "sha1:2VZYHHNT23CGBNMUYY2AHWTYSFPV7PBF", "length": 33146, "nlines": 480, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன் - Issue date - 25 May 2018", "raw_content": "\n’ - சென்னைக்கு வர ஸ்விஸ் வீராங்கனைக்குத் தடைபோட்ட பெற்றோர் `மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்துப் பொருள்கள் 25 நாள்களுக்குப் பின் அகற்றம் - மீனவர்கள் நிம்மதி\nகண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்... களத்தில் இறங்கிய இளைஞர்கள் மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல் நீட் தேர்வு கருணை மதிப்பெண்ணுக்குத் தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\n`ஆறு மாதத்தில் எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்' - அழகிரி தடாலடி `பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள் ' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ் `பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள் ' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்' - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி.மு.க.\nபசுமை விகடன் - 25 May, 2018\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செய���ிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nBy கு. ராமகிருஷ்ணன் 25-05-2018\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும் சரி... 044 66802917* என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, 24 மணி நேரமும் பசுமை ஒலியைக் கேட்கலாம்... அப்படியே பயன்படுத்தலாம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nவிவசாயிகள் நாட்டுமாடுகளை வளர்க்கத் தயங்குவதற்குக் காரணம், நாட்டு மாடுகளிடம் அதிகப்பால் கிடைக்காது என்பதுதான். ஆனால், ‘நாட்டுமாடு வளர்ப்பில் பால் விற்பனை இல்லாமலேயே அதிக வருமானம் பார்க்க முடியும்’\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் கரும்பு ஆலை நிர்வாகங்கள் பல தில்லுமுல்லுகளைச் செய்து வருகின்றன. வெட்ட வேண்டிய பருவத்தில் வெட்டாமல் இழுத்தடித்தல், கரும்புக்கான தொகையைத் தராமல் இழுத்தடித்தல்...\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nபத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, பனைமரங்கள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப்பங்கு வகித்துவந்தன. தொடர்ந்து பனைமரங்களை அழிக்கத் தொடங்கியதன் விளைவு,\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nஅருகிவரும் நிலத்தடி நீர், பெருகிவரும் வறட்சி ஆகிய காரணங்களால் நீர் சிக்கனம் மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. நீரை அதிகம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\nதற்போது பெருகிவரும் பல நோய்களுக்கு மாறுபட்ட உணவுப்பழக்கம்தான் காரணம் என்று ச���ல்லப்படுகிறது. மருத்துவர்கள், உணவு வல்லுநர்கள் பலரும் சிறுதானிய உணவுகளைத்தான் பரிந்துரைத்து வருகின்றனர்.\nஇந்த இன்டர்நெட் யுகத்தில், ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தாலே, சிலாகித்து ஸ்டேட்டஸ்களை பறக்கவிடும் காலம் இது. அப்படியிருக்கும்போது, பட்டாம்பூச்சிகளை (வண்ணத்துப் பூச்சிகள்) ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாகப் பார்த்தால்\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஇயற்கை விவசாயம் மேற்கொள்பவர்கள் பலரும் அதனை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளி\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nகாவிரி வழக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த மே 3-ம் தேதி காலை 11.10 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு வாதங்கள் நடைபெற்றன.\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் சின்ன வெங்காயம் விலை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nசுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கும் பொருள்களில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன, பனைப்பொருள்களால் தயாரிக்கப்படும் கைவினைப்பொருள்கள். இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்தப் பொருள்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஇயற்கை விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டத்தையே பரிசோதனைக்கூடமாக மாற்றி ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nநகரமயமாக்கல் என்ற பெயரில் பட்டிக்காடுகளெல்லாம் பட்டணங்களாக மாறி வருகின்றன. நெல், மஞ்சள், வாழை, பருத்தி என்று செழித்து விளைந்த கழனிகளில் கட்டடங்கள் முளைத்துள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் விவசாயத்தை\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nபருவநிலை மாற்றம���, தண்ணீர் தட்டுப்பாடு, இடுபொருள் செலவு... எனப் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும்... பெரும்பாலான டெல்டா மாவட்ட விவசாயிகள் வேறு பயிருக்கு மாற முடியாத நிலையில்தான் உள்ளனர்.\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாஸ்கர் சாவே, வாயில வடைசுட்டு வித்த ஆள் கிடையாது. இயற்கை விவசாயம் மூலம் ஒரு விவசாயி வளமா வாழ முடியும்னு தன்னோட கல்பவிருட்சம் பண்ணையை\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\nதற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன.\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\n‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனிதக் குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nதமிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nதிண்ணையில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வியாபாரத்தை முடித்துவிட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, திண்ணையில் கூடையை இறக்கி வைத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்' - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி.ம\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.\n\"என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\n‘‘எங்கள் நிலத்தில் சம்பங்கிச் சாகுபடி செய்துள்ளோம். ��யற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைத்தான் பின்பற்றுகிறோம். ஆனால், செடிகளின் வேர் அழுகி வருகின்றன. செடியின் நுனியும் கருகியுள்ளது. எதனால், இந்தப் பிரச்னை\nவிவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள்... நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள்...\nசித்திரைப் பிறந்துவிட்டால், தமிழ்நாட்டில் பாரம்பர்ய விதைத் திருவிழாக்கள், சிறுதானிய விழாக்கள் களைகட்டத் தொடங்கிவிடுகின்றன. இத்தகைய நல்விழாக்களை முன்நின்று நடத்துவது அரசு\nசெய்தி: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.\n‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/03/blog-post_26.html", "date_download": "2018-07-20T10:09:52Z", "digest": "sha1:VWZBBSFT6JHHLFDWINSP3JUJQ32BII3C", "length": 34269, "nlines": 333, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: அது ஒரு வசந்த காலம்..", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅது ஒரு வசந்த காலம்..\nநேற்று மதியம் மொபைலில் அழைப்பு வந்தது, நம்பர் புதிது......\nஹல்லோ நான் ஜே.கே.. பேசறேன்..\n:))) ஹே என்னப்பா தீடீர்னு ஃபோன் எப்படி இருக்கீங்க.. பூனே ல தானே இருக்கீங்க..\n:)) ஆமா..ஹப்பி எப்படி இருக்காரு. நவீன் எப்படி இருக்கான்..\nஎல்லாரும் சூப்பர்.. ஹப்பி மும்பை வந்தவுடன் உங்களுக்கு ஃபோன் செய்து சொன்னேனேப்பா.. மறந்துட்டுடீங்களா சரி என்ன கல்யாணமா.. எவ்வளோ நாள் கழிச்சி பேசறீங்க சரி என்ன கல்யாணமா.. எவ்வளோ நாள் கழிச்சி பேசறீங்க\n முன்னவே தெரிஞ்சி கேக்கறீங்களா.. கணேஷ் சொன்னானா..\nம்ம் நீங்களாவது பூனே ல இருக்கீங்க பேசறது இல்ல.. தலைவர் இங்க இருந்துக்கிட்டே பேசறது இல்ல... அவரு எல்லாம் சொல்லல.. எல்லாம் மனசு சொல்லுது.. நீங்க ஹ்ல்லோ சொன்ன சந்தோஷத்துல தெரியுது... :)))\nஹா ஹா ஹா ஹஹா...\n(ஜெ.கே எப்பவும் இப்படித்தான் வாய்விட்டு..ஹா ஹா ஹா.. வென்று சிரிப்பார்கள், குரல் ரொம்ப மேன்லியாக இருக்கும், பார்க்க கொஞ்சம் சியான் விக்ரம் மாதிரி இருப்பாங்க..)\nசரி வெண்ணிலா எப்படி இருக்காங்க.. \nஓ சாரி பேரை மறந்துட்டேனா\n அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க..\nஒன்னும் ப்ராப்ஸ் இல்லயே ஜே.கே.. எல்லாம் ஓகே தானே.. என்ன 7 வருஷம் லவ் பண்ணி இருப்பீங்களா\nஹா ஹா ஹா..... ஆமா ஆமா..7 வருஷம்...ம்ம்..எல்லாரோட சம்மதத்தோட தான்..\nம்ம்...நீங்க ஏழு வருஷம்,அதுல கண்டிப்பா இரண்டு வருஷம் நானும் உங்க கூட சேர்ந்து உதயா வை லவ் செய்து இருப்பேன் இல்ல.... :)) ஸ்ஸ்ஸ் போதும்டா சாமி பயந்து பயந்து பேசினது அந்த பொண்ணு மட்டுமா.. அவங்க அப்பா ஃபோன் எடுத்தாக்க இங்க எனக்கு உடம்பு நடுங்கும்..தெய்வம்ப்பா நீங்க..என்னைய பேச விட்டுட்டு நீங்க கூல் லா இருப்பீங்க........:)\nஹா ஹா ஹா ஹா... ஆமா.. நீங்க இல்லன்னா எங்க காதல் ஏது.. சரி கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடனும் நானே டிக்கட் புக் பண்ணிடறேன்.. தங்க எல்லாம் ஏற்பாடும் பண்ணிடறேன்.. நம்ம க்ரூப் எல்லாரும் வருவாங்க.. .\nஆமா அப்ப எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது இல்ல ஜே.கே .. நல்லா என்ஜாய் பண்ணோம் இப்ப பிச்சிப்போட்ட மாதிரி எங்க எங்கயோ இருக்கோம்...\nஹா ஹா.. எங்க ..அவரு ரொம்ப பிசி... ஒய்ஃப் னா வேற பயம்..:) சோ பாவம் னு விட்டுடறது..\nஹா ஹா ஹா.. ஓ ஒய்ஃப் னா பயம்மா... இது தெரியாதே எனக்கு... :ஹா ஹா..ஹா ஹா...\nமொட்ட மோகன் அமெரிக்கா தானா.. கல்யாணம் ஆயிடுத்தா ஜே.கே. Nift ஐ தாண்டுபோது எல்லாம் எனக்கு மொட்ட மோகன் ஞாபகம் தான் வரும்.. கருமமே கண்ணா பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு நிப்பாங்களே.. Nift ஐ தாண்டுபோது எல்லாம் எனக்கு மொட்ட மோகன் ஞாபகம் தான் வரும்.. கருமமே கண்ணா பொண்ணுங்களை சைட் அடிச்சிக்கிட்டு நிப்பாங்களே..\nஹா ஹா ஹா ஹா.. கல்யாணம் ஆகல லாஸ்ட் வீக் பேசினேன்.. இதே மாதிரி தான் அப்ப நடந்தது.. நம்ம எல்லாரையும் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.. ரொம்ப நல்லா இருந்தது.. நெஜமா ஸ்வீட் டேஸ்......\n .உங்களுக்கு தெரியும் இல்ல நானும் அவனும் அப்பவே பேசறது இல்ல.. செம சண்டை, கணேஷ் எதிர்ல வச்சி நல்லா திட்டிவிட்டுட்டேன். .ரொம்ப பொஸஸிவ் வா இருக்க ஆரம்பிச்சான்.. செமத்தியா வாங்கிக்கட்டினான்.. அதுக்கு அப்புறம் பேசறது இல்ல.. ஆனா கணேஷ் அவனை பத்தி அப்டேட் செய்வாங்க....\nஹா ஹா. .நீங்க வேற நீங்க வேலைய விட்டு போன பிறகு அவன் ரொமபவே மாறிட்டான்.. ரொம்ப இன்டர்ன்ல் பாலிடிக்ஸ்.. தாங்கமுடியல எங்களால.. அவன் கூட எனக்கும் கான்டாக்ட் சுத்தமா இல்ல.. ��ன்ஃபி ல இருக்கான்னு தெரியும். ஆமா உங்களுக்கு ஆக்ஸிடட் ஆச்சே கால் நல்லா நடக்க வருதா... இப்ப வண்டி எப்படி ஓட்டறீங்க.. சீபீட் குறைஞ்சு இருக்கா.. \n என்னை போய் இப்படி கேள்வி கேட்கறீங்களே...ஜே.கே அதான் நீங்க, ஜனா, கணேஷ், சாவித்திரி வந்து பாத்துட்டு போனீங்களே.. அதுக்கு அப்புறம் இன்னொரு ஆக்ஸிடன்ட் கூட நடந்துடுத்து.. :)) தெரியுமா ஆனா பழசு பெரிய ஆக்ஸிடன்ட் டா இருந்தாலும் வெளியில சொல்லிக்கிற மாதிரி இல்ல.. இந்த ஆக்ஸிடன்ட் ஆனது தான் ரொம்ப பெருமையா இருக்கு\n இது வேறையா ஆக்சிடண்டல என்னங்க பெருமை.. \nபின்ன.. மவுண்டு ரோடு ல இல்ல ஆச்சி..ஆக்ஸிடன்ட் ஆனாலும் அண்ணாசாலை யில் ஆகனும்.. ஆஹா.. என்னா ஒரு மன திருப்தி தெரியுமா.. அந்த ஆக்ஸிடன்ட் க்கு அப்புறம் மவுண்ட் ரோடே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி.. எவ்வள்வு டிராபிக், எவ்வளவு வண்டிகளுக்கு நடுவுள, நட்ட நடு ரோடுல சும்மா கும்முன்னு படுத்து எழுந்து வரது சும்மாவா அந்த ஆக்ஸிடன்ட் க்கு அப்புறம் மவுண்ட் ரோடே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி.. எவ்வள்வு டிராபிக், எவ்வளவு வண்டிகளுக்கு நடுவுள, நட்ட நடு ரோடுல சும்மா கும்முன்னு படுத்து எழுந்து வரது சும்மாவா\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.. முடியலைங்க.. ஏங்க..\nஜெ.கே நாம எல்லாரும் இப்படி சிரிச்சி பேசி எவ்வளவு நாள் ஆச்சி... அப்ப எல்லாம் தினம் தினம் இப்படி சிரிச்சி கும்மாளம் அடிப்போம்..\nம்ம்..ஆமாம்.. நம்ம செட் கண்டிப்பா கல்யாணதுக்கு வருவாங்க..நீங்க கண்டிப்பா வந்ததுடனும்.. மறக்க எல்லாம் சான்ஸ் இல்ல.. நான் கல்யாணம் முடியறவரை ஃபோன் போட்டு உங்களுக்கு நினைவு படுத்திக்கிட்டே இருப்பேன்.. விடமாட்டேன்..\nம்ம்..கணேஷ் எதுக்கு இருக்காரு..அவர் கிட்ட சொல்லி வச்சிடறேன். .அவர் போகும் போது என்னையும் கூட்டுட்டு போகட்டும் ஜனா பத்தி எனக்கு தெரியாது.. :) வந்தால் பாத்துக்கலாம்.\nசரி...ஆபிஸ் கிளம்பனும்.. டேக் கேர்.. பை..பை\nயூ டூ.. உதயா'க்கு என்னோட ஹக்ஸ்... பை பை..\nஅந்த அலுவலகத்தில் நான் நுழைந்த போது மேல் சொல்லிய நண்பர் முதற்கொண்டு அங்கிருந்த அத்தனை இளைஞர்களும் என்னை கடுகடுவென பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நான் non-tech, அவங்க 8 பேரும் tech அதில் ஒரே ஒரு பெண், ஆனா அந்த பெண்ணிற்கும் இந்த 8 இளைஞர்களுக்கும் ட்ர்ம்ஸ் சரி இல்லை. அந்த பெண் வந்து தான் என்னை உள்ளே அழைத்து சென்றாள். கண்ணாடியால் ஆனா அறை. உள்ளேயிருந்து நாங்கள் அவர்களையும், வெளியிருந்து அவர்கள் எங்களையும் பார்க்கமுடியும். அறிமுகமே இல்லை இந்த பெண் வெளியில் இருந்த ஒருவர் ஒருவராக கண்ணாலேயே அடையாளம் சொல்லி சொன்னாள் அதில் அவளுக்கு முதல் எதிரி மொட்ட மோகன் தான். :)\n\"எல்லாமே திமிரு பிடிச்சதுங்க. .பொண்ணுங்கன்னா அதுங்களுக்கு இளக்காரம்.. மட்டமா நினைக்கற கேசுங்க.. .நம்மாளையும் அதுங்கள மாதிரி இருக்கமுடியும்னு நான் ப்ரூவ் பண்றேன் இல்ல அதான் என்னை கண்டா அதுங்களுக்கு பிடிக்காது ..இப்ப எனக்கு துணையா நீங்க வேற வந்துட்டீங்க இல்ல.. அதான் அப்படி பார்க்கறானுங்க.. \"\nஜனா தான் முதலில் உள்ளே வந்தார். அவராகவே ஹல்லோ கவிதா வாங்க.. ஹெட் ஆபிஸ் ல சொன்னாங்க நீங்க இனிமே இங்கத்தான் இருப்பீங்கன்னு... வாங்களேன் .எல்லாருக்கும் இன்ரோ கொடுக்கிறென்....\nஇப்படியாக ஆரம்பித்த எங்கள் நட்பு.. ஒரு காலக்கட்டத்தில் இணைபிரியாத நண்பர்களாக்கி விட்டது. அதில் சில மறக்கமுடியாத நிகழ்வுகள்\nபசங்க சாப்பிட ஆந்திரா மீல்ஸ் வாங்கிட்டு வருவாங்க என்னோட லஞ்ச் எப்போதும் ஜே.கே இல்ல வேறு யாராவது சாப்பிடுவாங்க.. எனக்கு ஆந்திரா மீல்ஸ் தான் கிடைக்கும்.. அதில் என்ன ஹைலைட் என்றால், எர்த் ஸ்டேஷன் என்பதால் அங்கு தேவையான தட்டுகள் எல்லாம் இருக்காது அதனால், மீல்ஸ் பாக்கெட் டை அப்படியே திறந்து வைத்து 5 பேர் ஒரே இலையில் சாப்பிடுவோம். சாதம் ஒதுக்கி ஒதுக்கி தேவையானதை போட்டு சாப்பிடுவோம். . அதில் அவர்கள் நிறைய சாப்பிடட்டும் என்று நான் குறைவாக எடுப்பேன்.. அதையே ஒவ்வொருவரும் செய்வோம்.. சாதம் குறையாமல் அப்படியே இருக்கும். .கடைசியாக சண்டை போட்டு நீ சாப்பிடு, நான் சாப்பிடறேன் ல வந்து .பிறகு ஓருவழியாக சாப்பிட்டு முடிப்போம்.\nஎன்னை 8 பேரும் கவனிப்பாங்க பாருங்க.. தாங்க முடியாது.. 10 நிமிடம் லேட்டா ஆபிஸ் வந்தா பயப்படுவாங்க. . எல்லோரும் வண்டியல எங்கேயாவது வெளியில் போகலாம் என்றால் வேண்டாம் கவி போற ஸ்பீடுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்க வேண்டாம் நாம் வேன் அரேன்ஜ் செய்து போலாம் என்பார்கள். கொஞ்சம் சத்தமாக பேசினால்..ஜனா வும் ஜே.கே வும் முதலில் வந்து நிற்பார்கள். .நாங்க பார்க்கிறோம். நீங்க ஏன்.. சத்தம் போடறீங்க நாங்க பாத்துக்கறோம்.. கூல் என்பார்கள்.\nஇது இல்லாமல் அனைவரும் நவீனுக்கு ரொம்ப க்ளோஸா இருந்தார்கள். மொட்ட மோகன் படிப்பு விஷயமாக எப்பவும் நவீனுடன் பேசுவாங்க. .பாசம்னா அது ஜனா தான். .நவீன் ஜனா ன்னு சொன்னா போதும் அப்படியே உருகிடுவான்...\nமாலையில் ஷெட்டில் காக் விளையாடுவோம்.. ஜனா மட்டும் வந்து \"கவிதா போதும் குதிச்சது. .கிளம்புங்க, ..ஜே.கே அவங்க தான் குதிக்கறாங்கன்னா அவங்கள பத்தி தெரியும் இல்ல, நீயும் விளையாடிட்டு இருக்க....போதும்.. பேட்டை கொடுங்க நான் அவன் கூட விளையாடிக்கிறேன்.. என்பார். ஜே.கே..வும் ஆமா ஆமா இன்னைக்கு இது போதும் நீங்க கிளம்புங்க என்பார். எனக்கு சிரிப்பு தாங்காது.... சரி விளையாடல..ன்னு வந்துடுவேன்.\nஎதற்குமே ஏன் னு அவர்கள் யாரையுமே கேட்டது இல்ல. எங்களுக்குள் (பிரகாஷ் தவிர்த்து)இதுவரை சண்டையோ மன வேறுபாடோ வந்தது இல்லை.. 8 பேர் ல யார் எதை செய்ய வேண்டாம் னு சொன்னாலும் செய்ய மாட்டேன். .விட்டுடுவேன். அவங்க பாத்துக்குவாங்க என்ற் நம்பிக்கை.. எனக்கு எப்பவும் அவங்க நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையும்.\nஅவர்களில் ஒருவராக நான் இருந்தது இப்போது நினைத்தாலும் மறக்கமுடியாத ஒரு வசந்த காலம் தான்.. :))\nஅணில் குட்டி அனிதா:-.. ஓரு ஃபோனுக்காஆஆ \nநல்ல பதிவுங்க.. நான் கம்பெனியில் நுழைந்து, அங்கே கிடைத்த சில நல்ல நண்பர்களை நினைவுட்டியது.. இப்போ எல்லாம் எங்கோ பிருஞ்சிருக் கொம்.. இப்போ முதல் வேலையா அதில சில பேருக்கு கால் பண்ண போறேன்\nஇல்லாததால இப்ப நான் மீ த ஃபிஃப்த்\n//அணில் குட்டி அனிதா:-.. ஓரு ஃபோனுக்காஆஆ \n\"கருவெளி\" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...\nவாழ்க்கை பயணத்தின் நிகழ்வுகள் அனைத்தும் அருமையானவைதான்... அதிலும்... ஒரே விதமான எண்ணங்களை கொண்டவர்களை சந்தித்திருந்த காலம்... சில நொடிகளே என்றாலும் அது எப்போதும் வசந்த காலம்தான்.\nஇல்லாததால இப்ப நான் மீ த ஃபிஃப்த்//\nஅடப்போங்கப்பா.. நான் இந்த ஆட்டைக்கு வரல்ல :-(\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா\n//8 பேர் ல யார் எதை செய்ய வேண்டாம் னு சொன்னாலும் செய்ய மாட்டேன். .விட்டுடுவேன். அவங்க பாத்துக்குவாங்க என்ற் நம்பிக்கை.. எனக்கு எப்பவும் அவங்க நல்லது தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையும்.//\nஇதுக்கு பேருதாண்டா ரங்கா உண்மையான நட்பு..\nஉங்க நட்பு மேலும் தொடர வாழ்த்துக்கள் \n@பவனேஷ்.. :) நன்றி மறக்காமல் போன் செய்து பேசுங்கள்..\n@ சென்ஷி - என்னம்மா ஆச்சி உங்களுக்கு.. நம்பர் போடமா.. பிரசண்டு போடுங்க இனிமேல்.. :)\n@மகேந்திரன்... வருகைக்கு நன்றி.. நல்லா இருக்குங்க உங்க பேரு\n@ஜமால் - என்னா சிரிப்பு..வீரப்பா மாதிரி.. ஆனா ஏன் ன்னு தான் தெரியல :(\nகவிகாயூ... நன்றி. ஒன்னு செய்யலாம் நான் பாஸ்வேர்ட் கொடுத்துடறேன்.. நீங்க பின்னூட்டம் போட்டவுடனே நீங்களே அப்ரூவ் பண்ணிடுங்க சரியா.. :)) இந்த பிரச்சன்னைய தீர்க்க..வேற வழியே இல்ல கண்ணா\n@ ரங்கு -ம்ம் வாழ்த்திட்டியா..ரைட்.. கிளம்பு..:)\nபின்ன.. போன் பண்ணபோறேனு உங்களுக்கு போன் பண்ணிசொல்லிட்டா போன் பண்ணுவாங்க..\n(தப்பா நெனசுகாதிங்க.. அறியா பிள்ளை தெரியாம சொல்லிட்டேன்..)\nநினைத்தாலே மனதில் மகிழ்ச்சி பொங்கும் அழகான நினைவுகளை அருமையாக எழுதியுள்ளீர்கள்.\nபின்ன.. போன் பண்ணபோறேனு உங்களுக்கு போன் பண்ணிசொல்லிட்டா போன் பண்ணுவாங்க..\n(தப்பா நெனசுகாதிங்க.. அறியா பிள்ளை தெரியாம சொல்லிட்டேன்..)\n(தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்... எத்தனை பேர் கிட்டு எவ்வளவு பல்பு வாங்கியிருக்கேன். .இது எல்லாம் என் வரலாற்றில் ஒரு மேட்டரே இல்ல )\n//நினைத்தாலே மனதில் மகிழ்ச்சி பொங்கும் அழகான நினைவுகளை அருமையாக எழுதியுள்ளீர்கள்.\nமணிநரேன் - நன்றி..ம்ம் ரொம்ப மகிழ்ச்சியாக எழுதினதால் அப்படியே வந்துவிட்டது.. :)\nநல்ல இருக்குங்க உங்க பேரு..:))\n//அதில் அவர்கள் நிறைய சாப்பிடட்டும் என்று நான் குறைவாக எடுப்பேன்.. அதையே ஒவ்வொருவரும் செய்வோம்.. சாதம் குறையாமல் அப்படியே இருக்கும்//\nகொஞ்சம் நம்புற மாதிரி இது இல்லை. இருந்தாலும் நம்புறேன் நீங்க சொல்றதால :-) ஒவ்வொருவருக்குள்ளும் தாய்மை உணர்வு இருந்ததை உணர முடிந்தது.\nஎன்னுடைய பசுமையான நினைவுகளை கிளறி விட்டீர்கள். நல்ல பதிவு.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nதிருமணம் மற்றும் குழந்தைபேறு தள்ளி போடும் *இளைஞர்க...\n சிபி'யிடம் காமெடி செய்ய முடியாதாமாம்\nஅரசியல் சத்தியமாக எனக்கு புரியலைவில்லை..\nஅது ஒரு வசந்த காலம்..\nமரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்\nயாவரும் நலம் - இரண்டாவது பாகம்\nசிபி தம்பதியினருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்\nமகளிர் தினம் எப்படி போயிற்று\nஅடுத்த தமிழக முதல்��ர் ரெடி ஆயிட்டார்..\nவேலையை விட்டு தூக்க முக்கிய காரணங்கள்\nபாகிஸ்தானின் ரத்தம் சொட்டும் விகார முகம்\nஏண்டி திருந்தவே மாட்டியா நீ\nஜி3, முல்லை, கவிதா மூவரின் சந்திப்பும் பயண அனுபவங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasrinews.com/date", "date_download": "2018-07-20T11:03:24Z", "digest": "sha1:IOQTS5KPY7GQOAVUDO4FCS3JZHFRI6Q5", "length": 15207, "nlines": 213, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇயக்குநரின் மீது தோசைக்கல்லை தூக்கி வீசிய நடிகை: நெற்றி கிழிந்ததால் பரபரப்பு\nபொழுதுபோக்கு 29 minutes ago\n சாலைகளில் இனி பறந்தே செல்லலாம்: பிரித்தானியரின் புதிய கண்டுபிடிப்பு\nபிரித்தானியா 33 minutes ago\nஉலகின் கடைசி அமேசான் காட்டுவாசிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ வெளியானது\nஏனைய நாடுகள் 37 minutes ago\nஉள்ளங்கை அளவு குழந்தை செர்ரி: இப்போது எப்படி இருக்கிறார்\nதெற்காசியா 51 minutes ago\nபிரதமர் நரேந்திர மோடியை அவையில் திடீரென கட்டிப்பிடித்த ராகுல் காந்தி\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியாவிற்கு நான் வர மாட்டேன்: ஸ்குவாஷ் வீராங்கனை சர்ச்சை\nஎன் திருமண வாழ்க்கையில் முட்டாள்தனம் பண்ணிட்டேன்: கலங்கிய பிரபல தமிழ் நடிகை\nபொழுதுபோக்கு 1 hour ago\nலாட்டரியில் $60 மில்லியன் வென்ற நபர்: பணத்தை என்ன செய்தார் தெரியுமா\nமனைவி, மகன்களை படுகொலை செய்த கணவன்\n22 வயது பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்த 40 பேர்: அதிர்ச்சி தகவல்\nமனைவியை ஏமாற்றிய வெளிநாடு வாழ் கணவர்களின் பாஸ்போர்ட் ரத்து\nதெற்காசியா 2 hours ago\n358 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரித்தானிய கார் பந்தய வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் 3 hours ago\nஆடி காருடன் கடத்தப்பட்ட 4 வார கைக்குழந்தை: உடனடியாக குவிந்த பிரித்தானிய பொலிஸார்\nபிரித்தானியா 3 hours ago\nதனித்தீவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ்\nபிரித்தானியா 3 hours ago\nஹெச்.ஐ.வி இரத்தத்தால் வரையப்பட்ட இளவரசி டயானாவின் படம்: மனதை உருக்கும் காரணம்\nபிரித்தானியா 3 hours ago\nடிவில்லியர்ஸின் விளம்பர பதிவு: கொந்தளித்த ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 3 hours ago\nவெளிநாட்டில் சட்டவிரோதமாக வாழ்ந்த 18 இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி\nஅவுஸ்திரேலியா 3 hours ago\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டிப் பாம்பு: ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானம் 4 hours ago\nபேஸ்புக்கின் புது முயற்சியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மையும் மார்க் ஸக்கர்பர்கிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையும்\nஅதிக லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மாடல் அழகி செய்த மோசமான செயல்\nஏனைய நாடுகள் 4 hours ago\nபொலிசாரை பொதுவெளியில் கத்தியால் குத்திய கும்பல்: அதிர்ச்சி சம்பவம்\n ஜாமீனில் விடுதலையான சீமான் காட்டம்\nவிடுமுறையை கழிக்க சென்ற சிறுவன் குடும்பத்தாரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்\nபிரித்தானியா 4 hours ago\nதோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ்: இளம் பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்\nஆடி வெள்ளியன்று விரதம் இருப்பதனால் என்ன பயன் தெரியுமா\nஆன்மீகம் 5 hours ago\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி: பகீர் வாக்குமூலம்\nஅக்கா வயது பெண்ணுடன் தொடர்பு.. கொன்றது ஏன்\nநட்சத்திரம் ஏன் விட்டு விட்டு ஒளிர்கிறது\nவிஞ்ஞானம் 5 hours ago\nபிரான்ஸ் நாட்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ள பால்வினை நோய்கள்: ஆய்வில் அதிர்ச்சி\nபிரான்ஸ் 5 hours ago\nஹொட்டலில் ரூ.16 லட்சத்தை டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ: மிரண்ட ஊழியர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் 5 hours ago\nஹொட்டலில் வைத்து தனது காதல் மனைவியை முதல்முறையாக சந்தித்த மலிங்கா: சுவாரசிய கதை\nஉறவுமுறை 5 hours ago\nஇந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது: இலங்கை வீரர் ஹேரத்\nகிரிக்கெட் 6 hours ago\n வெளியான செய்திக்கு பின்னர் நடந்த அதிர்ச்சி நிகழ்வு\nஏனைய நாடுகள் 6 hours ago\nசிறுவர் துன்புறுத்தல் வழக்கில் சாட்சியமளிக்க இருக்கும் பிரித்தானிய இளவரசர்\nபிரித்தானியா 6 hours ago\nஎஜமானை எரித்து கொலை செய்தது ஏன் வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nமனைவியின் பிறப்புறுப்பில் மின்சார ஷாக் கொடுத்து கொன்ற கணவன்: திடுக்கிடும் காரணம்\nவீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா இந்த 10 பொருட்கள் போதுமாம்\nவீடு - தோட்டம் 7 hours ago\nபிரித்தானியாவில் சில நிமிடங்களில் 1 மில்லியன் பவுண்டினை தட்டிசென்ற அதிர்ஷ்டகாரர்\nபிரித்தானியா 7 hours ago\nவாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத�� சாப்பிடுங்கள்\n7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பெண்: அடுத்து நடந்த விபரீதம்\nநடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா\nஎனது தாயின் காதலனால் நான் அனுபவிக்கும் கொடுமைகள்: சிறுமியின் கண்ணீர்\nபேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி: கிண்டலுக்கு பயந்து எடுத்த அதிர்ச்சி முடிவு\nகனடாவை உலுக்கிய தீ விபத்து... உடல் கருகி பலியான குடும்பம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத நபர்: வியக்க வைக்கும் காரணம்\nமத்திய கிழக்கு நாடுகள் 11 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meena-vin-ennangal.blogspot.com/2011/01/blog-post_03.html", "date_download": "2018-07-20T10:19:28Z", "digest": "sha1:3NQBBJXBLKGDYGL4XNEXT6O7LYLDDA6T", "length": 4648, "nlines": 121, "source_domain": "meena-vin-ennangal.blogspot.com", "title": "மீனாவின்-எண்ணங்கள்: முழு உலகம்", "raw_content": "\nஅம்மாவின் அன்பு கடல் போன்றது\nஅண்ணனின் அன்பு கடலின் அலை போன்றது\nரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு\nகடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது\nஅம்மா தன அன்பைக் கொட்டி பிறரில் அன்பின்\nகிருஷ்ணன் வாயைத் திறந்து காட்டி\nயசோதைக்கு முழு உலகம் காட்டினான்\nஎன்னைப் பொறுத்த வரை முழு உலகமும்\nமற்றவர் என் மீது காட்டும்\n//என்னைப் பொறுத்த வரை முழு உலகமும்\nமற்றவர் என் மீது காட்டும்\nமுத்தாய்ப்பாய் சொன்ன இந்த வரிகள் நச் மீனா...\nஅமோதிக்கிறன், இறுதிச் சந்தம் மிகவும் அருமையான வரிகள்\nஎன்னைப் பொறுத்த வரை முழு உலகமும்\nமற்றவர் என் மீது காட்டும்\n/ ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு\nகடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது /\n// ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு\nகடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது//\nசிந்திக்க வைக்கும் கவிதைகள் (66)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/1821", "date_download": "2018-07-20T10:32:20Z", "digest": "sha1:CALY5UIT7XEGVDIJSSIKFKM7AQIEK5AG", "length": 9306, "nlines": 144, "source_domain": "mithiran.lk", "title": "தனியாக வெளியே செல்லும் கேர்ள்ஸ் கவனிக்க வேண்டிவைகள் – Mithiran", "raw_content": "\nதனியாக வெளியே செல்லும் கேர்ள்ஸ் கவனிக்க வேண்டிவைகள்\nஎத பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்.\nபயணம் செய்வதற்கு முன்பாகவே, நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் எங்கெங்கு உணவகங்கள் இருக்கின்றன மற்றும் தங்குவதற்கான லாட்ஜ் வசதிகள் எங்கு இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்���ு கொள்ள வேண்டும்.\nஅப்பிடி ஒரு இடத்துக்கு நான தனியா பயணம் செய்யும் போது அங்க இருக்கிற நம்பதகுந்த மாதிரியான ஆட்களோட உங்களோட நட்பை ஏற்படுத்திக்கோங்க. இந்த மாதிரியான பயணத்துல தான் நாம வித்தியாசமான மனிதர்களோட பழகுறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனா, உங்களோட முக்கியமான விஷயங்களை, நீங்க எந்த இடத்துல தங்குறீங்க மாதிரியான விஷயத்த எல்லாம் நம்பிக்கை இல்லாதவங்க கிட்ட சொல்லாதீங்க..\nஎல்லா பொருட்களையும் பாதுகாப்பா வைத்துக்கொள்ளவும்.\nஉங்களோட பயணம் சம்பந்தமான டிக்கெட் மற்ற முக்கிய ஆவணங்களாம் பத்திரமா வச்சுக்கோங்க. முக்கியமா உங்க செல்போன்ல அதையெல்லாம் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்கோங்க. ஒருவேளை முக்கியமான ஆவணங்களாம் மிஸ் ஆயிட்டா, இது உங்களுக்கு கைகொடுக்கும்.\nஎத பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்.\nநீங்க தனியா தான் பயணம் செய்யறீங்க-னு யார்க்கிட்டயும் காட்டிக்காதீங்க. தன்னம்பிக்கையோட உங்க பயணத்த தொடருங்க.\nபயணத்துல் எப்போவுமே நல்லா அனுபவங்கள் மட்டும் கிடைக்குனு நினைக்க கூடாது. அதனால அந்த மாதிரியான விஷயங்களை இருந்து தப்பிக்கிறதுக்கு பெப்பர் ஸ்பிரை, பாதுகாப்பு அலாரம், கையில வச்சுக்கோங்க. ஒருவேளை உங்க்கிட்ட யாராவது தகாத முறையில நடந்துக்கிற மாதிரி தெரிஞ்சா வாய திறந்து பயங்கரமா கத்துங்க..இதுலாம் தப்பிக்கிறதுக்கான சிம்பிள் டிப்ஸ்\nஎல்லா பணத்தயும் ஒரே இடத்துல வைக்காதீங்க.. என்ன பண்ணாலும் ரொம்ப ஸ்மார்ட்டா சிந்திச்சு பண்ணுங்க.\nநாம எந்த ஊருக்கு போறோமோ அந்த ஊர்க்காரங்களாவே மாறிடனும். அவங்களோட வாழ்க்கைமுறை, கலாச்சாரத்த மதிக்கனும். இதெல்லாம் நம்ம மேல ஊர்மக்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும்.\n2050க்குள் சூரியனின் வெப்பம் குறைந்து குளிர் நிலைக்கு செல்லும் :விஞ்ஞானிகள் எச்சரிக்கை வாங்க சிரிக்கலாம்… நீங்கள் பிறந்த கிழமை இதுவா அப்போ இந்த திறமை இருக்குமாம்\n← Previous Story காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்ய வேண்டாம்\nNext Story → ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.05.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timeforsomelove.blogspot.com/2018/07/blog-post_12.html", "date_download": "2018-07-20T10:39:55Z", "digest": "sha1:KFPLBQCBPNPOKBYEKNEQPSPMTXJKPPYW", "length": 13475, "nlines": 201, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: தேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி!", "raw_content": "\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் தூக்கி எறியணும் அது இது னு சொல்லிக்கொண்டு அலைகிறார்\" என்கிறார்கள் மக்கள்.\nரிசர்வேஷன் என்பது பார்ப்பனர்கள் வெறுக்கும் ஒரு விசயம். பார்ப்பனர்கள் சாதியைச் சொல்லாமல் இருந்தால் அவர்கள் ஃபார்வேர்ட் ஆக எடுத்துக் கொள்வார்கள். அதனால் எவ்வித மாற்றமும் இல்லை. பார்ப்பனர்கள் சாதிச் சான்றிதழில் சாதியைச் சொல்லாமல் இருப்பது எந்தவிதமான தியாகமும் இல்லை என்கிற அடிப்படையை 'தேவர் மகன்\" உணரவில்லை.\nசுருதி ஒரு அடல்ட். அவர் தன் சாதியைச் சொல்லிக்கொண்டு அலைந்தால் நம்ம தேவர் மகன் எப்படி பொறுப்பு அதுக்கு இவர் என்ன செய்வார் பாவம்\nஆனால் சான்றிதழ் சாதி, தலித்துக்கு மட்டுமல்லாமல், தேவர், கள்ளர், வன்னியர் அனைவருக்கும் இன்று அவசியம் தேவைப்படுகிறது. அதனால் சாதியை சாதிச் சான்றிதழில் ஒழிக்கணும் என்னும் அரசியல் நிலைப்பாடு தேவர் மகனை புதைகுழிக்கு அனுப்பிவிடும் என்பது புரிந்து கொள்வது அவசியம். இது ஜல்லிக்கட்டுபோல் தூண்டிவிட்டுப் பேசி ஆதாயம் அடையும் விசயம் அல்ல இந்த விசயத்தில் தமிழன் கோயில் மாடு மாதிரி இவர் சொல்றதுக்கு தலையை ஆட்ட மாட்டான்\nஆமா இனிமேல் புரிந்துதான் என்ன ஆகப்போது டாமேஜ் இஸ் டன் அல்ரெடி னு எல்லாம் எண்ண வேண்டாம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். சாதிச்சான்றிதழ் அவசியம். நான் பார்ப்பனராக பிறந்ததால் எனக்குப் புரியவில்லை என்று சொல்லிக்கூட சமாளிக்கலாம்.\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்��ாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathippu.com/2014/11/KodakCamera.html", "date_download": "2018-07-20T10:32:31Z", "digest": "sha1:UZGENTEDCOXR4IPXS5M3FAEIFVIHE3S7", "length": 4311, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 38% சலுகையில் Kodak கேமரா", "raw_content": "\n38% சலுகையில் Kodak கேமரா\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Kodak Astro Zoom AZ521 16 MP Semi SLR கேமரா 38% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 24,990 , சலுகை விலை ரூ 15,379\n38% சலுகையில் Kodak கேமரா\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: camera, electronics, snapdeal, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-nov-3-9/", "date_download": "2018-07-20T10:23:58Z", "digest": "sha1:XMBNY3VUSRT2F5TG2XDORMHWJZ3ZHBRK", "length": 5814, "nlines": 161, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : நவம்பர் 3 முதல் 9 | Vaara Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் இந்த வார நட்சத்திர பலன் : நவம்பர் 3 முதல் 9 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் : நவம்பர் 3 முதல் 9 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 23 முதல் 29 வரை\nதிருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nவீட்டில் இறைவனுக்கு உணவை படைக்கும்போது கூறவேண்டிய மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2018\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_08", "date_download": "2018-07-20T10:37:15Z", "digest": "sha1:ZRBXDSD3ZPKN2XHKBFNCNKKTTBB7SKEE", "length": 6818, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரிமைச் சாசனம் 08 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரிமைச் சாசனம் 08 என்பது 350 மேற்பட்ட சீன புலைமையாளர்களால் முதலில் கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம் ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு, மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது. இந்த ஆவணத்தை எழுதியதற்கான லியூ சியாபோ அவர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சீன அரசு விதித்தது. இவருக்கு 2010 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nபொதுக் கட்டுப்பாட்டுக்குள் அரச சேவகர்கள்\nதேர்தல் முறையில் அரச சேவகர்களைத் தேர்தெடுத்தல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-20T10:45:38Z", "digest": "sha1:7W6AOWNUJQFYOIAL4O57SWUHZLX7XFTO", "length": 9622, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "கள்ளிக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லா��� கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுளிர்காலம், 28-30°C, கோடைகாலம், 30-32°C\nகள்ளிக்குடி (Kalligudi) என்பது தமிழ்நாட்டில், மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். கள்ளிக்குடியின் உண்மையான பெயர் கள்ளிகுடி சத்திரம். இது தேசிய நெடுஞ்சாலை 7 இல் (ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில்) [[மதுரை]க்கு தெற்கே 35 கி.மீ. தூரத்திலும் 15 கி.மீ திருமங்கலத்திற்கு தெற்கேயும் அமைந்துள்ளது.\nஒரு அரசு மேனிலைப் பள்ளியும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியும் உள்ளது. ஏழு கோயில்கள், இரண்டு மசூதிகள் மற்றும் இரண்டு தேவாலயங்கள் உள்ளன. ஒரு காவல் நிலையம், 24 மணிநேரம் செயல்படும் அரசு மருத்துவமனை, ஒரு ரயில் நிலையம் உள்ளது. கனரா வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மற்றும் MDCC வங்கி ஆகிய மூன்று வங்கிகள் உள்ளன. கிருபா மருந்தகம் மற்றும் அன்பு மருந்தகம் ஆகிய இரண்டு மருந்தகங்கள் உள்ளன.\nவடக்கம்பட்டி, அலங்கராபுரம், அகத்தாபட்டி, லாலபுரம், பொட்டல்பட்டி மற்றும் பள்ளபச்சேரி ஆகியவை கள்ளிக்குடி ஊராட்சியின் கீழ்வரும் கிராமங்களாகும். மொத்த மக்கள் தொகை 3560.\nவெள்ளாகுளம், சோளம்பட்டி, வடக்கம்பட்டி, அகாதாபட்டி(2கி.மீ), ஓடைப்பட்டி (2கி.மீ), சென்னம்பட்டி (5கி.மீ), கரிசல்காளம்பட்டி (5கி.மீ), செங்கப்படை (3கி.மீ), சிவரக்கோட்டை (7கி.மீ), ராயபாளையம் (4கி.மீ), புளியம்பட்டி (5கி.மீ), தி.புதுப்பட்டி (6கி.மீ) ஆகியவை சுற்றுப்புற கிராமங்கள் ஆகும்.\nஅக்டோபர் மாதம் கொண்டாடப்படும் திருவிழா புராட்டாசி பொங்கல் ஆகும். இந்தத் திருவிழா அகத்தாபட்டி, கள்ளிக்குடி, அலங்கராபுரம் மற்றும் பள்ளபச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. சனவரி மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா \"முனியாண்டி சுவாமி அன்னதான பூசை\"ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nமேற்கோள் தேவைப்படும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2017, 15:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arvloshan.blogspot.com/2013/", "date_download": "2018-07-20T10:53:19Z", "digest": "sha1:QSQS4QOH34RJQDCGXNNMRC5UXAPI7LRC", "length": 22303, "nlines": 294, "source_domain": "arvloshan.blogspot.com", "title": "WOW இதப் பார்ரா..: 2013", "raw_content": "\nஎனக்கே எனதான சின்னச் சின்ன ரசனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் தளம்\nஇணைக் கிளியும் துணைக் கிளியும் - ஒரு இரண்டாம் உலகக் குழப்பம்\nஇரண்டாம் உலகம் படத்தில் வரும் மன்னவனே என் மன்னவனே பாடலைக் கேட்டபோது அவதானித்த விடயம்...\nநீ போன பாதை தேடி தேடி வருவேன்\nவிண்மீன்கள் தேடி தேடி எங்கே அலைவேன்\"\nஎன்று பெண் குரல் காதலோடு தேட,\nஆண்குரல் பாடும் இந்த வரிகள் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளன...\n\"உன் இணைக் கிளி வரும்வரை\nஒரு துணைக் கிளி நானடி\nஅதாவது இது காதலன் - காதலி பாடும் பாடல் இல்லையா\nஒரு துணைக் கிளி - காதலன் வரும் வரை காவலன்\nகவிஞர் வைரமுத்துவின் வரிகள் மூலமாக இயக்குனர் செல்வராகவன் வைக்கும் ட்விஸ்ட் என்னவென்று அறிய ஆவலுடன் படத்துக்காக வெயிட்டிங்.\nஏற்கெனவே இரு உலகம் ஒரு கதை என்றும், இரட்டை வேடங்களில் நாயகன் ஆர்யாவும், நாயகி அனுஷ்காவும் என்று பலவிதமாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் பாடலும் சேர்ந்து சுவாரஸ்யமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.\nதொடர்ந்து ஆண்குரல் இவ்வாறே கொஞ்சம் சோகத்துடன் இது காதல் இல்லை என்று மறைமுகமாக சுட்ட, பெண் குரலில் வரும் பாடல் வரிகள் காதலோடு உருகுகிறது.\nஆண் : வருவது வருவது வருவது துணையா சுமையா\nதருவது தருவது தருவது சுகமா வலியா\nஒரு உயிருக்கு இரு உடலா\nஇரு உடலுக்கும் ஒரு மனமா\nஎன் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுற நெனப்பிது\nஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது\nபெண்: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா\nவழியுது வழியுது வழியுது அதுவா இதுவா\nதினம் நடக்கிறேன் ஒரு திசையில்\nமனம் கிடக்குதே மறு திசையில்\nஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்\nஇந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது\n#இரண்டாம் _உலகம் #வைரமுத்து #பாடல்\nLabels: இரண்டாம் உலகம், கவிஞர், செல்வராகவன், திரைப்படம், பாடல், ரசனை, வைரமுத்து\nவையகம் வாழவிடு - வைரமுத்து இயற்கையிடம் மனிதருக்காக\nசகத்திர ஆண்டு - 2000 (எழில் அண்ணாவால் அறிமுகமான வார்த்தை) பிறக்கும் காலகட்டத்தில் வைரமுத்துவின் இந்தப் பாடல் தான் என் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடிக்கும்.\nஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண���டே\nவையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு\nபிறந்த புதிய நூற்றாண்டுக்காக அப்போது 'சக்தி'யில் நான் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலின் பல வரிகளை சிலாகித்து இயற்கையிடம் மனிதத்தின் வேண்டுகோள்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.\n13,14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஒரு தடவை இந்தப் பாடலை எனது 'சூரிய ராகங்கள்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பிய நேரமும் இந்தப் பாடல் அதே போல புதிதாக, அதே இனிமையும் , பாடலின் 'இளமையும்' 'புதுமையும்' மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்.\nஅதே போல, வைரமுத்து புதிய நூற்றாண்டிடம் வேண்டிய வேண்டுகோள்கள் 'எல்லாமே' இன்னமும் நிறைவேறாமலேயே கிடக்கின்றன.\nபாடலின் எல்லா வரிகளும் ரசனையுடையவையாக ஆழமாக உணர்ந்து மனதோடு இயைந்த சில வரிகளை அன்று கத்தரித்து ஒலிபரப்பியதும், இன்றும் ஞாபகம் வைத்திருப்பதும் கவிஞரின் வெற்றியாக இருந்தாலும், பாடகர் நவீன், உதித் நாராயணன் பாணித் தமிழ் உச்சரிப்பில் பாடலின் ஜீவனை சிதைத்திருக்கிறார் என்பது கொடுமையிலும் கொடுமை.\nதண்ணீரில் மூழ்காது என்பதை 'மூள்காது' என்று பாடிய K.J.யேசுதாசையே கண்டித்துத் திருத்திய கவிஞர் வைரமுத்து, தன் அழகான அர்த்தமுள்ள பாடலின் அர்த்தங்களையே சீரழித்துள்ள பாடகர், அதுவும் புதிய பாடகரைத் திருத்தாமல் விட்டது ஆச்சரியமே...\nபாடலின் சரியான வரிகளைத் தரவேண்டும் என்று உன்னிப்பாக அவதானித்து ஓரளவுக்கு இங்கே பதிந்துள்ளேன்.\nஎனினும் இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளைத் தேடியபோது எல்லா இடங்களிலும் ஒரே மூலப்பிரதியின் பிழைகளோடு அர்த்தங்களே மாறிப்போய்க் கிடப்பதைக் கண்டேன்.\nகவிஞர் சரியான வரிகளைத் திருத்திப் பதிவேற்றினால் திருப்தி.\nஅல்லது கவிஞரின் மகன் கார்க்கி தன் பாடல்களைப் பதிவேற்றுவது போல, தந்தையாரின் பாடல்களையும் தொகுத்தால் மகிழ்ச்சியே.\nமனம் ரசிக்கும், மனிதத்தை நேசிக்கின்ற சில முக்கிய வரிகள்...\nஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு\nஇந்த சொற்களின் வலிமை எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானது.\nஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா\nஎங்கள் உலகம் இப்போது தேடும் நிம்மதிக்கான விஷயங்கள் இவை. ஆனால் சாத்தியமில்லைத் தான்.\nபசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா\nஇசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா\n��ொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா\nபரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா\nஇப்போது என் சின்ன மகனின் வாழ்க்கையில் அனுபவரீதியாக உணரும் நிலை.\nமனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு\nமருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு\nஇந்த வரிகளில் கவிஞர் சிலிர்க்கவும் வியக்கவும் வைக்கிறார்.\nவைரமுத்துவை இன்னொருவர் விஞ்ச முடியுமா என்று ரசிக்க வைக்கிற பல இடங்களில் ஒன்று இது.\nநாம் வரும் வாடகை வீடான பூமியில் நாம் விரும்பும்வரை வாழவிட்டால் என்ன என்ற கேள்வி நியாயமானதே.\nஆண்டே நூற்றாண்டே உள் ஆடும் நூற்றாண்டே\nவையகம் வாழவிடு கொஞ்சம் வாசலில் கோலமிடு\nவெப்பம் இல்லாமல் புது வெளிச்சம் நீ தரவா\nவெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தரவா\nஅலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா\nஇரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா\nநிலவுக்கு போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு\nஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு\nநூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் களைவாயா\nஅழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா\nபெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா\nபொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா\nஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா\nஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா\nபொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா\nபசி இல்லாத பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா\nஒரு பூகம்பம் எங்கும் நேராத ஒரு பூமியை நீ கொண்டு வா\nஇல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா\nசமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா\nபொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா\nபரீட்சையின்றி கல்வியில் வெல்லும் பாடத்திட்டம் தருவாயா\nஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா\nஒரே நிலா ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா\nபோரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா\nசாதி பார்க்காமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா\nஇசை கேட்காமல் கண் துயிலாத அட உலகம் நீ கொண்டு வா\nபுத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே\nபூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா\nபோர்க்களம் உழுதுவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு\nஅணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு\nமனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை ��ாழவிடு\nமருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு\nநிலவுக்கும் போய் வரவே எங்கள் தோளுக்கு சிறகு கொடு\nஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில் உலகுக்கு வலிமை கொடு\nஆண்டுகள் கடந்து மறைந்தாலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் பாடல் ஒலித்து பிறகு\n\"மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு\nமருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு\"\nஎன்ற வரிகள் ஓயாமல் மனதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கமுடியாது.\nLabels: இயற்கை, கற்பனை, சினிமா, சூரிய ராகங்கள், திரைப்படம், பாடல், பூமி, ரசனை, வைரமுத்து\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி \nWorld Cup 2018 - Champions France - ஆபிரிக்கக் கறுப்பர் வென்ற கிண்ணமா\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம்\nஇணைக் கிளியும் துணைக் கிளியும் - ஒரு இரண்டாம் உலக...\nவையகம் வாழவிடு - வைரமுத்து இயற்கையிடம் மனிதருக்காக...\nஅரவிந்த டீ சில்வா (1)\nஆஸ்திரேலியா World cup (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t92570-down-load", "date_download": "2018-07-20T11:09:06Z", "digest": "sha1:X5IPWVB5534RFLAYSVNYGMCANDD5KTD2", "length": 38127, "nlines": 556, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)", "raw_content": "\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்ப��� படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\n'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\n'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும். கிடைக்குமா நண்பர்களே இரண்டு நாட்கள் முன்பு டிவி இல் போட்டார்கள் நான் இரவு லேடானதால் பாதி படம் தான் பார்த்தேன். நெட் இல் தேடுகிறேன் கிடைக்கலை. யாருக்காவது தெரிந்தால் உதவுங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஅப்படி ஒரு படம் இருக்கா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@பாலாஜி wrote: அப்படி ஒரு படம் இருக்கா\n@பாலாஜி wrote: அப்படி ஒரு படம் இருக்கா\nஎமக்கும் இதே வினா உண்டு..யார் நடித்தது..எப்பொழுது வெளியாகியது..\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வ��ண்டும் :)\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஎனக்கு பேய் படந்தான் ஞாபகம் வருது...\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@பாலாஜி wrote: அப்படி ஒரு படம் இருக்கா\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@பாலாஜி wrote: அப்படி ஒரு படம் இருக்கா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஉடன் உதவிய இனியவருக்கு நன்றிகள் பல\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@பாலாஜி wrote: அப்படி ஒரு படம் இருக்கா\nஅதுன்னு ஒரு படம் இருக்கான்னு கேட்டது சூப்பர் - அப்படி போட்டதை அது ன்னு சொன்னேன் பாலாஜி.\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@பாலாஜி wrote: அப்படி ஒரு படம் இருக்கா\nஇருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@யினியவன் wrote: இங்க பாருங்கம்மா அதை:\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணும்\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணு���்\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணும்\nஇல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணும்\nஇல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nஎப்பவும் போல கிண்டல் தாம்மா - நா நம்புறேன் உங்களுக்கு ஹிந்தி தெரியும்ன்னு.\nஅது வீடியோ ப்ளேயர் தான் - டவுன்லோட் பண்ணுங்க இல்லேன்னா அஞ்சு நிமிஷம் மட்டும் தான் பார்க்க முடியும்.\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nஎப்பவும் போல கிண்டல் தாம்மா - நா நம்புறேன் உங்களுக்கு ஹிந்தி தெரியும்ன்னு.\nஅது வீடியோ ப்ளேயர் தான் - டவுன்லோட் பண்ணுங்க இல்லேன்னா அஞ்சு நிமிஷம் மட்டும் தான் பார்க்க முடியும்.\nசரி இ���ியவன் இதோ டவுன்லோட் செய்கிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணும்\nஇல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nநானும் எதிர்ப்பார்க்கிறேன்..உடனே நல்லது நடக்கட்டும்..\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணும்\nஇல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nநீங்க ஹிந்தி தெரியும் எண்டு சொன்னதுக்கு.\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@krishnaamma wrote: இருக்கு பாலாஜி, சூப்பர் திகில் படம். நான் அந்த படம் ஹிந்தி இல் பார்த்துள்ளேன். ஊர்மிளா மாதுங்கர் நடித்தது. தமிழில் சினேஹா.\nஹிந்தில பார்த்த திகில் புரியலேன்னு தமிழில் திகில பார்க்கறீங்களோ\nராரா கவனிக்க - திகிலுக்கு கூட இனிமே சப் டைட்டில் போடணும்\nஇல்லை இனியவன், எனக்கு ஹிந்தி தெரியும் புரியும் தமிழில் எப்படி எடுத்திருக்கங்கன்னு பார்க்கத்தான். ஆமாம் அதில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் ச���ய்ய சொல்ராங்களே , செய்யலாமா\nயாரையோ பார்த்து பயந்துவிட்டார்கள் போல..\nபயம் வேண்டாம்...ஷாக் வேண்டாம்..........நல்லது நடக்க வாழ்த்துக்கள்.\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஅது ஒண்ணுமில்ல அகன்யா - அம்மா அவங்க பண்ணின அல்வாவ வாயில வச்சிட்டே கஷ்டப்பட்டு சாப்பிடறப்ப பேசற தமிழ அவங்க வீட்ல ஹிந்தி மாதிரி இருக்குன்னு சொல்றாங்களாம்.\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஅது ஒண்ணுமில்ல அகன்யா - அம்மா அவங்க பண்ணின அல்வாவ வாயில வச்சிட்டே கஷ்டப்பட்டு சாப்பிடறப்ப பேசற தமிழ அவங்க வீட்ல ஹிந்தி மாதிரி இருக்குன்னு சொல்றாங்களாம்.\nஅப்ப அல்வா திண்றால் ஹிந்தி வருமா..\nஎனக்கு ஒரு அல்வா கொடுங்க அகன்யா...\nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\n@அச்சலா wrote: உடனே செய்யுங்க ரா.ரா..\nநானும் எதிர்ப்பார்க்கிறேன்..உடனே நல்லது நடக்கட்டும்..\nநீங்க என்ன சொல்லறிங்க என்றே புரிவதில்லை அச்சலா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'அது' தமிழ் படத்தின் down load லிங்க் வேண்டும் :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=f275d5892863310f8885e574ce1533fd", "date_download": "2018-07-20T10:48:06Z", "digest": "sha1:K5M6CE5W6C7WEQNZZA6FFPKWDKQR2OF5", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்ட���யிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-07-20T10:28:03Z", "digest": "sha1:3YXOIUALNQYDWKPJ6G7JK5O3WAC5UL4U", "length": 22368, "nlines": 280, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: ஐயோ பாவம் செம்மலை!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஅதிமுக மாஜி அமைச்சர் மனைவி-மருமகள் அடிதடி\nசனிக்கிழமை, டிசம்பர் 15, 2007\nசேலம்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை குடும்பத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை வீதிக்கு வந்து கைகலப்பில் முடிந்தது.\nசேலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. இவர் மனைவி புஷ்பா. இவர்களது மகன் எழில் அமுதனுக்கும், மேட்டூரைச் சேர்ந்த டிஎஸ்பி முத்துசாமி மகள் வாணி பிரீதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் தனது மாமியார் புஷ்பாவும், கணவரும் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வாணி பிரீதா புகார் செய்தார். அந்த வழக்கு சூரமங்கலத்திற்கு மாற்றப்பட்டது.\nஅதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எழில்அமுதன்-வாணி பிரீதா இருவரும் விவகாரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தது.\nஇந்த வழக்கு விசாரணைக்காக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாணி பிரீதாவுக்கும், அவரது மாமியார் புஷ்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடியில் முடிந்தது.\nஇதில் மாமியாரும்-மருமகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றனர்.\nஇதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nவரதட்சணை கொடுமை வழக்கு: அ.தி.மு.க. எம்.பி. குடும்பத்துடன் ஆஜர்\nவரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, தனது மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார்.\nஅ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2 வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டிழூரை சேர்ந்த முத்துசாமிய���ன் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார்.\nபுகார் அடிப்படையில் செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.\nஇந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.\nசெம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.\nஅப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.\nபின்னர் இந்த வழக்கு விசாரணை 14 ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.\nசேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் செம்மலை எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவர் மீதும், இவரது மனைவி புஷ்பா, கணவர் எழில்அமுதன் மீதும் அவரது மருமகள் வாணிபிரித்தா வரதட்சணை புகார் கூறி இருந்தார்.\nஇந்த மனு மீது முதலில் மேட்டூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது.\nபிறகு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.\nஇதனால் இன்று கோர்ட்டுக்கு செம்மலை எம்.பி, மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்து இருந்தனர். இதை நீதிபதி கோபால் விசாரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறினார்.\nஇந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் செம்மலை எம்.பி. உள்பட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.\nஇதை கேட்ட செம்மலை எம்.பி மற்��ும் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.\nபின்னர் செம்மலை எம்.பி கூறியதாவது:-\nஇந்த தீர்ப்பு குடும்ப கவுரவத்திற்கு கிடைத்த நல்ல அத்தாட்சி. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருந்ததை மக்களும் நம்ப வில்லை, நீதிமன்றமும் நம்பவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு இந்த தீர்ப்பு நல்ல மருந்து.\nமருமகள் வாணிப்பிரித்தா கூறும்போது, மன வேறுபாடு காரணமாக அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கெட்ட நேரத்தில் நடந்த சம்பவம். இப்போது மன வேறுபாடுகளை நீங்கி கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன்.\n(அடுத்த முறை 498A வழக்கு போடும்போது \"டைட்\"டாகப் போடுவார்\nகுறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை\nஅரசியல் வியாதிகளுக்கு நல்லா வெச்சாங்க ஒரு ஆப்பு. இன்னும் பல ஆப்புகள் பெரிய தலை குடும்பங்களில் வைக்கப்படவேண்டும்.\nஅரசியல் சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிக்கு வரும் போதுதான் அதன் வழி தெரியும் . இதேபோல் எல்லா அரசியல்வாதிக்கும் வந்தால்தான் இது போன்ற சட்டங்களில் மாற்றம் வர வாய்ப்பு உண்டு. அரசியல்வாதி மருமகள்களே கொஞ்சம் கவனியுங்க இந்த வேண்டுகோளை \nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஆண் உயிரின் விலை என்ன\nமனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்\nபிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்\nஆகா, இவளல்லவோ தெய்வீகப் பெண்\nஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்\nவக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்\nநீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆ...\nமருமகள்கள் சித்திரவதையிலிருந்து மாமியார்களைக் காக்...\nகுழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய்க்கு ஆயுள் தண...\nபணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்\nதிருமணமாகி 16 ஆண்டுக்குப்பின் வந்ததே 498A வழக்கு\nபிஞ்சு மகனின் வாழ்வைக் குலைக்கும் ��ாய்\nகள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி\nகள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்கா...\nமனைவியின் கள்ளக்காதலுக்கு கணவன் பணம் கொடுக்கவேண்டு...\nநண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்; போலீஸ்காரர் கைது\nஎம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்\nசேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமா...\nமாமியாரை கழுத்தை அறுத்துக் கொன்ற மருமகள்\nதாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை\nகணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய த...\nசட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவது...\nதேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்\nமனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும்...\nபாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்\nபொங்கிப் பெருகுது 498A கேசுகள்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?cat=15", "date_download": "2018-07-20T10:24:11Z", "digest": "sha1:BLYAPHBYSUDOAD4G3LQLU5CGBPUJ4QKD", "length": 15524, "nlines": 70, "source_domain": "tamilleader.org", "title": "அரங்கம் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nபிரபாகரன் இல்லாத நிலையில் தமிழ் மக்கள் ‘அதிகம்’ எதிர்பார்க்க முடியாது – சந்திரிகா\n‘என்னுடைய அரசியல்யாப்பு வரைபானது இந்த நாட்டில் நீங்கள் (தமிழ் மக்கள் ) பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் தீர்விலும் பார்க்க மிகவும் அதிகமான ( அதிகாரப்பகிர்வினை) கொண்டமைந்திருந்தது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அத்தகையதொரு தீர்வை முன்வைப்பதற்கான துணிவு என்னிடமிருந்தது. தற்போது பிரபாகரன் இல்லாத நிலையிலும் யுத்தம் நிறைவுபெற்றுவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் அதுபோன்று அதிகமானதை பெற்றுக்கொள்ளப்போவதில்லை” என முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவர்கள் சுடர் ஒளி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். ‘அப்படியானால் அதிகபட்சத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடவேண்டுமா’ என செய்தியாளர் ...\n‘தென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை ஏற்கப்போவதில்லை’ – இம்மானுவேல் அடிகளார்\nதென்னாபிரிக்க நல்லிணக்க மாதிரியை நாம் ஒரு போதும் ஏற்கபோவதில்லை என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் -வணபிதா எஸ். ஜே. இம்மானுவேல் அடிக��ார் தெரிவித்தார். அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரை தமிழ் லீடருக்காக நேர்கண்டிருந்தோம். அதன் போது உலக தமிழர் பேரவையின் நடைமுறை செயற்பாடுகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நடைமுறையில் தமிழரின் சர்வதேச அரசியல். என பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். நேர்காணலின் காணொலி வடிவினை முழுமையாக இங்கே பார்வையிடலாம்.\nஅடக்குமுறைக்குள் தமிழ்மக்கள்-ஆஸி.செனட்டர் லீ ரியாணன் நேர்காணல் (காணொலி)\nதமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனனர் – அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரியாணன் கடந்த வருட இறுதியில் இலங்கை சென்று அங்கு அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட லீ ரியாணன் தமிழ்லீடருக்கு பிரத்தியேக நேர்காணலை வழங்கி இருந்தார். அதன் போது, தமிழ் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம், தஞ்சம் கோரி வருபவர்களின் உண்மை நிலைப்பாடு, என பலதரப்பட்ட விடயங்களை தமிழ்லீடருடன் பகிர்ந்து கொண்டார். அதன் முழுமையான ஒலி, ஒளி வடிவினை இங்கே பார்வையிடலாம். நேர்காணலை தமிழ் ஆங்கிலம் ...\n‘தேசியத் தலைவர்’; தடுமாறும் மாவை\nதமிழ்லீடர் இணையத்துக்கான நேர்காணலின்போது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்க முடியாது கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தடுமாறினார். அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தமிழ்லீடர் இணையக்குழுமத்தினர் நேர்காணல் ஒன்றிற்க்காக சந்தித்திருந்தனர். அதன் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தொடர்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பிலும் ஆற்றிய உரை தொடர்பில் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் ...\nதமிழர்களின் இறையாண்மைக்காகப் போராடுவோம் – சிறிதரன் நேர்காணல்\nமாகாணசபை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகாது ; தமிழர்களின் இறையாண்மைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து போர��டும் என்று தமிழ்லீடர் இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண சபைத் தேர்தலின் வெற்றிவாய்ப்பு, விக்கினேஸ்வரன் தெரிவு, தமிழர்களின் இறையாண்மை, கூட்டமைப்பின் ஒற்றுமை, தமிழ்த்தேசியமக்கள் முன்னணி போன்றவைகளுடன் இன்னும் பலவிடயங்கள் தொடர்பாக தமிழ்லீடரிடம் மனம் திறந்தார். அவர் தமிழ்லீடர் இணையத்திற்கு வழங்கிய முழுமையான நேர்காணல். ஒளிப்பதிவு: கே.எஸ்.கண்ணன்\nமகிந்தவின் நீண்டகாலத் திட்டம் சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசு – மனோ செவ்வி\nபதின்மூன்றவாது சட்டத்தில் இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து தமிழர்களுக்கு அதைத் தீர்வாகத் தந்து சர்வதேசத்தை சமாளித்துவிட்டு , இலங்கையை சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. மனோ கணேசன் அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். மகிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினருடனும் இணைந்து மக்கள் போராட்டங்களை நடத்திவரும் திரு. மனோ கணேசன் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் அக்கினிப் பார்வைக்கு ...\nதமிழரசுக்கட்சியின் தான்தோன்றித் தனங்கள் – சுரேஷ் நேர்காணல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலமான சக்தியாக ஒரு வலுவான இயக்கமாக செயற்படவேண்டும் என்பதே கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் விருப்பமாக உள்ளது. கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் பல நடவடிக்கைகள் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்ற நிலையில் இது குறித்து தமிழ்லீடர் கேள்வி எழுப்பியது. விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன்பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவை இன்று அதிகமாக உள்ளதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களுக்கான தீர்வு, மக்களுக்கான உதவி, முன்னாள் போராளிகளின் விடுதலை, நிதிப்பங்கீடு, தமிழ் மக்களின் பலம் உட்பட பல விடயங்கள் ...\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=7698", "date_download": "2018-07-20T10:14:39Z", "digest": "sha1:GDUQ36QGW2QKS6PVGVOGB6ASIKIPGTVU", "length": 6691, "nlines": 74, "source_domain": "tamilleader.org", "title": "சீனப்பிரஜை ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nசீனப்பிரஜை ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு\nஇலங்கைக்கு வருகை தந்த சீன பிரஜையொருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதிகளை கடந்த 12ஆம் திகதி பார்வையிட சென்ற அவர், அதனை தொடர்ந்து தெனியாய காட்டுப்பகுதிக்குச் சென்றபோதே காணாமல் போயுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.\nதேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல்போன சீனப் பிரஜையின் தொலைப்பேசி, மேற்சட்டை மற்றும் பாதணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசீனப் பிரஜையின் மாயம் பல மர்மங்களை தோற்றுவித்துள்ள நிலையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nPrevious: எரிபொருள் விலை அதிகரிப்பு தினத்தில் ஒரு கோடி ரூபாய் நட்டமாம்\nNext: மனச்சாட்சிக் கண்ணைத் திறக்குமா சர்வதேசம்\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்���ப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/facts/2017/05/29/72741.html", "date_download": "2018-07-20T10:03:02Z", "digest": "sha1:N5AWTJGTPW5HTTRAGKBOXSQTA4NUZOD2", "length": 7492, "nlines": 140, "source_domain": "thinaboomi.com", "title": "மிகவும் எளிது | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n132 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு கார் பரிசளித்து நெகிழச் செய்த முத...\n2ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் கலாம் சிலை: கிரிக்கெட் வீரர் கைஃப் ட்விட்டரி...\n3டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n4டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dailyceylon.com/139370", "date_download": "2018-07-20T10:54:33Z", "digest": "sha1:TL3J4ULOTOKHJS4K75KLZU6WBCQFYM6P", "length": 5778, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அழைப்பாணை - Daily Ceylon", "raw_content": "\nநீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அழைப்பாணை புவனேக அலுவிகார உள்ளிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இன்று வழங்கப்பட்டுள்ளது.\nமாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஒய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோர் மூலம் முன்வைக்கப்பட்டிருந்த மனு ஒன்றை பரிசீலனை செய்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nஇந்நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கடந்த 21ம் திகதி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டதாகவும், பாராளுமன்ற பிரதிநிதி ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பொதுமக்கள் நீதி தொடர்பில் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைப்பதாகவும், அதன் காரணமாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதன்படி குறித்த மனு பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் இவ்வாறு அழைப்பாணை வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ|ச)\nPrevious: கர்லிபோனியாவில் தீ விபத்து – 23 பேர் பலி (Photos)\nNext: புதையல் தோண்டிய 9 பேர் கைது\nஉக்ரேன் நாட்டின் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் கைது\nவடக்கில் சமுர்த்தி பயனாளர்களை அதிகரிக்க நடவடி��்கை – பிரதியமைச்சர் காதர் மஸ்தான்\nபுதிய யூரோ 4 எண்ணெய்யால் ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் \nஅஞ்சலோ மெத்திவ்ஸ் 5000 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minthuligall.wordpress.com/tag/bull/", "date_download": "2018-07-20T10:25:02Z", "digest": "sha1:XO7HGK6ZBNQ3UJ44DOEBK3MWYLZ5HS7U", "length": 2597, "nlines": 40, "source_domain": "minthuligall.wordpress.com", "title": "bull | Minthuligal", "raw_content": "\nஒரு போராட்டத்தின் வெற்றி என்பது, அந்த போராட்டம் எவ்வளவு பெரிய தாக்கத்தை விட்டு சென்றது என்பதில் தான் இருக்கிறது.\nவரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியை பார்த்து அண்டை மாநிலங்களும் தங்கள் கலாச்சார உரிமைக்கு குரல் கொடுத்தத் தொடங்கியுள்ளன.\nஜல்லிக்கட்டை போலவே கர்நாடகத்தி்ன் ‘கம்பளா’ போட்டியும் PETAவால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு இருந்தது, அந்த தடையை நீக்க வேண்டுமென கம்பளா கமிட்டி அறிவித்துள்ளது. ஜனவரி 28ம் தேதி மத்திய கர்நாடக பகுதியில் உள்ள முத்பத்திரி என்ற இடத்தில் இதற்காக மிகப் பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/celebs/d-imman/filmography.html", "date_download": "2018-07-20T11:03:55Z", "digest": "sha1:SSEWM7SBUH67UAR3VB3P5PU4OSIYY7FK", "length": 7645, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டி இமான் நடித்த படங்கள் | D. Imman Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - 2019 ( தமிழ் )\nஅதாகப்பட்டது மகாஜனங்களே - 2019 ( தமிழ் )\nஅறம் செய்து பழகு - 2019 ( தமிழ் )\nவிநோதன் - 2019 ( தமிழ் )\nகடை குட்டி சிங்கம் - 2018 ( தமிழ் )\nபஞ்சுமிட்டாய் - 2018 ( தமிழ் )\nடிக் டிக் டிக் - 2018 ( தமிழ் )\nவிசுவாசம் - 2018 ( தமிழ் )\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் - 2017 ( தமிழ் )\nசரவணன் இருக்க பயமேன் - 2017 ( தமிழ் )\nரூபாய் - 2017 ( தமிழ் )\nபொதுவாக எம் மனசு தங்கம் - 2017 ( தமிழ் )\nஇப்படை வெல்லும் - 2017 ( தமிழ் )\nறெக்க - 2016 ( தமிழ் )\nவாகா - 2016 ( தமிழ் )\nவீர சிவாஜி - 2016 ( தமிழ் )\nமருது - 2016 ( தமிழ் )\nரஜினி முருகன் - 2016 ( தமிழ் )\nமாவீரன் கிட்டு - 2016 ( தமிழ் )\nமுடிஞ்சா இவன புடி - 2016 ( தமிழ் )\nமிருதன் - 2016 ( தமிழ் )\nவெற்றிவேல் - 2016 ( தமிழ் )\nதொடரி - 2016 ( தமிழ் )\nமீன் குழம்பும் மண் பானையும் - 2016 ( தமிழ் )\nரோமியோ ஜுலியெட் - 2015 ( தமிழ் )\nவாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க - 2015 ( தமிழ் )\nபாயும் புலி - 2015 ( தமிழ் )\n10 என்றதுக்குள்ள - 2015 ( தமிழ் )\nகயல் - 2014 ( தமிழ் )\nவெள்ளைக்கார துரை - 2014 ( தமிழ் )\nஜீவா - 2014 ( தமிழ் )\nசிகரம் தொடு - 2014 ( தமிழ் )\nதெனா��ிராமன் - 2014 ( தமிழ் )\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா - 2014 ( தமிழ் )\nஜில்லா - 2014 ( தமிழ் )\nரம்மி - 2014 ( தமிழ் )\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2013 ( தமிழ் )\nதேசிங்கு ராஜா - 2013 ( தமிழ் )\nபாண்டிய நாடு - 2013 ( தமிழ் )\nகும்கி - 2012 ( தமிழ் )\nசாட்டை - 2012 ( தமிழ் )\nமனம் கொத்திப் பறவை - 2012 ( தமிழ் )\nமைனா - 2010 ( தமிழ் )\nகச்சேரி ஆரம்பம் - 2010 ( தமிழ் )\nமாசிலாமணி - 2009 ( தமிழ் )\nநான் அவனில்லை 2 - 2009 ( தமிழ் )\nதுரை - 2008 ( தமிழ் )\nதவம் - 2007 ( தமிழ் )\nநான் அவன் இல்லை - 2007 ( தமிழ் )\nவீராப்பு - 2007 ( தமிழ் )\nமருதமலை - 2007 ( தமிழ் )\nரெண்டு - 2006 ( தமிழ் )\nதிருவிளையாடல் ஆரம்பம் - 2006 ( தமிழ் )\nதமிழன் - 2002 ( தமிழ் )\nஜில்லா - 2014 ( தமிழ் )\nரம்மி - 2014 ( தமிழ் )\nகும்கி - 2012 ( தமிழ் )\nதமிழன் - 2002 ( தமிழ் )\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/14034033/Prime-Minister-Crop-Insurance-plan-Call-to-post.vpf", "date_download": "2018-07-20T10:30:24Z", "digest": "sha1:GU7RRUM4MHYTSRG7QG25L64YWS2XCTZF", "length": 12688, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Crop Insurance plan Call to post || பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு + \"||\" + Prime Minister Crop Insurance plan Call to post\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு\nநெல் பயிரிடும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சீபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், 2018-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் சொர்ணவாரி நெல்பயிர் மற்றும் இதர பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யலாம்.\nஇந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மு��வர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇவ்வாறாக சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் இந்த மாதம் 31-ந் தேதி மற்றும் இதர பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nபயிர் காப்பீட்டு தொகையில், விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.531 இதர பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை முறையே ரூ.286, ரூ.475 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.\nவிவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் போன்றவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிக���ச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poetthuraivan.blogspot.com/2015/10/blog-post_55.html", "date_download": "2018-07-20T10:39:26Z", "digest": "sha1:P77KR62PEVPRFL5HP62GKZJD2L3PBXLM", "length": 12375, "nlines": 158, "source_domain": "poetthuraivan.blogspot.com", "title": "கவிஞர் ந.க.துறைவன்: நூல் விமர்சனம்.", "raw_content": "\nHaiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரைவீச்சு (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (23) கலை (1) கவிதை (336) கவிதை. (7) கவிதைகள். (8) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (5) குறுங்கவிதைகள் (13) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (66) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (36) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (57) ஹைபுன் (48)\nசோட்டா பீம் - சென்ரியு நூல்.\nசமீப காலமாக ஹைக்கூ, சென்ரியு என்ற வகைமைகளை இனம்பிரித்து தனித்தனியாக எழுதும் போக்கு தென்படுவது ஆரோக்கியம் அளிக்கின்றது. சென்ரியு கவிதைகள் முன்வைத்து இதுவரை 13 நூல்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில் “ சோட்டா பீம் ” – நீலநிலா செண்பகராசன் அவர்களின் நூல் பதிமூன்றாவது ஆகும். இதில் ‘ சென்ரியு கவிதைகள் ஒரு பார்வை ‘ சிறுகட்டுரை இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, ஆய்வாளர். செ.ஜோதிலட்சுமியின் ஆய்வேட்டிலிருந்து சென்ரியு குறித்த சுருக்கமான பகுதி இடம்பெற்றுள்ளது சிறப்பான பணி.\nசமூக அரசியல் பண்பாட்டு செயல்பாடுகளைக் கவிதையில் எள்ளி நகைக���கிறார். மக்களின் அவலநிலையினைச் சுட்டுகிறார். அத்துடன்,\n“ சோட்டா பீம் “\nகாவு வாங்கும் கார்டூன் கதாநாயகன் - என்று தலைப்பிற்குரிய இரு சென்ரியு கவிதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இன்னும் முழுமையாக சோட்டா பீம் –மில் குழந்தைகள் சார்ந்த சென்ரியு கவிதைகளைப் படைத்திருந்தால் சிறப்பானத் தொகுப்பாக அமைந்திருக்கும் என்பது எனது கருத்தாகும். சென்ரியுக்கே உரிய தன்மையில் 69 கவிதைகளைப் படைத்தளித்துள்ள நீலநிலா சண்பகராசன் .முயற்சி வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்\nவிமர்சனம் : ந.க.துறைவன் வேலூர் – 532 009.\n. புதுமனை புகுவிழா. உறவினர்களெல்லாம் இரவே வந்து விட்டார்கள். விடியற்காலை வாஸ்து,பூசை.பால்காய்ச்சுதல், புதுத் துணிக் கொடுத்தல், அன்ப...\n* கொழுப்புச் சத்து நோய்க்கு வித்து. * அதிக ஆயில் குறைந்த ஆயுள் *\n ( முல்லா கதை )\n* காபி கடையில் தெரியாத ஒருவர் கூறிய ஒரு நீண்ட கதையை முல்லா நஸ்ருதீன் மிகவும் கவனமாகக் கேட்டார். ஆனால் அந்த மனிதர் தெளிவில்லாமல் மிகவும...\nதனிமையின் இன்பம் உணர்ந்து அறிய அறிய அனுபவ விழிப்பு நிலை. *\n* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்க...\nமகாகவி – பிப்ரவரி – 2017 ஹைக்கூ நூற்றாண்டு சிறப்பிதழில் “ மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை “ ( ஹைக்கூத் தொகுப்பு – தமிழ் – ஆங்கிலம் ...\nநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன...\n* அதிகாலை வேளைத் தவிர மற்ற பொழுதுகளில் கொதிப்பேற்றும் வெயிலில் பாதையோரச் செடிகளில் காய்ந்து கருகி வாடுகிறது மலர்கள் மனிதன்...\n தைப் பொங்கல் பிறந்தது மகிழ்ச்சி பொங்கி வழிந்து புதிய ஆடைகள் வந்தது குழந்தைகள் குலுங்கி சிரித்தது ப...\n* 1. பணமதிப்பு நீக்கம், ஜெ.மறைவு, புயல் ஆகிய காரணங்களால், அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் முடங்கியது கட்டுமானத் தொழி்ல். ரூ.20, 0...\nமுள்கள்...‘‘ [ கவிதை ]\nவரிகள்... [ கவிதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?cat=16", "date_download": "2018-07-20T10:11:50Z", "digest": "sha1:V75FCMV3M236ABAC3DO4XDN6D7ARBO5V", "length": 9412, "nlines": 58, "source_domain": "tamilleader.org", "title": "அக்கம் பக்கம் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வ���்\nகொரிய போர்ப் பதற்றம்; இலங்கைக்கும் பாதிப்பா\nகொரியக் குடாநாட்டை அண்டியதாக போர்ப்பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. வடகொரியாவின் அணுகுண்டு சோதனை மிரட்டல், அணுசக்தி ஏவுகணைப் பரிசோதனைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாக, அமெரிக்கா தனது படைகளை அந்தப் பகுதியில் குவிக்கத் தொடங்கியிருக்கிறது.\nவிடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முன்னகர்த்த வேண்டிய கூட்டமைப்பானது தனது தேசியப்பணியை கைவிட்டு நீண்டதூரம் சென்றுவிட்டது. தமிழ்மக்களின் ஆதரவுபெற்ற அமைப்பு என்ற பலத்தை பயன்படுத்தி தமிழ்மக்களின் உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமல் வெளிநாட்டு அரசுகள் என்ன சொல்லுகின்றதோ அதற்கு ஆமாம் போடும் சாமியாக வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டன. இப்போது கூட்டமைப்பானது இன்னும் கீழிறங்கி தற்போதைய மைத்திரி அரசு என்ன சாக்குப்போக்குகளை சொல்லுகின்றதோ அதனையே தானும் ஒப்புவிக்க தயாராகிவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றிய விடயத்திலும் சரி சர்வதேச விசாரணை என்ற ...\nஅரசியலமைப்பு மாற்றமும் தமிழ்க்குடியானவர்களும் – நிலாந்தன்\n அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. யு.என்.பி. அணியினர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஆனால் எஸ்.எல்.எவ்.பி.யினர் அரசியலமைப்பைத் திருத்தினால் போதும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பிரதமர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் அரசியலமைப்புத் சீர்திருத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மை வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வைத்துப்பார்த்தால் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதான ஒரு தோற்றமே எழுகிறது. நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்குரிய பிரேரணை கடந்த ...\n – -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nஉயிர் பிரிந்த சடலம் போலாகிவிட்டது, கூட்டமைப்பின் தலைமை. அதன் அலட்சியம் எல்லை மீறிவிட்டது. புதிதாய்த் தொடங்கப்பட்ட, தமிழ்மக்கள் பேரவை தந்த அதிர்வால், தமிழ் கூட்டமைப்புக் கட்டிடத்தின், தாங்கு தூண்கள் ஒவ்வொன்றாய் அசைந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர், கூட்டமைப்பின் எதிர்ப்பை அலட்சியம் செய்து நடக்கத்தொடங்கியிருக்கின்றனர். அதுபற்றி எந்தக் கவலையுமில்லாமல், எவர் எப்படிப் போனால் எனக்கென்ன எனும் அலட்சியத்துடன், ‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ என்று பாடாத குறையாய், தலைவர் சம்பந்தன் அலட்சியத்தின் ...\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dailyceylon.com/139371", "date_download": "2018-07-20T10:48:59Z", "digest": "sha1:FXA5URYCQAT7AW7KJSIFYRZ5HKXHUTUO", "length": 4957, "nlines": 76, "source_domain": "www.dailyceylon.com", "title": "கர்லிபோனியாவில் தீ விபத்து - 23 பேர் பலி (Photos) - Daily Ceylon", "raw_content": "\nகர்லிபோனியாவில் தீ விபத்து – 23 பேர் பலி (Photos)\nவடக்கு கலிபோனியாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 23 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த தீ காரணமாக 17,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதிகளிலிருந்து 3,500 இருக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தீ மேலும் பரவிச் செல்லும் அவதானம் காரணமாக அப்பகுதியிலுருந்து ஏராளமான பொதுமக்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தீயின் காரணமாக 100 இற்கும் அதிகமான மக்கள் காணாமல் போயிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅப்பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)\nPrevious: ஒய்வுபெற்ற ரயில் சாரதிகளை ரயில்வே திணைக்களம் மீளழைப்பு\nNext: ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அழைப்பாணை\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nடிரம்பின் அழைப்புக்கு புட்டின் இதுவரை பதில் அளிக்கவில்லை\nசுகாதாரத்துக்கு பாதிப்பான பொருட்களை விற்பனை செய்ய ஓமான் அரசு தடை\n2000 வருடங்கள் பழமையான கல் சவப்பெட்டி திறப்பு (Video)\nதுருக்கியில் அவசரகாலச் சட்டத்திற்கு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2649560.html", "date_download": "2018-07-20T10:45:42Z", "digest": "sha1:FO4UQQQBPZGKLL7SF7SS7QV7OVEBGJKC", "length": 8159, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஆலம்பரைக்கோட்டையில் கடல் தீவைக் கடக்க முயன்ற 3 மாணவர்கள் மாயம்- Dinamani", "raw_content": "\nஆலம்பரைக்கோட்டையில் கடல் தீவைக் கடக்க முயன்ற 3 மாணவர்கள் மாயம்\nமதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கம் அருகேயுள்ள ஆலம்பரை கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை கடல் தீவைக் கடக்க முயன்ற புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மாயமாயினர். அவர்களை சூனாம்பேடு போலீஸார் தேடி வருகின்றனர்.\nவரலாற்று சிறப்புமிக்க ஆலம்பரைக் கோட்டையானது, இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அதனைப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு, புதுச்சேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் படித்து வரும் புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (21), ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த கௌதம்பிள்ளை (21), விழுப்புரம் மாவட்டம், மதகடிப்பட்டைச் சேர்ந்த அஜய் (21) ஆகியோர் ஆலம்பரை கோட்டையைச் சுற்றிப்பார்க்க செவ்வாய்க்கிழமை வந்தனர். அவர்கள் அனைவரும் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோட்டையின் மதிலோரம் உள்ள கரைப் பகுதியில் இருந்து முகத்துவாரம் வழியாக சிறிய தீவுக்குச் செல்ல சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பவில்லை எனத் தெரிகிறது.\nஇதையறிந்த மாணவர்களுடன் வந்த நண்பர்கள், சூனாம்பேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தன��். இதையடுத்து, சூனாம்பேடு உதவி ஆய்வாளர் காசி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கடல் அலைகளால் மாணவர்கள் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது குறித்து சூனாம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/today-history/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-26/99-204495", "date_download": "2018-07-20T10:57:45Z", "digest": "sha1:NREVOTTR2KC4HGBO665XZJ4GAIHJLY4E", "length": 4828, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 26", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nவரலாற்றில் இன்று : செப்டெம்பர் 26\n1954:ஜப்பானுக்கு சொந்தமான டோயா மாரு கப்பல் சுகாரு நீரிணையில் மூழ்கியதால் 1172பேர் பலி.\n1959: இலங்கை பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மரணம்.\n1960: சோவியத் யூனியனை கியூபா ஆதரிக்கும் என பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.\n1962: யேமன் அரபுக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.\n1984: ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்தது.\n1907 – நியுசிலாந்து சுதந்திர அடைந்தது.\n1997: இந்தோனேஷிய விமான விபத்தில் 234 பேர் பலி.\n2007: பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் வீசிய சூறாவளியினால் சுமார் 700 பேர் பலி.\nவரலாற்றில் இன்று : செப்டெம்பர் 26\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அன���ப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-08b.html", "date_download": "2018-07-20T10:22:20Z", "digest": "sha1:CQJ3RYIXCAQHKONUXHUJMVUTDYJP7S7P", "length": 60307, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமனின் கோரச் செயல்! - சௌப்திக பர்வம் பகுதி – 08ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 08ஆ\n(சௌப்திக பர்வம் - 08)\nபதிவின் சுருக்கம் : உறக்கத்திலிருந்து எழுந்து போரிட வந்த அனைவரையும் கொன்ற அஸ்வத்தாமன்; தப்பி ஓட முயன்ற போர்வீரர்களை வாயிலில் நின்ற கிருபரும், கிருதவர்மனும் கொன்றது; பாண்டவ மூகாமை அவர்கள் எரித்தது; அஸ்வத்தாமன் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; பாண்டவர்கள், கிருஷ்ணன் ஆகியோர் இல்லாமையும், போர்வீரர்களின் உறக்கமும் தான் அஸ்வத்தாமனின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன சஞ்சயன்; துரியோதனனைத் தேடிச்சென்ற அஸ்வத்தாமன்...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, \"அவ்வாறு ஏற்பட்ட ஒலியின் காரணமாக, முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாண்டவ வில்லாளிகள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர்.(72) காலத்தால் விடுவிக்கப்பட்ட அந்தகனைப் போல அஸ்வத்தாமன், அவர்களில் சிலரின் கால்களையும், சிலரது இடைகளையும் வெட்டி, சிலரது விலாப்புறங்களைத் துளைத்துத் திரிந்து கொண்டிருந்தான்.(73) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், \"இஃது என்ன தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், \"இஃது என்ன இவன் எவன்\" என்று உரக்கக் கதறினர். இவ்வாறு அவர்கள் கதறிக் கொண்டிருந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அவர்களைக் கொல்லும் காலனானான்.(75)\nதாக்குபவர்களில் முதன்மையானவனான அந்தத் துரோணரின் மகன், கவசம் மற்றும் ஆயுதங்களற்றவர்களாக இருந்த பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்களை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான்.(76) பலர், அவ்வொலியால் பீடிக்கப்பட்ட உறக்கத்தில் இருந்து எழுந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டும், உறக்கத்தால் குருடாகவும், தங்கள் புலனுணர்வுகளை இழந்து இருந்த அந்தப் போர்வீரர்கள் (அஸ்வத்தாமனின் சீற்றத்திற்கு முன்னால்) காணாமல் போனார்கள்.(77) பலரின் தொடைகள் முடக்கப்பட்டன. தங்கள் சக்தி முழுவதையும் தொலைக்கும் அளவுக்குப் பலர் திகைப்பை அடைந்திருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கதறிக் கொண்டிருந்த அவர்கள், ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(78) துரோணரின் மகன், பயங்கரச் சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரில் மீண்டும் ஏறித் தன் வில்லை எடுத்துக் கொண்டு பலரைத் தன் கணைகளால் யமலோகம் அனுப்பி வைத்தான்.(79) உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த, துணிச்சல்மிக்க, மனிதர்களில் முதன்மையான வேறு போர்வீரர்கள், அஸ்வத்தாமனை நெருங்கும் முன்பே அவனால் கொல்லபட்டு, இவ்வாறே அந்தக் கால இரவுக்கு {கால ராத்ரிக்குப்} பலியாகக் காணிக்கையளிக்கப்பட்டனர்.(80)\nஅந்த முதன்மையான தேரால் பலரை நசுக்கியவண்ணம், முகாமில் திரிந்து கொண்டிருந்த அவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைமாரிகளால் மீண்டும் மீண்டும் எதிரிகளை மறைத்துக் கொண்டிருந்தான்.(81) பிறகு மீண்டும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய கேடயத்தையும், ஆகாயத்தின் நிறத்தைக் கொண்ட தன் வாளையும் எடுத்துக் கொண்டு எதிரிகளின் மத்தியில் திரிந்தான்.(82) பெரும் தடாகத்தைக் கலங்கடிக்கும் யானையைப் போலப் போரில் தடுக்கப்பட முடியாதவனான துரோணரின் மகன் பாண்டவ முகாமைக் கலங்கடித்தான்.(83) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வொலியால் விழித்தெழுந்த போர்வீரர்கள் பலர், அப்போதும் உறக்கத்தாலும், அச்சத்தாலும் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்துடன் அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(84) பலர் கடுந்தொனியில் கதறினார், இன்னும் பலர் தொடர்பற்ற சொற்களைப் பிதற்றினர். பலர், தங்கள் ஆயுதங்களையும், கவசங்களையும் அடையத் தவறினர்.(85)\nபலரது கேசங்கள் கலைந்திருந்தன, பலர் ஒருவரையொருவர் அடையாளங்காண தவறினர். உறக்கத்தில் இருந்து எழுந்த பலர் களைத்துப் போய்க் கீழே விழுந்தனர்; சிலர் கார���ம் ஏதும் அறியாமல் இங்கேயும், அங்கேயும் திரிந்து கொண்டிருந்தனர்.(86) யானைகள், குதிரைகள் ஆகியன தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு மலமும், சிறுநீரும் கழித்தன.(87) பெருங்குழப்பத்தோடு கூடிய பலர் ஒன்றாகத் திரண்டனர். அவர்களில் சிலர் அச்சத்தால் தங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டனர். முகாமைச் சேர்ந்த விலங்குகள் அவர்களை அங்கேயே நசுக்கின.(88) முகாம் இந்நிலையை அடைந்தபோது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ பாரதர்களின் தலைவரே, ராட்சசர்கள் மகிழ்ச்சியில் உரக்க முழக்கமிட்டனர்.(89) ஓ மன்னா, மகிழ்ச்சியில் இருந்த பூதக்கூட்டங்களால் வெளியிடப்பட்ட அந்த உரத்த ஒலியானது திசைகளின் புள்ளிகள் அனைத்தையும், ஆகாயத்தையும் நிறைத்தது.(90)\nதுன்ப ஓலங்களைக் கேட்ட யானைகள், குதிரைகள் ஆகியன, தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு அங்கேயும், இங்கேயும் ஓடி, முகாமின் போராளிகளை நசுக்கின.(91) அவ்விலங்குகள் அங்குமிங்கும் விரைந்த போது, அவற்றால் எழுப்பப்பட்ட புழுதியானது அவ்விரவின் இருளை இரட்டிப்பாக்கியது.(92) அந்த அடர்த்தியான இருள் சூழ்ந்தபோது, முகாமை சேர்ந்த போர்வீரர்கள் முற்றிலும் திகைப்படைந்தனர்; தந்தையரால் தங்கள் மகன்களையும், சகோதரர்களால் தங்கள் சகோதரர்களையும் அடையாளங்காண முடியவில்லை.(93) பாகர்களற்ற யானைகளைப் பிற யானைகளும், சாரதிகளற்ற குதிரைகளைப் பிற குதிரைகளும் {ஒன்றையொன்று} தாக்கிப் பிளந்து, தங்கள் வழியில் நின்ற மக்களை நசுக்கின.(94) ஒழுங்கனைத்தையும் இழந்த போராளிகள் விரைந்து சென்று ஒருவரையொருவர் கொன்று, தங்கள் வழியில் நின்றவர்கள் மீது பாய்ந்து அவர்களைத் துண்டுகளாக வெட்டிக் கொன்றனர்.(95)\nஉணர்வுகளை இழந்து, உறக்கத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு, இருளில் மூழ்கிய அம்மனிதர்கள், விதியால் உந்தப்பட்டுத் தங்கள் தோழர்களையே கொன்றனர்.(96) வாயில் காப்போர் தாங்கள் காத்து வந்த வாயில்களையும், புறக்காவலில் ஈடுபட்டோர் புறங்களையும் கைவிட்டு, எங்கே செல்கிறோம் என்று தெரியாமல், உணர்வுகளை இழந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தப்பி ஓடினர்.(97) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தக் கொலைகாரர்கள், கொல்லப்படுபவர்களை அடையாளம் காணாமல் ஒருவரையொருவன் கொன்றனர். விதியால் உந்தப்பட்ட அவர்கள் தங்கள் தந்தைமாரையும், மகன்களையும் அழைத்தனர்.(98) தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு அவர்கள் தப்பி ஓடியபோது, தங்கள் குடும்பங்கள் மற்றும் தங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு ஒருவரையொருவர் அழைத்தனர்.(99) வேறு சிலர், \"ஓ\" என்றும், \"ஐயோ\" என்றும் கதறியபடியே கீழே பூமியில் விழுந்தனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போருக்கு மத்தியில் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கொன்றான்.(100)\nஇவ்வாறு கொல்லப்படும்போது, வேறுசில க்ஷத்திரியர்கள், தங்கள் உணர்வுகளை இழந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்கள் முகாம்களை விட்டுத் தப்பி ஓட முயன்றனர்.(101) அவ்வாறு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள முகாமை விட்டுத் தப்பி ஓட முயற்சித்த அம்மனிதர்கள் வாயிலில் இருந்த கிருதவர்மன் மற்றும் கிருபரால் கொல்லப்பட்டனர்.(102) ஆயுதங்கள், கருவிகள் மற்றும் கவசங்கள் அற்றவர்களும், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், அச்சத்தால் நடுங்கி தங்கள் கரங்களைக் கூப்பியவர்களும் தரையில் கிடந்தார்கள். எனினும், (தங்கள் தேர்களில் இருந்த) அந்தக் குரு வீரர்கள் இருவரும் {அவர்களில்} யாருக்கும் இடமளிக்கவில்லை.(103) கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய அந்தத் தீயவர்கள் இருவரும், முகாமில் இருந்து தப்பித்த எவரையும் விட்டுவிடவில்லை.(104) துரோணரின் மகனுக்கு மிகவும் ஏற்புடையதைச் செய்வதற்காக அவர்கள் இருவரும், அந்தப் பாண்டவ முகாமின் மூன்று இடங்களில் நெருப்பூட்டினர்.(105)\nஅந்த முகாம் {இவ்வாறு} ஒளியூட்டப்பட்டபோது {எரிக்கப்பட்டபோது}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தந்தைமாரை திளைக்கச் செய்பவனான அஸ்வத்தாமன், கையில் வாளுடன், பெரும் திறனுடன் தன் எதிரிகளைத் தாக்கினான்.(106) துணிச்சல்மிக்க அவனது எதிரிகளில் சிலர் அவனை நோக்கி விரைந்தனர், சிலர் இங்கேயும் அங்கேயும் ஓடினர். அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையான துரோணரின் வீரமகன், தன் வாளால் அவர்கள் அனைவரின் உயிரையும் எடுத்தான்.(107) சினத்தால் நிறைந்து போர்வீரர்களில் சிலரை வீழ்த்தி, எள்ளுக்கட்டையை வெட்டுவதைப் போலத் தன் வாளால் அவர்களை இரண்டாக வெட்டினான்.(108) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தந்தைமாரை திளைக்கச் செய்பவனான அஸ்வத்தாமன், கையில் வாளுடன், பெரும் திறனுடன் தன் எதிரிகளைத் தாக்கினான்.(106) துணிச்சல்மிக்க அவனது எதிரிகளில் சிலர் அவனை நோக்கி விரைந்தனர், சிலர் இங்கேயும் அங்கேயும் ஓடினர். அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையான துரோணரின் வீரமகன், தன் வாளால் அவர்கள் அனைவரின் உயிரையும் எடுத்தான்.(107) சினத்தால் நிறைந்து போர்வீரர்களில் சிலரை வீழ்த்தி, எள்ளுக்கட்டையை வெட்டுவதைப் போலத் தன் வாளால் அவர்களை இரண்டாக வெட்டினான்.(108) ஓ பாரதக் குலத்தின் காளையே, துன்ப ஓலங்களுடன் கதறியபடியே வீழ்ந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் ஆகியவை ஒன்றாகக் கலந்து பூமியெங்கும் பரவிக்கிடந்தன.(109) ஆயிரக்கணக்கான மனிதர்கள் உயிரையிழந்து கீழே விழுந்தபோது, எண்ணற்ற தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்று மறுபடியும் கீழே விழுந்தன.(110)\n பாரதரே {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடித்திருந்தவையுமான கரங்களையும், தலைகளையும், யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான தொடைகளையும், கைகளையும், கால்களையும் வெட்டினான்.(111) துரோணரின் சிறப்புமிக்க மகன் சிலரின் முதுகுகளைச் சிதைத்து, சிலரின் தலைகளை அறுத்து, சிலரைப் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடும்படியும் செய்தான்.(112) அவன் சிலரின் உடல்களையும், வேறு சிலரின் காதுகளையும், சிலரின் தோள்களையும் வெட்டி, சிலரின் தலைகளை அவர்களது உடல்களுக்குள் நசுக்கினான்.(113) அஸ்வத்தாமன் இவ்வழியில் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று திரிந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இருளின் விளைவால் அந்த ஆழ்ந்த இரவு பயங்கரத்தை அடைந்தது.(114) இறந்தும், சாகக்கிடந்துமிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்கள், எண்ணற்ற குதிரைகள் மற்றும் யானைகளுடன் பூமியானது காணப் பயங்கரமானதாக இருந்தது.(115)\nசினகொண்ட துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} வெட்டப்பட்ட அவனது எதிரிகள் விழுந்ததும் அந்தப் பூமியானது, யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் கூட்டத்தால் அடையப்பட்டு, (முறிந்த) தேர்கள், கொல்லப்பட்ட குதிரைகள் மற்றும் யானைகளுடன் சேர்ந்து அச்சம் நிறைந்ததாகத் தெரிந்தது.(116) {அவ்வாறு வீழும்போது} சிலர் தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் மகன்களையும் அழைத்தனர். சிலர், \"சினங்கொண்ட தார்தராஷ்டிரர்களால் போரில் இத்தகு அருஞ்செயல்களைச் செய்ய முடியாது. உறங்கும் நேரத்தில் அடையப்படும் இத்தீச்செயல்கள் ராட்சசர்களின் வேலையே. பார்த்தர்கள் இல்லாததன் விளைவாலேயே இந்தப் பெரும் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.(117,118) ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தேவர்களாலும், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான்.(119) பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், தன்னடக்கத்துடனும், அனைத்துயிர்களிடமும் கருணையுடனும் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உறங்கிக் கொண்டிருப்பவர்களையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ, தன் ஆயுதங்களை வைத்துவிட்டவனையோ, கூப்பிய கரங்களுடன் சரணடைந்தவனையோ, பின்வாங்கிச் செல்பவனையோ, கேசம் கலைந்தவனையோ ஒருபோதும் கொல்ல மாட்டான்.(120) ஐயோ, நம்மீது இத்தகு கொடூரத்தை இழைப்பவர்கள் தீச்செயல்களைச் செய்யும் ராட்சசர்களே\" என்று சொன்னார்கள். இத்தகு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே பலர் கீழே விழுந்தனர்.(121)\nமனிதர்களின் கதறல்களாலும், அழுகைகளாலும் எழுந்த உரத்த ஆரவராம் ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே அடங்கியது.(122) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியால் பூமி நனைந்ததால், அச்சந்தரும்வகையில் அடர்த்தியாக எழுந்த புழுதியானது விரைவில் மறைந்தது.(123) அஸ்வத்தாமன், உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போலவே, வலியுடனும், வேதனை மற்றும் துயரத்தில் மூழ்கியும் நகர்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்றான்.(124) கட்டிப்பிடித்துக் கொண்டே கீழே விழுந்த பலரும், தப்பி ஓட முயன்ற பலரும், ஒளிந்து கொள்ள முயன்ற பலரும், போரில் போராடிக் கொண்டிருந்த பலரும் என அனைவரும் துரோணரின் மகனால் கொல்லப்பட்டனர்.(125) எரியும் தழல்களில் எரிந்தும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டும், மனிதர்கள் தங்கள் புலனுணர்வுகளை இழந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(126) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியால் பூமி நனைந்ததால், அச்சந்தரும்வகையில் அடர்த்தியாக எழுந்த புழுதியானது விரைவில் மறைந்தது.(123) அஸ்வத்தாமன், உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போலவே, வலியுடனும், வேதனை மற்றும் துயரத்தில் மூழ்கியும் நகர்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்றான்.(124) கட்டிப்பிடித்துக் கொண்டே கீழே விழுந்த பலரும், தப்பி ஓட முயன்ற பலரும், ஒளிந்து கொள்ள ���ுயன்ற பலரும், போரில் போராடிக் கொண்டிருந்த பலரும் என அனைவரும் துரோணரின் மகனால் கொல்லப்பட்டனர்.(125) எரியும் தழல்களில் எரிந்தும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டும், மனிதர்கள் தங்கள் புலனுணர்வுகளை இழந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(126) ஓ ஏகாதிபதி, பாதி இரவு முடிவதற்குள்ளாகவே, அந்தத் துரோணரின் மகன், பாண்டவர்களின் பெரும்படையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(127) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அழிவைத் தந்த அந்தப் பயங்கரமான இரவில், இருளில் உலவும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் நிறைந்தன.(128)\nராட்சசர்கள் மற்றும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பிசாசங்கள் ஆகியோர், தரையில் கிடந்த மனித இறைச்சியைக் கடித்து, குருதியைக் குடித்தனர்.(129) அவர்கள் கடுமையானவர்களாகவும், பழுப்பு நிறத்தவர்களாகவும், பயங்கரமானவர்களாகவும், வஜ்ரம் போன்ற பற்களைக் கொண்டவர்களாகவும், குருதியால் நனைந்தவர்களாகவும் இருந்தனர். தலைகள் சடாமுடி தரித்துக் கொண்டு, நீண்ட பருத்த தொடைகளுடனும், ஐந்து கால்களுடன் கூடியவர்களுமாக இருந்த அவர்களின் வயிறுகள் பெரியனவாக இருந்தன.(130) அவர்களின் விரல்கள் பின்புறத்தில் இருந்தன. கடுங்குணமும், கோரத் தன்மைகளையும் கொண்ட அவர்களின் உரத்த குரல் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் தங்கள் உடல்களில் கிங்கிணி மணிகளை வரிசையாகக் கட்டியிருந்தனர். நீலத் தொண்டைகளைக் கொண்டிருந்த அவர்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்தனர்.(131) மிகவும் கொடூரமானவர்களும், அச்சமடையாமல் பார்க்க இயலாதவர்களும், எதிலும் வெறுப்படையாதவர்களுமான அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருடன் அங்கே வந்தனர். உண்மையில் அங்கே காணப்பட்ட ராட்சசர்கள் பல்வேறு வடிவங்களில் இருந்தனர்.(132)\nஓடையாக ஓடிக் கொண்டிருந்த குருதியைக் குடித்த அவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து தனித்தனி கூட்டங்களாக ஆடத் தொடங்கினர். \"இஃது அருமையாக இருக்கிறது\", \"இது தூய்மையாக இருக்கிறது\", \"இது மிக இனிமையாக இருக்கிறது\" என்ற வார்த்தைகளையே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.(133) விலங்குணவை உண்டு வாழும் பிற ஊனுண்ணிகளும், கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் ஆகியவற்றை ருசித்து, சடலங்களில் உள்ள இனிமையான பகுதிகளை உண்ணத் தொடங்கின.(134) வேறு சிலர், ஓடையாகப் பாய்ந்து கொண்டிரு��்த கொழிப்பைக் குடித்து, களத்தில் நிர்வாணமாக ஓடிக் கொண்டிருந்தனர். பல்வேறு வகை முகங்களைக் கொண்டவர்களும், பெரும் மூர்க்கம் கொண்டவர்களும், இறந்தவற்றின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களுமான வேறு ஊனுண்ணிகளும்,(135) அங்கே ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வந்தனர். கோரமானவர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களுமான பெரும் ராட்சசர்கள் எண்ணற்ற கூட்டங்களாக அங்கே வந்தனர்.(136) ஓ மன்னா, அந்தப் பயங்கரப் பேரழிவுக்கு மத்தியில் காணப்பட்ட வேறு வகைப் பூதங்களும், அங்கே வந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, மனநிறைவுடன் உண்டனர்.(137)\nகாலை விடிந்ததும் அஸ்வத்தாமன் அம்முகாமைவிட்ட அகல விரும்பினான்.(138) அவன் மனித இரத்தத்தில் குளித்திருந்தான், அவனது கரமும், வாளும் ஒன்றானது போல, அந்த வாளின் கைப்பிடி அவனது பிடியில் உறுதியாக இருந்தது.(139) (நல்ல போர்வீரர்களால்) ஒரு போதும் நடக்கப்படாத பாதையில் நடந்து சென்ற அஸ்வத்தாமன், அந்தப் படுகொலைக்குப் பிறகு, யுகத்தின் முடிவில் அனைத்து உயிரினங்களையும் சாம்பலாய் எரித்த சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான்.(140) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோணரின் மகன், நடக்கப்படாத வழியில் நடந்து, தன் நோன்புக்கு ஏற்புடைய சாதனையைச் செய்து, தன் தந்தையின் படுகொலையால் ஏற்பட்ட துயரை மறந்தான்.(141) துரோணரின் மகன் அந்த இரவில் உள்ளே நுழைந்த போது, உறக்கத்தில் அனைவரும் புதைந்திருந்ததன் விளைவால் பாண்டவ முகாமானது முற்றிலும் அசைவற்றதாக இருந்தது. இந்த இரவு படுகொலைக்குப்பின்னர், மீண்டும் அனைவரும் அமைதியடைந்ததும் அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியே வந்தான்.(142) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோணரின் மகன், நடக்கப்படாத வழியில் நடந்து, தன் நோன்புக்கு ஏற்புடைய சாதனையைச் செய்து, தன் தந்தையின் படுகொலையால் ஏற்பட்ட துயரை மறந்தான்.(141) துரோணரின் மகன் அந்த இரவில் உள்ளே நுழைந்த போது, உறக்கத்தில் அனைவரும் புதைந்திருந்ததன் விளைவால் பாண்டவ முகாமானது முற்றிலும் அசைவற்றதாக இருந்தது. இந்த இரவு படுகொலைக்குப்பின்னர், மீண்டும் அனைவரும் அமைதியடைந்ததும் அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியே வந்தான்.(142) ஓ மன்னா, முகாமில் இருந்து வெளியே வந்த வீர அஸ்வத்தாமன், தன் இரு தோழர்களையும் சந்தித்து, தன் சாதனையின் செய்தியைச் சொல்லி அவர்களை மகிழ்ச்சி க��ள்ளச் செய்தான்.(143) அவனது நன்மையில் அர்ப்பணிப்புடன் கூடிய அவ்விருவரும், (வாயிலில்) பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அவர்கள் எவ்வாறு கொன்றார்கள் என்ற இனிய செய்தியை அவனிடம் சொன்னார்கள்.(144) இவ்வாறே அவ்விரவானது கவனமற்று, உறக்கத்தில் புதைந்திருந்த சோமகர்களுக்குப் பயங்கர அழிவைத் தந்தது.(145) காலத்தின் வழியானது தடுக்கப்படமுடியாதது என்பதில் ஐயமில்லை. நம்மை அழித்தவர்கள், இப்போது தாங்களே அழிந்து போனார்கள்\" {என்றான் சஞ்சயன்}.(146)\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித்தர உறுதி கொண்டிருந்தாலும், இத்தகு சாதனையை ஏன் அவன் முன்பே அடையவில்லை(147) அந்தப் பெரும் வில்லாளி {அஸ்வத்தாமன்} எக்காரணத்தினால் துரியோதனன் இறந்தபிறகு இந்தப் படுகொலையை நிகழ்த்தினான். இவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்\" என்று கேட்டான்.(148)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள் மீது கொண்ட அச்சத்தினால், அஸ்வத்தாமன் அத்தகு சாதனையைச் செய்யவில்லை. பார்த்தர்களும், புத்திசாலியான கேசவனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் இல்லாததனாலேயே துரோணரின் மகனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(149) அவ்வீரர்கள் இருக்கும்போது, தலைவன் இந்திரனைத் தவிர அவர்களைக் கொல்லத்தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான் குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள் மீது கொண்ட அச்சத்தினால், அஸ்வத்தாமன் அத்தகு சாதனையைச் செய்யவில்லை. பார்த்தர்களும், புத்திசாலியான கேசவனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் இல்லாததனாலேயே துரோணரின் மகனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(149) அவ்வீரர்கள் இருக்கும்போது, தலைவன் இந்திரனைத் தவிர அவர்களைக் கொல்லத்தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்[1] ஓ மன்னா, மேலும் அம்மனிதர்க்ள அனைவரும் உறக்கத்தில் இருந்ததால் மட்டுமே அஸ்வத்தாமனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(150) பாண்டவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அம்மூன்று வீரர்களும் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்) ஒன்றாகச் சந்தித்து, \"நற்பேறு பெறுவோம்\" என்று சொன்னார்கள்.(151) அவ்விரு தோழர்களும் அஸ்வத்தாமனை வாழ்த்தி அவனை ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது பெருமகிழ்ச்சியடைந்த அவன் {அஸ்வத்தாமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(152) \"பாஞ்சாலர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சோமகர்களும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்கள் அனைவரும் என்னால் கொல்லப்பட்டனர்.(153) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நாம் தாமதமில்லாமல் மன்னனிடம் {துரியோதனனிடம்} செல்வோமாக. மன்னன் இன்னும் உயிரோடு இருந்தால் அவனுக்கு இந்த மகிழ்ச்சி நிறைந்த செய்தியைச் சொல்வோம்\" {என்று சொன்னான் அஸ்வத்தாமன்}\".(154)\n[1] அஸ்வத்தாமனுக்கு வரமருளி, அவனது உடலுக்குள் சிவன் நுழைந்தான் என்று முந்தைய பகுதியில் சொன்ன சஞ்சயன், இங்கே இந்திரனைத் தவிர பாண்டவர்களை வேறு யாராலும் வெல்ல முடியாது என்கிறான். இந்தப் பகுதியின் வர்ணனை, அஸ்வத்தாமன் தன்னையே பலிகொடுத்தது, சிவன் கொடுத்த வரம் ஆகியவற்றின் உண்மைத்தன்மையில் ஐயங்கொள்ளச் செய்கிறது.\nசௌப்திக பர்வம் பகுதி – 08அ வில் உள்ள சுலோகங்கள் : 71\nசௌப்திக பர்வம் பகுதி – 08ஆ வில் உள்ள சுலோகங்கள் : 83\nசௌப்திக பர்வம் பகுதி – 08அ, ஆ சேர்ந்து மொத்தம் உள்ள சுலோகங்கள் : 154\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய ��திவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://omeswara.blogspot.com/2017/05/blog-post_82.html", "date_download": "2018-07-20T10:34:27Z", "digest": "sha1:IHXSQTDUJUCUVQHYZH2IVLLAN5WXOF7H", "length": 40129, "nlines": 367, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: ஞானிகள் காட்டிய வழியில் நாம் “என்றுமே மகிழ்ச்சியாக” வாழ முடியும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஞானிகள் காட்டிய வழியில் நாம் “என்றுமே மகிழ்ச்சியாக” வாழ முடியும் அதற்கு என்ன செய்ய வேண்டும்\nதீமைகளை நீக்கிடும் அருள் சக்திகளை உங்களுக்குள் பெருக்கியபின்\n1.ஒருவரை நீங்கள் பார்த்த உடனே அவர் பிணிகள் ஓட வேண்டும்.\n2.அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும்.\n3.அந்த ஆனந்த நிலைகள் பெறும் தகுதி பெறவேண்டும்.\nஎத்தனையோ வகையில் சந்தர்ப்பத்தால் நுகரும் ஒவ்வொரு மனிதனும்… “தான் வேண்டும் என்று” தவறு செய்வதில்லை.\nநுகர்ந்த உணர்வுகள் அதனின் ஆசையை ஊட்டி அதன் வழியிலே அவனுக்குள் பெருகச் செய்கின்றது. அதன் வழியே அவனை வீழச் செய்கின்றது.\nஇராட்சனாக ஆவதும் அசுர உணர்வு கொள்வதும் தீமையினுடைய நிலைகளில் செயல்படுவதும் தீமையே அவனுக்கு ஒரு சந்தோஷத்தை ஊட்டும். ஆனால் தீமையின் நிலைகளை அவன் தொடர்ந்து செய்தால் மனிதப் பிறவியின் நிலையை இழக்கின்றான்.\nதீமை செய்கின்றான் என்று அவனைப் ப���்றி எண்ணி நாம் நுகர்ந்தால் நமக்குள் அந்த அணுவின் தன்மை வந்து நம்மையும் தீமை செய்வோனாக மாற்றுகின்றது.\nஅத்தகையை தீமையின் நிலைகளைச் செய்தால்… நாம் பார்த்தால்…, அடுத்த கணம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.\n1.பின் தீமை செய்வோர் அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.\n2.பொருளறிந்து செயல்படும் எண்ணங்கள் அவர்களுக்குள் வரவேண்டும் என்று\n3.அவரைப் பற்றி நாம் கவர்ந்த உணர்வுகளுடன்\n5.நமக்குள் அந்தத் தீமைகள் விளையாதபடி தடுத்துக் கொள்கின்றோம்.\n6.அவர்கள் நாம் சொல்வதை எடுக்கின்றார்களோ இல்லையோ…\n7.அவன் செய்த தீமையின் விளைவுகள் “நமக்குள் வரக்கூடாது”.\nதனித்து ஒரு மிளகாய் காரமாக இருக்கின்றது. இதைப் போன்று மற்ற கடுகு இஞ்சி மிளகு எல்லாமே தனித்த நிலையில் காரமாக இருக்கின்றது. ஆனால், மற்ற பொருள்களுடன் இவைகளைக் கலக்கப்படும் பொழுது சுவையான நிலைகள் வருகின்றது.\n1.பிறிதொரு தீமையான உணர்வை நாம் நுகர்ந்தறிந்தாலும்\n3.அருள் ஞானிகளின் உணர்வு கொண்டு எடுத்து\nஅதன் உணர்வின் அணுக்களாகிவிட்டால் நமக்குள் அவர்களின் அணுக்கள் தீங்கு செய்யும் நிலைகளாக வராது. ஆகவே இதை “மடக்கிப் பழகுதல்” வேண்டும்.\nஇந்த மனிதனின் வாழ்க்கையில் அகஸ்தியன் சென்ற பாதையில் அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் அவன் துருவனாகி துருவ மகரிஷியான நிலை போல நாமும் அடையலாம்.\nதிருமணமானவர்கள் கணவனுக்கு அந்தச் சக்தியும் மனைவிக்கு அந்தச் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும். இதை கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணுவதை “மறந்துவிடக் கூடாது”.\nஒருவருக்கொருவர் பெறவேண்டும் என்று எண்ண மறந்துவிட்டால் போய்விடும். இதை மறக்காத நிலைகளில் எடுக்க வேண்டும். கணவனோ மனைவியோ முந்தி உடலை விட்டுச் சென்றிருந்தாலும் இதை எண்ணுதல் வேண்டும்.\nஏனென்றால் அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு. அப்பொழுது அந்த அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் என்று “இணைத்தே…” வாழ்தல் வேண்டும்.\nநமக்குள் அதைப் பெறப்படும் பொழுது அதன் வழி இருவருமே அங்கே இணைய முடியும்.\nஉடல் பெறும் உணர்வுகள் கரைந்து விட்டால் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் “ஒன்றி ��ாழும்” நிலைகள் பெறுகின்றது.\nLabels: மகிழ்ந்து வாழும் சக்தி\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தா���் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் ���ிதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவிடக்கூடாது” என்பதற்காக மகரிஷிகள் ஆலயங்களில் தெய்வங்களைக் காட்டினால் நாம் “கடவுளைத் தேடி…” அலைந்து கொண்டிருக்கின்றோம்\nமக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்காலத்தில் மகரிஷிகள் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கந்த புராணம் ...\nஇன்று எந்த நிமிடத்திலும்… எதுவும் நடக்கும்…\nதியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கண்களால் கவர வேண்டி...\nஅனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவ...\nஉண்மையான தியானமும் நாம் போக வேண்டிய மார்க்கமும்\nகண்கள் செய்யும் திருட்டு வேலை எது...\nதுன்பத்தை நீக்கிடும் அருள் சக்தியைப் பாய்ச்சி மகிழ...\nஞானிகள் காட்டிய வழியில் நாம் “என்றுமே மகிழ்ச்சியாக...\nதொழில் செய்யும் போது “கொடுக்கல் வாங்கலில்” வரும் ச...\nஇந்த உடலுக்குப் பின் நாம் எந்தக் கூட்டமைப்பில் சேர...\nஅகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ...\n“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்ன...\nமனிதனுடைய ஆணிவேர் அவனுடைய சுவாசம்தான் – அகஸ்தியர் ...\nயாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரி...\nஜாதகம் ஜோதிடம் – கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோத...\nஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்...\nஅகஸ்தியன் சிறு வயதில் செய்த செயல்களை குருநாதர் எம்...\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது…\nதியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் தெர...\nஏழாவது நிலையாக “உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நாம...\n“மெய் ஞானம் பெறும் மெய் ஒளி பெறும்…,” சரியான அந்தச...\nபூதம் காத்த புதையல் என்பார்கள் – விளக்கம்\nநம் சொல்லால் நம்மைக் காக்கவும், மற்றவர்களை நல்லவரா...\n“தீமையான எண்ணங்களும் கெட்ட கனவு��ளும்” மீண்டும் மீண...\nமெய்ஞானிகளால் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள “அர்ச்சனை”...\n“யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை” ஆனால் கடு...\nஇனி வரும் காலத்தில் \"சித்திரக்குள்ளர்கள்\" தோன்றுவா...\nபரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா – நாம் சேமிக்க வ...\nபண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி அருளை வளர்த்து மக்...\nஇரத்தக் கொதிப்பு வருவதற்குக் காரணம் என்ன\nபரிணாம வளர்ச்சியில் வளர்பிறையாக வந்த நாம் மீண்டும்...\nஇருளைப் போக்கி ஒளியின் அறிவை வளர்ப்பதே “மெய்ஞானிகள...\nகிருமிகள் தாக்கிடாது வித்துக்களை “அமிலங்களில்” ஊறவ...\nஇந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” ...\nஉணர்ச்சிவசப்படாமல் பதட்டப்படாமல் நம் காரியங்களை எப...\n“மற்றவர்களுடைய ஆசை வார்த்தையில்” நாம் சிக்காமல் இர...\nஉருவாக்கிய கடவுளும் காத்தருளிய தெய்வமும் வழிகாட்டி...\nமனத் தூய்மையும் உண்மையான தெய்வ பக்தியும்\nகுருவின் காணிக்கையும் தெய்வத்திற்குச் செய்யும் சேவ...\nநம் மூதாதையர்களை “சப்தரிஷிகளாக” ஆக்க வேண்டும் – ஆக...\nநாம் சுவாசிக்கும் காற்று உடலுக்குள் என்னவெல்லாம் ச...\nநாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடல் உறுப்புகளை எப்படி...\nஉயிருக்குள் (நம் புருவ மத்தியில்) செய்ய வேண்டிய “ய...\nஅன்று தாவர இனச்சத்தைக் கலந்து வர்ணங்களை உருவாக்கின...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nதான் படும் சிரமங்களை நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ சொ...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\n“கடவுளைக் காணவேண்டும்” என்ற வேட்கையில் எத்தனையோ பே...\nஅருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ - ஆறு திரை...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nசர்க்கரைக் காவடி மச்சக் காவடி சேவல் காவடி – காவடி ...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nநண்பர்களாகப் பற்று கொண்டு வாழும் போது நண்பர் தற்கொ...\n“யாம் தொட்டுக் காட்டவில்லை... பொட்டில் வைக்கவில்லை...\nகாசைக் கொடுத்து யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரிய��கவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-20T10:57:07Z", "digest": "sha1:KM72S2YYMCVFMZ6APULGGRI32MKZFGO2", "length": 3814, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தந்தைவழிச் சமூகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் தந்தைவழிச் சமூகம்\nதமிழ் தந்தைவழிச் சமூகம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE", "date_download": "2018-07-20T10:57:10Z", "digest": "sha1:C3EI7H4B4WYHMNN3OVVO4CQXOKHGSYJF", "length": 4278, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரகசியக் காப்புப் பிரமாணம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ரகசியக் காப்புப் பிரமாணம்\nதமிழ் ரகசியக் காப்புப் பிரமாணம் யின் அர்த்தம்\nகுடியரசுத் தலைவர், ஆளுநர், அமைச்சர்கள் ஆகியோர் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று பதவியேற்கும்போது செய்துகொள்ளும் பிரமாணம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/dc-introduces-new-customise-package-toyota-innova-crysta-012764.html", "date_download": "2018-07-20T10:35:12Z", "digest": "sha1:42FBJTLHW7PXIQWOXUQOF3TOQ4LVARL7", "length": 11594, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்! - Tamil DriveSpark", "raw_content": "\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜ்\nடொயோட்டா இன்னோவா காருக்கு அசத்தலான கஸ்டமைஸ் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது டிசி டிசைன்ஸ் நிறுவனம். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன்டீரியர் பேக்கேஜ்களை விட இது மிகவும் சிறப்பாக இருக்கிறது.\nபுதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் சொகுசு அம்சங்களை ஒருபடி மேலே எடுத்துச் செல்லும் வகையில் வந்திருக்கும் இந்த பேக்கேஜ் குறித்த படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா லாஞ்ச் அல்டிமேட் என்ற பெயரில் இந்த புதிய பேக்கேஜை டிசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வெளிப்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் தனித்துவம் இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, டிசி டிசைன் லோகோ பொருத்தப்பட்ட க்ரில், சைடு போர்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஉட்புறத்தில்தான் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புறத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இருக்கைகள் நீக்கப்பட்டு, இரண்டு சொகுசான புஷ் பேக் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தாராள இடவசதியுடன், உயர் தர லெதர் கவர் செய்யப்பட்டிருப்பதால், மிக சொகுசான பயண அனுபவத்தை இந்த இருக்கைகள் தரும்.\nமுன் வரிசை தனியாக பிரிக்கப்பட்டு நடுவில் தடுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், அந்த தடுப்பில் பின்புற பயணிகளின் வசதிக்காக பெரிய அளவிலான டிவி திரை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது.\nசிறிய குளிர்சாதனப் பெட்டி, மடக்கி விரிக்கும் வசதி கொண்ட டேபிள் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கதவுகள், தடுப்பு மற்றும் தரைப்பகுதியில் மர தகடுகள் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.\nசூரிய வெளிச்சத்தை உள்ளே வர விடாமல் தடுப்பதற்கான தானியங்கி முறையில் செயல்படும் திரை மறைப்பு வசதியும் உண்டு. தடுப்பில் பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகளும் க���ாடுக்கப்பட்டுள்ளன.\nஇருக்கைகளில் இருக்கும் தொடு உணர் பட்டன்கள் மூலமாக பொழுதுபோக்கு சாதனங்கள், இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த கஸ்டமைஸ் பேக்கேஜுக்கான விலை குறித்த விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ரூ.4.5 லட்சம் விலையில் இந்த கஸ்டமைஸ் வசதியை டிசி நிறுவனம் செய்து தரும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிசி டிசைன்ஸ் #dc designs\nமாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்\nவிரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; மோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vj-sanjay-turns-hero-meow-042403.html", "date_download": "2018-07-20T10:58:29Z", "digest": "sha1:2B7YCPPGBLOJINNVD7N4QE2SJJIC5EUE", "length": 15502, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சஞ்சய்... செஃப், விஜே... இப்போ மியாவ் ஹீரோ! | VJ Sanjay turns hero in Meow - Tamil Filmibeat", "raw_content": "\n» சஞ்சய்... செஃப், விஜே... இப்போ மியாவ் ஹீரோ\nசஞ்சய்... செஃப், விஜே... இப்போ மியாவ் ஹீரோ\nசிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் விஜய் டிவி வரிசையென்றால், சஞ்சய் சன் டிவி வரிசை. விஜேவாக இருந்து 'மியாவ்' படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறார்.\nசெம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்லதான் செலக்ட் ஆனேன். எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்கினேன். நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனுல தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன். சன் டிவி ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அதுலயும் 14 வது முறை தான் செலக்ட் ஆனேன். இன்னும் மூன்று முறை போயிருந்தா கஜினி முஹமதுவாகியிருப்பேன். அந்த விஜேங்கற அடையாளம் தான் எனக்கு இந்த பட சான்ஸ் கொடுத்தது.\nஸ்பாட்டுக்கு போன பின்னாடிதான் இந்த படம் பூனையை வெச்சுங்கறதே தெரிஞ்சுச்சு. ஆனா என் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கானதுங்கறதால எந்த சந்தேகமும் இல்லை. பூனை கூட நடிச்சது சவாலான விஷயம். நிறைய மைம் ஸீன்ஸ் இருந்துச்சு. பூனையே இருக்காது. கிராபிக்ஸுக்காக பூனை இருக்கறதா கற்பனை பண்ணிட்டு நடிக்கணும். உண்மையான பூனை கூட நடிக்கிறதும் கஷ்டம் தான். அந்தல பூனை நல்லா பயிற்சி கொடுக்கப்பட்ட பூனைங்கறதால எந்த பிரச்னையும் இல்லை.\nமுதல்ல சொல்லும்போதே நான்கு பேருக்குமே சமமான கேரக்டர்னு சொல்லிட்டாங்க. எங்க நான்கு பேரை அடிப்படையா வெச்சு தான் கதையே நகரும். கதையில முக்கியமான திருப்பமே என்னோட கேரக்டர்லேருந்துதான்.\nமியாவ் படம் எப்படி வந்துருக்கு\nதியேட்டர்ல பார்க்கிற ஆடியன்ஸுக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கும். பூனைங்கறது எல்லா வீட்டுலயும் செல்லமா வளர்க்கப்படற பிராணி தான். அதனால ஆடியன்ஸ் ஈஸியா படத்துடன் கனெக்ட் ஆகிடுவாங்க. உண்மையான பூனைக்கும் கிராபிக்ஸ் பூனைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாது. எல்லோருக்குமான படமா நல்ல எண்டெர்டய்னரா அமையும்.\nவிக்ரம் தான் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடிக்கறதுதான் பிடிக்கும். அதனால விக்ரம் சார் ரோல்மாடல். இப்ப உள்ள ஹீரோக்கள்ல விஜய்சேதுபதி அப்படி இருக்கார். வெறும் ஹீரோயிசத்தை மட்டுமே வெச்சு ட்ராவல் பண்ணாம அந்தந்த கேரக்டராகவே மாறிடறாரு. ஒவ்வொரு படத்துலயும் தனியா தெரியறாரு. அதனால விஜய்சேதுபதியும்\nஇல்லை. ஆனா விஜேவா இருந்தது பெரிய ப்ளஸ்னு சொல்வேன். திடீர்னு கேமரா முன்னாடி நிக்கிறதுக்கும் விஜேவா இருந்துட்டு வந்து கேமரா முன்னாடி நிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கேமரா பயம் இருக்காது. ரெக்கார்டட் ஷோல்லாம் முதல்லயே ஸ்க்ரிப்ட் கொடுத்துடுவாங்க.. அதை அப்படியே பண்ணனும். லைவ் ஷோ நிறைய பண்ணினதால கேமரா முன்னாடி பதற்றம் இல்லாம நடிக்க முடிஞ்சது.\nசில படங்கள்ல பேசிக்கிட்டு இருக்கேன். லீட் ரோல்ஸ் பண்ணனும். இல்லைன்னா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சப்போர்டிவ் ரோல் பண்ணனும். மியாவ் படத்துக்கு முன்னாடியே நிறைய ஆடிஷன் போயிருக்கேன். ஆனா கேரக்டர் எதுவும் பிடிக்காம திரும்பிடுவேன். பிடிச்ச கேரக்டர்தான் பண்ணனும்னு உறுதியா இருக்கேன்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nஇதோ இன்னும் ஒரு அழகான காதல் திருமணம்.. வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்\nசமுத்திரக்கனிக்கு ஜோடியாகும் பிரபல டி.வி. தொகுப்பாளினி..\nமணிரத்னம் படம் மூலம் பெரிய திரைக்கு வரும் டிவி தொகுப்பாளினி ரம்யா\nசஞ்சய்யா இது, என்னம்மா வளர்ந்துட்டாரு: விஜய்யின் மகன், மகளின் வைரல் புகைப்படங்கள்\n16வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி சீரியலின் சூப்பர்வைசிங் தயாரிப்பாளர் தற்கொலை\n'குட்டி தளபதி'க்கு மிகவும் பிடித்த படம் எது தெரியுமா\nபுலி படத்தில் நடிக்க விஜய்யை சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா\nநடிகரல்ல, டோணி மாதிரி கிரிக்கெட் வீரராக விரும்பும் விஜய் மகன்\nஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்\nவேட்டைக்காரனில் விஜய்யின் மகன் அறிமுகமாகிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t2036-80-images", "date_download": "2018-07-20T11:08:30Z", "digest": "sha1:6JRE6553DUIPSTETNFPPMOB4TU6I3DZH", "length": 13559, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள�� - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஅயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஅயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nஇவங்க எல்லாம் பவுடர்தானே அடிச்சுருக்காங்க...\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nசூப்பர் எல்லாருமே சூப்பரா இருக்காங்க. அதுல அந்த 3 வது பிகர் ரொம்ப நல்லா இருக்கு.\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nஎங்க அம்லு,மது வோட படம் ஓ ....அவங்கள் லோக்கல் அழகிககலா\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nரூபன் இப்படித்தான் சொல்லிட்டே இருக்காரு. மதுவும் அம்லூவும் லோக்கல் அழகிகள்னு பாவம் அவங்க அவங்க அழகிகள் இல்லங்க .....................\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nRe: அயல்நாட்டு அழகிகளின் அணிவகுப்பு ( 80 images)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t7666-topic", "date_download": "2018-07-20T10:47:36Z", "digest": "sha1:M7LUQK55DR7VDZFBX73KVONHPEDGDJUB", "length": 27739, "nlines": 284, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அபார்ஷன் அபாயம்", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஇன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள்.\nஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.\nமுடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...\n1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)\nதானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...\nபொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):\nஉண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.\nதவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):\nஇந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.\nகருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.\nமுழுமையான அபார்ஷன் (Complete Abortion):\nஇம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.\nஅடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):\nஇது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\n1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.\n2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.\n3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.\nஇதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.\nஅடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா\nஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...\n1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...\n2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...\n3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...\n4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...\n5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...\n6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...\n7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...\nசுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.\n1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,\n2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,\n3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.\nஅபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன\n1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.\n2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.\n3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.\n4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.\n5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.\n6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.\n7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.\n8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.\nஅபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி\n1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.\n2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.\n3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.\n4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.\n5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.\n6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.\n7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.\nஇந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது\nஇது எனக்கு மிகத்தேவையான ஒன்று\nஎன் உயிர் தோழிக்கு மிகவும் உதவும்\n@சதீஷ்குமார் wrote: இது எனக்கு மிகத்தேவையான ஒன்று\nஎன் உயிர் தோழிக்கு மிகவும் உதவும்\nநல்லா பயனுல்லா தகவல் மீனு நன்றி....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/10/blog-post_17.html", "date_download": "2018-07-20T10:34:36Z", "digest": "sha1:245BP7IBDTMPYLPZLZUOLLPULY5WUJA2", "length": 18035, "nlines": 204, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: மன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.\nமன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.\nபகை கொண்ட நெஞ்சமும், பழி வாங்கும் எண்ணமும் கொண்டவர்கள் எந்நிலையிலும் அமைதி பெறுவதில்லை. இத்தகையோர் வெளியில் அமைதியாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்றவர்கள். இவர்கள் எந்த வேளையில் எதைச் செய்வார்கள் என்பதை யாரலும் கணித்துக் கூற முடியாது.\nபழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள் மென்மை, இரக்கம், அன்பு ஆகிய பண்புகளை இழந்துவிடுகின்றனர். மேலும் இவர்களின் செயல்களைத் தீர்மானிப்பவர்கள் இவர்களது எதிரிகளே இவர்களின் உறக்கம், உணவு, மகிழ்ச்சி, உடல்நலம் ஆகியவற்றை முடிவு செய்பவர்களும் இவர்களது எதிரிகளே. எப்போதும் எதிரிகள���யே எண்னிக் கொண்டு இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்கின்றனர். தமது வாழ்க்கையையே நரகமாக ஆக்கிக் கொள்கின்றனர்.\nஇதற்கு நேர்மாறாக பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல் ஆகிய பண்புகளை உடையோர் அமைதியின் இருப்பிடங்களாக விளங்குகின்றனர். உயர்ந்த மனிதர்களாகவும், மக்களின் மரியாதைக்கும் அன்புக்கும் உரியவர்களாகவும் திகழ்வார்கள். “ (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்னியத்திற்குரியவர்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : பைஹகி)\nமன்னிப்பதால் கண்னியம் உயருமே தவிர தாழ்வதில்லை. மன்னிப்பவர்கள் மனமகிழ்ச்சி அடைகிறார்கள். மன்னிப்பவர்கள் பகையை வெல்கிறார்கள். தீமைகளுக்குப் பதிலாக நன்மைகளையே செய்து எதிரிகளையும் நணபர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.\nநன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.(திருக்குர் ஆன் 41: 34-35 )\nநமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் அவமானங்களும் நம்முள் பகை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.\nஅநீதிகளை அகற்ற உரிய வழிமுறைகளில் போராடலாம். கொடுமை புரிவோருக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரலாம். ஆனால் பழிவாங்கும் உணர்வு கூடாது.\nஅவமானங்களைப் பொறுத்தவரையில் பல கற்பனையானவை; சில நாமாகவே தேடிக் கொண்டவை. இன்னும் சில எந்தக் கொட்ட நோக்கமும் இன்றியே இழைக்கப்பட்டவை இத்தகைய ‘அவமானங்களை’ பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை வேண்டுமென்றே நாம் அவமானப்படுத்தப்பட்டாலும் அதனையும் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இத்தகைய இழி செயலைச் செய்பவர்கள் பொறமை, விரக்தி, ஆணவம் ஆகிய உணர்வுகளுக்குப் பலியானவர்கள். இவர்கள் உண்மையில் நம்மை அவமானப்படுத்தவில்லை. தம்மைத்தாமே அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு இழைக்கப்பட்ட அவமரியதைகளை ஒரு சவலாக எடுத்துக் கொண்டு நமது நிலைகளில் முன்னேற்றம் கொண்டுவர முயற்சி செய்யலாம்.\nஆனால், எவர���னும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (திருக்குர்ஆன் 42:43)\n“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். ”(திருக்குர்ஆன் 24:22)\nபழிவாங்கும் உணர்வு படைத்தோர் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளுக்கும் உங்களால் பழிவாங்க முடியாது. முழுமையான நீதி வழங்கும் அதிகாரமும் வல்லமையும் உங்கள் கையில் இல்லை. எனவே அநீதி இழைத்தவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.\nஇறைவாக்கையே தமது வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் மன்னித்தார்கள்.\n* கொலை செய்ய முயன்றவர்களை\n* நாடு துறக்க காரணமாக இருந்தவர்களை\n* சமூக பொருளாதாரத் தடைகளை விதித்தவர்களை\nஆக அத்தனை பேரையும் மன்னித்தார்கள். “ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான்” என்று கூறினார்கள், மேலும் தம் இறுதி உரையில் “ இன்றோடு பழிக்குபழி வாங்குவது நிறுத்தப் படுகிறது. என் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னித்து விடுகிறேன்” என்று முழங்கினார்கள்.\nஆயிரம் கொடுமைகள் இழைக்கப்பட்ட நிலையிலும் அண்ணல் நபியால் அமைதியாகத் தமது பணிகளைச் செய்ய முடிந்தது என்றால் அதற்கு அவர்களின் மன்னிக்கும் மாண்பும் ஒரு காரணமாகும். அவர்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களும் அவர்களது நண்பர்களாக மாறியதன் ரகசியமும் அண்ணலாரின் மன்னிக்கும் மாண்பே ஆகும்.\n எனும் நூலிருந்து ஒரு பகுதி)\nLabels: கண்னியம், சகிப்புத் தன்மை, மனநிம்மதி\nவாழ்த்துகள் To ஹசேனி மரிக்கான் - WE WISH YOU Has...\nஇணையம் எல்லோருக்கும் பொதுவானது.(காணொளி இணைப்புடன்)...\nகூகிள் Apps டொமைனை எப்படி சரிபார்ப்பது\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 6\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 5\nதனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் கொண்டாடிய மூதாட்டி\nஅப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்த ப...\nMuslim Singers - முஸ்லிம் பாடகர்கள் ,\nதுபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in ...\nபோஸ்னியர் நடைபயணமாக புனிதமிகு ஹஜ் பயணம் -(காணொளி ...\nஇஸ்லாமிய சகோதரிகளுக்கு அழகு குறிப்புகளுக்கு \nஇலண்டன் தமிழ் வானொலியில் நிந்தவூர் சிப்லி கவிதை ஒல...\nமுஸ்லிம் குடும்பத் தலைவிக்கு ஈது பெருநாள் வந்தால் ...\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 3\nதமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 4\nமன்னித்து பாருங்கள் மனம் நிம்மதி அடையும்.\nசகோதரர் PJ அவர்களுக்காக துஆச் செய்யுங்கள்\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட ...\nஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிக...\nஎன் வாழ்நாளில் முதல் முதலாக தொழுகைக்கு என்னுடைய தல...\nமணிச்சுடர் வெள்ளி விழா நேரலை\n\" உங்களை நாங்கள் நேசிக்கின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/viay-sethupathi-decision-shocks-the-tamil-cinema-industry-117100500040_1.html", "date_download": "2018-07-20T10:46:17Z", "digest": "sha1:RH5GS7WVPHSGIVZODRO2GPGEBP3WNCB4", "length": 11465, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு; திரையுலகினர் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவிஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு; திரையுலகினர் அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி ஹீரோ ஆன பின்னரும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த நிலையில் இனி கெஸ்ட் ரோல்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம்.\nஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் ஹீரோவானார். அதன் பின��� கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்துவிட்டார்.\nஹீரோவாக நடித்தாலும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்தார். தினமும் அவரிடம் வந்து யாராவது என் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணிக்கொடுங்க என கேட்பது வழக்கம். அவரும் கேட்பவர்களுக்கெல்லாம் நடித்து கொடுத்து வந்த. ஆனால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பவர்கள் இது வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதனால் இனி விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாரம். இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெரிய ஹீரோவாக இருந்தாலும் சின்ன ரோலில் கேட்டபோதெல்லாம் நடித்து கொடுத்தவர் தற்போது அதற்கு தடை போட்டது திரையுலகில் உள்ள பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nமுதல்முறையாக இணையும் கார்த்திக் மற்றும் மகன் கவுதம் கார்த்திக்\nவரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சக்தி’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\nமெர்சல் படத்தின் மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்ட பாடலாசிரியர்\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமார் மகள்\nசிவாஜி மட்டும் மணிமண்டபம் போதும், தமிழ் சினிமாவுக்கு வேண்டாம்: விஷால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?cat=17", "date_download": "2018-07-20T10:07:50Z", "digest": "sha1:XPT3PJQTK63E5ZCM7OXOFQLMDCTVLKRR", "length": 8040, "nlines": 54, "source_domain": "tamilleader.org", "title": "முகநூல் பார்வை – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஈபிடிபியைக் காட்டித் தப்பிக்க முயலும் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவு\nமாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் பதிவேற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவா் தனது முகநூலில் தான் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தரப்பையே குறிப்பிட்டு பதிவை மேற்கொண்டதாகவும் அதனை சிலா் திரிபுபடுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தீபச்செல்வனின் பதிவுக்கு பதில் எழுதிய சுவிஸ் சிங்கம் அவர்கள் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவை அம்பலப்படுத்தியுள்ளார். சுவிஸ் சிங்கம் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலைப்புலிகள் காலத்திலேயே ஈபிடிபியுடன் உறவை கொண்டுள்ள தீபச்செல்வன் வெளிவரும் ஆதாரங்கள் —————————————————————————– மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் ...\nசம்பந்தன் ஐயா படிக்க போனது இந்த சமஸ்டி பற்றிதான் \nஇந்த சமஸ்டி பற்றிதான் சம்பந்தன் ஐயா படிக்க போனவராம் சமஸ்டி பற்றி தெரிஞ்சு கொள்ள ஸ்காட்லாந்து வந்திருக்கிற ஐயாமாருக்கு ஒண்டு சொல்லோனும். இந்தனை வருட அரசியல் சாணக்கியத்தின் பின் சாகப்போற வயதிலாவது சமஸ்டி எண்டா என்ன எண்டு தெரிஞ்சு கொள்ள போனது மகிழ்ச்சி.. சமஸ்டி எண்டா என்னெண்டு தெரியாமலே ”சமஸ்டிஇ சமஸ்டி” எண்டு மக்களிட்டை வாக்கு வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறியள் ஸ்காட்லாந்து என்பது ஒரு தேசம் பாருங்கோ. அவங்களுக்கு எண்டு ஒரு தேசம் இருக்கு, அவங்களுக்கு எண்டு தேசிய கீதமிருக்குது , அவர்களுக்கெண்டு தேசியக் ...\nதமிழ் மக்கள் பேரவை : ஏனிந்த பயம் பதற்றம் பதகளிப்பு\nசுமந்திரன் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வந்து எம்மோடு இணைந்துகொள்ளலாம் என்றார் விக்கினேஸ்வரன். அனைவரும் வந்து எமது பேரவையை பலப்படுத்தியே தமிழர் தீர்வு காணவேண்டும் என்றார் மருத்துவர் லக்ஸ்மணன். உடனே கருணாவையும் டக்ளசையும் பேரவையில் இணைந்துகொள்ள அழைப்பு என ஒரு செய்தியாக்கினார் சரவணபவன். அதனை தலைப்பு ஆக்கியது தமிழ்வின். அதனை உரித்துபோட்டது ஜேவிபிநியுஸ். கருணாவை கூப்பிட்ட கதை உண்மைதான் அவரோடு கோல் பண்ணி உறுதிப்படுத்தினேன் எனச்சொன்னார் அரியநேத்திரன். தான் கோல் பண்ணி கதைப்பவரை கூப்பிட்டது தவறு என்று துள்ளிக்குதித்தார் அவர். உடனே துரோகிகளின் கூட்டான ...\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2014/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2018-07-20T10:52:34Z", "digest": "sha1:RZVLU72K6HQ6WVN3QCP5B5G5FDFX344J", "length": 19010, "nlines": 79, "source_domain": "thetamiltalkies.net", "title": "திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26 | Tamil Talkies", "raw_content": "\nதிரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 26\nகதை என்பதும் கதையினைச் சொல்லும் முறை என்பதும் நமக்குப் புதியவை அல்ல. கதை கேட்பதையும் கதை சொல்வதையும் கடந்து வந்தவர்களே நாம். ராமாயணமும் மகாபாரதமும் காலங்காலமாக நமக்குப் பல வடிவில் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அதில் உள்ள எண்ணற்ற கிளைக்கதைகளையும் நாம் வெவ்வேறு சூழலில் கேட்டே வளர்ந்திருக்கிறோம். நம் மக்களும் கேட்டே வளர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தான், நாம் இப்போது திரைக்கதை சொல்லப்போகிறோம்.\nவம்ச வம்சமாக கேட்கப்ப்ட்ட கதைகளின் அறிவு, அவர்களையும் அறியாமலேயே அவர்களிடம் உள்ளது. எனவே யாரிடம் கதை சொல்லப்போகிறோம் எனும் தெளிவு, முதலில் நமக்கு வேண்டும். நீண்ட இலக்கிய மரபு கொண்ட ஒரு மக்கள் கூட்டத்திடம் கதை சொல்ல, நாம் முயற்சிக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளம் எனும் சிற்றூர் வில்லுப்பாட்டுக்காரர்களுக்குப் புகழ்பெற்றது. நான் சிறுவனாக இருந்தபொழுது, தூர்தர்சன் கூட இல்லாத அந்தக் காலத்தில், ஒவ்வொரு வருட பொங்கல் திருவிழாவிற்கும் வில்லடி எனும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடக்கும்.\nநிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்யப்போகும்போதே ‘என்ன கதை வேண்டும்’ என்று கேட்பார்கள். எனவே அதுபற்றியும் ஊர்க்கூட்டத்தில் விவாதம் நடக்கும். ராமன் கதை, பாண்டவர் கதை, கர்ணன் கதை, கோவலன் கதை என பல வகைகளில் வில்லுப்பாட்டு பாடப்படும்.\nநாம் கேட்டது ராமன் கதை என்றால், ராமனின் பிறப்புடன் கதை துவங்கும். விஸ்வாமித்திரர் வருகை முதல் சீதா கல்யாணம் வரை ஒரு தொகுப்பாக பாடல்கள் பாடப்படும். அடுத்து பட்டாபிசேகமும், கூனியின் சதியும், ராமன் காட்டுக்குப் போவதும் ஒரு தொகுப்பு. பின்னர் காட்டில் சூர்ப்பனகை வருகை முதல் சீதை கடத்தப்படுவது வரை ஒரு தொகுப்பு. பின்னர் ராமனின் படையெடுப்பு, ராவணன் அழிவு, நாட்டுக்குத் திரும்புத��் என கதை முடியும்.\nகர்ணன் கதையும் இதே போன்று தான் சொல்லப்படும். கர்ணனின் பிறப்பும் தேரோட்டியிடம் சேர்தலும் – துரியோதனனும் கர்ணனும் நண்பர்கள் ஆதல் – கர்ணன் அரசன் ஆவது – கர்ணனின் திருமணம்-அந்த புகழ்பெற்ற ‘எடுக்கவோ கோர்க்கவோ’ பகுதி- போர் ஆயத்தங்கள் – கிருஷ்ணனின் தந்திரங்கள்-குந்தி தேவி மகனைத் தேடி வருதல் – பாரதப் போர் – கவசத்தை தானம் செய்தல் – முடிவு.\nபாண்டவர் கதையென்றால், அங்கே கர்ணனைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்லப்பட மாட்டாது. வில்லுப்பாடல் போன்றே நாடகம், பாவைக்கூத்து போன்ற பிற கலைகளிலும் இதிகாசக்கதைகள் இவ்வாறு ‘ஹீரோ’க்களைப் பொறுத்து, வெவ்வேறு வரிசையில் சொல்லப்படும்.\nஅந்த ஃபார்மேட்டை உற்றுநோக்கினால், இப்படி வரும்: ஹீரோவின் பிறப்பு+சுற்றுச் சூழல்+குணாதிசயம் – திருமணம் + ஏதோவொரு பிரச்சினை ஆரம்பம் – அந்த பிரச்சினையால் ஹீரோ அல்லது ஹீரோவைச் சுற்றி இருப்போர் துன்பப்படுதல் – (லாஜிக்கலாக) போர் வியூகங்கள் அமைத்து, படை திரட்டி, எதிரியை/பிரச்சினையை வெல்லுதல்.\nஒரு கதையை எப்படி ஓப்பன் செய்வது, எப்படி ஹீரோவுக்கு பில்டப் ஏற்றுவது, எப்படி டென்சனைக் கூட்டுவது, எப்படி முடிவை நோக்கிச் செல்வது என்பது பற்றிய தெளிவு, நம் முன்னோர்களான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் இருந்தது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக் கதைகளை மக்கள் ஏற்கனவே அறிவார்கள். ராமனும், கர்ணனும் புதிய கேரக்டர்கள் அல்ல. ஆனாலும் மக்களை கட்டிப்போட்டது கதை சொன்ன விதமும், பாடல்களும், இடையே வரும் காமெடி வசனங்களும். (ராமன் வில்லை உடைத்தான், சீதையை மணந்தான் என்று வில்லுப்பாட்டுப் பாடுவார் அம்மணி. அப்போது காமெடியன், ஏம்மா நான் வேணா இந்த வில்லை உடைக்கறேன். கட்டிக்கிறயா\nநமது சினிமாவின் வடிவமும் அங்கே இருந்து வந்து சேர்ந்ததாகவே யூகிக்கிறேன். ஒரு கதை, இடையிடையே பாடல்கள், கூடவே காமெடி எனும் இந்திய சினிமாவின் திரைக்கதை வடிவம், இன்னும் அதே பாணியில் கதை சொல்லி மக்களை கட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறது.\nபல ஆயிரம் வருடங்களாக இந்தப் பாணியிலேயே கதைகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. மக்களின் ஜீன்களில் இந்த பாணி, பதிந்து போய் இருக்கிறது. பாடல்கள் இல்லாத ஆங்கில சினிமாக்களை ரசிக்க முடிகிற அளவிற்கு, பாடல்கள் இல்லாத ��மிழ் சினிமாக்களை ரசிக்க முடிவதில்லை. ஏதோவொன்று குறைவதாகவே நமக்குப் படுகிறது.\nதெரிந்ததில் இருந்து தெரியாததற்கு (Known to Unknown) எனும் கான்செப்ட் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதாவது, மனிதனால் ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு தான், ஒரு புதிய விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.\nமின்னஞ்சல் வந்த புதிதில் அது என்ன என்று எப்படி விளக்கினோம் என்று யோசித்துப்பாருங்கள். ‘ஒரு கடிதம் எழுதி, தபால்பெட்டியில் போடுகிறோம். அதை தபால்காரர் எடுத்து, அதில் இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கிறார். அங்கே இன்னொரு தபால்காரர் எடுத்து அந்த முகவரியில் சேர்கிறார். அதே மாதிரி தான், இந்த கம்ப்யூட்டரில் இருந்து நேரடியாக இன்னொருத்தரின் மின்னஞ்சல் முகவரிக்கு நம்மால் மின்னஞ்சல் அனுப்ப முடியும்’ என்று தான் விளக்கியிருப்போம். மின்னஞ்சலைப் புரிந்துகொள்ள, அஞ்சல்துறை பற்றியோ அல்லது புறா விடு தூது பற்றியோ அடிப்படை அறிவு அவசியம்.\nசினிமாவின் கதை சொல்லும் முறையிலும் அந்த கான்செப்ட் பற்றிய எச்சரிக்கை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். அதனால் தான் நம் சினிமாக்கள் ஆரம்பத்தில் இதிகாசக் கதைகளை மட்டுமே படமாக்கின. நம் ஊரில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே நாடகங்கள் தான் ஏறக்குறைய அப்படியே ஒளிப்பதிவு செய்யப்பட்டு சினிமாக்களாக வெளியாகின. அது சினிமா என்றால் என்ன என்று நம் மக்கள் புரிந்துகொள்ள, உதவியது. அதன்பின்னரே சமூகக் கதைகள் கொண்ட சினிமாக்கள் வர ஆரம்பித்தன.\nஇதிகாசக் கதையானாலும், சமூகக் கதையானாலும், ஆக்சன் கதையானாலும் அதைச் சொல்லும் முறை ஒன்று தான். அது ’ஹீரோ அறிமுகம் – ஒரு பிரச்சினை – அதன் தீர்வு’.\nபாவைகூத்து ஆனாலும், வில்லுப்பாட்டு ஆனாலும், நாடகம் ஆனாலும் இந்த வரிசையில் தான் கதைகள் சொல்லப்பட்டன. நாடக இலக்கணம் வகுத்த நம் முன்னோர், இதனை ‘ தோன்றுதல் – திரிதல் – ஒடுங்குதல்’ என்று மூன்று பகுதிகளையும் பிரித்து அழைத்தார்கள். அந்த பகுதிகளுக்கு அங்கம் என்றும் பெயரிட்டார்கள்.\nஅங்கம் என்பதே ஆங்கிலத்தில் ஆக்ட்(Act) என்று அழைக்கப்படுகிறது. நமது கதைகள் பொதுவாக மூன்று அங்கங்களைக் கொண்டிருந்தன. மூன்று அங்க வடிவம் (3 Act Structure) என்பது நமது கலைகளில் சாதாரணமாகக் காணக்கூடிய விஷயம்.\nஎல்லாக் கதைகளையும் மூன்று அங்கங்கள் ��ட்டுமே கொண்டு சொல்லிவிட முடியுமா\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\n«Next Post திரைக்கதை சூத்திரங்கள் – பகுதி 27\nதிரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-25) Previous Post»\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nஅஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா அல்லது ஜெய் மீண்டும் இந்து...\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\nஉழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி உதாரணம்: இயக்குநர் ...\nநடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கை வரலாறு\nசினிமாவில் ஹிட் அடித்த டாப் ரியல் vs ரீல் ஜோடிக்கள்\nபெண் கொடுமைகளுக்கு எதிராகப் போராட சிம்புவுக்கு அழைப்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:37:48Z", "digest": "sha1:TQS7ZQ7LTV75AZVH5S672RDEOODGMQR3", "length": 7764, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய் சேதுபதியா? | Tamil Talkies", "raw_content": "\nஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய் சேதுபதியா\nநடிகர் சூர்யா, ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்று அனைவருக்குமே தெரியும். தற்போது இவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nதிருமணத்திற்கு பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படம் மக்களால் அதிகமாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண்களைப் பற்றின திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார்.\nசமீபத்தில் ஜோதிகா தனக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு எனது கணவர் சூர்யாவிற்கு பின்பு எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்று முகநூல் லைவ்வில் தெரிவித்துள்ளார்.\nசூர்யாவிற்கு பின்பு அண்ணியாகிய ஜோதிகா தனது பெயரைக் கு��ிப்பிடாமல் விஜய்சேதுபதி பெயரைக் குறிப்பிட்டுள்ளது கார்த்திக்கிற்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனை அண்ணன் சூர்யாவிடமும், தனது மனைவியிடமும் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கும் ஜோதிகாவிற்கு ஜோடியாக விஜய்சேதுபதி நடிப்பதாகவும் கூறி வருகின்றனர்.\nகணவரிடம் சண்டையிட்டு, பெரிய நடிகர்களுடன் நடிக்க கமிட்டான பிரபல நடிகை..\nதேசிய விருதை ஏற்க மாட்டேன்; விஜய் சேதுபதி காட்டம்\n«Next Post இந்தியாவிலேயே அதிகம் டவுண்ட்லோட் செய்த படங்கள் எது தெரியுமா, இத்தனை லட்சங்களை தாண்டியதா\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nஅஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா அல்லது ஜெய் மீண்டும் இந்து...\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\nஉழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி உதாரணம்: இயக்குநர் ...\nநடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கை வரலாறு\nசினிமாவில் ஹிட் அடித்த டாப் ரியல் vs ரீல் ஜோடிக்கள்\nபெண் கொடுமைகளுக்கு எதிராகப் போராட சிம்புவுக்கு அழைப்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.new.kalvisolai.com/2018/06/blog-post_34.html", "date_download": "2018-07-20T10:43:33Z", "digest": "sha1:NQ5Q2ME73UHO6S3BNGJLWASMTB77MFN5", "length": 16418, "nlines": 148, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.", "raw_content": "\nமருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.\nமருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக் கான தரவரிசை பட்டியல் (வியாழக் கிழமை) வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளி��் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல் மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட்டது. 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்து சேர்ந்தன. தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு உத்தேசமாக ஜூலை 7-ந் தேதி தொடங்கப்படுகிறது.\nஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்துக்கு நன்றி தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் ��ளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிட்டேஜ் முறை ரத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும். தமிழகத்தி…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/10/05/108-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-07-20T10:50:56Z", "digest": "sha1:ZK4QL7LIXZ35MHTUE2L6UZULJAXWRJ32", "length": 9974, "nlines": 199, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "83. ஒரு முறை ஒரேயொரு முறை…… | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n83. ஒரு முறை ஒரேயொரு முறை……\n05 அக் 2010 1 பின்னூட்டம்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nஒரு முறை ஒரேயொரு முறை……\nஉலகப் பிரச்சனைகளால் எழும் கலகம் தீர்க்க இறைவனிங்கு\nவலம் வந்து வழிவகையாக்கி நலங்கள் பெருகி மகிழ்ந்திட…..\nசாய்ந்தால் சாய்கிற பக்கங்களில்லா சமன் செய்து சீர்தூக்கும் கோலாக\nஅமைந்த மனமுடைய சான்றோர் அருகில் மகிழ்வாய் உறவாட……..\nஉறவு மேடையில் அன்பாய் உண்மை ஆடையணிந்து\nஉருகும் உள்ளங்களோடு ஒரேமுறையில்லாது பலமுறை உறவாட……\nகுரோதம், விரோதம், பாதகமான, குறுக்குச் சிந்தனையாளர், பொறுப்பின்றி\nகுதூகலக் கும்மாள மனங்களில் குளப்பமாய் எச்சமிடும் நிலைமாற…..\nசமையலின்றி சகல வேலைகளுமின்றி சதா காலமும் தமிழ்ப் பாலருந்தி\nசங்கஇலக்கியங்கள், செய்யுள்களுள் சஞ்சாரமிட்டு ரசித்து இலயித்திட…..\nஒரு முறை ஒரேயொரு முறை ஒரு தபாற்காரனை எதிர்பார்க்கும்\nபெரும் விருப்பாய்க் காத்திருக்க பெரும் மாய மாற்றம் வரட்டும்.\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்\n( இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)\nPrevious 82. சொல்வது சரிதானா….. Next 2. பொன்விழா\n1 பின்னூட்டம் (+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பார���ங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bloggernanban.com/2011/11/google-pages.html", "date_download": "2018-07-20T10:24:32Z", "digest": "sha1:NDFL6U23OBDWLD5UIOSGAKX36VXHNNAK", "length": 12547, "nlines": 127, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages", "raw_content": "\nHomeகூகிள் ப்ளஸ்கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages\nகூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages\nபேஸ்புக் தளத்திற்கு மாற்றாக களமிறங்கியுள்ள கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது Facebook Fan Pages-க்கு மாற்றாக Google+ Pages என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Facebook Fan Page போன்று கூகிள் ப்ளஸ்சிலும் தனிப்பக்கம் உருவாக்கலாம்.\nநமது தளத்திற்கு கூகிள் ப்ளஸ் பக்கம் உருவாக்குவது எப்படி\n2. அங்கு இடது புறம் Product or Brand என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n3. Page Name என்ற இடத்தில் உங்கள் தளத்தின் பெயரையும்,\n4. Website என்ற இடத்தில் உங்கள் தள முகவரியையும் கொடுங்கள்.\n5. select a category என்ற இடத்தில் Website என்பதை தேர்வு செய்யுங்கள்.\n6. அதற்கு கீழே யாரெல்லாம் உங்கள் பக்கத்தை பார்க்கலாம் என்பதற்கு Any Google+ Users என்பதை தேர்வு செய்யுங்கள். அல்லது உங்கள் தளத்திற்கு ஏற்ற மற்றவற்றை தேர்வு செய்யுங்கள்.\n7. அதற்கு கீழே உள்ள இரண்டு பெட்டியிலும் டிக் செய்யுங்கள்.\n8. பிறகு Create என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n9. பிறகு வரும் பக்கத்தில் Tagline என்ற இடத்தில் ஏதாவது கொடுக்கலாம். அல்லது வெறுமனே விட்டுவிடலாம். Profile படம் ஏதாவது சேர்த்து Continue என்பதை சொடுக்கவும்.\n10. பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய பக்கத்தை கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம். பிறகு பகிரலாம் என நினைத்தால் Finish என்பதை சொடுக்கவும்.\n11. அடுத்து Get Started என்னும் பக்கம் வரும். கூகிள் ப்ளஸ் பக்கத்தின் அடிப்படைகளை இங்கு காணலாம்.\nConnect Your Website - பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்று கூகிள்+ பக்கத்தின் Badge வைக்க Get a Badge என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கான Code இருக்கும். அதனை உங்கள் தளத்தில் வைக்கலாம். தற்போது ஐகான் வைக்கும் வசதி மட்டும் தான் உள்ளது. பேஸ்புக் லைக் பாக்ஸ் ப���ன்ற வசதிக்கான Code விரைவில் வரும் என்று கூறியுள்ளது. அது வந்த பின் இது பற்றி பார்ப்போம்.\nTell the world - இந்த இடத்தில் உங்கள் பக்கத்தின் முகவரி இருக்கும். மற்றவர்களுக்கு சொல்லலாம்.\nநீங்கள் பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது மேலே பின்வருமாறு இருக்கும்.\nஅதில் Ok என்பதை சொடுக்கவும். பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் User Mode & Page Mode என்று பார்த்தோம் அல்லவா அதே தான் இது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம்.\nஇடது புறம் உங்கள் பக்கத்தின் பெயருக்கு கீழே Drop Down Icon இருக்கும். அதை சொடுக்கி மாறிக் கொள்ளலாம்.\nஉங்கள் கூகிள்+ பக்கத்தின் முகப்பு பக்கம் பின்வருமாறு இருக்கும்.\nEdit Profile என்பதை சொடுக்கி உங்கள் பக்கத்தின் தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். Share Your Page என்பதை சொடுக்கி உங்கள் பக்கத்தை பகிர்ந்துக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு விருப்பமிருந்தால் ப்ளாக்கர் நண்பன் கூகிள்+ பக்கத்தில் இணையவும்.\nநல்ல தகவல் .. நன்றி\nநன்றி நண்பரே.. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nபயனுள்ள விசயம் நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஅருமையான தகவல் தந்ததற்கு மிக்க நன்றிங்க..........\nஇந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாயத்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ\nகீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.\n**** ஆதாமின்டே மகன் அபு *****\nபயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே\nநல்ல தகவல் நணபரே ,நன்றி பகிர்வுக்கு\n நானும் இதை முயற்சி செய்து பார்க்கப்போகிறேன். நன்றி\nஅருமையான தகவல் தந்தமைக்கு நன்றிங்க...பதிவுலக நண்பர்கள் அனைவர்க்கும் பயன்படகூடிய தகவல்கள் தருவதற்கு மிக்க நன்றி...\nஏற்கனவே நமக்கான facebook & g+ கணக்குகள் எல்லாம் வெகுஜோராக இருந்தாலும், அதுவும் பத்தாமல், அந்த facebook page மற்றும் இந்த g+ page இவற்றை வேறு வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்.\nசரி...page create பண்றதெல்லாம் ஒருபக்கம் ஓரமாய் இருக்கட்டும்.\nஎன் மில்ல்ல்ல்ல்ல்ல்லியன் திர்ஹாம் கேள்வி என்னவென்றால்...\nஏற்கனவே நமக்கான facebook & g+ கணக்குகள் ஆயிரம் நண்பர்களுடன் இருக்கும் நிலையில், இப்படி புதிய pages உருவாக்குவதால் நமக்கு என்ன பயன்.. என்ன தேவை.. கணக்கு&பக்கம் ஆகிய இவை இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம்..\n���து பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடவும் சகோ.\nநன்றி நண்பரே, உங்களோடு ப்ளாக்கர் பக்கத்தில் உலா வந்த நான், இனி கூகுள் ப்ளஸ்லும் வலம் வருவேன்.\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/charu04.html", "date_download": "2018-07-20T10:45:10Z", "digest": "sha1:HG4BVTOBARIWF5VYJWBXWXW6EAGHF7VU", "length": 47531, "nlines": 102, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சமஸ்கிருதம் செத்த மொழியா? - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 4", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி ���ியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\n - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 4\nகேள்வி: சம்ஸ்கிருதம் செத்து விட்டது என்று சொல்கிறாரே மனுஷ்ய புத்திரன்\n - அறம்பொருள் இன்பம்-சாரு பதில்கள் - 4\nகேள்வி: சம்ஸ்கிருதம் செத்து விட்டது என்று சொல்கிறாரே மனுஷ்ய புத்திரன்\nபதில்: கேள்விப்பட்டேன். சம்ஸ்கிருதம் என்றைக்குமே பாமர மக்களின் பேச்சு மொழியாக இருந்ததில்லை. அது அறிஞர்களின் மொழி. விஞ்ஞானிகளின் மொழி. எனவே, வியாசனும், வால்மீகியும் காளிதாஸனும், பாஸனும், பர்த்ருஹரியும், அற்புதமான கவித்துவத்தைக் கொண்ட வேதங்களும் இருக்கும் வரை சம்ஸ்கிருதம் இருக்கும். இன்றைய தினம் தமிழே அறிஞர்களின், புத்திஜீவிகளின், எழுத்தாளர்களின் மொழியாகி விட்டது. தமிழ் சரியாக எழுதத் தெரிந்தவர்கள் ஊருக்கு நூறு பேர் கூட தேற மாட்டார்கள். தமிழ் இப்போது பேச்சு மொழி ஆகி விட்டது.\nஇன்னொரு முக்கியமான விஷயத்தை மனுஷ்ய புத்திரன் மறந்து விட்டார். ஒரு ஆலம் விதை மண்ணில் விதைந்து மரமாகி விழுது விட்டு மாபெரும் விருட்சமாக வளர்ந்திருக்கும் நிலையில் அதன் வித்து செத்து விட்டது என்று யாரேனும் சொல்வார்களா மலையாள மொழியில் மூன்றில் ஒரு பங்கு சம்ஸ்கிருதம்தான். தமிழில் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கிக் கொண்டவை. எனவே, இந்த மொழிகளிலும் சம்ஸ்கிருதம் தன் ஜீவனை வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏன், மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் கூட சம்ஸ்கிருதம் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறது\nமதச் சண்டைகளை அரசியல்வாதிகள் செய்யட்டும்; கவிஞன் அதைச் செய்யலாமா ஒரு கவிஞன் எப்படி ஒரு மொழியை வெறுக்க முடியும் என்று எனக்குப் புரியவே இல்லை.\nகேள்வி: மனிதப் பிறவியின் நோக்கம் என்று நீங்கள் எதை சொல்வீர்கள்\nபதில்: ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படித்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். ஐம்பதே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மகான் ஆறு மாத காலம் நிர்விகல்ப சமாதியில் இருந்தவர். நிர்விகல்ப சமாதி என்பது ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து பஞ்சபூதங்களோடு கலந்து இருத்தல். அப்பேர்ப்பட்ட ராமகிருஷ்ணர் மனிதப் பிறவியின் நோக்கம் இறை சக்தியை உணர்தல் என்கிறார். ஒரு மனிதன் எந்த உயிரையும் இம்சிக்காமல், வாடிய பயிரைக் கண்ட போதும் வாடுகின்ற மனதோடு வாழ்ந்தாலே அந்த நிலையை எட்டி விடலாம் என்பது என் கருத்து. அந்த நிலையில் ஒரு மரத்தோடும் உங்களால் உரையாட முடியும். தொடர்பு மொழி தான் வேறாக இருக்கும்.\nஅரிது அரிது மானிடர் ஆதல் அரிது என்றார் ஔவை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. என் நண்பரின் பக்கத்து வீட்டில் ஒரு மாபெரும் விருட்சம் இருந்தது. எத்தனையோ பட்சிகள் அங்கே வாசம் செய்து வந்தன. ஒருநாள் வீட்டுக்காரர் அந்த மரத்தை அடியோடு வெட்டிப் போட்டார். தரையில் இலைகள் கொட்டி குப்பை ஆகிறது என்பது காரணம். நூற்றுக் கணக்கான பட்சிகள் இல்லம் இழந்து எங்கோ போய் விட்டன. மழை வேண்டும் மழை வேண்டும் என்றால் எப்படிப் பெய்யும் இது போன்ற மனிதர்களைப் பற்றி பாரதி பாடிய பாடலைப் படித்திருப்பீர்கள்.\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்\nகூற்றுக்கு இரையெனப்பின் மாயும்- பல\nசுழியத்தால் ஞாலம் புகழை அடைந்தார்\nவழிதனி கொண்டு படைத்தார் – செழித்த\nஉரைநடை யால்தமிழ் மேலும் வளர்த்தார்\nஆன்மீகத்தில் மூழ்கிய நம் சமூகம் காமத்தால் கரை புரளும் முரணுக்குக் காரணம் என்ன\nநம் குடும்பம், சுற்றம், ஆசான், கல்வி முறை, அரசாங்கம் மற்றும் அது சாரா அமைப்புகள் யாவுமே நம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை வழக்கப்படுத்தாதற்குக் காரணம் என்ன\nபதில்: வெண்பாவுக்கு நன்றி. உங்கள் முதல் கேள்வி. நம் சமூகம் ஒன்றும் ஆன்மீகத்தில் மூழ்கிக் கிடக்கவில்லை. உலகிலேயே அதிக மதங்கள் தோன்றிய நாடு இந்தியா, இங்கேதான் எண்ணற்ற ஆன்மீக புருஷர்கள், ஞானிகள், சூஃபிகள், சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கும் மக்கள் கூட்டத்துக்கும் தொடர்பு விட்டுப் போய் பல காலம் ஆகிறது. மக்கள் யாருக்கும் குற்றம் செய்வதில் பயம் இருப்பதாகத் தெரியவில்லை. கொள்ளை அடிப்பது, மலையையே வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வது, பெண்களை வன்கலவி செய்து கொலை செய்வது, கோடிக் கணக்காக தேசத்தின் சொத்தைச் சூறையாடுவது போன்ற எல்லா தீமைகளையும் செய்து விட்டு கடவுளிடம் செல்கிறார்கள். தேசத்தில் குற்றங்கள் பெருகப் பெருக கோவில்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஆன்மீகமா\nமக்களுக்குப் பேராசை அதிகமாகி விட்டது. அதனால்தான் கோவிலுக்குப் போகிறார்கள். இதற்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை. மேலும் நம் நாட்டு மக்கள் காமத்தில் ஒன்றும் கரை புரளவில்லை. தேகத்தின் பசிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் எத்தனை வயதில் திருமணம் ஆகிறது என்று உங்களுக்குத் தெரியும் 30 வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்வதெல்லாம் மிகவும் சகஜமாகி விட்டது. அந்த வயது வரை ஒரு பெண்ணும் ஆணும் தன் தேகத்தின் தேவைக்கு என்ன செய்வார்கள் 30 வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்வதெல்லாம் மிகவும் சகஜமாகி விட்டது. அந்த வயது வரை ஒரு பெண்ணும் ஆணும் தன் தேகத்தின் தேவைக்கு என்ன செய்வார்கள் நம் நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் பூங்காவிலோ கடற்கரையிலோ சேர்ந்து அமர்ந்திருந்தால் திருமணச் சான்றிதழ் கேட்கிறது போலீஸ். லத்தியால் அடித்துத் துரத்துகிறார்கள். காதலிப்பவரெல்லாம் கிரிமினல்களா நம் நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் பூங்காவிலோ கடற்கரையிலோ சேர்ந்து அமர்ந்திருந்தால் திருமணச் சான்றிதழ் கேட்கிறது போலீஸ். லத்தியால் அடித்துத் துரத்துகிறார்கள். காதலிப்பவரெல்லாம் கிரிமினல்களா ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் எங்கேயும் அறை எடுக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்களில் கூட அது சாத்தியம் இல்லை. சரி, பாலியல் தொழிலாளிகளிடம் செல்லலாம் என்றால் அங்கேயும் வந்து உள்ளே பிடித்துப் போட்டு விடுகிறது போலீஸ். புகைப்படமும் பத்திரிகையில் வந்து விடும். முன்பெல்லாம் அழகி கைது என்று பெண் படம் மட்டும் வரும். இப்போதெல்லாம் அழகியிடம் போன அழகனின் படமும் வந்து விடுகிறது. அதை விட அவமானமும் தண்டனையும் வேறு ஏதும் உண்டா ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் எங்கேயும் அறை எடுக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்களில் கூட அது சாத்தியம் இல்லை. சர��, பாலியல் தொழிலாளிகளிடம் செல்லலாம் என்றால் அங்கேயும் வந்து உள்ளே பிடித்துப் போட்டு விடுகிறது போலீஸ். புகைப்படமும் பத்திரிகையில் வந்து விடும். முன்பெல்லாம் அழகி கைது என்று பெண் படம் மட்டும் வரும். இப்போதெல்லாம் அழகியிடம் போன அழகனின் படமும் வந்து விடுகிறது. அதை விட அவமானமும் தண்டனையும் வேறு ஏதும் உண்டா அழகனோடு சேர்த்து அவனுடைய குடும்பத்துக்கே ஆப்பு. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எல்லாம் ஒரு ஐந்து நிமிட சுகத்துக்காக. சமூகம் முழுமைக்குமாக கலாச்சாரத்தின் பெயரால் செக்ஸை இப்படி அடக்க அடக்க அது எரிமலை வெடிப்பது போல் வெடிக்கிறது. அதன் விளைவைத்தான் தினந்தோறும் தினசரிகளில் படித்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மூன்று வயதுக் குழந்தை ஒன்றை ஒருவன் வன்கலவி செய்திருக்கிறான்.\nஉங்களுடைய இரண்டாவது கேள்வி. ஆங்கிலேயன் வகுத்துக் கொடுத்த கல்வித் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, இந்தியப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த கல்வித் திட்டம் வந்தால் ஒழிய நம் குழந்தைகளின் எதிர்காலம் இருளாகத்தான் தெரிகிறது. எனக்குத் தெரிந்த ஒரு ஐஐடி பேராசிரியர். தன் மனைவியையும் மகனையும் அடிமைகளைப் போல் நடத்துகிறார். பெல்ட்டால் அடிக்கிறார். சைக்கோவைப் போல் நடந்து கொள்கிறார். இன்னொரு ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் பூங்காவில் வந்து எல்லா பூக்களையும் பறித்துக் கொண்டு போய் விடுகிறார். எல்லோரும் பணம் பண்ணும் எந்திரமாகி விட்டார்கள். நல்ல பழக்கம் எப்படி வரும் சிறு வயதிலேயே அதைக் கற்பிக்க வேண்டும். ஆபாசமான சினிமாவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளை படி படி என்று சித்ரவதை செய்கிறார்கள் பெற்றோர்கள். 95 மதிப்பெண் எடுத்தால் கூட ஏச்சும் பேச்சும் தான். உன்னோடு படிக்கும் அந்தப் பையன் 98 எடுத்திருக்கிறானே, நீ ஏன் எடுக்கவில்லை சிறு வயதிலேயே அதைக் கற்பிக்க வேண்டும். ஆபாசமான சினிமாவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளை படி படி என்று சித்ரவதை செய்கிறார்கள் பெற்றோர்கள். 95 மதிப்பெண் எடுத்தால் கூட ஏச்சும் பேச்சும் தான். உன்னோடு படிக்கும் அந்தப் பையன் 98 எடுத்திருக்கிறானே, நீ ஏன் எடுக்கவில்லை பிள்ளைகள் ஸைக்கோ மாதிரியே நடந்து கொள்�� ஆரம்பித்து விடுகிறார்கள். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பல மாணவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏதோ ரோபோ போலவே நடக்கிறார்கள், பேசுகிறார்கள். மதிப்பெண் எடுப்பதைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாத எந்திரங்களான இந்தக் குழந்தைகள் விடியோ கேம்ஸில் விளையாடுவதெல்லாம் கொடூரமான வன்முறை விளையாட்டுகளைத்தான்.\nஇலக்கியம் தெரியாது. பாரம்பரியம் தெரியாது. இயற்கையோடு உறவாடத் தெரியாது. பள்ளிப் பாடங்களைத் தவிர வேறு எதையுமே படித்ததில்லை. மாணவன் தன் பெற்றோரையும் ஆசிரியர்களையும் எதிரியாக பாவிக்கிறான். அவர்களோ இவனை எதிரியாக பாவிக்கிறார்கள். இப்படியாக நம் கல்விக் கூடங்கள் வெறும் மனநோயாளிகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மனநோயிலிருந்து கொஞ்சம் ஆசுவாசம் அடைவதற்காக பதினாறு பதினேழு வயதிலேயே குடிக்கவும் ஆரம்பிக்கிறார்கள். குடி வன்முறையின் ஆரம்பம். மனநோயோடு வன்முறையும் சேர்ந்தால் என்ன ஆகும்\nஇருபது வயது மாணவன் ஒருவனிடம் இந்த தேசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான் என்று யோசித்துப் பாருங்கள். அதற்குப் பதிலாக ஒரே ஒரு வாக்கியத்தைக் கூட சொல்ல முடியாதவனாக இருக்கிறான். தவறு அங்கேதான் இருக்கிறது.\nகேள்வி: தமிழின் எல்லா முக்கிய எழுத்தாளர்களும் தங்கள் உரைகளில் குறிப்பிடுவது / பரிந்துரைப்பது பிற மொழி எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . உதா: போர்ஹேஸ், காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ஜான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, மிரோஜெக், ரேமண்ட் கார்வர், செல்மா லாகர்லெவ்... இன்னும் பலர் ஒரு தமிழ் வாசகன் ஒரு தமிழ் எழுத்தாளரைப் படிக்கும் போது ஆயிரமாயிரம் ஆண்டுகள் வழமை வாய்ந்த தமிழ் இலக்கியப் பரிந்துரைகள் இருப்பதில்லை என்பது போக... குறிப்பிட்ட அயல் மொழி இலக்கியங்களைப் படிக்க முடியும் ஒரு தமிழ் வாசகன் மீண்டும் ஏன் தமிழ் எழுத்துக்களைப் படிக்க வெண்டும்\nபதில்: அயல்மொழி இலக்கியத்தைப் படிப்பது தமிழ் இலக்கியத்தை மறப்பதற்கோ அதிலிருந்து விலகி ஓடுவதற்கோ அல்ல. இன்று நமக்குக் கிடைக்கும் அயல் மொழி எழுத்தாளர்கள் யாவரும் ஒரே மொழியைச் சேர்ந்தவர்கள் அல்லர். பரந்து பட்ட இந்த உலகின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் படித்தால் நம் இலக்கிய அனுபவம் இன்னும் விசாலமடையும். பாரிஸ் நகரின் பஸ்களில் அந்த நாட்டின் இலக்கியக்கர்த்தாக்களின் மேற்கோள்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் நான் திருக்குறளையும் பார்த்தேன். எனவே நீங்கள் தமிழ் மொழி என்று தனியாகப் பார்க்க வேண்டாம். எல்லா மொழி இலக்கியத்தையும் படிப்பது போல் தமிழ் இலக்கியத்தையும் ஒருவர் வாசிக்க வேண்டும். ஆனால் என்னைக் கவலை கொள்ள வைக்கும் விஷயம் என்னவென்றால், மார்க்கேஸையும் காஃப்காவையும் தெரிந்த தமிழர்களுக்கு ருத்திரசன்மனைத் தெரியவில்லை. (அகநானூறைத் தொகுத்தவர்.) அப்பரையும் ஆண்டாளையும் தெரியவில்லை. கொஞ்ச காலத்துக்கு இந்த மொழிபெயர்ப்பு எல்லாவற்றையும் நிறுத்தி வைத்து விட்டுத் தமிழ் இலக்கியத்தை வாசித்து விட்டு வரலாம் என்று தோன்றுகிறது.\nகேள்வி: அகதிகள் என்று நம்மால் பெயர் சூட்டப்பட்ட நம் குலத்தைச் சார்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுது இந்தியாவில் குடியுரிமை கொடுப்பார்கள்.\nபதில்: எப்போதுமே கொடுக்க மாட்டார்கள் எமிமா. இந்தியாவில் இந்தியர்களையே அகதிகளை விடவும் கேவலமாக நடத்தும் போது வெளிநாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கா குடியுரிமை கொடுப்பார்கள் மேலும், வட இந்தியர்களுக்கு தமிழர்களை நினைத்தால் அடிவயிறு கலங்கும். ஒரு காலத்தில் தனிநாடு கேட்டவர்களாயிற்றே என்றுதான் வடக்கில் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். தமிழர்கள் எல்லோரையுமே அவர்கள் பிரபாகரனாகத்தான் பார்க்கிறார்கள். பொதுவாக, தமிழர்கள் பற்றிய வட இந்தியர்களின் உளவியல் அதுதான். அந்த பயத்தினாலேயே அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். ஐரோப்பாவிலும் கனடா, ஆஸ்திரேலியாவிலும் ஒதுங்கியவர்களின் வாழ்க்கை பரவாயில்லை. தாய்நாட்டை விட்டுப் பிரிந்திருக்கும் மீளாத் துயரம் இருந்தாலும் அங்கெல்லாம் மனிதனை மனிதனாக மதிக்கும் சமத்துவம் வந்து விட்டது.\nகேள்வி:இந்தியக்கலை, கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் கலையுணர்வற்ற சினிமா ஆட்களை எதிர்காலத்தில் எப்படி கையாள்வது (சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு இயக்குனரை நீங்கள் சாடியதற்கு மிக்க நன்றி).\nபதில்: நம்மால் கையாள முடியும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களிடம்தான் கோடி கோடியாய் பணமும் அதிகாரமும் இருக்கிறது. அவர்கள்தான் மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாகவும் இருக்கிறார்கள். எனவே இணைய தளத்தில் நம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு ஒதுங்கிப் போக வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஆனால் ஒன்று, இவர்கள் இப்படிக் கேவலப்படுத்துவதால் கலை கலாச்சாரத்துக்கு ஒரு கேடும் வந்து விடாது. கார்ல் மார்க்ஸ் ஒருமுறை சொன்னார், உலகமே அழிந்தாலும் பீத்தோவனின் இசை அழியாது என்று. அதே வார்த்தை நம்முடைய கர்னாடக சங்கீதத்துக்கும் பொருந்தும். மக்கள் அதைக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, கர்னாடக சங்கீதம் உயிரோடு இருக்கும். அதை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் ரசிகர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.\nகேள்வி: நம்மைச் சுற்றியுள்ள நிஜ உலகம் கற்றுத் தந்ததை விடவும் கதைகள் நமக்கு அதிகம் கற்றுத் தருகின்றன என்று சொல்கிறார்கள். எனில் சக மனிதர்களின் வாழ்வில் கதைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nசமயங்களில் புத்தகங்களை விட நிஜ உலகம் அதிகமாகக் கற்றுத் தரும். சமயங்களில் நிஜ வாழ்க்கையை விட புத்தகங்கள் அதிகம் கற்றுத் தரும். இரண்டுமே உண்மைதான். எது உசத்தி என்றெல்லாம் சொல்ல முடியாது. மேலும், நிஜ வாழ்வையும் புத்தகத்தையும் யார் எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இது அமைகிறது. தரிசனமும் கலாஞானமும் நிரம்பப் பெற்றவருக்கும் பாமரருக்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை நான் ஃப்ரான்ஸில் கண்டேன். எந்த அளவுக்கு ஃப்ரெஞ்சுக்காரர்கள் சக மனிதர்களைப் பேணுகின்றார்கள் என்றால் பாரிஸ் நகரின் பல பகுதிகள் மொராக்கோ, அல்ஜீரியா, மாலி போன்ற Maghreb நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஊர்களாகி விட்டன. லா சப்பல் போன்ற பகுதிகள் இலங்கைத் தமிழர்களின் ஊர்களாகி விட்டன. ஒரு மெத்ரோவில் ஏறினேன். இரவு நேரம். பத்து பேர் இருந்தார்கள். ஐந்து கறுப்பின மக்கள். மூன்று இலங்கைத் தமிழர் மற்றும் நான். ஒரே ஒரு ஃப்ரெஞ்சுக்காரர். இதனால் பாரிஸின் அமைதி போய் விட்டது. திருட்டு அதிகமாகி விட்டது. ஃப்ரெஞ்சுக்காரர்கள் பலர் பாரிஸை விட்டு உள்ளே வேறு நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் போய் விட்டனர். பாரிஸ் நகரமே அகதிகளின் ஊராகி விட்டது. இந்த மனப்பான்மை எந்த தேசத்தவருக்கு வரும் சுதந்திரம், சம��்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை நான் ஃப்ரான்ஸில் கண்டேன். எந்த அளவுக்கு ஃப்ரெஞ்சுக்காரர்கள் சக மனிதர்களைப் பேணுகின்றார்கள் என்றால் பாரிஸ் நகரின் பல பகுதிகள் மொராக்கோ, அல்ஜீரியா, மாலி போன்ற Maghreb நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஊர்களாகி விட்டன. லா சப்பல் போன்ற பகுதிகள் இலங்கைத் தமிழர்களின் ஊர்களாகி விட்டன. ஒரு மெத்ரோவில் ஏறினேன். இரவு நேரம். பத்து பேர் இருந்தார்கள். ஐந்து கறுப்பின மக்கள். மூன்று இலங்கைத் தமிழர் மற்றும் நான். ஒரே ஒரு ஃப்ரெஞ்சுக்காரர். இதனால் பாரிஸின் அமைதி போய் விட்டது. திருட்டு அதிகமாகி விட்டது. ஃப்ரெஞ்சுக்காரர்கள் பலர் பாரிஸை விட்டு உள்ளே வேறு நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் போய் விட்டனர். பாரிஸ் நகரமே அகதிகளின் ஊராகி விட்டது. இந்த மனப்பான்மை எந்த தேசத்தவருக்கு வரும் நாம் விடுவோமா சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று எத்தனையோ முறை படித்திருக்கிறேன். ஆனால் பாரிஸுக்கு நேரில் சென்று பார்த்த போதுதான் அவற்றின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.\nஅதேபோல் நிஜ வாழ்வை விட புத்தகங்கள் என் வாழ்வையும் சிந்தனையையும் மாற்றியதும் நடந்திருக்கிறது. தருண் தேஜ்பாலை சர்வதேச இலக்கிய விழாக்களின் இரவு விருந்துகளில் மூன்று முறை சந்தித்திருக்கிறேன். என்னை அழைத்து மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். தெஹல்காவில் எழுதியிருக்கிறேன் என்ற முறையில் என்னை அவருக்குத் தெரிந்திருந்தது என்று நினைத்துக் கொள்வேன். நள்ளிரவு வரை பேச்சு தொடரும். பல எழுத்தாளர்களைப் போல் அவரே அறுக்காமல் நான் பேசுவதையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பார். அப்போது எனக்கு அவர் தெஹல்கா ஆசிரியர் மட்டுமே. நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியும். ஆனால் படித்ததில்லை. எல்லா பஞ்சாபிகளையும் போலவே சத்தம் போட்டுப் பேசுவார். மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களைப் போல் சிப்பந்திகளிடம் எல்லாம் ஆங்கிலத்தில் பேசி அலட்டாமல் சாதாரணமாக இந்தியில் பேசுவார். திருவனந்தபுரத்தில் முதல் சந்திப்பு. இவர் பேசிய இந்தி அந்த மலையாளி சிப்பந்திக்குப் புரிந்தது. ஏனென்றால், இவர் சொன்ன வாக்கியத்தில் இருந்த ஒரு வார்த்தை. (அரே பாய்… க்யா யார்… பார் பார் வடா பஜ்ஜி லே கர் ஆ ரஹே ஹோ… சிக்கன் லே ஆவ் யார்.)\nஒர��நாள் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. தெரியாத எண். எடுத்துக் கேட்டேன். ”ஹாய் சாரு, நான் தான் ஸோ அண்ட் ஸோ. எப்படி இருக்கிறீர்கள்… சௌக்கியமா என் பிரதர் உங்களோடு பேச வேண்டும் என்கிறார். அதனால்தான் ஃபோன் செய்தேன்.” பெண் குரல். மேட்டுக்குடியினரின் ஆங்கிலம். அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவரோ நன்கு பழகியது போல் பேசினார். யார் உங்கள் பிரதர் என்றேன். ஓ ஸாரி, தருண் தேஜ்பால். நான் மிரண்டு போனேன். தருண் ஏன் நம்மிடம் பேச வேண்டும் என் பிரதர் உங்களோடு பேச வேண்டும் என்கிறார். அதனால்தான் ஃபோன் செய்தேன்.” பெண் குரல். மேட்டுக்குடியினரின் ஆங்கிலம். அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவரோ நன்கு பழகியது போல் பேசினார். யார் உங்கள் பிரதர் என்றேன். ஓ ஸாரி, தருண் தேஜ்பால். நான் மிரண்டு போனேன். தருண் ஏன் நம்மிடம் பேச வேண்டும் புரியவில்லை. நாங்கள் ஃபோனில் பேசியதில்லை. ஃபோனில் பேசுவதெல்லாம் தெஹல்கா எம்.டி. ஷோமா சௌத்ரி தான். அன்றைய தினம் தருண் பேசியது ஸீரோ டிகிரி பற்றி. பிரமாதமான நாவல், இப்படி ஒரு நாவலை படித்ததே இல்லை, இத்யாதி. தில்லிக்கு வாருங்கள்; ஒரு மாலையில் சந்தித்துப் பேசுவோம்.\nஅவரை தில்லியில் சந்திப்பதற்கு முன்னால் அவர் எழுதிய ஒரு நாவலையாவது படித்து விடுவோம் என்று The Alchemy of Desire-ஐப் படித்தேன். படிப்பதற்கு முன்பு, ‘நட்புக்காகப் படித்து விடுவோம். எப்படியும் நன்றாக இருக்காது. அதைப் பற்றிய பேச்சைத் தவிர்த்து விடுவோம்’ என்றே நினைத்தேன். படித்த பிறகு அந்த நாவல் எனக்குக் கொடுத்த தரிசனத்தை புதிய நாவலாகவே (புதிய எக்ஸைல்) எழுதி விட்டேன். 1700 பக்கங்களில். என்ன தரிசனம் அது பிறந்ததிலிருந்து நம்முடனேயேதான் இருக்கின்றன மரங்களும், பட்சிகளும். ஆனால் ஆல்கெமியைப் படித்த பிறகு ஒவ்வொரு மரமும் எனக்கு ஒவ்வொரு போதி மரமாகத் தோன்ற ஆரம்பித்தது. இந்தியா பூராவும் மரங்களைத் தேடி அலைந்தேன். ஆல்கெமி ஒரு காதல் கதைதான். ஆனால் அதில் நான் அடைந்த ஞானம், அண்டமும் பிண்டமும் பற்றியது.\nபுத்தகங்களின் மூலம் இப்படியும் நடக்கலாம். (பிறகு நான் தருணை கோவா சிறையில் தான் சந்திக்க நேர்ந்தது விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.)\nகேள்வி: வாழ்க்கையை அறிவு சார்ந்து வாழ்வதா அல்லது அனுபவம் சார்ந்து வாழ்வதா\nபதில்: அறிவின் மூலமாக அனுபவத்தையும், அனுபவத்தின் மூலமாக அறிவையும் உணர்ந்து ஞானம் என்ற இடத்தை அடைவதே வாழ்க்கை.\nகேள்வி: காதல் தோல்விகளைக் கடந்து வர யோசனை சொல்லுங்கள் குருவே...\nபதில்: எனக்கு இந்த விஷயத்தில் நேரடி அனுபவம் கிடையாது என்பதால் அராத்துவிடம் கேட்டேன். அவர் சொன்னார்: காதலில் தோற்றதும் உடனடியாக அதை விடக் கடுமையாக, தீவிரமாக இன்னொரு பெண்ணைக் காதலிப்பதுதான் ஒரே வழி.\nபுலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 92 - அது ஒரு ஜிகினா காலம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 91 - பிரதிகளற்ற அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 90 - ஏன் அவர் மேஸ்ட்ரோ 2 – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/nutrition-scam.html", "date_download": "2018-07-20T10:16:56Z", "digest": "sha1:YRIAVOPGN4SALDVCZT4NJLXBDK6MUINT", "length": 9157, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சத்துணவு முறைகேடு: பல கோடி ரூபாய் மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nசத்துணவு முறைகேடு: பல கோடி ரூபாய் மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து\nநாளொன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் என ஆண்டுக்கு 100 கோடி அளவில் தமிழக சத்துணவு திட்டத்துக்கான முட்டை சப்ளை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசத்துணவு முறைகேடு: பல கோடி ரூபாய் மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து\nநாளொன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் என ஆண்டுக்கு 100 கோடி அளவில் தமிழக சத்துணவு திட்டத்துக்கான முட்டை சப்ளை செய்வதற்கு அரசு டெண்டர் கோரி இருந்தது. இதையடுத்து சென்னை தரமணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலகத்தில் டெண்டர் விடும் பணிகள் நடைபெற்றது.\nஇதில் வரி ஏய்ப்பு புகாருக்கு உள்ளான கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களான, கிஷான், சுவர்ண பூமி, நேச்சுரல் நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் பங்கேற்றன. முன்னதாக, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் இருந்து கணக்கு காட்டப்படாமல் இருந்த ரூ.17 கோடி பணம், 10 கிலோ தங்கம் போன்றவைகள் கைப்பற்றப்பட்டது.\nமேலும் ரூ. 1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் முட்டை விநியோகத்திற்கு டெண்டர் கோரிய 6 நிறுவனங்களையும் தமிழக அரசு நிர��கரித்துள்ளது. இதையடுத்து 6 நிறுவனங்களும் தாய், சேய் முத்திரை இல்லாமல் விண்ணப்பம் அளித்திருந்ததால், நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்\nபொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-20T10:33:50Z", "digest": "sha1:ZB4PDYTXRQ2DXOXF3KF6GW6WOVVPSL6I", "length": 6229, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "பேரூந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிப்போம்: பா.ஜ.க. தலைவர்கள் உறுதி\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nபேரூந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nபேரூந்து நடத்துநர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nஇலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து நடத்துநர் மீது, அம்பாறை திராய்கேணி பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பேரூந்தில் பயணித்த பிரயாணி ஒருவரால், நேற்று (புதன்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபடுகாயமடைந்த நடத்துநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியவரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகளுவாஞ்சிக்குடி இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேரூந்து, நேற்று மாலை 6.30 மணிக்கு பொத்துவிலில் இருந்து மட்டக்களப்பிற்கு பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, அதில் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஏறி மிதிபலகையில் பயணித்துள்ளார். அ���ரை பேரூந்தின் உள்ளே வருமாறு நடத்துநர் கூறியபோதும், குறித்த பெண் அதனை செவிமடுக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து நடத்துநர் அப் பெண்ணை திட்டியுள்ளளார்.\nஇந்நிலையில், குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் அவரது சகோதரியின் கணவரே நடத்துநரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிப்போம்: பா.ஜ.க. தலைவர்கள் உறுதி\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:47:15Z", "digest": "sha1:2EAQWZFLJUNY56KQKBMUQVP3XSXCJAG4", "length": 9266, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: முதல்வர் சித்தராமையா உறுதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nகசகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nமேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: முதல்வர் சித்தராமையா உறுதி\nமேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: முதல்வர் சித்தராமையா உறுதி\nமேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உறுதிபட தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை எதிர் கொண்டு மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் நேற்���ு (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர், ‘காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான திட்டவரைவு தயாரிக்க உலகளவில் டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், 59,000 ரூபாய் கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்\nகர்நாடகாவில் அதிக மழை பெய்து 4 அணைகளும் நிரம்பிய பின்னர் தமிழகத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது. இயற்கை தரும் கொடையை யாரும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என உரிமை கோர முடியாது. எனவே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் சித்தராமையா இவ்வாறு கூறியிருப்பது தமிழகத்தில் கடும் எதிர்ப்பை கிளம்பியுள்ளது.\nமேட்டூர் அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு: அணையை திறக்க ஏற்பாடு\nமேட்டூர் அணை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்\nஎடியூரப்பாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் போராட்டம்\nகர்நாடகாவில் பெரும்பான்மையைப் பெறாமல் பா.ஜ.க. ஆட்சியமைத்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமைய\nபதவியை இராஜினாமா செய்தார் சித்தராமையா\nஇதுவரை காலமும் கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சமர்ப்பித\nதேர்தலில் போட்டியிடமாட்டேன் என்கிறார் சித்தராமையா\nநான் இனி ஒருபோதும் தேர்தலில் பொட்டியிடமாட்டேன் ஆனால் அரசியலில் ஈடுபடுவேன் என, கர்நாடகா முதலமைச்சர்\nஎமக்கே நீர் இல்லை தமிழகத்திற்கு எப்படி கொடுப்பது\nதங்களுக்கே நீர் இல்லாத போது தமிழகத்திற்கு எவ்வாறு நீர் கொடுப்பதென, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா த\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகசகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப���பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nமெர்சிடஸ் பென்ஸ் அணிக்காக 2020ஆம் ஆண்டு வரை ஹமில்டன் ஒப்பந்தம்\nகோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு புதிய விளையாட்டுக்கள் அறிமுகம்\nஉலக நாடுகளுக்கிணங்க அமெரிக்கா செயற்பட வேண்டும் – சீன ஊடகப் பேச்சாளர்\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.sathuragiriherbals.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-20T10:07:31Z", "digest": "sha1:BALTNMZIE7TIASEDAJHXHBOY5C7ZVQYZ", "length": 7524, "nlines": 96, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nherbalkannan 12/31/2014 07:46:00 PM ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nபிரக்கவிருக்கும் 2015 ஆங்கிலப் புத்தாண்டில் தங்கள் வாழ்வில்\nஇனிமையும், இன்ப நிகழ்வுகளுடன் கூடிட நிறைவான உடல் நலமும்,\nகுறையில்லாத குழந்தை செல்வமும், நீங்கா நிறை செல்வமும்,\nபேரன்பும் பேரமைதியும் எந்நாளும் நிலை பெற நம்மை ஆளும் தென்\nகைலாயம் ஈசன் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் இறையருள் வேண்டி\nநோயில்லா வாழ்க்கை பெற எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்\nஉங்கள் உயர்ந்த மக்கள் பணி வாழ்க வளர்க..\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthagampesuthu.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2018-07-20T10:48:15Z", "digest": "sha1:EL74GHHN6VURDNDNDSS6CYWWO5D3PBP4", "length": 28085, "nlines": 82, "source_domain": "puthagampesuthu.com", "title": "புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nCategory: புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஎன்.குணசேகரன் மார்க்சியம், இரண்டு நூற்றாண்டுகளில் அடைந்த வளர்ச்சியை ஆழமாக வாசிப்பவர்கள்,லெனின் குறிப்பிட்ட ஓர் அற்புதமான கருத்து சரியானது என்பதனை உணருவார்கள்.லெனின் எழுதினார்: “மார்க்சிய கருத்தாக்கங்கள் சர்வ வல்லமை கொண்டவை; ஏனென்றால், அவை உண்மையானவை’ (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்,மூன்று மூலக்கூறுகளும்.) மார்க்சிற்கு முந்தைய காலங்களில் உருவான மேன்மையான சிந்தனைகளை உள்வாங்கி,அவற்றை ‘இரக்கமற்ற விமர்சனம்” என்ற உரைகல்லில் உரசி, மார்க்ஸ், எங்கெல்ஸ் கட்டியமைத்த மகத்தான தத்துவம்தான் மார்க்சியம். இதனை இன்னும் நுட்பமாக லெனின் விளக்கினார்: “ஜெர்மானிய தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மனித சிந்தனை உருவாக்கிய அனை���்து மேன்மையான படைப்பாக்கங்களுக்கெல்லாம் வாரிசாகத் திகழ்வது, மார்க்சியம்.”19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்திற்கு, வளமையான பங்களிப்புக்கள் 20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மார்க்சிய சிந்தனையாளர்கள் பங்களிப்பு செலுத்தியது மட்டுமல்ல;ஆசிய,ஆப்பிரிக்க கண்டங்கள் உள்ளிட்ட பல…\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nபெண்மை எனும் கற்பிதத்திலிருந்து, புரட்சிக்கு…\nஎன்.குணசேகரன் மார்க்சிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாக சுயசரிதை எழுதுவதில்லைஇயல்பாகவே கம்யூனிச இலட்சியப் பிடிப்பு கொண்ட ஒருவருக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வது சிரமமானது.சாதனைகள் என மதிப்பிடத்தக்க பல செயல்களைச் சாதித்த கம்யூனிஸ்டுகள் அவற்றைத் தங்களது சாதனைகளாகச் சொல்லிக் கொள்வதில்லை.கூட்டுச் செயல்பாடுகள் என்றே அவற்றைக் கூறுவார்கள். மற்றொன்று,மார்க்சிய இயக்கத்தில் தனிநபர் வழிபாடு,சுயபுராணம் போன்ற பழக்கங்கள் கம்யூனிச இலட்சிய நோக்கில் இயக்கம் நடைபோடுவதைப் பாதிக்கும். ஆனால்,இதற்கு எதிர்மறையான ஒரு விளைவும் உண்டு.முதலாளித்துவ பிரச்சார இயந்திரம்,கம்யூனிச இயக்கத்தின் சாதனைகளை மறைப்பது,திசை திருப்புவது,அவதூறு செய்வது என இடையறாது இயங்குவதற்கும் மேற்கண்ட அடக்க மான அணுகுமுறை இடமளித்து விடுகிறது.இது ஒரு தொடர் பிரச்சனை. பல மார்க்சியர்கள் சுயசரிதைகளும் எழுதியதுண்டு.இ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் வாழ்க்கை பற்றிய அவரின் எழுத்துகள்,சொந்தப்புராணமாக இல்லாமல்,கேரள சமூகத்தில் கம்யூனிச இயக்கம் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.சமூக முரண்களின் இயக்கத்தில் தாங்களும் ஓர்…\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஎன். குணசேகரன். கடந்த கால் நூற்றாண்டில், ஊடகத் துறையின் வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இரண்டும் பெரும் மாற்றங்களை கண்டுள்ளன. அவற்றோடு இணையான வளர்ச்சி பெற்றதாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன. இந்த மாற்றங்களும், வளர்ச்சியும் மார்க்சிய இயக்கங்களுக்கு பெரும் சவால்களைத் தோற்றுவித்துள்ளன. ஊடகங்களில் மார்க்சியங்களின் செயல்பாடு குறித்த பழைய அணுகுமுறைகள், கருத்தாக்கங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொருந்தாத ���ில கண்ணோட்டங்களைக் கைவிடுவதும் அவசியமாகிறது. இது குறித்து, மார்க்சியர்கள் மத்தியில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. பேராசிரியை ஜோடி டீன் (Jodi Dean) எழுதிய ‘‘ஜனநாயகம் உள்ளிட்ட நவீன தாராளமய புனைவுகள்” (Democrasy and other Neoliberal Fantasies) என்ற நூல் முக்கியமானது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கையாள்வதில் இடது சாரிகளின் செயல்பாடுகள் பற்றிய மிக கூர்மையான விமர்சனங்களை டீன்…\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஸ்டாலின் வெறுப்பு ஏன் நீடிக்கிறது\nஎன்.குணசேகரன். சோவியத் யூனியனை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்டாலின் பற்றிய சர்ச்சை, தொடருகிறது.அறுபது ஆண்டுகளாக ஓயாமல் தொடர்கிற இந்த சர்ச்சை, அடுத்த ஆண்டு ரஷியப் புரட்சியின் நூற்றாண்டையொட்டி அதிகரிக்கக்கூடும்.சோவியத் சோஷலிச சாதனைகளை திசை திருப்ப இந்த முயற்சி தீவிரமாக நடைபெறும். மேற்கத்திய மார்க்சியர் பலர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஸ்டாலின் எதிர்ப்பு, சோஷலிச எதிரிகளுக்கு பெரிதும் பயன்பட்டது.,ஸ்டாலினை, ஹிட்லரோடு இணைத்து சித்தரிக்கவும்,கம்யூனிஸமே ஒரு வன்முறை சித்தாந்தம் என்ற பொய்யான பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்கவும் அது உதவியது. உலகை அழிக்கும் பேராபத்தாக உருவெடுத்த பாசிசத்தை முறியடித்ததில் சோவியத் யூனியனது பங்கினையும், அதற்கு தலைமை தாங்கிய ஸ்டாலினது பங்கினையும் மறைக்கும் முயற்சி தொடருகிறது. மனித விடுதலைக்கு ‘சோசலிசமே….இல்லையேல் காட்டுமிராண்டித்தனம்தான்’ என்ற ரோசா லக்சம்பர்க்கின் கூற்று தற்போது உண்மையாகி வருகின்றது.இன்றைய அமைப்பு, ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது.முதலாளித்துவ மூலதன திரட்டல் வெறியினால்,…\nவரலாற்றில் பரிசோதனை செய்தவரின் வரலாறு\n– என்.குணசேகரன் “லெனின் மறுகட்டமைத்தல்:அறிவாற்றல் சார்ந்த ஒரு வாழ்க்கை வரலாறு” என்ற தலைப்பைக் கொண்ட நூலினை .ஹங்கேரியைச் சார்ந்த லெனினிய ஆய்வாளர் தாமஸ் கிராஷ் எழுதியுள்ளார்.(“Reconstructing Lenin:an Intellectual biography” -Tamas Krausz) “மறு கட்டமைத்தல்” என்கிற சொற்பிரயோகம் லெனினது மூல சிந்தனையை திரிக்கும் முயற்சியாக இருக்குமோ என்று முதலில் ஐயப்பட வைக்கிறது.ஆனால் நூலை வாசிக்கும் போது, நூலாசிரியர் லெனினியத்தை உருக்குலைத்திடாமல் விளக்கிட எடுத்துள்ள பெருமுயற்சியை உணர முடிகின்றது. நூலாசிரியர் புரட்சிகர தத்துவ வரலாற்றை விளக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற தத்துவ விவாதங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்திடவும் இன்றைய நிலைமைகளுக்குப் பொருத்திப் பார்க்கவும் இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது. எனவே, இது வழக்கமான தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல.லெனினிய கருத்தாக்கங்களின் வரலாறு என்று கூறலாம். “யார் லெனின்\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்…\nஎன்.குணசேகரன் மனித நாகரிக வளர்ச்சியில் முக்கியமான திருப்பம் எதுஇந்தக் கேள்விக்கு விடைகள் பல இருக்ககூடும். ஆனால்,வரலாறு, புதிய எல்லைகளைத் தொடுவதற்கு உதவிய சிந்தனை என்ற அளவுகோல் அடிப்படையில் பார்த்தால், கம்யூனிஸம் எனும் சிந்தனைதான் மனித நாகரிக வளர்ச்சியில் முக்கியத் திருப்பம் என கூற முடியும்.ஏனென்றால் கம்யூனிஸம் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பிற்கு எதிராக, எதிர்நீச்சல் போட்டு வரும் தத்துவம்,அது. இதனை, பிரெஞ்ச் மார்க்சிய சிந்தனையாளர் அலைன் பதேயு, கம்யூனிஸம் – நாகரிக வரலாறு முழுவதும் என்றென்றும் இடையறாது, நீடித்து வரும் ஒரு எதிர்ப்பு நிகழ்வு(counter-current) என்றார். ‘முந்தைய காலங்களைவிட தற்போது ,கம்யூனிஸம் எனும் சிந்தனையை வலுவாக முன்னிறுத்த வேண்டிய காலம் இது’ என வலியுறுத்தி வரும் சிந்தனையாளர் அலைன் பதெயு(AlainBadiou). அவரது இந்தக் கருத்தாக்கம் கம்யூனிஸ்ட் கருதுகோள்(communist hypothesis) என்று அழைக்கப்பட்டு பரந்த அளவில் விவாதிக்கப்படுகிறது.இதே தலைப்பின்…\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nமூலதன வாசிப்பு: அறிவுச் சிகரத்தின் உச்சியை எட்டிட…….\nஎன்.குணசேகரன் 150-ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் மகத்தான படைப்பான, மூலதனம் நூலினை, மார்க்சியர் மட்டுமல்லாது, அறிவுத் தேடல் கொண்ட அனைவரும் வாசிக்கின்றனர். அது.வெளிவந்த நாள் முதல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் என பல துறை சார்ந்தவர்கள் அதனை எதிர்த்தும், மறுத்தும் கருத்து யுத்தம் நடத்தி வந்துள்ளனர். இந்தத் தாக்குதல் இன்றுவரை தொடர்ந்தாலும், மூலதனம் காலத்தால் அழியாத படைப்பாக இன்றும் நீடிக்கக் காரணம் என்னஉலகில் பெரும்பான்மையினரான, பாட்டாளி வர்க்கத்திற்கு, உயரிய மனிதம் தழைக்கும் ஒரு பொன்னுலகு படைக்க தத்துவ பலத்தை அது வழங்குவதுதான் முக்கியக் காரணம். மூலதன வாசிப்புக்கு உதவிடும் கையேடுகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. 1968-ல் வெளிவந்த மூலதன வாசிப்பு(Reading Capital) நூல் வித்தியாசமானது. மூலதனத்தை, தொழில்முறை பொருளாதார வல்லுனர்கள் வாசித்து பல விளக்கங்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். மார்க்சிய நோக்கு கொண்ட பொருளாதார வல்லுனர்களும் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். ஆனால்…\nபுரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு\nஎன்.குணசேகரன் கடந்த ஜனவரி 14 அன்று மறைந்த மார்க்சிய அறிஞர் எல்லன் மெய்க்ஸின்ஸ் வுட் (Ellen Meiksins Wood) மிகச்சிறந்த மார்க்சிய படைப்புக்களை உருவாக்கியவர். ‘கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் அரசியல்துறை பேராசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகள் புகழ்பெற்ற சோஷலிசப் பத்திரிக்கையான மன்த்லி ரெவியூவின் ஆசிரியராகப் பணியாற்றினார். இடது சாரி தத்துவார்த்த ஏடான நியூ லெப்ட் ரெவியூவின் ஆசிரியர் குழுவிலும் அவர் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தார்.’ தொடர்ந்து அரை நூற்றாண்டாக மார்க்சிய ஆய்வு நூல்களை எழுதி வந்துள்ளார். மார்க்சிய தத்துவ விவாதங்களில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ‘புதிய இடது சாரிகள்’(NewLeft) எனும் பெயரில் எழுந்த ‘பிந்தைய மார்க்சியம்’ போன்ற கருத்தோட்டங்களையும், பின் நவீனத்துவம் எனும் பெயரில் உருவான அடையாள அரசியல் போக்குகளையும் எதிர்த்து தரமான கருத்தியல் போராட்டத்தை அவர்…\nலெனினும், இயக்கவியலும். என். குணசேகரன்\nலெனினும், இயக்கவியலும். என். குணசேகரன் முதலாம் உலகப் போரின்போது,உலகம் முழுவதும் வெடிகுண்டுச் சத்தங்கள் இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில்,ஒரு மனிதர் நூலகத்தில் ஹெகெல் எழுதிய ‘தர்க்கவியலின் அறிவியல்’ போன்ற கனமான நூல்களைப் படித்து, விரிவான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். யாரும் அடையாளம் காணாத அந்த நபர், அடுத்த ஒரு குறுகிய காலத்தில், உலகின் மிகப் பெரிய நாட்டின் அதிபராக, பதவியேற்க இருக்கின்றார் என்பது ஒரு விசித்திரமான உண்மை. அவ்வாறு,நூலகத்தின்,ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அமைதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தவர் ,லெனின்.இயக்கவியல் பற்றி தத்துவயியல் மேதை ஹெகல்,எழுதிய நூல்களையும்,அது பற்றிய அவரது பார்வையையும் லெனின் ஆய்வு செய்து கொண்டிருந்தார். லெனினுக்கு ரஷியப் புர���்சியை நிகழ்த்த இயக்கவியல் எனும் தத்துவ அறிவில் தேர்ச்சி தேவைப்பட்டது.இதற்காக அவர் அறிவுலகத் தளத்தில் தனிமையில் போராடிக் கொண்டிருந்தார்.அதற்கு அவருக்கு ஹெகலின் துணை தேவைப்பட்டது. லெனினது குறிப்புக்கள்…\nலெனின் சிந்தனை எனும் அற்புதம்\nஎன்.குணசேகரன் “லெனின் பாடங்கள்-33” நூலில் லெனின் சிந்தனையை அறிவியல் நேர்த்தியுடன் விளக்க முயல்கின்றார் நேக்ரி. லெனின் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொள்வதற்காக, நேக்ரி மூன்றுதொகுதிகளாக அதனைப் பிரித்து விளக்குகிறார். முதலாவதாக, லெனின் சிந்தனை பற்றிய ஒரு ஒருங்கிணைந்த அறிமுகத்தை நேக்ரி அளிக்கிறார்.எவ்வாறு லெனினிய சிந்தனை அரசியல் தத்துவப் பிரச்னைகளை எதிர்கொள்கிறதுஇன்றைய உலகில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளோடு ஒப்பிட்டு அவை பேசப்படுவதுதான் நூலின் சிறப்பு. இரண்டாவதாக வருவது ஸ்தாபனம் பற்றிய கருத்தாக்கம்.லெனின் ரஷியக் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியது பற்றிய நிகழ்வினையும் நுட்பமான முறையில் நூல் விளக்க்குகிறது. மூன்றவதாக அரசு மறைந்து போகும் கருத்தாக்கம் பற்றியது. இதில் லெனினுடைய “அரசும் புரட்சி” நூலின் உள்ளடக்கம் மிக முக்கியமான மையமாகும்.இதனையொட்டி தற்போது நிகழ்ந்து வரும் வர்க்கப் போராட்டமும், இன்றைய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் ஆராயப்படுகிறது. இப்படி ஆராய்கிற போது லெனினது இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/03/blog-post_25.html", "date_download": "2018-07-20T10:27:04Z", "digest": "sha1:JOOX7M7TADMP2DVCOW7JIZIEKGNB7C2B", "length": 35309, "nlines": 752, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: “உள்ளே – வெளியே” ஆட்டம் இனியும் முடியுமா?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\n“உள்ளே – வெளியே” ஆட்டம் இனியும் முடியுமா\nவேலை வாய்ப்புக்களை உருவாக்கும் விதத்திலும் மக்களுடைய வாங்கும் சக்தி அதிகரிக்கக் கூடிய விதத்திலும் வளர்ச்சி அமைவது உறுதி செய்யப்படும். வளர்ச்சியும் முன்னேற்றமும் மக்கள் சார்ந்ததாக இருந்திடும்.\nஇதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தேர்தலில் முன் வைக்கிற அடிப்படை முழக்கம். வளர்ச்சி என்பதை மற்றவர்கள் கூட சொல்கிறார்கள். ஆனால் அந்த வளர்ச்சி யாருக்காக என்பதில்தான் மற்ற முதலாளித்து�� கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அடிப்படை மாறுபாடு உள்ளது.\nமுதலாளிகளுக்காக முதலாளிகளால் நடத்தப்படுகிற முதலாளிகளின் அரசாகத்தான் பத்து வருட மன்மோகன்சிங் அரசும் இருந்திருக்கிறது. எழுபத்தி மூன்று மாதம், பதிமூன்று நாட்களை மூன்று முறையாக கழித்த வாஜ்பாயின் அரசும் இருந்திருக்கிறது. துன்பத்தில் உழலும் இந்தியாவை உருவாக்கிக் கொண்டே ஒளிரும் இந்தியா என்ற முழக்கத்தை சொல்ல இரு அரசுகளும் வெட்கமே பட்டது கிடையாது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை தயவு செய்து இதன் இணையதளமான www.cpim.org சென்று படித்துப் பாருங்கள். ஒவ்வொரு அம்சத்திலும் நாட்டிற்கும் மக்களுக்கும் எது அவசியம் என்பதை அலசி தயாரிக்கப்பட்டுள்ளது.\nநிதித்துறை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்ல்ப்பட்டுள்ளது என்ன என்பதை இன்று சுருக்கமாக பார்ப்போம்.\nநிதி மூலதனம் உள்ளே வருவது, வெளியே செல்வது ஆகியவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். மொரீஷியஸ் பாதை வழியாக நிதியை உள்ளே கொண்டு வந்து வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும். வருவாயைப் பெருக்க வரி விதிப்பிற்கான அடித்தளம் விரிவாக்கப் படும். முதலீட்டு ஈட்டு வரி (Capital Gains Tax), பங்கு பரிமாற்ற வரி (Security Transactions Tax) ஆகியவை மீண்டும் கொண்டு வரப்படும்.\nபெரும் செல்வந்தர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும்.\nநிறுவன வரி உயர்த்தப்பட்டு கறாராக வசூலிக்கப்படும்.\nபன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இந்திய நிறுவனங்களை விற்றாலோ அல்லது பங்குகளை விற்றாலோ அது அயல் நாட்டில் நிகழ்ந்தால் கூட அதற்கு வரி விதிக்கப்படும்\nஸ்விட்சர்லாந்திலும் மற்ற நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் வெளியே கொண்டு வரப்படும்.\nவிற்பனை வரியில் கூடுதல் பங்கு மாநிலங்களுக்கு அளிக்கப்படும்.\nவங்கித்துறை பொறுத்தவரை தனியார் தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க லைசன்ஸ் வழங்கப்படாது.\nஅன்னிய வங்கிகள் இந்திய வங்கித்துறையை மேலாதிக்கம் செய்ய வழி வகுக்கும் வங்கிகள் கட்டுப்பாட்டு மசோதா 2012 நீக்கப்படும்,\nஇந்திய வங்கிகளை அன்னிய வங்கிகள் வாங்க அனுமதிக்கப்படாது.\nவங்கிகளில் கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள், செல்வந்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாராக் கடன்கள் கறாராக வசூலிக்கப்படும்.\nமுன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்குவது என்ற பொறுப்பு அமலாக்கப்படும்.\nபென்ஷன் துறையில் தனியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nவங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு பலப் படுத்தப்படும்.\nஇன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன அளவை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்தும் முடிவு கைவிடப்படும்.\nமக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தடையாக இருக்கிற சட்டமான Fiscal Responsibility Budget Management Act நீக்கப்படும்.\nசர்வதேச பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கிக் கொள்ளாமல் தப்பித்ததற்கு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் காரணம். அன்னிய மூலதன சுழற்சியை கட்டுப்படுத்தும் திறனோ சட்ட பூர்வமான ஏற்பாடுகளும் இல்லாததால் பங்குச்சந்தையில் சரிவை சந்திக்க நேரிட்டது.\nசர்வ தேச நிதி மூலதனம் “உள்ளே வெளியே” சூதாட்டம் விளையாடும் மைதானமாக இந்தியாவை மாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்துள்ள அத்தனை அம்சங்களுமே இந்தியாவின் பொருளாதாரத்தை உண்மையிலேயே முன்னேற்றும்.\nதொழில் – வெளியுறவு – விவசாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது – நாளை பார்ப்போம்.\nநெற்றியில் துப்பாக்கியை வைத்த நிதியமைச்சர்\nசிதம்பரம் அண்ணாச்சி, அது உங்களுக்கே டேஞ்சராச்சே\nவாழ்த்துக்கள் கவாஸ்கர், ஜாக்கிரதையா இருங்க\nடாப் டென் பட்டியல் - முடியல\nமோடி பாசத்தால் வெளியான ஜெயலலிதாவின் மொக்கை பதில்\nஐந்து மணி நேரத்தில் பாஜக விற்கு வந்த ஞானோதயம்\n“உள்ளே – வெளியே” ஆட்டம் இனியும் முடியுமா\nகாங்கிரஸ் கட்சியின் சபலத் தாத்தாக்கள்\nதேங்காய் பர்பி - ஒரு வழியாக இறுதியில் ஒரு வெற்றி\nமம்முட்டிக்காக மன்சூர் அலிகான் இழுத்த தங்கத்தேர்\nபகத்சிங் சுவரொட்டியை கிழித்தெறிந்த தேச துரோக பாஜக\nசிதம்பரம் அண்ணாச்சி இப்படி ஏமாத்திட்டீங்களே\nகேப்டன், இங்க என்ன சார் நடக்குது\nஹூகும் சிங்தான் மோடியின் உண்மையான முகம் என்பதை வைக...\nஒருவர் கொல்லப்பட்டார், ஒருவர் கொடுஞ்சிறையில்\nவிஜயகாந்த் ஒலிப்பதிவாளர்களுக்கு ஆஸ்கார் கொடுங்கப்ப...\nடாடா நானோ – மேற்கு வங்கத்தி��ும் குஜராத்திலும்\n9 ஜி – இவங்களும் ஜெயிலுக்கு போனவங்கதான்\nநாங்கள் அளித்தோம், அவர்கள் பறிக்கிறார்கள்\nதமிழருவி மணியனை இப்படி புலம்ப வச்சுட்டாங்களே\nசிதம்பரம் அண்ணாச்சி, சும்மா இருக்கீகளா\nநீ என்னை அழித்தாலும் உனக்காகவும் நான்........\nஅன்னா ஹசாரேவுக்கு பதில் ஒரு அடியாள்\nபாவம்பா இந்த ஞான தேசிக சுவாமிகள்\nநம் உயிரோடு விளையாடும் விஷம் தடவிய விதைகள்\nபலவீனம் என்பதால்தான் திஹார் சிறை, இல்லையென்றால்\nஉங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா\nகருங்கற்கள், செங்கல்கள் - ஒரு அரசியல் முரண்பாடு\nஉலகம் உள்ளவரை உங்கள் புகழ் பாட\nநீங்க சொல்றது நியாயம்தான் சுஷ்மாஜி.\nசுஷ்மாஜீ, யெடீயூரப்பா எப்ப உத்தமரானாரு\nநோ அல்வா, ஒன்லி பீட்சா\nகை குடுங்க சார், சூப்பரா பேசினீங்க\nஇந்த அற்புதத்தை அழிவு சக்தி மோடியால் எப்போதும் நி...\nசெகுவாரா சொன்னதை காமெடியாக்காதீர், தயவு செய்து\nகுடமிளகாய் புலாவ் - காலிப்ளவர் பட்டாணி குருமா - ஒர...\nஅந்த அதிகாரிகள் நியாயமாக நடந்து கொண்டிருப்பார்களா\nஅன்னா ஹசாராவின் கைகள் கூசியிருக்குமோ\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil2010.blogspot.com/2009/", "date_download": "2018-07-20T10:13:23Z", "digest": "sha1:BF3MAZLJZ4YXWDJX2RXAA5P2LUEWUBJT", "length": 39969, "nlines": 147, "source_domain": "tamil2010.blogspot.com", "title": "எண்ணம்: 2009", "raw_content": "\nஎண்ணம் எனும் ஏட்டில் எழுதிச்செல்லும் எழுத்தில் நான் வாழ்கிறேன்....\nதிங்கள், 1 ஜூன், 2009\nஆதிமனிதன் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்தான், அவனுக்கு வீடில்லை, வாசலில்லை, பணமில்லை அதனால் வாழ்வில் பயமுமில்லை இயற்கையின் சோதனைகளை நேருக்கு நேர் எதிர்கொன்டான், அந்த இயற்கையை பஞ்சபூதங்களென பகுத்து வைத்து தனது ஐம்புலன்களின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து வாழ்வை வெற்றிகொள்ள கற்றுக்கொண்டான்\nநாளாவட்டத்தில், அவன் தன் வாழ்வில் துணை நின்ற இயற்கையை தெய்வமாய் வழிபடத்துவங்கினான், ஆகாய வெளியை ஆகாச வாணியென்றும் , புவியை பூமாதேவியென்றும், நீரை கங்காதேவி என்றும் நெருப்பை அக்கினிபகவான் மற்றும் காற்றை வாயுபகவான் என்றும் வகைப்படுத்தி, பஞ்ச பூதங்களை அவன் வழிபடத்துவங்கினான் இந்தக் குறியீடுகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன (அடியேன் தமிழோடு இருப்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய தமிழ் வார்த்தைகளால் இங்கே வகைப்படுத்தியிருக்கிறேன்)\nகால ஓட்டத்தில் அவன் மேன்மையடைவதாய் எண்ணிக்கொண்டு பல மதங்களைப்படைத்து இயற்கையை புறக்கணித்தான், விளைவு, ஆதிமனிதன் வாழ்க்கைகூட நம்மளவு இழிவுற்றதாய் அமைந்திருக்காது என்றே இன்றைய வாழ்க்கையை எண்ணத்தோன்றுகிறது\nபோர், பேரிடர், வறுமை, வறட்சி என பூமியே அழிவை நோக்கி சென்று கொன்டிருக்கிறது, இந்த லட்சணத்தில் பூமியை நாறடித்தது போதாது என்று பிரபஞ்சத்தின் வேறு கிரகங்களிலும் ஆராய்ச்சி நடக்கிறதாம் குடியேறுவதற்கு\nஅதுவும் வெற்றி பெற்றால் சொல்லவே வேண்டாம், மனிதர்கள் என்ன லேசுபட்டவர்களா ஓசோனிலேயே ஓட்டை போட்டவர்களாயிற்றே நாம் ஓசோனிலேயே ஓட்டை போட்டவர்களாயிற்றே நாம் இப்பொழுது நாடுகளுக்குள் நடக்கும் போராட்டங்களை நாளை இன்ன பிற கிரகங்களிலும் நிதம் எதிர்பார்க்களாம்.\nசரி நம் விடயத்திற்கு வருவோம், இத்தகைய மேன்மைமிகு இயற்கையுடன் இணந்து வாழ நமது முன்னோர்கள் பண்டைய விஞ்ஞானங்களில் ஒன்றான வாஸ்து சாஸ்திரத்தில் பல குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர். மிகவும் எளிமையான சில விதிமுறைகளை கடைபிடிப்பதன் வழி அமைதியான, நன்மைகள் சூழ்ந்த நல் வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள இயலும், அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்காகவும், பிரயோகத்திற்காகவும் :\nபஞ்சபூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் உள்ள உறவுகள் சீர்பட பரிந்துரைக்கப்படும் சமநிலைப்பயிற்சிகள்,\nஎரியும் மெழுகுவர்த்தி ஒளியை உற்று நோக்குதல்\nஅதிகாலை சூரிய வெளிச்சத்தை காணுதல்\nசூரிய ஒளியை வீட்டிற்குள் ஊடுருவச்செய்தல்\nஒரு பாத்திரத்தில் நீர் வார்த்து அதில் மலர்களை மிதக்க விடுதல்\nபாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதி செய்து கொன்டு காலணி இன்றி புல் தரையில் கால் பதியுங்கள்\nஇனிய நண்பர்களே நாம் என்றும் இயற்கையை மதித்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நன்மையடைவோம்.\nஆதாரம் : வாஸ்து சாஸ்த்திர வழிகாட்டி ( T.செல்வா)\nஇடுகையிட்டது sivanes sivanes நேரம் முற்பகல் 1:45 ��ருத்துகள் இல்லை:\nலேபிள்கள்: இயற்கை, கட்டுரை, வாஸ்து சாஸ்திரம்\nசெல்வங்களில் சிறந்த செல்வம் குழந்தைச்செல்வம். மணமான தம்பதியரை புலன் விசாரணை செய்யும் சில பெரிசுகள், ஏதாவது புழு பூச்சி உண்டா என வினவுவார்கள், இவர்கள் ஏன் நேரடியாக குழந்தை உண்டா என கேட்காமல் இப்படி சுற்றி வளைக்கிறார்கள் என்றால் அதற்கு வேறு அர்த்தங்கள் உண்டாம்.\nஅதாவது பூச்சி என்றால் பெண் குழந்தையாம் கொஞ்ச நாள் பிறந்த வீட்டில் ஆட்டம் போட்டுவிட்டு திருமணமானதும் புகுந்த வீட்டுக்கு பறந்து விடுவாளாம்.\nபுழு என்றால் ஆண் குழந்தையாம் கடைசிவரை அப்பா அம்மாவை குடைந்து கொன்டே இருப்பானாம்\nஇதுதான் இப்படி என்றால், திருமணமாகிப்பல வருடங்கள் கடந்த தம்பதியரிடம் இந்த பெரிசுகளின் விசரிப்பு வேறு மாதிரியாக இருக்கும், குழந்தை குட்டிகள் எத்தனை\nஎத்தனை குழந்தைகள் என்று நேரடியாக வினவாமல் ஏன் இப்படி பூடகமாக கேட்கிறார்கள் என்றால் \"ஒன்றோ இரண்டோ இருந்தால் குழந்தையாம், அதற்கு மேல் போய்விட்டால் குட்டிகளாம்\"\nஎன்ன ரவுசு இந்த பெரிசுகளுக்கு\nஇடுகையிட்டது sivanes sivanes நேரம் பிற்பகல் 6:45 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 26 மே, 2009\nகமுண்டின் தடுப்புக்காவல் மையத்திலிருந்து எவ்வித நிபந்தனைக்களுக்கும் உட்படாமல் உண்மையான சுதந்திரப் பறவையாக வெளிவந்த இண்ட்ராப் தலைவர் உதயகுமார் அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, நேற்றிரவு ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.\n47 வயதான வழக்குரைஞர் உதயகுமார் நிபந்தனைகளுடனான விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார். “எந்தக் குற்றமும் புரியாத நான் ஏன் நிபந்தனைப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்”, என்ற அவரின் கேள்விக்கு பதில் அளிக்க இயலாத தடுப்புக்காவல் மைய அதிகாரிகள் சனியன் போய்த் தொலைந்தால் போதும் என்ற எண்ணத்தில் அவரை குண்டுக்கட்டாக தூக்கி எறிந்து வெளியேற்றினர்.\nஉதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். ஆனால், தன்னைத் தொடர்ந்து குற்றவாளியாக காட்டும், தன்னுடைய உரிமைகளைப் பறிக்கும் நிபந்தனைப் பத்திரத்தில் கையொப்பமிட மறுத்துவிட்ட உதயகுமார் கமுண்டிங் தடுப்புக்காவல் மையத்தின் வரலாற்றில் கையொப்பமிட்டு விடுதலை பெற்ற இதர கைதிகளிலிருந்து வேறுபட்டிருக்கிறார். இது உதயகுமாருக்கு அவருடைய தன்மானத்தில், உரிமையில் இருக்கும் திண்மையை காட்டுகிறது.\nஅவருக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனைகளில் ஒன்று அவர் சிறம்பானில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பதாகும்.கமுண்டிங்கிலிருந்து வருகிற வழியில் பல இடங்களில், அவற்றில் ரவாங், சுங்கை பூலோ மற்றும் லாபு டோல் சாவடியும் அடங்கும், அவருக்காக காத்திருந்த ஆதரவாளர்களைச் சந்தித்து பேசினார்.இரவு மணி 9.15 க்கு அவர் லாபு டோல் சாவடி வந்து சேர்ந்தார். அங்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு நல்கினர்.பின்னர், 18 மாதங்களுக்குப் பிறகு ராசாவில் அவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டார்.\nஇடுகையிட்டது sivanes sivanes நேரம் முற்பகல் 12:58 கருத்துகள் இல்லை:\n“ இசாவின் கீழ் எனது 500 நாட்கள் ”\nபி. உதயகுமார், ஏப்ரல் 26\nஎனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன் ஆனால் வருந்தவில்லை\nஇன்று ஏப்ரல் 26, 2009ஆம் ஆண்டு. இந்த நாள், ஒரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாமல், விசாரணை செய்யப்படாமல், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படாமல் அம்னோவின் தடுப்புக் காவலில் நான் வைக்கப்பட்டு 500 வது நாளை, குறிப்பிடுகிறது. இது, கடந்த 18 ஆண்டுகளாக மனித உரிமைகள் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த, சிறுபான்மை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த “எனக்குக் கிடைத்துள்ள நீதி” என்று நான் கருதுகிறேன்.\nபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொடர்ச்சியான, தன்மூப்பான ஆணையின்படி, ஈராண்டுகளுக்கு நான் சிறைவாசம் புரிந்து, அவரது ஆட்சியின் கீழ், காலவரம்பின்றி சிறையில் இருக்கவேண்டும் போலும். தைப்பிங்கில் உள்ள இந்த கெம்தா கமுந்திங்கில், இசா தண்டனையின் கீழ், எட்டாண்டு காலமாக சிறைவாசம் புரியும் கைதிகளும் உள்ளனர்.\nஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது சிறைவாசத்தின் ஒவ்வொரு நாளும், மலேசியாவில், தேசிய மேம்பாட்டின் நீரோட்டத்திலிருந்து இந்தியர்களை பிரித்து, ஓரங்கட்டி, பாகுபாடு காட்டி, அடக்கி ஒடுக்குவதில் அம்னோ புரிந்த அட்டூழியங��களுக்கும் அநீதிகளுக்கும் எதிராக, ஆயிரக்கணக்கான புதிய இதயங்களை திறக்கும் என்பதை நான் மனப்பூர்வமாக உணருகிறேன்.\nஇன்று நான், 500 நாட்களை கடந்து வந்துள்ளேன். எனது மதிப்புமிக்க சுதந்திரத்தில் 500 நாட்களை நான் இழந்துள்ளேன். எனது இசா தடுப்புக் காவலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, நான் முகச் சவரம் செய்து அல்லது தலை சீவி 500 நாட்களாகி விட்டன. அதே கருநீல காற்சட்டையும். வெண்ணிற சீருடையும் நான் அணியத் தொடங்கி இன்றுடன் 500 நாட்கள் ஆகியுள்ளன.\n2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி, தற்செயலாக, எனது இடது பாத பெருவிரலில் காயமேற்பட்டது. நீண்ட காலமாக நீரிழிவு நோயால் நான் சிரமப்பட்டு வருவதால், அந்த காயம் மேலும் மோசமடைந்தது. காயமுற்ற முதல் நாளிலிருந்தே, கிளனிகல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பலமுறை நான் கேட்டுக் கொண்டேன்.\nஅரசுச் சேவை மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதே இதற்குக் காரணம். அரசு மருத்துவர்களின் சுதந்திரம், உள்துறை அமைச்சு மற்றும் போலீஸ் சிறப்புப் புலன்விசாரணை பிரிவுக்கு உட்பட்டுள்ளது என நான் கருதுறேன்.\nநான் ஆட்சேபித்தபோதிலும், 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் திகதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு நான் ஒப்புக் கொண்டேன். நான் எதிர்பார்த்ததைப் போன்று, எனது இடது பாதம் வீக்கமுற்று கறுத்து போனாலும், என்னை வார்டில் அனுமதிக்க மறுத்து விட்டார் அங்குள்ள மருத்துவர்.\nமருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்று கூறிய அந்த பெண் மருத்துவர், எலும்பு மருத்துவ நிபுணரிடம் அல்லது இசா காவலின்போது எனக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு இருதய சிகிச்சை நிபுணரிடம் அனுப்பவும் இல்லை.\nஎனது பாதத்தில் பிளாஸ்டர் பத்து ஏதும் போடப்படவில்லை. எந்த மருந்துவ ஆலோசனையும் வழங்கப்படவில்லை. எனது கால் தானாகவே மாறிவிடும் என்று அந்த மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். போலீஸ் கோப்பில் எனது மருத்துவ குறிப்புகளை எழுதி, என்னுடன் வந்த போலீஸ் அதிகாரிகளிடமே அவற்றை அந்த மருத்துவர் கொடுத்தபோது எனது சந்தேகம் ஊர்ஜிதமானது.\nஇரண்டாவது வாரத்துக்குள், எனது கால் மோசமடைந்தது. பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும், அரசு மருத்துவமனைக்குக்கூட கொண்டு செல்வதற்கு (ஆட்சேபத்தின்பேரில் நான் ஒப்புக் கொண்டாலும்) சிறைச்சாலை அதிகாரிகள் மற��த்து விட்டனர். நான்கு போலீஸ் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனது போலீஸ் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.\nநிலைமை மோசமடைந்தால், எனது இடது பாதம் துண்டிக்கப்படலாம் என்ற எண்ணமும் ஓடியது. ஒரு வழக்குரைஞர் என்ற முறையில், என்னையே என்னால் காப்பாற்றமுடியவில்லை என்பதை முதல்முறையாக நான் உணர்ந்தேன். ஒரு கைதியாக இருப்பதால் என்னால் எதையும் செய்யமுடியவில்லை.\nஅப்படி மோசமாக ஏதும் நிகழ்ந்தாலும்கூட, செயற்கை காலை பொருத்தி, நடக்கலாம் என்றும் நான் நினைத்துக் கொண்டேன். இறுதியாக, மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் நடத்திய பிராத்தனைகள்தான் எனது காலைக் காப்பாற்றியது. சிறைச்சாலையில் எனது நலனையும் உறுதி செய்தது.\nரொட்டி, பிஸ்கட்டுகளை சாப்பிட்டு வருகிறேன்\n2009ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி, எனக்கு பரிமாறப்பட்ட கோழிக் கறியில் மாட்டிறைச்சி துண்டுகள் இருக்கக் கண்டேன். கோழியும் மாட்டிறைச்சியும் ஒரே சட்டியில் சமைக்கப்பட்டு, பிறகு கோழிக் கறி தனியாக எடுக்கப்பட்டு பரிமாறப்பட்டதாக சிறைக்கூட சமையல் அறையில் பணியாற்றிய ஒரு பாகிஸ்தானியரான முகமட், இலங்கை நாட்டவரான அப்துல் சார்ஜோன், சக கைதிகள் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.\nநான் உடனடியாக போலீஸ் புகார் செய்தேன். ஆனால் வழக்கம்போல் எதுவும் செய்யப்படவில்லை. இது வேறுவிதமாக இருந்திருந்தால் - ஒரு மலாய் முஸ்லீம் பாதிக்கப்பட்டிருந்தால் - வேறு புதிய விதி முறைகளை அம்னோ அமல்செய்திருக்கும்.\nஆனால், அதுதான் பிரதமர் நஜிப்பின் “ஒரே மலேசியா” கொள்கையாகும். ஒரே மலேசியா - இரண்டு முறைகள். கூட்டரசு அரசமைப்பின் 11 விதிக்கு முரணாக, எனது சமய உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சிறைச்சாலை சமையலறையில் சமைக்கப்படும் உணவை உண்பதற்கு நான் மறுத்து விட்டேன். ஓர் இந்து என்ற முறையில், நான் மாட்டிறைச்சி உண்பதில்லை. இப்போது பெரும்பாலும் ரொட்டி, பிஸ்கட்டுகளை உண்டு வருகிறேன்.\n500 நாள் முழுவதும், இந்த போராட்டத்தை தொடக்கியதற்காக நான் ஒருபோதும் வருந்தியதில்லை. மலேசியாவில் சிறுபான்மை இந்தியர்களுக்கும் உட்பட நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்.\nஇந்த 500 நாட்களில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொரு முறை, கைதிகளைச் சந்திப்பதற்கு வரும் போலீஸ் சிறப்பு புலன்விசாரணை அதிகாரிகளைப் பார்த்து, “எனது விடுதலைக்கு மனு செய்வததற்கும்” நான் மறுத்து விட்டேன்.\nநான் எந்த தவறும் செய்யவில்லை. ஆக, என்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதற்கு நான் தாயாராக இல்லை.\nமேலும் இதற்கு முன்னர், இதே காரணத்துக்காக, அம்னோவின் உள்துறை அமைச்சரைச் சந்திப்பதற்கும் நான் மறுத்து விட்டேன். எனது விடுதலை, அவரது கைகளில்தான் உள்ளதென்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.\nஇண்ட்ராப் மக்கள் சக்தி வாயிலாக மேற்கொள்ளப்படும் உண்மையான, நேர்மையான போராட்டம்தான் எனக்கு மிகப் பெரிய ஆத்ம திருப்தியை தருகிறது. இந்த நினைவில்தான் எனது சிறைவாழ்க்கையும் கழிக்கிறேன்.\nகலகத் தடுப்புப் போலீஸ்காரர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, குழாய்களைக் கொண்டு நீரை பீய்ச்சி அடித்ததையும் பொருட்படுத்தாமல், இண்ட்ராப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அவர்கள் போலீசாரால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு,\nசிறையிலடைக்கப்பட்டு, நீதிமன்றத்துக்க்கு கொண்டு செல்லப்பட்டனர். சாத்திய சிறைத்தண்டனையை எதிர்கொள்வதற்கு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு, வேலைகளை இழந்தபோது, அவர்களது மனைவி, மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.\nஅம்னோவின் இனவாதத்துக்கும், சமய தீவிரவாதத்துக்கும் மற்றும் தேசிய மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்திலிருந்து இந்தியர்கள் நீக்கப்பட்டதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, பொது நோக்கத்துக்காக, புரியப்பட்ட இந்த தியாகங்களுக்காக உங்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். வாழ்க மக்கள் சக்தி.\nஅன்றாடம் இந்த சிறைவாழ்க்கையில் வாடுகிறேன். எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன், குடும்பம், மனைவி மக்களுக்காக வாடுகிறேன்.\nஆனால், மேலும் மோசமானதொரு சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நான் தயார். அது மற்றுமொரு 500 நாளாக அல்லது சிறைவாசமாகவும் இருக்கட்டும். அதை இண்ட்ராப் நோக்கத்துக்காகச் செய்வேன். அம்னோ என்னை சிறையிலடைக்கலாம். ஆனால் இண்டாராப் மக்கள் சக்தியின் வலிமையை அவர்களால் சிறைப்படுத்த முடியாது.\n2008ஆம் ஆண்டு மார்ச் 8, பொதுத் தேர்தலில், மக்கள் சக்தி, ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அம்னோ/தேமு , நா���ாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நான்கு மேற்குக் கரை மாநிலங்களில் அரசியல் அதிகாரத்தையும் இழப்பதற்கு அது ஓர் உந்து சக்தியாக இருந்தது.\nமேலும் புக்கிட் செலம்பாவ் மற்றும் புக்கிட் கந்தாங் இடைத் தேர்தல்களில், மக்கள் சக்தி மீண்டும் தனது வலிமையை புலப்படுத்தியது. மக்கள் சக்தி வலிமை இந்த அளவுக்கு இருக்குமென எனது கனவிலும் நான் எண்ணவில்லை.\nநான், மகாத்மா காந்தியோ, நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் மக்களின் உண்மையான குறைபாடுகள்தான் - அடக்கிவைக்கப்பட்ட வலி, சித்ரவதை, துயரங்கள் மற்றும் இதய வேதனைகள் - 2007ஆம் ஆண்டு நவம்பர் 25ல், முன்னெப்போதும் இல்லாத அளவில் திரண்ட 100,000 பேர் இண்ட்ராப் பேரணிக்கு வழிகோலியது.\nபொறுமை காக்க வேண்டும். அம்னோ மாறாது. ஆனால் 2012/ 2013 ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோவை நாங்கள் மாற்றுவோம். அம்னோவின் முரட்டுத்தனமான உத்திகளுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் ஆட்சிமுறைக்கும் நாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். 52 ஆண்டுகள் நாம் காத்திருந்து விட்டோம்.\nபொறுமையுடன் இருங்கள். இன்னும் மூன்று அல்லது நான்காண்டுகளில், ஒரு புதிய தொடக்கம், புதிய அரசியல் முறை, இந்தியர்களுக்கும் உட்பட, சமத்துவமும் சம வாய்ப்புகளையும் கொண்ட ஒரு மலேசியா உருவாகுமென நாம் நம்புகிறோம். தேசிய மேம்பாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இந்தியர்களும் அங்கம் வகிக்கும் மலேசியா அமையும்.\nஎனது சிறைவாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், எனது சிந்தனையும், பிரார்த்தனையும் மக்கள் சக்தியுடன்தான். மேலும் போராடுவதற்கு நான் திட்டம் வரைந்துள்ளேன். எனது விடுதலைக்காகவும் அம்னோவின் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து காலப்போக்கில் நீதி தழைத்திடவும் பிரார்த்தியுங்கள்.\nஇந்த 500 நாள் சிறைவாசத்துடன் அம்னோ என்னை தண்டித்திருக்கலாம், ஆனால் மக்கள் சக்தியாகிய நீங்கள் அம்னோவையும் தேசிய முன்னணியையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் - வாக்குப் பெட்டிகள் வழி.\nபி. உதயகுமார்பேரா, கமுந்திங் தடுப்புக் காவல் முகாம்\nஇடுகையிட்டது sivanes sivanes நேரம் முற்பகல் 12:43 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசொல்வேந்தர் சுகி சிவம் (1)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/6-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5/", "date_download": "2018-07-20T10:39:16Z", "digest": "sha1:PIDNP47Q7JKGHRVKWWAHH33BXOH5UGHX", "length": 14266, "nlines": 177, "source_domain": "news7paper.com", "title": "6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி வழக்குகள் ரத்து: பியூஷ் கோயல் அறிவிப்பு - News7Paper", "raw_content": "\n6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி வழக்குகள் ரத்து: பியூஷ் கோயல் அறிவிப்பு\nதவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய…\nஜப்பான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு\nபுதுச்சேரியில் அட்சய பாத்ரா அறக்கட்டளை மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு\nமும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி\n10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா – மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்\nநடிகை பியாவின் கவர்ச்சியைப் பார்த்து வியந்த ரசிகர்கள்\nபுதிய கார் வாங்கிய தல அஜித்; வைரலாகும் வீடியோ\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nவழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா… இந்த 5 பொருள் இருந்தாலே போதும்… |…\nஇரட்டை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்களும், அதன் தீர்வுகளும் | 6 precautions for…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி வழக்குகள் ரத்து: பியூஷ் கோயல் அறிவிப்பு\n6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி வழக்குகள் ரத்து: பியூஷ் கோயல் அறிவிப்பு\nநீதிமன்றங்களுக்கு மேல் முறையீடு செய்வதற்காக தொடக்கநிலை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரி வழக்குகளில் 41 சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் 6ஆயிரம் மதிப்பிலான வரி வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் கூறினார்.\nவரி வழக்குகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:\nதீர்ப்பாயங்களிலும் நீதிமன்றங்களிலும் மேல்முறையீடு செய்வதற்கான ஆரம்பகட்ட வரித்தொகைகளுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 41 சதவீத வரி வழக்குகள் குறைக்கப்படவுள்ளது. வரி செலுத்துவோருக்கு ரூ .70,000 கோடி மதிப்பிலான வருமான வரி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.\nநேர்மையான முறையில் வரிசெலுத்தவேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களுக்காக வரிவிகிதங்களில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு.\nவரிசெலுத்துவோரின் குறைகளை களைவதற்கும் வரிவிவகாரங்கள் தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும் தொழில்செய்வதை எளிதாக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வகையில், மேல் முறையீட்டு நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடிய, துறைரீதியாக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களின் வரம்புகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.\nஇது நேரடி மற்றும் மறைமுக வரிகளை திறம்பட குறைக்கவும், சிறிய வழக்குகள் மற்றும் உயர் மதிப்பு வழக்குகள் கவனம் செலுத்த துறைகளுக்கு உதவுவும் வருமான வரி வழக்குகளின் அணுகுமுறையில் இது மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் 6 ஆயிரம் மதிப்பிலான வரிவழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது நேர்மையாக வரிசெலுத்துவோருக்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கை.\nநேர்மையாக வரி செலுத்து வார்\nPrevious articleமும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி\nதவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண் கைது\nஜப்பான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு\nபுதுச்சேரியில் அட்சய பாத்ரா அறக்கட்டளை மூலம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகதறி கதறி அழுத பிக்பாஸ் போட்டியாளர்கள்: காரணம் இந்த வீடியோவில்\nஇன்று அகம் டிவி வழியாக போட்டியாளர்களுடன் கமல்; பிக்பாஸ் வீடியோ\n‘நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பதால்தான் டீ விற்பனையாளர் கூட பிரதமராக முடிகிறது’: மல்லிகார்ஜுன கார்கே காட்டம்\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர் | Sarkar poster...\nபாக். தேர்தலில் சுயேச்சை சொத்து 403 பில்லியன்\nதாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள்: குறைந்து வரும் ஆக்ஸிஜன்- மீட்க போராடிய வீரர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:31:22Z", "digest": "sha1:IDDRLLLSXFRRUQMV3T7XCLEV7SSOGIHO", "length": 23382, "nlines": 377, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "தா.பாண்டியன் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nஜெயலலிதா உண்ணாவிரதம்-தா.பாண்டியன் வெளியிட்ட உண்மை\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டி ஜெயலலிதா அறிவித்த உண்ணாவிரதம் நடந்து கொண்டிருக்கிறது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகேதான் மேடை போட்டிருக்கிறார்கள். மேடையில் அவருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், வரதராசன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், பஷீர் அகமது, ஷேக் தாவூத் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். வைகோ இன்னும் வரவில்லை.\nகூட்டம் அமோகமாக கூடியுள்ளது. மேடையின் கீழே பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு அதில் நிதியுதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிதியுதவி ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு மருந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் எப்படி என்றுதான் நமக்குத் தெரியவில்லை. நமக்குத்தான் பொருளாதார தட்டுப்பாடு போலிருக்கிறது. அம்மாவுக்கு இல்லை போலும்.. கத்தை, கத்தையாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 5 லட்சம் ரூபாயை உண்டியலில் போட்டு முதல் போணியை ஆரம்பித்துவைத்தார்.\nஜெயலலிதா தனது பேச்சில் முட்டாள்தனமாக சீமானை ஒரு பிடிபிடித்தார். சீமானின் பேச்சு முழுவதும் கலைஞரின் முழு ஒப்புதலோடும், அவருடைய வழிகாட்டுதலின்படியும்தான் நடந்தது, நடக்கிறது என்று விஷயத்தை கலைஞரின் மேல் திருப்பினார். இது ஒரு அபத்தம் என்றால் இன்னொன்றை தா.பாண்டியன் வெளியிட்டார்.\nவாழ்த்திப் பேச வந்த தா.பாண்டியன் சொன்ன ஒரு விஷயம் கலைஞர் பற்றிய பல பரிணாமங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறது.\nதா.பாண்டியன் பேசியதில் இருந்து சிலவைகள்..\n“ஈழத்தில் போரை முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும்’ என்றோம். ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுவோம்’ என்றார். போனோம். பேசினோம்.. ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியவைகளை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம்’ என்றார். பல நாட்கள் ஆனது.. ஈழத்தில் தினமும் 1000 மக்கள் கொல்லப்பட்டார்கள். கடிதம் வந்ததா என்று இதன் பின்னர் கேட்டோம். ‘வரவில்லை’ என்றார். இப்போதும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் ‘என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றோம். ‘மனிதச் சங்கிலி’ என்றார். ‘சரி..’ என்ற ஒத்துக் கொண்டோம்.. கொட்டுகின்ற மழையில் சங்கிலியில் கைகோர்த்து நின்றோம்.. அவரும் காரில் வலம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவருடைய வயது அப்படி. உடல்நலமில்லை. அது வேறுவிஷயம்.. சங்கிலியும் முடிந்தது. அங்கே ஈழத்தில் படுகொலைகள் நின்றபாடில்லை. இதையும் போய் சொன்னோம்.. ‘வேறு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றோம். ‘மனிதச் சங்கிலி’ என்றார். ‘சரி..’ என்ற ஒத்துக் கொண்டோம்.. கொட்டுகின்ற மழையில் சங்கிலியில் கைகோர்த்து நின்றோம்.. அவரும் காரில் வலம் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போனார். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அவருடைய வயது அப்படி. உடல்நலமில்லை. அது வேறுவிஷயம்.. சங்கிலியும் முடிந்தது. அங்கே ஈழத்தில் படுகொலைகள் நின்றபாடில்லை. இதையும் போய் சொன்னோம்.. ‘வேறு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றோம்.. ‘என்ன செய்யலாம்’ என்றார். ‘சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்..’ என்றோம். ‘அ.தி.மு.க. இதனை எதிர்த்தால் என்ன செய்வது..’ என்றோம்.. ‘என்ன செய்யலாம்’ என்றார். ‘சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம்..’ என்றோம். ‘அ.தி.மு.க. இதனை எதிர்த்தால் என்ன செய்வது..’ என்றார். ‘அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.. நிச்சயம் ஆதரிப்பார்கள்..’ என்றோம். அதே போல் இந்தச் சட்டப் பேரவையில் முதன்முதலாக ஒரு தீர்மானம் அனைத்துக் கட்சித் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது என்றால் அது ஈழத்தில் போரை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம்தான்..” என்றார் தா.பாண்டியன்.\nபிழைக்க வழியற்று உயிருக்குப் பிழைத்து காடுகளுக்குள் தப்பியோடிக் கொண்டிருக்கும் சக மக்களுக்காக எதைச் செய்தாவது போரை நிறுத்தச் சொல்லி அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று சொன்னால், நம்மால் முடிந்ததைத்தான் செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு தீர்வைச் சொல்லும்போதுகூட உள்ளூர் அரசியலை நினைத்து மறுதலிக்கும் கேவலமான அரசியலைத்தான் இது அப்பட்டமாகக் காட்டுகிறது.\n உங்களுடைய கடமையை நீங்க செய்ய வேண்டியதுதான.. அ.தி.மு.க. ஆதரிக்காவிட்டால் என்ன செய்ய என்று கேட்பது செய்ய மனசில்லாமல் நடிக்கின்ற ஒப்பனைக்கார மனதைத்தான் காட்டுகிறது.\nஅப்படியென்றால் அனைத்து அரசு முடிவுகளிலும் அ.தி.மு.க.வின் ஆதரவைக் கேட்டுப் பெற்று, அவர்களுடைய ஆலோசனையின்படிதான் தி.மு.க. அரசு நடந்து கொள்கிறதா.. அவர்கள் வேண்டாம் என்றால் இவர்கள் விட்டுவிடுகிறார்களா.. அவர்கள் வேண்டாம் என்றால் இவர்கள் விட்டுவிடுகிறார்களா.. அல்லது அவர்கள் வேண்டும் என்றால்தான் செய்து கொண்டும், கொடுத்துக் கொண்டுமிருக்கிறார்களா.. அல்லது அவர்கள் வேண்டும் என்றால்தான் செய்து கொண்டும், கொடுத்துக் கொண்டுமிருக்கிறார்களா..\nஇதற்குப் பதிலாக, “எனக்கு எதுவும் செய்ய மனமில்லை..” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போய் விடலாமே..\nஅரசியல், ஈழப் போராட்டம், தா.பாண்டியன் இல் பதிவிடப்பட்டது | 48 Comments »\nநீங்கள் இப்போது தா.பாண்டியன் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/lok-ayukta-sc-.html", "date_download": "2018-07-20T10:26:40Z", "digest": "sha1:VUNOXERNBLAJFO4VQB4V44AONSWO5TAZ", "length": 8083, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் ���ொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\n2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் இரண்டு மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உரு��ாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றம் குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்\nபொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/pulanmayakkam-1962018.html", "date_download": "2018-07-20T10:29:25Z", "digest": "sha1:QGC6CLODRAXZ6X3D3EANQKHR5I6KMU4D", "length": 36667, "nlines": 74, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இ��்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅவர் பெயர் நிஜமாகவே என்னவோ சேகர் என்று வரும் என்ற அளவில்தான் ஞாபகம் இருக்கிறது. அவரை பாவா…\nபுலன் மயக்கம் - 89 - ஆனந்தம் எனும் யாழ் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஅவர் பெயர் நிஜமாகவே என்னவோ சேகர் என்று வரும் என்ற அளவில்தான் ஞாபகம் இருக்கிறது. அவரை பாவா என்று தான் அழைப்போம். ஒரு காலகட்டத்தின் கதாநாயகன் பாவா. இந்த அத்தியாயம் வெறுமனே பாவா பற்றியது அல்ல. லாரல் இருந்தால் ஹார்டி, டாம் என்றால் ஜெர்ரி. அதுதானே நியதி. அந்த இரண்டாவது கதாபாத்திரத்தின் பெயர்தான் டோனி. பாவாவிற்குத் தொழில் ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களை நிர்வகித்துத் தரவும் தானே நேரில் சென்று நின்று கலெக்சன் செய்தால் மரியாதையாக இராது என்பதற்காக அவருக்குப் பதிலாக வசூல் செய்வதற்கு பாவா ஏற்பாடு செய்துகொண்ட பார்ட் டைம் வசூல் ராஜா தான் டோனி. ஆனால் வேலை கொடுத்தவரைப் போல அவரை ஒரு கணம் கூட உணர விட்டதில்லை. அவரும் அப்படி எதையும் தனிப்பெருமையாய் எதிர் பார்க்கிறவரில்லை என்றாலும் டோனி அவரை அடிக்கடிக் கழற்றி மாட்டினான்.\nஎது எதற்குத்தான் சண்டை வரும் என்றே தெரியாது. ஒரே ஒரு வாக்கியத்தை வைத்து ஒரு மனிதனைப் பூட்டித் திறப்பது போல் படுத்தி எடுத்து விளையாடி மகிழ்ந்தார் பாவா. அது என்ன வாக்கியம் தெரியுமா \"இவனுக்குள்ள இப்டி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்.\"\nமேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண வாக்கியம் போலத் தோன்றும். திரி நுனியிலிட்ட தீ பரபரவென்று பரவி அணுகுண்டு மொத்தமும் வெடித்துச் சிதறுகிறாற் போல் எப்போது அதைச் சொன்னால் டோனிக்குக் கோபம் வரும் என்று பாவாவுக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்கெல்லாம் ஒரு விலையில்லாக் கேளிக்கை அவர்கள் தினமும் நடத்துகிற நாடகம்.\nயாரிடமாவது கோபக்கனலாகி உணர்ச்சி மேலிடத் தன் சுய பெருமையைத் தானே பகிர்ந்து தன்னை நிரூபித்துக் கண்கள் ததும்ப நிற்பான் டோனி. எங்கள் யாரின் உதவியையோ உடனிருத்தலையோ எதிர்பார்க்க மாட்டான். அப்போது பார்த்து இவங்கிட்ட இப்பிடி ஒரு விசயம் இருந்திருக்கு பாரேன் என்பார் பாவா. அந்த சூழலின் இறுக்கம் மொத்தமும் தளர்ந்து போய்விடும். நாங்கள் எல்லாரும் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோமோ டோனி அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள மாட்டான். பாவா மீது பாய்வான். எனக்கொரு நாள் வராதயா போய்டும் என்று அடிக்கடிக் கறுவுவான். ஒரு நாள் அப்படி ஒரு நாள் வந்தேவிட்டது.\n\"இன்னிக்கு அவன் வந்தா யாரும் பத்து பைசா கூட நகட்டாதிங்க. என்ன பண்றான்னு பாப்போம்\" என்று ஒரு நாள் சொல்லி வைத்தார் பாவா. சற்றைக்கெல்லாம் வந்து சேர்ந்த டோனி, பத்து நிமிஷம் எதையெதையோ எங்களிடம் பேசிவிட்டு, \"டீ சொல்லலாமா\" என்றான். முன்னேற்பாட்டின்படி பரணி மையமாய்த் தலையை மட்டும் அசைக்க, சட்டென்று கடைக்காரர் கம் மாஸ்டர் பக்கம் திரும்பி, \"நாலு டீ\" என்றவன், பாவாவைப் பார்த்து, \"உங்களுக்கு சீனி கம்மியாத்தானே\" என்றான். முன்னேற்பாட்டின்படி பரணி மையமாய்த் தலையை மட்டும் அசைக்க, சட்டென்று கடைக்காரர் கம் மாஸ்டர் பக்கம் திரும்பி, \"நாலு டீ\" என்றவன், பாவாவைப் பார்த்து, \"உங்களுக்கு சீனி கம்மியாத்தானே\" என்றான். அவரும் சொல்லேதுமற்று ஆமோதிக்க, \"பாவாவுக்கு சீனி கம்மியா ஒரு டீ, மொத்தம் அஞ்சு\" என்றான். காலம் காலமாய் எங்களை மேய்க்கும் அனுபவத்தில், கடைக்காரர், விரோதமற்ற குரலில், \"காசு\" என்றான். அவரும் சொல்லேதுமற்று ஆமோதிக்க, \"பாவாவுக்கு சீனி கம்மியா ஒரு டீ, மொத்தம் அஞ்சு\" என்றான். காலம் காலமாய் எங்களை மேய்க்கும் அனுபவத்தில், கடைக்காரர், விரோதமற்ற குரலில், \"காசு\" என்றதும், \"இதோ\" என ஜோபியில் கைவிட்டு மொடமொடப்பான நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினான்.\n\"இவனுக்குள்ளயும் இப்டி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்\" என்றாரே பார்க்கலாம். வழக்கமாக அப்படிச் சொன்னால் ஏன் எதற்கு எனப் பல கேள்விகளைக் கேட்டு எப்படியாவது ஒரு சண்டையில் அதைக் கொண்டுபோய் முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அன்றைக்கு என்ன நினைத்தானோ கமுக்கமாய்ச் சிரித்துவிட்டு, நல்ல பிள்ளையாய் பேப்பர் படிக்க ஆரம்பித்தான். அவன் அடைகிற பதட்டத்தை முதல் முறையாகத் தான் அடைந்து கொண்டிருந்தார் பாவா. வெள்ளிக்கிழமைக்கு மறுநாள் வரவேண்டிய சனி, ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் நாளே வந்தாற் போல், நாங்கள் எல்லாரும் கிளம்பி ஒரு ரவுண்ட் போய் வருவதற்குள் இருவரும் ரெஃப்ரீயே இல்லாமல் பாக்ஸிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். சண்டை இடுகிறவர்களைப் பிரிப்பதுதான் நல்லது. ஆகவே பிரிக்கப்பட்டார்கள். \"அதெப்படி அப்ப இனிக்கும், இப்பக் கசக்குமோ\" என்றான் டோனி. \"சொல்லியிருக்கணும்லடா.. சொல்லியிருக்கணும்லடா\" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் பாவா. \"எடம் பொருள் ஏவல் பாத்துத்தானங்க சொல்ல முடியும்\" என்றான் டோனி. \"சொல்லியிருக்கணும்லடா.. சொல்லியிருக்கணும்லடா\" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் பாவா. \"எடம் பொருள் ஏவல் பாத்துத்தானங்க சொல்ல முடியும் சும்மா எடுத்த எடுப்புல சொல்ல முடியுமா சும்மா எடுத்த எடுப்புல சொல்ல முடியுமா\" என்றான் இவன். \"சொல்லியிருக்கணும்டா.. எங்கிட்ட கேட்டிருக்கணும்லடா\" என்றான் இவன். \"சொல்லியிருக்கணும்டா.. எங்கிட்ட கேட்டிருக்கணும்லடா\" \"ஒங்ககிட்ட எதுக்குக் கேக்கணும்\" \"ஒங்ககிட்ட எதுக்குக் கேக்கணும் எங்கிட்டயே இருந்துச்சுல்ல\". \"ஒங்கிட்ட இருந்தா எடுத்து நீட்டிருவியா அது என்னோடது, எங்கிட்ட கேக்க வேணாம் அது என்னோடது, எங்கிட்ட கேக்க வேணாம்\nஅதாகப்பட்டது விஷயம் இதுதான். சைக்கிள் கடை மாணிக்கம் பாவாவிடம் வாங்கிய கைமாத்து நூறு ரூபாயை டோனி மணியார்டர் மூலம் தந்து விட்டிருந்தார். இந்த அசமஞ்சம் அதை டைம் பார்த்துக் கொடுப்பதற்காகத் தன் ஜோபியிலேயே வைத்திருந்திருக்கிறது. தனக்குத்தானே குழி வெட்டிக் கொண்ட பாவா, தன் காசு எனத் தெரியாமல் எழுபத்தெட்டு ரூபாய் வரை எல்லாருக்கும் எதையெதையோ வாங்கித் தந்து ஆனானப்பட்ட டோனியை செமத்தியாகப் பழிவாங்கிவிட்டதாக எண்ணி இன்புற்றுக் கொண்டிருந்தபோதுதான் அப்புராணி கடைக்காரர் மிச்சக் காஸை தட் மீன்ஸ் ட்வென்ட்டி ட்டூ ருபீஸ், டோனியிடம் தரப் போக, நியாயம் மற்றும் நேர்மை என்ற பெயரிலான தன் பேன்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் விட்டுக் கொண்டிருந்த கையை வெளியில் எடுக்காத டோனி, \"அங்க, அவர்கிட்ட குடுத்துருங்க\" என்றபோதும்கூட, \"ஐ\" என்றுதான் நினைத்தார் பாவா.\n\" எனும்போது, \"ஆமா, வாங்கிக்கங்க, சைக்கிள் கடை மாணிக்கம் ஒங்களுக்கு நூறு ரூபா தரணுமாம்ல, தந்தாரு\" என்றபோது தன் மடியில் தானே விழுந்து \"கோ\"வென்று கதற விரும்பினார் பாவா. அதன் பின் தான் இந்த சொல்லியிருக்கணும், கலாம், கணும், கலாம் சண்டைகள். தன் சொந்தக் கோர்ட்டில் தன் வழக்கைத் தானே விசாரித்துத் தீர்ப்பும் சொல்லிக் கொள்ளும் தன்னிஷ்ட நீதிபதி போல் ஒரு தீர்ப்பை எழுதிவிட்டுக் கிளம்பினான் டோனி. \"ஏங்கிட்ட நூறு ரூவா எப்பிடி வரும் நீங்க யோசிக்க வேணாமா பத்து ரூவாயே நீங்க குடுத்தாதான் உண்டு, என்னா பாவா\" என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.\nஅவன் போனபிறகு, தன் வழக்கமான குரலில் சொல்லி அதிசயித்தார் பாவா. \"எப்டிச் சொன்னான் பாரேன், எங்கிட்ட எப்டி நூறு ரூவா இருக்கும்னு இவனுக்குள்ளயும் ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்\" என்றார்.\nடோனி ஒரு பாடற் பித்தன், வார்த்தைச் சித்தன். ஒரு பாட்டை மூட்டை கிழிந்து உள்ளிருப்புக் கொட்டினாற் போல் திறக்க அவனால் மட்டுமே முடியும். எதாவது ஒரு சில வரிகளை மாத்திரம் பாடுவான். ஒவ்வொருவருக்கும் அப்படிச் சில வரிகளை வைத்திருப்பான். ரமேஷ் அண்ணன் வந்தால் மட்டும், \"நம்மைப் போல எண்ணம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை\" என்று பாடுவான். மாடிவீட்டு சாந்தியக்கா எப்போதாவது டீக்கடைக்கு வந்தால், \"ஓம் சாந்தி ஓம்\" என்பான். \"எதுக்குடா என்னய பாத்து ஓம்னு சொல்றே\" என அந்தக்கா பல முறை கேட்டிருக்கிறது. பதில் சொல்ல மாட்டான். சாந்தியக்காவின் அப்பா மற்றும் அவரது அஸ்பெண்டு ஆகிய இருவரும் ஒரு முறை, \"ஏன் ஓம் சாந்தி ஓம்னு சொல்றே\" என்று கேட்டதற்கு \"அது பாட்டுக்கு நடுவுல வர்ற வரி\" என்றான். \"அது தெரியும், அதுக்கு நடுவுல வர சாந��தி யாருடே\" எனக் கேட்டார் சாந்தியக்காவின் அப்பா. அவரிடம், \"பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா\" என அந்தக்கா பல முறை கேட்டிருக்கிறது. பதில் சொல்ல மாட்டான். சாந்தியக்காவின் அப்பா மற்றும் அவரது அஸ்பெண்டு ஆகிய இருவரும் ஒரு முறை, \"ஏன் ஓம் சாந்தி ஓம்னு சொல்றே\" என்று கேட்டதற்கு \"அது பாட்டுக்கு நடுவுல வர்ற வரி\" என்றான். \"அது தெரியும், அதுக்கு நடுவுல வர சாந்தி யாருடே\" எனக் கேட்டார் சாந்தியக்காவின் அப்பா. அவரிடம், \"பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா\" என்றான். கடைகண்ணிக்கு ஒத்தாசைக்குப் போய்வருபவன் என்பதால் அத்தனை செல்லம். \"எங்கப்பா கூட விட்ருப்பாரு, என் வீட்டுக்காரர எப்பிட்றா சமாளிச்ச\" என்றான். கடைகண்ணிக்கு ஒத்தாசைக்குப் போய்வருபவன் என்பதால் அத்தனை செல்லம். \"எங்கப்பா கூட விட்ருப்பாரு, என் வீட்டுக்காரர எப்பிட்றா சமாளிச்ச\" என்று சாந்தியக்கா கேட்டது, \"மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது\" என்றதும் சிரித்துக் கொண்டே போய்விட்டதாகச் சொன்னான்.\nகால்வயித்துக் கஞ்சிக்காகக் கடலைக் கூடத் தாண்டுவேன் ஓஓஓ...\nவானவில்லை வாங்க பேரம் கடவுளோட பேசுவேன் ஓஓஓஓ...\nஎன்பது தனக்காகவே அவன் பாடிக் கொள்ளும் சுய ரிங் டோன். அவனுக்கு எல்லாவற்றையும் பாடல் வரிகளிலிருந்து சாட்சியம் செய்யத் தெரிந்திருந்தது மட்டுமல்ல பிடித்தும் இருந்தது. தொண்ணூறுகளில் தன் பதின்மத்தில் இருந்த ஒருவனாக அல்ல எப்போதும் எந்த வரிகளைக் கொண்டு யாரை மகிழ்விக்கலாம் என்று தன்னைத் தானே அவ்வப்போது அகழ்ந்து கொண்டே இருந்த ஞானக்கேணியாகவே திகழ்ந்தான் டோனி.\nஐந்து டீ க்ளாஸ்களைக் கம்பியோடு கொண்டுவந்து நாங்கள் அமர்ந்திருக்கும் மரத்தடியில் சப்ளை செய்வான், க்ளாஸைக் கொடுக்கும்போது, \"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்\" என்பான். அடுத்த கணமே, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு லாலிபாப்பை எடுத்து, \"மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்\" என்று பாவாவைப் பார்த்துச் சிரித்தபடியே ஓடுவான். ஜீன்ஸ் போட்டு யாராவது பெண்கள் எதிர்ப்பட்டால் அதற்கு ஒரு பாட்டு, \"ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓர் இனம்தான்\". ரொம்ப நேரமாக பஸ்ஸுக்குக் காத்திருந்தால் ஒரு பாட்டு, \"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி\".\nஎந்த வரியை எதற்கெல்லாம் பாடுவான் என்றே தெ��ியாது. யாராவது பெரிய பொட்டோடு எதிர்ப்பட்டால், \"குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்\" என்பான். ரேசன் கடைக்காரர் யார் கடைக்கு டீக்குடிக்க வந்தாலும் ஒரு பாட்டு, \"எல்லாருமே திருடங்கதான், சொல்லப் போனா குருடங்கதான்\" இதில் ரேசன் கடை ஸ்டீஃபனிடம் டோனி கேட்ட ஒரு கேள்வி ஆகப் பிரபலம், \"கைலி வாங்குறதுக்குக் கடைக்குப் போனா கைலி வாங்குவியா இல்ல கர்ச்சீஃப் போதும்னு வந்துருவியா\" இதற்காக ஸ்டீஃபன் டோனியை வெறியாட்டியது வேறு கதை.\nபுத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன\nசக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன\nகாத்து இருப்பது எத்தனைப்பேரோ உன்னிடம் தோற்பதற்கு..\nக்ரூப் ஒன் தேர்வுக்காக தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்த பாஸ்கர் இந்த வரிகளைக் கேட்ட பிறகு உண்மையாகவே படிப்பைத் தொடரலாமா வேண்டாமா என ஒருகணம் குழம்பிப் பின் தெளிவார்.\nஅவனது அதிரி புதிரிப் பாடல் வரி எதுவென்றால் ஏரியாவில் எந்தக் குழந்தை அழுதாலும் சரி, \"வளரும் பிறையே தேயாதே, இனியும் அளுது தேம்பாதே, அளுதா மனசு தாங்காதே, அளுதா மனசு தாங்காதே\" என்று ராகப் பொட்டலம் கட்டுவான். அழுதுகொண்டோ, அழுகையை நிறுத்தியோ அந்தக் குழந்தை கடந்து போய்விடும், இவன் ஒரு மாதிரி ஆகிவிடுவான். உதடுகளுக்குள் இருந்துகொண்டு வரமறுக்கும் வார்த்தைகளுக்காகத் தவித்தபடி, லேசாய்க் கமல்கலங்கும்கண்ஹாஸனாகி ஒரு மாதிரி பாத்திரமாகவே மாறி இருப்பான். பிறகு, அவனை மீட்டெடுக்கப் பெரும்பொழுது ஆகும்.\nமாஸ்டரை அவன் சொற்குளிப்பாட்டுவது பிரமாதமாக இருக்கும். சாப்பாடு கொண்டு மாஸ்டரின் மனைவி வருகிற நேரம் பார்த்து, \"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க\" என்பான். இதைக் கேட்டதும் ஐந்து கிலோவுக்கு மிகாமல் வெட்கப்படும் அந்த அக்கா. இதுவே மாஸ்டர் வேறெங்காவது வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த அக்கா தென்பட்டால், \"அடியேனின் குடி வாழ, நலம் வாழ, குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே\" என்று பாடுவான். தன் இடுப்பில் இருபுறமும் கைகளைச் செருகிக் கொண்டு, \"இது ஒன் வீடு இல்ல, எங் கட, அது என் மகாலச்சுமி, அதெப்படி நீ பாடலாம்\" எனப் பொய்யாய்க் கோபம் காட்டி முறைப்பார். \"மாஸ்டர் உங்களுக்குத்தான் நான் டப்பிங் குடுத்தேன்\" என்பான், \"நான் வெறும் பின்னணிப் பாடகர்\" என்று உபதகவல் வேறு. அதிலும் திருப்தி அடையாததுபோல் தவிக்க விடும் மாஸ்டரிடம், \"மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு\" என்று விட்ட இடத்திலிருந்து, \"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க\" என்பான்.\nவெளிநாட்டு வேலை லீவில் வரும் சுந்தரண்ணனைப் பார்க்கும் போது, \"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா\" என்பான். அதுவே, ராணுவத்தில் வேலை பார்க்கும் தாமஸுக்கு வேறு பாட்டு \"இது நாட்டைக் காக்கும் கை; உன் வீட்டைக் காக்கும் கை, இந்தக் கை நாட்டின் நம்பிக்கை.\"\nஎல்லோருக்காகவும் தன்னை ஒரு கொண்டாட்டத்தின் பகுதியாகவே மாற்றிக் கொண்டவன் டோனி. அவனிடம் எதெதையோ கண்டுபிடித்து, \"இவனுக்குள்ள இப்டி ஒரு விஷயம் இருந்திருக்கு பாரேன்\" என்று நாளெல்லாம் பொய் போற்றி மகிழ்ந்த பாவாவுக்கு, டோனி ஒரு மனித உருவிலான மனமிளக்கி வில்லை என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. எல்லோருடைய தினங்களிலும் தன்னிஷ்டத்துக்குப் புகுந்து ஒரு பாடலின் சின்னஞ்சிறிய விள்ளலைப் பொதிந்துவிட்டுத் திரும்பி வருகிற கபடமறியாத கிள்ளைப் பறவை போல டோனி எண்பது/தொண்ணூறுகளின் பாடல்களும் தானுமாய் விகசித்தான்.\nஅதற்குப் பிறகு நாங்கள் சிலர் மாத்திரம் அங்கேயே இருந்தோம். பலர் சிதறினோம். பாவா வட இந்தியாவில் செட்டில் ஆனார். டோனி ஒரு லிஃப்டு பொருத்தும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக ஒருமுறை சொன்னான். வாட்ஸப் எங்களிருவரையும் இணைத்துத் தந்தது. அதில் ஒரு நாள் ஒரு ஆடியோ க்ளிப்பை அனுப்பியிருந்தான். மழலை ஓரளவு விடைபெற்ற பிற்பாடான பதின்மத்தின் குரலில், \"கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை\" என்று ஒரு பதின்மக் குரல் பாடுவது கேட்டது. பிசகேதும் இன்றி ஒரு அறிந்த பாடலை ஒரு புதிய குரல் வருடித் தருவதென்பது வரம். யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தைப் புறந்தள்ள முடியாமல், அவன் எண்ணை அழைத்துக் கேட்டேன். \"எம் பொண்ணுதான் ரவி, எட்டு வர்ஷமா கர்னாடிக் ம்யூஸிக் கத்துக்கறா\" என்றான். \"பிசிறே இல்லடா, பிரமாதமாப் பாடுது\" என்றவன் ஆர்வ மிகுதியால், \"எதனா டி.வி ஷோலயெல்லாம் கலந்துக்க வெக்கலாம்ல\" என்றேன். \"தெரிஞ்சுகிட்டா போதும்பா, தெரியும்னு காமிச்சுக்கணும்னு அவசியம் இல்லன்னு சொல்லுச்சுய்யா\" என்றான்.\n\"அதுக்குள்ளயும் இப்பிடி ஒரு விஷயம் இர��ந்திருக்கு பாரேன்\" என்றேன். இருவரும் சிரித்தோம்.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)\nபுலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 92 - அது ஒரு ஜிகினா காலம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 91 - பிரதிகளற்ற அபூர்வம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 90 - ஏன் அவர் மேஸ்ட்ரோ 2 – ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 88 - அன்பென்னும் வெண்பா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://enthisai.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-20T10:45:22Z", "digest": "sha1:M5UNEL6JP64GU2KJ3JJKECPQ2HC2IHDY", "length": 4631, "nlines": 76, "source_domain": "enthisai.blogspot.com", "title": "எண்திசை: புத்தனின் ஆசை !...", "raw_content": "\n\"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா\nநான் ஞானம் பெற்ற போதிமரத்தின்\nஎன் இருதயத்தில் துர்நாற்றம் வீசியது;\nதலைவிரி கோலமாய் என் அம்மா\nஎன் முன்னே தலையில் அடித்துக்கொண்டு\nசபித்தபடி மண் அள்ளி எறிந்தாள்.\nதலைமகன் வருவான் என்கிறாய் நீ.\nPosted by இராமநாதன் சாமித்துரை at 7:28 AM\nகாலக்கொடுமை என்று உச்சிக்கொட்டி போய்விடமுடியாது... வரிசையில் நிற்கும் இவர்கள் விதைக்கப்பட்டவர்கள்.\nவிதைகள் எளிதில் இறந்து விடுவதில்லை. சரியான நேரம் வரும்வரை காத்திருப்பதும் பலம்தான்\nவிதைகளைச்செரித்து மலைகளைத்தேடும் இந்த இருவாட்சியின் பயணம் எட்டுத்திக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://freedictio.top/ta/my/", "date_download": "2018-07-20T10:42:00Z", "digest": "sha1:Z47Q2B5B455JA3OPMTZXCHQCRSG42HDE", "length": 8686, "nlines": 268, "source_domain": "freedictio.top", "title": "⇛ Tamil to Myanmar (Burmese) translator, grammar, Tamil to Myanmar (Burmese) phrases, words | Freedictio.top", "raw_content": "\nவணக்கம், நீ எப்படி இருக்கிறாய் မင်္ဂလာပါ, နေကောင်းလား\nநான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் ငါသည်သင်တို့ကိုတကယ်အရမ်းချစ်ကြ\nஇந்த ஹாம்பர்கர் எவ்வளவு செலவாகும்\nஎனக்கு ஒரு டாக்ஸி அழைக்குமா\nநான் ஆர்வமாக இருக்கிறேன் ငါစိတ်ဝင်စားဖြစ်ကြောင်းကို\nநான் இங்கே வியாபாரத்திற்காக இருக்கிறேன் ငါစီးပွားရေးလုပ်ငန်းဒီမှာဖြစ်ကြောင်းကို\nநான் வருந்துகிறேன், ஆனால் நான் திருமணம் செய்து கொண்டேன் ငါစိတ်မကောင်းပါဘူး, ဒါပေမယ့်ငါလက်ထပ်ဖြစ်ကြောင်း���ို\nநான் உன்னை கேட்க விரும்புகிறேன் ငါသည်သင်တို့ကိုမမေးချင်ပါတယ်\nநீங்கள் என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லலாமா\nஇப்போது நேரம் என்ன, தயவு செய்து\nஅருகிலுள்ள போலீஸ் நிலையம் எங்கே\nஉங்கள் தொலைபேசி சார்ஜரை நான் வாங்கலாமா\nநீங்கள் எனக்கு உதவ முடியுமா\nஎனக்கு ஒரு பானம் கொடுங்கள், தயவு செய்து\nநான் பசையால் ஒவ்வாததாக இருக்கிறேன் ငါ gluten မှမတည့်ဘူး\nஒரு மருத்துவரை அழைக்கவும் ဆရာဝန်ခေါ်ပါ\nஎனக்கு ஒரு அழைப்பு இருக்க முடியுமா\nஉங்கள் முதலாளி என்னை தயவுசெய்து அழையுங்கள். ငါ့ကိုသင့်ရဲ့သူဌေးကို ကျေးဇူးပြု. ခေါ်ဆိုပါ။\nஇந்த இடம் மிகவும் நன்றாக இருக்கிறது ဤအရပ်ဌာနကိုအလွန်ကောင်းတဲ့ဖြစ်ပါသည်\nஹோட்டலுக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் ဟိုတယ်မှငါ့ကိုကျေးဇူးပြုပြီးယူပါ\nஎன் அறை எண் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://jeevagv.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-20T10:34:11Z", "digest": "sha1:QAOF34HC2WQ6W6G4GVDXWNAOVCUWPQM6", "length": 18668, "nlines": 408, "source_domain": "jeevagv.blogspot.com", "title": "என் வாசகம்: தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு", "raw_content": "\nஅத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்...\nதமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு\nஇந்தத் தொடரை சின்ன இடைவேளைக்கு அப்புறம் தொடருகிறோம். இதுவரை வந்த பகுதிகளை இங்கே பார்க்கவும்.\nமுதல் முறையா வந்திருக்கீங்கன்னா, ஆத்ம போதம் என்றால் என்ன, யார் எழுதியது என்கிற விவரங்களை இத்தொடரின் முதல் பகுதியில் இங்கு பார்க்கவும்.\nஎதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே\nவேத முடிவு விளக்கடும் - யாதொன்\nறகண்டவின் பாகி யமருமது தானே\nஎது அழிவில்லாதது, எதை அன்றென்று அன்றென்றே\nவேத முடிவு விளக்கிடும் - யாதொன்று\nஅகண்ட இன்பாகி யமரும் அதுதானே\nஎது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,\nஎதை வேதங்களேல்லாம், 'இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,....' என அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,\nஎந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,\nஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.\nஅழிவில்லாமல், சிதைவில்லாமல், எப்போதும் முழுமையாய் இருக்கின்றதாம் பிரம்மம். அதைத் தவிர, வேறொன்று என்றில்லை என, எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும் அது இருக்கின்றது. அந்த பிரம்மத்தின் கண்களில் 'வேற்றுமை' என்பதே இல்லை. அதை விட்டு இன்னொரு பொருள் இருந்தால் தானே, வேற்றுமை பாராட்ட இயலும்\nஅப்படியாக, வேறொன்று என்றில்லாமல், ஒன்றே ஒன்றாய் இருக்கிறது பிரம்மம்.\nஇது அதுவல்ல: 'நேதி, நேதி' - எது பிரம்மம் என்கிற கேள்விக்கு, வேதங்கள், அவற்றின் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மறைகள், ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொண்டு, இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம், என்று பிரம்மம் பற்றி அடையும் முடிவினைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.\n\"அடுத்து, பிரம்மம் யாதெனச் சொல்ல, அது இதுவல்ல, இதுவல்ல.\"\n- பிரஹதாரண்யக உபநிடதம் II, iii, 6\nநேதி நேதி-யைப் பற்றி முன்பொரு ஆத்மபோதச் செய்யுளிலும் பார்த்தோமல்லவா. அதன் சுட்டி இங்கே.\nதெளிவாய்: பிரம்மம் 'இன்னொரு பொருள்' என்றல்ல. தானே அப்பரம்பொருள் எனத் தெளிவாய்.\nஅப்படியானல், தான் தானாக இருந்துகொண்டு அப்பரம்பொருளின் பேரின்பத்தில் எத்தனை அளவு துய்க்க இயலும்\nஅகண்ட சுகமய வான்மாவி லற்ப\nசுகத்தை யடுத்தே சுரராய்த் - திகழும்\nபிரம்மாதி யேனோர் பிறங்குவரின் புற்றுத்\nஅகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப\nசுகத்தை அடுத்தே சுரராய்த் திகழும்\nபிரம்மாதி யேனோர் பிறங்குவர் இன்புற்றுத்\nஎங்கும் அகண்டு பரவியிருக்கும், பேரின்பத்தின் சிறிய பகுதியான சுகத்தையே\nபிரம்மன் போன்ற சுரர்கள் (தேவர்கள்) சுவைத்திட,\nஅதற்கேற்றாற்போல், அவர்கள் ஒளிவிட்டுத் திகழ்வார்கள்.\nஎல்லாவற்றிலும் மேலான பிரம்மம் எங்கும் வியாபித்து இருக்க, அப்பெரிய பொருளின் சிறிய துகள் போலத்தான் - பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் ஆவர். படைப்புத் தொழிலையே நடத்தி வந்தாலும், பிரம்மனும், பரப்பிரம்மம் எனும் பெரும் பனிக்கட்டியின் சிறு நுனி போலவே ஆவர்.\n\"இதுவே உயர்ந்த இலக்கு, இதுவே உன்னத வெற்றி. இதுவே உயர்ந்த உலகம். இதுவே பேரின்பம். மற்ற எல்லா உயிர்களும், இதனில் சிறு துகள்களாக, அப்பேரின்பத்தில் இருந்து சிறு துளியையே பெருகிறார்கள்.\"\n- பிரகதாரண்யக உபநிடதம், IV, iii, 32.\nLabels (வகை): ஆத்ம போதம், உபநிடதம், ரமணர்\nவாங்க திவா சார், சங்கீத சீசனில் இருந்து வெளியே வந்துட்டேனாக்கும்\nஅ நம்பி 6:59 AM\n//எதழிவில் லாத தெதையன்றென் றென்றென்றே\n`ஏதழிவில் லாத தெதையன்றன் றென்றன்றே\nஎன வருதல்வேண்டும் என எண்ணுகிறேன்.\n`ஏதழிவில் லாதது எதை அன்று அன்று என்று அன்றே’\nஅன்புகூர்ந்து மூலத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.\nவருகைக்கும் அருள் கூர்ந்த திருத்தத்திற்கும் நன்றி அ நம்பி ஐயா\nமீண்டும் மூலத்தினைப் பார்திட, ஒரு திருத்தம்.\n\"அன்று என்று, அன்று என்றே\" - என வருகிறது.\nஅ நம்பி 9:38 AM\n//\"அன்று என்று, அன்று என்றே\" - என வருகிறது.//\nஏதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே\nஎன வரும் என எண்ணுகிறேன்.\nஅழிவு என்று ஒன்று இலை என்றால், அதற்கு அன்று, இன்று என என்று\nஅழிவு என்றொன்று இருந்தால், அது எப்போது இருந்தாலும் ஒன்று தான்.\nதமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு\nதமிழில் ஆத்மபோதம் - பகுதி பத்தொன்பது\nவானத்தில் ஒரு மாடு : ரிஷபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?cat=19", "date_download": "2018-07-20T10:09:15Z", "digest": "sha1:VDEXWUIBWEJA5AJIZ4MIEWHVQFJZCTRM", "length": 19791, "nlines": 83, "source_domain": "tamilleader.org", "title": "லீடர்லீக்ஸ் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\n“புலிகளில் இணைந்தவர்கள் ஏழைச்சிறார்கள்” – கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்கள் வறுமைகாரணமாகவே போராட்டத்தில் இணைந்துகொண்டதாகவும் பதினெட்டுவயது வரையில் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களை போருக்கு விடுதலைப்புலிகள் அனுப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐநாவின் பக்க நிகழ்வுக் கூட்டம் ஒன்றில் குழந்தைப் போராளிகள் தொடர்பாக கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவ்விளக்கத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறார்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையாலேயே இணைந்ததாகவும் இன்னும் சிலரை விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் ...\nவிழித்துக்கொண்ட தமிழர்கள் – கிழக்கில் ஓர் எழுச்சி\nதமிழர்களின் வாக்குத் தமிழர்களுக்கே என்ற செய்தியை கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் மூலம் உணர்த்தியுள்ளனர்.\nவிக்கியின் கேள்வியால் தடுமாறும் ஷாம் குழு\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார். விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல், மக்களையும் குழப்பாமல் இ��ுப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனுக்குப் பதிலளிப்பதற்கு அவரும் முற்பட்டிருந்தாலும், விக்கி எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை அதில் காணமுடியவில்லை. இந்த நிலையில் விக்கிக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா பதில் அளிப்பார் எனவும், பதிலறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு சட்டத்துறைக்குப் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...\nகஜேந்திரகுமார் ஆதரவாளர்களை நோக்கி ஒரு பகிரங்க மடல்\nமதிப்புக்குரிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு திரு கஜேந்திரகுமார் அவர்களின் 2016 ம் ஆண்டு, தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வினை த.தே.ம.முன்னணியினர் மாற்றியமைக்கான விளக்கவுரைக் காணொலி (பிந்திக்கிடைத்த) தொடர்பாக தொலைபேசியூடாகவும் முகநூலினூடாகவும் பலர் என்னுடனும் பொதுவெளியிலும் பகிர்ந்து கொண்டிருக்கும் விடயங்கள் தொடர்பான எனது நிலைப்பாட்டு மடல் இது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்றுக்கொள்வதைப் போலவும் திரு கஜேந்திரகுமார் அவர்கள் ‘விளக்குவதைப்போலவும்’ 2016 ம் ஆண்டு தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை தனியே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நிகழ்வாக ...\nதாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்\n1954 நவம்பர் 26 – தாயக வானில் மெல்ல இன ஒடுக்குமுறை என்ற கருமேகங்கள் குவிய ஆரம்பித்த காலம். 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்ற கோஷத்துடன் சிங்கள தேசியம் அப்பட்டமான வகுப்புவாதமாக உருமாற்றிக்கொண்டு தீவிர வளர்ச்சி பெற்ற நாட்கள் அவை.\nபுளொட்டின் ‘வீரமக்கள்’ மாதம்தான் இனி மரநடுகை மாதம்\nகார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுற���ப்படுத்தப்பட்டுவருகிறது. மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது; வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே ...\nஈபிடிபியைக் காட்டித் தப்பிக்க முயலும் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவு\nமாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் பதிவேற்றிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவா் தனது முகநூலில் தான் ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தரப்பையே குறிப்பிட்டு பதிவை மேற்கொண்டதாகவும் அதனை சிலா் திரிபுபடுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தீபச்செல்வனின் பதிவுக்கு பதில் எழுதிய சுவிஸ் சிங்கம் அவர்கள் தீபச்செல்வனின் ஈபிடிபி உறவை அம்பலப்படுத்தியுள்ளார். சுவிஸ் சிங்கம் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலைப்புலிகள் காலத்திலேயே ஈபிடிபியுடன் உறவை கொண்டுள்ள தீபச்செல்வன் வெளிவரும் ஆதாரங்கள் —————————————————————————– மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுவது தொடர்பில் கவிஞர் தீபச்செல்வன் ...\nஉடைந்தது தமிழரசுக் கட்சி உதயமாகிறது ஜனநாயக தமிழரசு\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முனைப்புக்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்களாக விளங்கிய ஒரு குழுவினர் ஜனநாயக தமிழரசுக்கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றுக்கு தயாராகியுள்ளதாக தெரியவருகிறது. தமிழரசுக்கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், மறவன்புலவு சச்சதிதானந்தம் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் உட்பட்டவர்கள் உள்ளடங்கலாக குறித்த கட்சி தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அறியவந்திருக்கிறது. இதன் சின்னமாக மேல்வீட்டைத் தெரிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனிடையே ஜனநாயக ...\nதமிழ்மக்கள் மத்தியில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியிருப்பது வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான விசாரணைக்குழு பரிந்துரையும் சில ஊடகங்கள் அவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவமும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த விடயத்திற்கும் தண்டனையை எதிர்பார்ப்பதை இம்மியளவும் நிராகரிக்க முடியாது. அது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா என்பதாகவோ அல்லது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் என்பதாகவோ இருக்கலாம் ஏன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாக இருந்தால் கூட குற்றம் இழைத்திருந்தால் இழைக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாது. தப்பித்துக்கொள்ளவும் கூடாது. ஆனாலும், ...\n“ஐங்கரநேசன்” அறிக்கை சொல்வது என்ன\nஅமைச்சர்கள் முறைகேடாக நடப்பதாகத் தெரிவித்து மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைய விசாரணைக்குழு ஒன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அமைத்திருந்தார். குறித்த விசாரணைக்குழுவினால் இறுதி செய்யப்பட்ட அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது வடக்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் அமைச்சர்கள் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி நீக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கின்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை இணைக்கப்பட்டுள்ளன.\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=3533", "date_download": "2018-07-20T10:43:16Z", "digest": "sha1:ZBATRFZM6TGWI4K34HB4UDMC7DRTISNG", "length": 7234, "nlines": 73, "source_domain": "tamilleader.org", "title": "முன்னாள் மத்தியவங்கி ஆளுநருக்கு தொடர் நெருக்கடி! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமுன்னாள் மத்தியவங்கி ஆளுநருக்கு தொடர் நெருக்கடி\nமத்திய வங்கியின் முறிகள் விநியோக மோசடியில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளதென்றும், முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்றும் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு, பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரோமி விக்ரமசிங்கவிடமும் விசாரணை நடத்த வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.\nஐ.தே.க.வின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பத்திக பத்திரணவால், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nயாரோ ஒரு பெண் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டதென இதன்போது குறிப்பிட்ட முஜிபுர் ரஹ்மான், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஏனையோர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமென வலியுறுத்தினார்\nPrevious: தமிழ்மொழி பேச முடியாமை தொடர்பில் வெட்கம் அடைகிறேன் என்கிறார் கரு\nNext: வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – சுஷ்மா சந்திப்பு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nப��ள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=6800", "date_download": "2018-07-20T10:46:54Z", "digest": "sha1:PBSND5SQVQ3CANBEGF4DYA5623HL6MGY", "length": 9028, "nlines": 78, "source_domain": "tamilleader.org", "title": "ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றம்\nஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரின் நேற்றைய (19) அமர்வில் இந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குறித்த அறிக்கையில் 253 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் 177 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், சுயவிருப்பத்துடன் 17 உறுதி மொழிகளையும் இலங்கை வழங்கியுள்ளது.\nஇலங்கை தொடர்பான குறித்த மீளாய்வு அறிக்கைக்கு பலமான ஒத்துழைப்பு வழங்குவதாக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நேற்றைய அமர்வில் கூறியுள்ளார்.\nநவம்பர் மாதத்தில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பல பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக ரவிநாத் ஆரியசிங்க இதன்போது கூறியுள்ளார்.\nபயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை உருவாக்குதல், காணாமற்போனோர் அலுவலகம் ஸ்தாபித்தல், சிறுவர் உரிமைகள் சம்பந்தமான உடன்பாட்டை நடைமுறைப்படுத்துதல் உட்பட மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகள் சம்பந்தமாக ரவிநாத் ஆரியசிங்க தனதுரையில் விரிவாக கூறியுள்ளார்.\nகண்டியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் ரவிநாத் ஆரியசிங்க உரையாற்றியுள்ளார்.\nஇதேவேளை இலங்கை சம்பந்தமாக புதுப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றின் எழுத்து மூலப் பிரதி நாளைய தினம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையால் சமர்பிக்கப்பட உள்ளது.\nநாளை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான அமர்வில் இலங்கை சார்பாக பங்கேற்பதற்காக அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.\nPrevious: எனது மகனை பத்து வருடங்களாக தேடி அலைகிறேன் – ஜெனீவாவில் தந்தை\nNext: திருட்டுக்காக குருக்களை படுகொலை செய்த இராணுவம் – நீதிமன்றில் நிரூபணம்\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.new.kalvisolai.com/2018/05/1-6-9-11_19.html", "date_download": "2018-07-20T10:21:22Z", "digest": "sha1:AO2DIGSUUAJQIRUHL3J4XBHTJHOFGQBS", "length": 19213, "nlines": 148, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்", "raw_content": "\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல் | தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும் 9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார். பாடநூல் கழக நூலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன. | DOWNLOAD\nஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்துக்கு நன்றி தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் இளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிட்டேஜ் முறை ரத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும். தமிழகத்தி…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங��கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newstm.in/news/business/news/35972-govt-moots-five-fold-increase-in-printing-of-rs-500-notes-rbi.html", "date_download": "2018-07-20T10:50:06Z", "digest": "sha1:WK6EZ3BKCCL7J3W4SN4ESYJYNO3ZVSBH", "length": 10098, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "வட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின! - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா? | govt moots five-fold increase in printing of Rs 500 notes- RBI", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nவட இந்தியாவில் ஏ.டி.எம்-க்கள் முடங்கின - 2000 ரூபாய் நோட்டு பயன்பாட்டை குறைக்க முடிவா\nபணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து நாடே பணத்தட்டுப்பாடு என்ற வட்டத்திற்குள் சிக்கி ஸ்தம்பித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பபெற்று புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.\nஇந்தநிலையில், சில நாட்களாக மத்தியபிரதேசம், டெல்லி, பீகார், குஜராத், தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தின் பல பகுதிகள், போபால், சூரத், ஹைதராபாத், டெல்லி ஆகிய பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. வடமாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் வரவில்லை என புகார்கள் எழுந்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதியுற்ற நிலை தற்போதும் தலைதூக்க தொடங்கியுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.\nமக்கள் மீண்டும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுக்களை பதுக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க 500 ரூபாய் நோட்டுகளை 5 மடங்கு கூடுதலாக அச்சடித்து புழக்கத்தில் விட ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அதிக மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nATMRs 500 notesRBIபணத்தட்டுபாடுரிசர்வ் வங்கி500 ரூபாய் நோட்டுஆர்பிஐஏடிஎம்Business\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்.பி.ஐ\nசெப்டம்பர் முதல் புதிய ரூ.100 நோட்டு\nடி.டி-க்கும் வச்சாச்சு செக்கு... பெயர் கட்டாயமாம்\nஏ.டி.எம் கார்டு மோசடி: தேடப்பட்டு வந்த குற்றவாளி சந்துருஜி பிடிபட்டார்\n1. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n2. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n5. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெ���்டி ஓப்பன் டாக்\n6. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nரிசல்ட் வெளியாகாது... பள்ளிகளை மிரட்டிய தேர்வுத்துறை\nநிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/macha-palangal/", "date_download": "2018-07-20T10:40:38Z", "digest": "sha1:Y7DEHB4OG73HABI5P3NTSHR4CE5UWUUT", "length": 11116, "nlines": 159, "source_domain": "dheivegam.com", "title": "கை விரல் மச்ச பலன்கள் | Macha palangal | Mole astrology", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் பொது பலன் எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா \nஎந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன அதிஷ்டம் உண்டாகும் தெரியுமா \nநம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் எந்த விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.\nவலது கையில் உள்ள சுண்டு விரலில் மச்சம் இருப்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் அவரசப்படாமல் அனைத்தையும் பொறுமையாக கையாளுவார்கள்.\nவலது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் நிறைய செல்வதை சேர்க்கவல்லவர்கள்.\nவலது கையில் உள்ள நடு விரலில் மச்சம் இருப்பவர்கள் எந்த தொழிலையும் சிறப்பாக செய்வார்கள். செய்யும் தொழிலில் இவர்களுக்கு லாபம் அதிகப்படியாக வரும். வசதியாக வாழ்வதற்கு தேவையான செல்வதை இவர்கள் பெறுவார்கள்.\nஉடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன யோகம் உண்டு\nவலது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருப்பவர்கள் எதிலும் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். இயல்பாகவே இவர்களிடம் நர்குணங்கள் இருக்கும்.\nவலது கையில் உள்ள கட்டை விரலில் மச்சம் இருப்பவர்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் செல்வ செல்வாக்க���டனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வார்கள்.\nஇடது கையில் உள்ள கட்டை விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அப்பாவி போல தோற்றமளிப்பார்கள். தன் கையில் மட்டும் பணம் இருந்தால் இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் என்னும் எண்ணம் கொண்டவர்கள்.\nஇடது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பிவிடமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் இவர்களுக்கு இருக்கும்.\nஇடது கையில் உள்ள நடு விரலில் மச்சம் இருப்பவர்களில் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். இவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு தேவையான வசதி இவர்களிடம் இருக்கும்.\nஇடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மச்சம் இருப்பவர்கள் கடுமையாக உழைக்கும் போக்கை கொண்டவர்கள். உழைப்பின் மூலம் இவர்கள் செல்வதை ஈட்டுவர். இவர்கள் நற்குணங்கள் நிறைந்து காணப்படுவார்கள்.\nஇடது கையில் உள்ள கட்டை விரலில் மச்சம் இருப்பவர்கள் நிறைய கனவுகளோடு வாழ்பவர்கள். இவர்களின் முன்னேற்றத்தில் அவ்வப்போது சிறு சிறு தடைகள் வரும். ஆனால் தடைகள் அனைத்தையும் தகர்த்து இவர்கள் முன்னேறுவார்கள்.\nஎந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்\nஉங்கள் ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்வது உறுதி தெரியுமா \nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kadavulinkadavul.blogspot.com/2017/05/blog-post_12.html", "date_download": "2018-07-20T10:57:01Z", "digest": "sha1:7IYB6H2ULJVWIYEEBGK2VITIWFZJ4AUK", "length": 16557, "nlines": 181, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: ஏழுமலையானின் ஒரு நாள் ‘சாப்பாட்டு மெனு’!!! [ஜொள்ளு விடாமல் படியுங்கள்]", "raw_content": "\n'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்த���ன்\nஏழுமலையானின் ஒரு நாள் ‘சாப்பாட்டு மெனு’\nஅதிகாலை: வெண்ணெய், நுரை ததும்பும் பசும்பால்.\nகூடவே, எள்ளும் சுக்கும் வெல்லமும் கலந்த பானகம் ஒரு கப்[பெரிய கோப்பை]\nகாலை 06 - 06.30: புளியோதரை, தயிர்ச்சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ரவா கேசரி[ஆனியன் ஊத்தாப்பம், மசாலா ரோஸ்ட், சோலாபூரி ஆகியவையும் இனி சேர்க்கப்படும்].\nமுற்பகல் 11.00 - 11.30: வெண்சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம்.\nமாலை 07.00 மணி: மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை[உளுந்து வடை அல்லது மசால் வடை], பல்வகைக் காய்கறிகளும் சேர்த்துச் சமைக்கப்பட்ட அன்னம்.\nகொஞ்சமே கொஞ்சம் நேரம் கழித்து, ‘திருவீசம்’ என்னும் பெயரில் வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்ட அன்னம்.\nசயன அறைக்குச் செல்வதற்கு முன்: நெய்யில் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி, பழங்கள், பால்[கலப்படமில்லாத ஆவின்].\nகொழுத்த இந்தச் சாப்பாட்டு மெனு திருப்பதி ஏழுமலையானுக்கானது[உபயம்: ‘தி இந்து’ நாளிதழ், 12.05.2017].\nஇப்போது ஏழுமலையான் மீது பொறாமை கொள்கிறீர்களா வேண்டவே வேண்டாம். ‘நைவேத்தியம்’ என்னும் பெயரால் அவருக்குப் படைக்கப்படும் இந்தச் சத்துணவு அவரின் பசியைப் போக்க அல்லவாம். [கடவுளுக்கும் ‘பசி’க்குமா வேண்டவே வேண்டாம். ‘நைவேத்தியம்’ என்னும் பெயரால் அவருக்குப் படைக்கப்படும் இந்தச் சத்துணவு அவரின் பசியைப் போக்க அல்லவாம். [கடவுளுக்கும் ‘பசி’க்குமா\nசொல்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர்; ‘The Sacred Foods of God' என்னும் ஆங்கில நூலை எழுதியவர். [தமிழிலும் வரவிருக்கிறதாம். “வேண்டாமய்யா, வேண்டாம்\nஇந்த ஒவ்வொரு நாளுக்குமான படையல் திருமலையானின் பசியைப் போக்குவதற்கு அல்ல என்றால் வேறு எதற்கு உணவுகளைப் புனிதப்படுத்திப் பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்களா உணவுகளைப் புனிதப்படுத்திப் பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்களா இப்படிக் கொஞ்சம் உணவு வகைகளை மட்டும் புனிதப்படுத்தினால் போதுமா இப்படிக் கொஞ்சம் உணவு வகைகளை மட்டும் புனிதப்படுத்தினால் போதுமா மக்கள் உண்ணுகிற மற்ற உணவுப் பொருள்களைக் கடவுள் படைக்கவில்லையா மக்கள் உண்ணுகிற மற்ற உணவுப் பொருள்களைக் கடவுள் படைக்கவில்லையா அவை அனைத்தும் புனிதமற்றவையா\nஇவ்வாறான கேள்விகளை ‘தி இந்து’ நிருபர் கேட்கவில்லை; தீட்சிதரும் பதில் சொல்லவி��்லை.\nஆகம விதிகளின்படி பிரசாதங்கள் தயாரிக்கப்படுவதாக பிரதான தீட்சிதர் சொல்கிறார்.\n‘அடுப்பில் கட்டைகளை எரித்தே சமைக்க வேண்டும். சமைப்பவர்கள், சமைக்கப்படும் பண்டங்களின் வாசனையை நுகரக்கூடாது[ஏழுமலையான் கோபிப்பார்]. நைவேத்தியம் படைப்பதற்கு முன்பு காயத்திரி மந்திரம் உச்சரிக்கப்படவேண்டும்.\nநைவேத்தியத்தை மூலிகை இலையில் வைத்து, அர்ச்சகர் தன் வலது கை விரலால் தொட்டு, பெருமாளின் வலது கை மற்றும் வாய் அருகே சமர்ப்பணம்[ஊட்டி விடுதல்] செய்வார். இப்படி இன்னும் பல சம்பிரதாயங்கள். பின்னர், இந்த நைவேத்தியம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுமாம்.\nபசி, பட்டினி என்று வாடும் ஏழைகளை மறந்து, நைவேத்தியம் என்னும் பெயரால் பொன்னான நேரத்தையும் மனித உழைப்பையும் இப்படிச் செலவிட வேண்டுமா மக்களுக்கு வேறு ஏதேனும் நற்பணிகள் செய்யலாமே. ஏனிந்தச் சிறுபிள்ளை விளையாட்டு\nஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்த ஆன்மிகவாதிகள்கூட இம்மாதிரி விளையாட்டுகளைக் கண்டிப்பதில்லையே ஏன்\nஇந்துமதவாதிகளுக்கு [வேத]'ஆகமம்', இஸ்லாமியருக்கு, 'குரான்'. கிறித்தவருக்கு, 'பைபிள்'.\nமதநூல்களை மேற்கோள் காட்டி, மதவாதிகள் காலந்தோறும் நிகழும் தவிர்க்க இயலாத மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவதில் முனைப்புக் காட்டுகிறார்களே, இச்செயல் இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரும்\nLabels: ஏழுமலையான் | நைவேத்தியம்\nஉலகம் அழியும்வரை இது தொடரும் நண்பரே...\nமனிதனின் அவசர வாழ்க்கையில் இதனைக் குறித்து சிந்திக்க நேரமில்லையாம் ஆனால் இதை செய்து சமர்ப்பிக்க நேரமுண்டு.\nஉலகம் அழியும்வரை இது தொடரும் நண்பரே...\nதொடராமல் இருத்தல் நன்று. பார்ப்போம்.\nஅமரர் ஜெயலலிதாவும் அந்தக்கால மேட்டூர் அணையும் நம்ம...\nகலக்கும் ‘காமக் கிழவன்’ பாலகுமாரன்\n‘சிடு மூஞ்சி’களைச் சிரிக்க வைக்கும் அதிரடி புதிர்க...\n இதனை அறியாதார் மண்டையில் களி...\n‘பாலகுமாரன் பற்றிய என் பதிவுக்கு ‘வருண்’ அவர்களின்...\nஇன்னும் இன்னும் இன்னும் ‘பச்சை’யாக எழுதுங்கள் பாலக...\nஏழுமலையானின் ஒரு நாள் ‘சாப்பாட்டு மெனு’\n'உறக்கமும் மரணமும்’... ஒரு சிற்றாய்வு\nபரமஹம்ச நித்தியானந்தனின் புதிய அவதாரம்\nநாளை[10.05.2017] நெற்றிக்கண் திறக்கிறார் ‘கலியுக’ ...\nபெரியார் சொன்ன, புரோகிதரின் ‘பகீர்’க்’ கதை\nகதைகள், கட்டுரைகள், கவிதைகள்[மிகக் குறைவு], விமர்சனங்கள் என்று எதையெதையோ எழுதியிருக்கிறேன்; எழுதுகிறேன். இவை யாருக்கெல்லாம் எவ்வகையிலெல்லாம் பயன்படுகின்றன என்பதை நான் அறியேன் ஆனாலும், எழுதுவதால் எனக்குப் பொழுது கழிகிறது. உங்கள் பொழுது வீணாதல் கூடாது என்னும் கவலை எப்போதும் எனக்கு உண்டு\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\n'10லிருந்து 50 வயது வரையிலான பெண்களை அனுமதித்தால் சபரிமலைக் கோயிலின் புனிதம் கெட்டுவிடும்' என்று அறிவிப்புச் செய்திருக்கிறது சபரி...\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\n..... நீங்கள் எதிர்பார்ப்பது உள்ளே இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். ''தலைப்பை நம்பி மோசம் போனோமே'' என்று எவரும் ...\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nமா லினிக்கு ரொம்பவே ஏமாற்றம்; அழுகை அழுகையாய் வந்தது; கோபமாகவும் இருந்தது. காரணம் வேறொன்றுமில்லை. அவள், தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஒ...\nசிரிக்கச் சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது\n'உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்' என்று மனம் கலங்கியிருக்கிறார் ஒரு தீட்சிதர். வயது முதிர்ந்த ஒ...\nகுமுதம்[வார இதழ்] திருந்தவே திருந்தாதா\nகுமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/job-fair-108-ambulance-drivers-000931.html", "date_download": "2018-07-20T10:26:17Z", "digest": "sha1:XWMTQIVPP563D27J3CQVDLYT4FXE6R7S", "length": 7837, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் | Job fair for 108 Ambulance Drivers - Tamil Careerindia", "raw_content": "\n» 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்\n108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை: தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், அவசரகால மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த பணியிடங்களை நிரப்ப ஜனவரி 12-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஅவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்வேண்டும். 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் ��ருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம்.\nஓட்டுநர் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.\nஉயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல் உள்ள ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.\nதிருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் முகாம் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-2888 8060 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://aal-ilai.blogspot.com/2016/12/10.html", "date_download": "2018-07-20T10:12:43Z", "digest": "sha1:N2MCWUGHIDX3LNF4H4V42ERE5H422E7I", "length": 3936, "nlines": 76, "source_domain": "aal-ilai.blogspot.com", "title": "உரோமம்", "raw_content": "\nஊதிப் பரப்பிய நீர் முட்டைகளை\nஉதிர்ந்த பூக்களாய் ஈர மணலில்\nகூன் சரிந்த பாட்டியின் கதையொன்றில்\nஅது மறைத்துப் பெய்த மழையாகவும் இருக்கலாம்\nபச்சை நிற சொகுசு பஸ்\nபின்னால் தலை கலைந்து முகம் நிறைய\nசாம்பல் பூசிய சிறுவன் கடைக்கு வந்தான்\nவைத்திருந்த போத்தலை பையனின் கைகளில்\nஅச்சாம்பல் பூசிய சிறுவன் தொடர்பில்லாமல்\nநம்பிக்கைசூழ் உலகுக்குச் செல்லும் பஸ்ஸைப் பற்றி\nஆதிகேசன் சற்றும் யோசிக்காமல் தன் கைத்தடியையும்\n(உறங்கும் நொடிக்கு ஒரு நொடி முன் கனவில் வந்து இதை எழுதச் செய்த அலெப்போ நகர மக்களுக்காக)\nகாற்றலையும் பறவைகள் ஈக்களென நெளிந்து இன்மையின் பி...\nவெள்ளி நிலா ��ெள்ளிப் பால்சோறு வெள்ளிக் கிண்ணம் குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-20T10:11:36Z", "digest": "sha1:ZURWF2NNXXCPSC5DAE4FW6VSTY4WFKEO", "length": 7306, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பார்சிலோனா இசை நிகழ்ச்சியின் போது பரவிய தீ: 20,000 பேர் வெளியேற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nபார்சிலோனா இசை நிகழ்ச்சியின் போது பரவிய தீ: 20,000 பேர் வெளியேற்றம்\nபார்சிலோனா இசை நிகழ்ச்சியின் போது பரவிய தீ: 20,000 பேர் வெளியேற்றம்\nஸ்பெய்னின் பார்சிலோனாவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (சனிக்கிழமை) ஏற்பட்ட குறித்த தீ விபத்து, இசை நிகழ்ச்சியை மெருகூட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைகளாலேயே ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nமேற்படி தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும், குறித்த தீ விபத்தால் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்பெயினில் மேலும் 340 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்பு\nஸ்பெயின் கரையோரப் பாதுகாப்புப் படையினரால், மேலும் 340 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nஸ்பெயினின், மட்ரிட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆடல், பாடல் நிறைந்த பெருமையான அணிவகுப்பு ஒன்றினை மேற்\nகுடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு: கொலம்பஸின் சிலைமீது ஏறி போராட்டம்\nஇத்தாலியின் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்பெயினில் வித்தியாசமான முறையில் ஒருவர் போர\nமூன்று நாட்களில் நூற்றுக்கணக்கான அகதிகள் மீட்பு\nஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரிச் சென்று நடுக்கடலில் தத���தளித்த நூற்றுக்கணக்கானோர் ஸ்பெயின் கடலோர பா\nபிரான்ஸ் ஜனாதிபதிக்கும் ஸ்பெயின் பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nபிரான்ஸிற்கு வருகை தந்துள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ ஷான்செஸ் இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி பிரான்ஸ் ஜன\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ayutham.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-20T10:11:35Z", "digest": "sha1:DV3VA2Z4PKQRADZYA54EASDFL53ECE6R", "length": 12471, "nlines": 65, "source_domain": "ayutham.blogspot.com", "title": "ஆயுதம்: February 2010", "raw_content": "\n\"ஆயுதம்\" இந்த வார்த்தை காலத்திற்கு காலம், இனத்திற்கு இனம் நிச்சியம் வேறுபடும்.ஆனால் ஆயுதம் என்பது வெறுமனே அழிபதற்கு பயன்படும் ஒரு பொருள் அல்ல அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல அது உலோக பொருட்களை மட்டும் குறிப்பதும் அல்ல உண்மை, நேர்மை, அகிம்சை ,நாட்டுப்பற்று என்று உலக வரலற்றை மாற்றிய பல ஆயுதங்கள் உண்டு .\nஎன்னுடைய இந்த ஆயுதம் முற்றிலும் எனக்கானது,நான் இந்த உலகை அளவிட பயன்படுவது.உலகை என்னுடைய இந்த ஆயுதம் கொண்டே நான் பார்கிறேன் , விமர்சிக்கிறேன் , புரிந்து பயனடைகிறேன். இப்போது என்னுடைய ஆயுதத்தை உங்களுக்கு இரவல் தரவிருக்கிறேன்.என்னுடைய கண்களினால் இந்த உலகத்தை பார்ப்பதால் என்ன பயன் உங்களுக்கு ஏற்படும் இது தேவை தானா என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழும், ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவம் ஏற்படும். ஒரு புதிய அனுபவத்திற்காக என் கண்களை கடன் வாங்குவதில் என்ன தவறு \nஇதனால் என் கருத்துகளை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கில்லை .இதை ஒரு கண்ணாடியாக கருதி பாருங்கள், உண்மையானால் மனதில் நிறுத்துங்கள் இல்லையென்றால் மறந்துவிடுங்கள்\nசீக்கிய மதத்தை சேர்த்தவர்கள் பொதுவாக தங்கள் பெயரின் பின்னால் சிங் என்ற அடைமொழியை சேர்த்துக்��ொள்வர்கள்,இது அவர்களின் மதக்கோட்பாடு. இவர்களே சர்தார்ஜிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியா நாட்டை அந்நியர்களிடம் காக்க ஒரு மதமே தன் குருமாருடன் சேர்ந்தது என்றால் அது சீக்கிய மதமாக மட்டுமே இருக்க முடியும்.அந்நியர் என்றவுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று எண்ணிவிட வேண்டாம்,அதற்கு முன்பும் பல அந்நிய அடக்குமுறைகளை வீரமுடன் எதிர்த்தவர்கள் இந்த சீக்கியர்கள். சீக்கிய மதமே 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியதுதான் , தோன்றிய நாள் முதல் இன்று வரை இந்த நாட்டை காக்க அவர்கள் உழைத்து வருகிறார்கள்.மொத்தத்தில் கிரேக்கத்தில் எப்படி ஸ்பார்டன் வீரர்கள் இருந்தார்களோ , அதபோல் இந்தியாவில் சிங்குகள்(சர்தார்ஜிகள்) இருந்தார்கள் .\nஅந்நிய அடக்குமுறையை எதிர்ப்பதை மத நோக்கமாக கொண்ட சீக்கியர்கள் ஆங்கிலேயர்களையும் எதிர்த்தனர். இயற்கையாகவே உடல் வலிமை பொருந்திய சீக்கியர்களை அடக்க ஆங்கிலேயர்கள் பெரும் கடினப்பட்டனர். என்றுமே பிரித்தாலும் மனோபாவம் கொண்ட ஆங்கிலயர்கள், சர்தார்ஜிகளின் உடல் வலிமையை மையப்படுத்தி அவர்கள் புத்தி இல்லாதவர்கள் , மடையர்கள் என்ற என்னத்தை வளர்க்கும் வகையில் அவர்களை பற்றிய நகைச்சுவை துணுக்குகளை பத்திரிக்கைகளின் வாயிலாக சர்தார்ஜி ஜோக் என்று அச்சடித்து அவர்களை கேலிப்பொருளக்கினர்.அன்று தொட்டு இன்று வரை சர்தாஜி ஜோக் என்று இந்தியா பத்திரிக்கைகள் கூட தொடர்ந்து போடும்படி செய்துவிட்டனர். நாமும் வடிவேல் போல \" வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான் டா \" என்று தொடர்ந்து சர்தார்ஜி ஜோக்குகளை பரப்பிவருகின்றோம்.\nஆங்கில ஆட்சியில் , சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில் மொத்தம் 121 பேர் தூக்கிலிடப்பட்டனர் , அதில் 93 பேர் சீக்கியர்கள் ,இதிலிருந்தே அவர்களின் தியாகமும், நம் நாட்டின் மீதான பற்றும் புலப்படும். உலகையே உலுக்கிய ஜாலியன் வலாபக் படுகொலை சீக்கியர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதே \nஇந்தியா இளைஞர்களின் வீர திருமகனாக திகழும் பகத் சிங்கும் கூட ஒரு சர்தார்ஜியே சர்தார்ஜிகளின் வீரம் இந்தியா வரலாறு முழுவதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது .இன்றும கூட இந்திய ராணுவத்தில் அதிக சீக்கியர்கள் உள்ளனர். எனவே நம் நாட்டிற்கு உழைக்கும் ஒரு வர்க்கத்தை இழிமை படுத்துவது மிக மிக கேவலமான காரியம். இனிம��லாவது சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லாமல், அவற்றை பரப்பாமல் சர்தார்ஜிகளின் மகிமையை பரப்புங்கள், மேலும் யாராவது அவர்களை அவமதிக்கும் செய்திகளை பரப்பினால் அவற்றை தடுங்கள் .\nபணம் வாங்கி படத்தில் நடிக்கும் திரைப்பட நடிகர்களை வெக்கமில்லாமல் தலைவர் என்று சொல்லுவதும் ,அவர்களின் திரைப்பட செய்திகளையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்திகளையும் மின் அஞ்சல் வழி பரப்பும் எத்தனையோ முட்டாள்களையும், அறிவிளிகளையும் காண்கின்றோம்.பணம் வாங்கி மக்களை ஏமாற்றும் நடிகர்களை தலைவர்கள் என்கிறோம் நாட்டுக்காக உழைக்கும் நம்மவர்களை (சர்தார்ஜிகளை)முட்டாள்கள் என்று செய்தி பரப்பிவருகிறோம்.நாம் எப்பேர்பட்ட மடையர்கள்\nசர்தார்ஜிகளை பற்றி நகைச்சுவை துணுக்குகளை பரப்புவது நம் ரத்தத்தை நாமே அசுத்த படுத்துவதற்கு சமம் .வேறு எந்த நாட்டிலும் அவர்கள் நாட்டவரை அவர்களே கேலி செய்வதை கேள்விபட்டதுண்டோ \nகோவை / சென்னை, தமிழ்நாடு, India\nஉருக்கு நல்லது செய்வேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நபர்களில் நானும் ஒருவன்.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபடங்கள்: கண்காட்சியில் போலீஸ் அராஜகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-07-20T10:34:24Z", "digest": "sha1:H4OYJZT2DLF3VD5NFZS6XVQOPMKXGS4T", "length": 76031, "nlines": 432, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: அப்புசாமியும் சங்கீதமும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறி��ிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட��டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ��சிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅப்புசாமி எழுபத்தெட்டாவது தடவையாக ‘‘பாஹ்... பாஹ்...’’ என்று நீளமாக சங்கீத ஏப்பம் விட்டார். சீதாப்பாட்டி கோபமாக, ‘‘காலையிலிருந்து நான் சங்கீத பிராக்டீஸ் பண்ண விடாமல் பாஹ் பாஹ் என்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். த்ரோட்டில் என்னமாவது ஸ்டக் ஆகியிருக்கிறதா\nஅடுத்த கணம் அப்புசாமி, ‘‘நீயேதான் பாரேன்..’’ என்று மனைவிக்கு அருகில் வந்து வாயைத் திறந்தார் கார் பானெட்டைத் திறந்து காட்டுவது போல. ‘‘போதும்... போதும்... க்ளோத் யுவர் மெளத் லார்ட் கண்ணன் என்று நினைப்போ லார்ட் கண்ணன் என்று நினைப்போ உங்கள் வாய்க்குள் ஹோல் யுனிவர்ஸ் இருக்கப் போகிறது. அதை நான் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளப் போகிறேன்.. பாடும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னா...’’\n‘‘அடியேய்... உன்னை நான் பெண் பார்க்க வந்தபோது சசிக்க முடியாமல் பாடினாயே ஒரு பாட்டு, அந்த இழவுப் பாட்டைத் தவிர இத்தனை நூற்றாண்டாயிற்று, வேறு பாட்டு உனக்குத் தெரியுமோ பாஹ்... இப்ப சங்கீதம் கத்துக்கிட்டு நீயெல்லாம் கழகத்துல பாடி... பாஹ்...’’ அப்புசாமிக்கு ஏப்பம் வந்தது. சீதாப்பாட்டிக்கு கோபம் வந்தது.\n‘‘என் சங்கீதத்தைக் கெடுத்த உங்களுக்கு இன்றையிலிருந்து பேட்டா கட். ஒரு பைசாகூடக் கொடுக்கப் போவதி்ல்லை... ஃபங்ஷன் முடியற வரைக்கும் வீட்டுக்குள்ள வராதீங்க...’’ என்றுவிட்டு பா.மு.க. (பாட்டிகள் முன்னேற்றக் கழகம்)வுக்குப் போய் விட்டாள்.\nவிஷயம் வேறொன்றுமில்லை. பா.மு.க.வின் ஆண்டு விழா நெருங்குவதால் அதற்குள் சங்கீதம் கற்றுக் கொண்டு தானே பாட வேண்டுமென்று சீதாப்பாட்டி ஆசைப்பட்டு ஒரு சங்கீத வாத்தியாரை ஏற்பாடு செய்து பாட்டுக் கற்றுக் கொண்டிருந்தாள். அதற்கு அப்புசாமியின் அபார ஏப்பம் இடையூறு செய்ததால் வந்த விளைவு இது.\n‘‘டேய் ரஸம், தாத்தனு ரண்டு திவஸா ஊட்டா, தின்டி ஏனு மாடுதில்லா. தும்ப பேஜாராகிதி... நோடப்பா...’’ என்றான் பீமாராவ்.\n‘‘தாத்தா... பாட்டி பேட்டாவைக் கட் பண்ணி வீட்டுல சேர்க்காததால இப்படி நாயா அலையறீங்க. நீங்க கொஞ்சம் சங்கீதத்தை ரசிக்கக் கத்துக்கிட்டு ப��ட்டி முன்னால போயி நின்னா பாட்டி அசந்துடுவா..’’ என்றான் ரசகுண்டு.\n‘‘அதுக்கு நான் என்னடா பண்ணறது’’ என்றார் அப்புசாமி. ரசகுண்டு சமீபத்தில் தான் வாங்கிய லேப்டாப்பைத் திறந்தான். ‘‘இங்க பாருங்க தாத்தா... நான் காட்டற தளங்கள்ல இருக்கற பாட்டுக்களைக் கேளுங்க. பாடல் வரிகளைப் படியுங்க. சங்கீதஞானம் தானா வரும்...’’ என்றான்.\nஅப்புசாமி பரிதாபமாகப் பார்த்தார். ரசகுண்டு விளக்கினான். ‘‘தாத்தா... பாடும் நிலா பாலு -வுல எஸ்.பி.பியோட சாதாரண பாட்டுலருந்து அபூர்வமான பாட்டு வரைக்கும் கொட்டிக் கிடக்கு. கான கந்தர்வன் -ல கே.ஜே.ஏசுதாஸோட எல்லாப் பாட்டுக்களையும் கேக்கலாம். தமிழ் பாடல் வரிகள் -ல தமிழ்ப் பாடல்களோட வரிகளெல்லாம் இருக்கு. படிச்சு மனப்பாடம் பண்ணிக்கலாம்...’’\n‘‘அடே ரசம், நீ சாதா ரசம் இல்லடா... பாதரசம்’’ என்றார் அப்புசாமி மகிழ்ச்சியாக. ‘‘இன்னும் இருக்கு தாத்தா... தேன்கிண்ணம், பாசப் பறவைகள், பல்சுவை, நேயர் விருப்பம் இங்கல்லாம் நல்ல திரை இசைப் பாட்டுக் கேட்டு ரசியுங்க.’’\n இவ்வளவு தளங்கள் இருக்காடா இசைக்கு’’ என்றார் அப்புசாமி. ‘‘இன்னும் பாருங்க தாத்தா. கண்ணன் பாட்டு-லயும், இசை இன்பம்-லயும், ஈகரை-லயும் இருக்கற பாட்டுக்களைக் கேட்டும், கர்நாடக சங்கீத ராகங்களைப் பத்தின விஷயங்களைப் படிச்சும் நெட்டுருப் பண்ணிடுங்க தாத்தா...’’ என்றான் ரசம்.\n‘‘மியூசிக்ல இவ்வளவு வெரைட்டி இருக்காடா நான் எப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, எப்ப சீதேக்கிழவியப் பாக்கறது நான் எப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, எப்ப சீதேக்கிழவியப் பாக்கறது அதுககுள்ள எனக்கு வயசாய்டுமேடா...’’ என்றார் அப்புசாமி.\n‘‘ஆமா... இப்ப இளமை துள்ளுது. அதுக்குள்ள வயசாய்டுமாக்கும்... மியூசிக்ல இவ்வளவு வெரைட்டியான்னா கேட்டீங்க இன்னும் இருக்கு தாத்தா. ஈழவயல்-ல போய் சிலோன் பொப் இசையக் கேட்டுப் பாருங்க... மயங்கிடுவீங்க. பிரியமுடன் வசந்த் வழங்கற ரொமான்டிக் ஆண் குரல் பாடல்களைக் கேட்டுப் பாருங்க... அப்புறம் இளையராஜா ஹிட்ஸ்-ல போய் ராக மழையில நனையுங்க. தவிர, பாட்டுக்கு்ப் பாட்டு தளத்துல வித்தியாசமான இசைக் கோலங்களை ரசியுங்க தாத்தா. இதைத் தவிர, கிணற்றுத் தவளை கிட்டப் போனா உங்களுக்குப் பிடிச்ச பாட்டை டவுன்லோடு பண்ணியே ரசிக்கலாம் தாத்தா. இதெல்லாம் முடிச்சப்புறமா றேடியோஸ்பதி-க்கு வந்து அங்க கேக்கற இசைப் புதிர்களை விடுவிச்சுப் பாருங்க தாத்தா... நீங்களும் இன்னொரு இளையராஜாவா ஆய்டுவீங்க’’ என்றான் ரசகுண்டு.\n‘‘உங்களைத்தானே... நான் கேக்கற ரெண்டு கேள்விக்கு நீங்க சரியான பதில் சொன்னா யூ மே கம் இன்... இல்லன்னா பா.மு.க. ஃபங்ஷன் முடியற வரைக்கும் என் முன்னால வரககூடாது’’ என்றாள் சீதாப்பாட்டி. ‘‘எது வேணாலும் கேளு சீதே... டாண் டாண்ணு பதில் சொல்றேன்’’ என்றார் அப்பு. அவர் சொன்னது ரொம்பத் தப்பு.\n‘‘லார்ட் சிவாவுககு முன்னாடி ராவணன் பாடின ராகம் எது’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்புசாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள்’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்புசாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள் அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா அது பஹாடி ராகம். எப்பவும் திங்கறதுலயே இருங்க...’’ சீதாப்பாட்டி கோபமாக எழுந்து போய் விட்டாள்.\nஅடுத்த நாளே சீதாப்பாட்டி அப்புசாமியை சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வந்தாள். ‘‘இந்தாங்க 500 ரூபாய் வெச்சுக்கங்க...’’ என்று தாராளமாக பேட்டா கொடுத்தாள். அப்புசாமி புரியாமல் பார்த்தார். ‘‘தயவுபண்ணி என்னை சமாதானப்படுத்த சங்கீதம் கத்துக்கறேன்னு உங்க ஃப்ரெண்ட்ஸோட பார்க்குல உககாந்து இன்னிக்குப் பாடின மாதிரி பாடாதீங்க. சுத்தி நாப்பது பேர் பாத்ததும், நாலஞ்சு பேர் ரூபா நோட்டுகளை பிச்சை மாதிரி போட்டதும்... ஹாரிபிள் பா.மு.க.ல எலெக்ஷன் வர்ற நேரத்துல உங்களை இப்படி யாராவது போட்டோ எடுத்து மேகஸின்ல போட்டுட்டா என் இமேஜ் என்னாகறது பா.மு.க.ல எலெக்ஷன் வர்ற நேரத்துல உங்களை இப்படி யாராவது போட்டோ எடுத்து மேகஸின்ல போட்டுட்டா என் இமேஜ் என்னாகறது\n‘அடக்கடவுளே...சீதேகிட்ட தோக்கறதே வாழ்க்கைல வழக்கமா இருந்தது. இப்ப எதேச்சையா ஜெயிச்சுட்டேன் போலருக்கே...’’ என்று அப்புசாமியின் மனசு குதியாட்டம் போட்டது.\nஎன் அபிமான சீதாபாட்டி அப்புசாமி தாத்தா சங்கீதத்துடன் வலைச்சரத்தில் ஆஜரா.பேஷ் பேஷ்..ரொம்ப சுவரஸ்யமாக உள்ளது.வலைச்சர ஆசிரிய்ர பணியினை திறம்பட நிறைவேற்றிக்கொண்டிருக்கும் இந்நாள் வலைச்சர ஆசிரியருக்கு அன்பான வாழ்த்துக்கள் மீண்டும்.\nஅப்புசாமியும் சீதாபாடியும் அசத்திவிட்டார்கள், இதனை வலைபூகள் இசைக்கா, கொஞ்சம் அசந்து தான் போனேன், அணைத்து பாடல்களையும் ரசித்துவிட்டு வருகிறேன், அருமையான கதைக்கு சூடாக ஒரு கப் காபி சாப்பிடுங்கள்...நன்றி சின்ன வாத்தியாரே\nபுவனேஸ்வரி ராமநாதன் Sat May 05, 07:09:00 AM\nதாங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்களை அழகான சீதாப்பாட்டி\nஅப்புசாமி தாத்தா ஜோடி மூலமாக நிறைவாக அறிமுகம் செய்தவிதம் அருமை. மிக்க நன்றி கணேஷ். வாழ்த்துக்கள்.\nஅப்பு தாத்தா சீதா விடம் நெகிழ்ச்சியுடன் தோற்கும் கதை கூட ஒன்று உண்டு... அது ஞாபகம் வந்து விட்டது. கபோதி, பகோடா நகைச்சுவைகளை மிக ரசித்தேன்.\nமுதல் நபராக வந்து உற்சாகம் தந்ததற்கு என் இதய நன்றி. அப்புத் தாத்தா, சீதாப்பாட்டியை உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமென்பதில் மிக்க மனமகிழ்வு எனக்கு\nசூடாக காஃபி தந்து என்னை அசத்திய சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி\n@ புவனேஸ்வரி ராமநாதன் said...\n மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி\nஅருமையான வாசிப்பும், ஆழ்ந்த ரசனையும் உங்களிடம் எப்பவுமே பார்த்து வியந்திருக்கேன் ஸ்ரீராம். இதுலயும் மிக அழகா ரசிச்சதை சொல்லி எனக்கு சார்ஜ் ஏத்திட்டீங்க. மிக்க நன்றி\nஎழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்களின் நகைச்சுவை கதா பாத்திரங்களான சீதாப்பாட்டி அப்புசாமி ஜோடிகள் மூலம் சங்கீத பதிவுகளைத் தந்தமைக்கு நன்றி. வழக்கம்போல நகைச்சுவைகளை இரசித்தேன்.\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nதாங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nசுவைகளில் சிறந்த நகைச்சுவையை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅருமைன்னு சொன்ன உங்களுக்கு நன்றி. Daily Lib பத்தி இப்பதான் கேள்விப்படறேன். அவசிய்ம் இணைக்கறோம்.\nஅருமை எனப் பாராட்டி, அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி\nசங்கீதஞானம் தானா வரும் தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..\n:))) கலக்கலா இருந்துது. ரசிச்சு படிச்சேன்.\nஅடடே..அப்புச்சாமி தாத்தாவையும் சீதா பாட்டியையும் பாத்திரங்களாக பயன் படுத்திவிட்டீர்களா.. அருமை.. அருமை..ரசித்துப் படித்தேன்..நீங்கள் சுட்டிக் காட்டிய தளங்களில் சிலவற்றை கண்டிருக்கிறேன்..விடுபட்ட தளங்களைக் கண்டு சங்கீதத்தில் லயிக்கிறேன் நன்றி..\nஅனைவரையும் வாழ்த்திய தங்களுக்கு அன்பான நன்றிகள்.\nமகிழ்வு தந்த நற்கருத்திற்கு மனம் நிறைய நன்றிகள்.\nரசனையுடன் படித்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி\nஅப்புசாமியை ரசித்து. இசையின்பத்தில் லயிப்பதாகக் கூறிய உங்களுக்கு என இதயம் நிறை நன்றி கவிஞரே...\nதினம் தினம், இன்று யார் இன்று யார் என்று எதிர்பார்க்க வச்சதே உங்கள் வெற்றி கணேஷ்\nசீதாப்பாட்டி & அப்புசாமி தாத்தா சூப்பர் கேட்டோ:-))))\nசங்கீத சுவரங்கள் ரசிக்கும் படியாக தந்த விதம் அருமை .\nஇந்த வாரம் முழுவதும் அசத்தலான பதிவுகள் தந்து கலக்கிவிட்டீர்கள் ..\nஅரை நூற்றாண்டு காணப்போகும் அப்புசாமி சீதாப்பாட்டி ஆகியோரை வைத்து செய்யப்பட்ட அறிமுகங்கள் யாவும் நன்று. கலக்கிட்டீங்க கணேஷ்\nஅப்புச்சாமியும், சீதாப்பாட்டியும் உங்க கவலையை போக்கிட்டாங்க..\nஇன்றைக்கு அப்பு சாமியும்,சீதா பாட்டியும் பாடல்களுக்கான பதிவுகளை சிறப்பாக அறிமுகம் செய்துட்டாங்க. அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.\nஇக்கதையின் ஒரிஜினல் குமுதத்தில் வேறு ரூபத்தில் வந்தது.\nஏப்பத்துடன் அப்புசாமி ஒரு வட இந்தியரின் ஹிந்துஸ்தானி கச்சேரிக்கு போக, அவர் அந்த வித்வானால் சிறந்த வட இந்திய இசை விற்பன்னராக அடையாளம் காணப்பட்டு, சீதா பாட்டி மயக்கமடைவதாக கதை முடியும்.\nஅந்த ப்ப்ஹ் என்னும் ஏப்பத்தை பிருகாவாக அடையாள���் காண்பதாக கதை.\n@ துளசி கோபால் said...\nநன்றாக இருந்ததுன்னு சொன்னதுல மகிழ்வோட உங்களுககு என் மனமார்ந்த நன்றி.\nரசித்துப் பாராட்டி உங்களுக்கு என் இதய நன்றி.\n@ வரலாற்று சுவடுகள் said...\nஉற்சாகம் தந்த கருத்துக்கு என் உளமார்ந்த நன்றி.\nகாலத்தை வென்ற அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.\nஉங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி மோகன், மிக்க நன்றி.\nபாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலையன்பன்.\n@ தமிழ்வாசி பிரகாஷ் said...\nஆமாம் பிரகாஷ். இரவு தனிமையில் யோசிக்கையில்தான் நானிருக்கிறேன் என்று வந்து என் கவலையைப் போக்கினார் அப்புசாமித் தாத்தா. இந்த வாரத்தில் உங்களின் தொடர் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி.\nஎல்லாருக்கும வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிம்மா..\nஅப்புசாமி-சீதாப்பாட்டியை ரசித்து என்னைப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.\nஉங்களின் நினைவாற்றலுக்கு ஒரு சல்யூட் டோன்டு ஸார், நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. அந்த வட இந்தியப் பாடகர் பெரிய சங்கீத வித்வானாக அப்புசாமியை எண்ணி மரியாதை செய்ய சீதாப்பாட்டி மயக்கமடித்து விழுவதாக வரும். அந்தக் கதையை பதிவுகளை அறிமுகம் செய்யத் தோதாக வளைத்துக் கொண்டுள்ளேன். தங்களுக்கு என் இதய நன்றி.\nவணக்கம் ஃபெரெண்ட்.இசையும் நகைச்சுவையும்தான் இயந்திர வாழ்வை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி வச்சிருக்கு.கலக்கிட்டீங்க பாட்டியையும் தாத்தாவையும் வச்சு.\nஈழவயல்....பொப் இசை அறிமுகம் சந்தோஷமாயிருக்கு.உங்கள் அறிமுகங்களில் சில பதிவர்கள்பக்கம் மட்டுமே போயிருக்கிறேன்.நன்றி மற்றைய அறிமுகங்களுக்கும் \nசின்ன வயசுல கேட்ட சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கே பாட்டு எனக்கு ரொம்பவே ஃபேவரைட் ஃப்ரெண்ட்.. அதான் ஈழவயல்ல பாத்ததும் ஞாபகமா பகிர்ந்துட்டேன். இசை. நகைச்சுவை ரெண்டையும் ரசிச்ச உங்களுக்கு என்னோட அன்பும் நன்றியும்,\n//‘‘லார்ட் சிவாவுககு முன்னாடி ராவணன் பாடின ராகம் எது’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்புசாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள்’’ என்று சீதாபாட்டி கேட்க, அப்பு���ாமி திருதிருவென்று விழிக்க, அருகிலிருந்த ரசம் அவர் காதைக் கடித்தான். ‘‘கபோதி’’ என்றார் அப்புசாமி உடனே. தலையிலடித்துக் கொண்டாள் சீதாப்பாட்டி. ‘‘ஹாரிபிள் அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது அது காம்போதி ராகம்’’ என்றாள். அப்புசாமி பரிதாபமாகப் பார்க்க, அடுத்த கேள்வியை வீசினாள். ‘‘சரி, கர்ணன் படத்துல வர்ற ‘கண்ணுக்கு குலமேது’ பாட்டு என்ன ராகத்துல அமைஞ்சது’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா’’ அப்புசாமி ரசத்தைப் பார்க்க, அவன் மறுபடி காதைக் கடிக்க, ‘‘பகோடா’’ என்றார் அப்புசாமி வேகமாக. இம்முறை ரசம் தலையிலடித்துக் கொண்டான். ‘‘ஐயோ, தாத்தா அது பஹாடி ராகம். எப்பவும் திங்கறதுலயே இருங்க...’’ சீதாப்பாட்டி கோபமாக எழுந்து போய் விட்டாள். //\nநன்று ரசித்தேன்....எவ்வளவு பாடல் தளங்கள்.....\nசங்கீத கதையோடு அப்புசாமி ஊடாக சங்கீத ஞாணம் சொல்லி இசைப்பிரியகளுக்கு பிடித்த வ்லைகள் சொன்னவிதம் ரசனைமிக்கது றேடியோஸ்பதி என் விருப்புத் தளம் அதுவும் இப்போது திறக்க முடியாமல் இருக்கு கானாபிரபு சரி செய்வார் என நம்புகின்றேன் கணேஸ் அண்ணா\nஉங்கள் தளத்தின் நகைச்சுவையை ரசித்தேன் அதுவும் ஜோசியம் லாட்டிற்சீட்டு சூப்பர் அங்கே பின்னூட்டம் என் கைபேசியில் இருந்து போடமுடியவில்லை அதனால் இங்கே சேர்க்கின்றேன் நாளை வருகின்றேன் அங்கே அண்ணா\nஉங்களின் ரசிப்பும் கருத்தும் மகிழ்வு தந்தன. மிக்க நன்றி.\nஎனக்கும் ஏன்னே புரியல நேசன், றேடியோஸ்பதில பதிவு வந்து நாளாகுது, பாக்கலாம், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி,\nநம் மதிப்புக்குரியவர்களிடம் பாராட்டுப் பெறுவது என்றுமே உயர்வனது, உங்களின் பாராட்டும் அவ்விதமே அப்பா ஸார், மிக்க நன்றி,,,\nவாரம் முழுதும் ஆரவாரம் தான்\nகலக்குறீங்க.. புதுசு புதுசா யோசிச்சு.\nமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றி\nஸ்ரீரங்கத்தாரின் பாராட்டு எனக்கு திருநெல்வேலி அல்வாவுக்குச் சமம். மிக்க நன்றி ரிஷபன் ஸார்\nபல்சுவைப் பதிவைக் குறிப்பிட்டு எழுதிய மேன்மைக்கு நன்றி நண்பரே\nரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி\nசுவாரஸ்யமான அறிமுகங்கள்.. கலக்கலான நகைச்சுவை.\nஹை அப்புசாமி, சீதாபாட்டி எனக்கு ரொம்ப பிடித்த கேரக்டர்கள். கானகந்தர்வன் அறிமுகத்துக்கு மிக்க நன்றி\nநகைச்சுவையை ரசித்த உங்களுககு நன்றிகள் பல\n@ புதுகைத் தென்றல் said...\nஉங்களுக்குப் பிடித்த கேரக்டர்கள் வாயிலாகவே தளம் அறிமுகம் ஆனது கூடுத்ல மகிழ்வுதானே... உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி\nஅன்பரே.. என் பள்ளி பருவத்தை நீனைவுபடுத்தி விட்டீர்கள். நீங்கள் பதிவில் பிரபலமான கதாபாத்திரங்கள் அப்பு சீதா பாட்டியின் அபிமான ரசிகன் அவர்கள் அடிக்கும் லூட்டிகளை வெகுவாக படித்து ரசித்திருக்கேன். பதிவுலகில் வந்தவுடன் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும், எனது பதிவுகளான பா.நி.பா, மற்றும் பாசப்பறவைகள் தங்கள் பதிவில் இணைத்து அனைத்து சீனியர் பதிவர்களின் பார்வைக்கு வைத்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி. அத்துடன் புன்னகை பூக்கட்டும் என்ற தளத்தின் தொடர்பு பாசப்பறவைகள் தளத்தில் தந்துள்ளேன் அன்பர்கள் அதிலும் சென்று நகைச்சுவையுடன் இனிய பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி கனேஷ் சார்.\nமிக்க நன்றி கணேஷ் அருமையான இசை வலைப்பதிவுகளோடு றேடியோஸ்பதியை இணைத்தமைக்கும் மிக்க நன்றி சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கின்றீர்கள் :)\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nயாதும் சென்னை யாவரும் தமிழர்\nநன்றி செய்தாலி - வருக வருக \nசசிகலாவிடமிருந்து, செய்தாலி வலைச்சர ஆசிரியராக பொறு...\nஇசை கேட்டால் புவி அசைந்தாடும்\nநதி எங்கே போகிறது ...\nவலைச்சரத்தில் ஆசிரியர் தென்றலாக வருகிறார் சசிகலா\nசமூகம், அறிவியல் மற்றும் சில\nநான் வீழ்வேன் என நினைத்தாயோ\nநானாகிய என்னைப் பற்றி நான்\nகணேஷ், அப்துல் பாசித்திடம் வலைச்சர பொறுப்பைத் தருக...\nவாரேன்... நான் வாரேன்... போய் வாரேன்...\nஒன்பதாவது திசை, பத்தாவது கிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/07/blog-post_02.html", "date_download": "2018-07-20T10:07:49Z", "digest": "sha1:7J3EE3BV5IPQS6EH3YFHEJ34YRZYT2LM", "length": 15910, "nlines": 257, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nபதிவர் *ஜ��வ்ஸ்* ஸிடம் இந்த பாடலை பாடி பதிவிட போகிறேன் என்று சொன்னபோது, இதற்கு முன் சில பாடல்களில் நான் பாடிய வரிகள் தவறாக இருந்ததால், அப்படி பாடி விடாதீர்கள் என்று இந்த பாடல் வரிகளை எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி இருந்தார். இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்த பாடலை பதிவிடுகிறேன். நன்றி ஜீவ்ஸ்... :)\nபாடல் வரிகள் - கண்ணதாசன்\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்\nவண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே\nஎங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே\nபன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்\nதென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்\nஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்\nஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே\nகுருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு\nதிருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த\nஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த\nபாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த\nபாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்\nபாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்\nபடிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்\nபடிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்\nஅணில் குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....இவிங்க ச்சும்மா இருந்தாலும் அக்கம் பக்கத்துல இருக்கவங்க ச்சும்மா இருக்க மாட்டாங்க போல... . என்ன கொடுமை சார்..இது...\nஎனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று\nநான் அதிகம் கத்திய பாடல்களிலும் இது ஒன்று ...\nபள்ளியில் படிக்கும்போது நடக்கும் பாடல்போட்டிகளில் எல்லாம் பல மாணவ,மாணவிகள் இந்த பாடலை தான் பாடுவார்கள்.அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மெட்டில்.\nஇந்த பதிவை படிக்கும் பொழுது அந்த குரல்கள் அனைத்தும் என்னுள் ஒலித்தன.\nமிகவும் மென்மையான, தாலாட்டும் குரல். பாடலைக் கேட்டு ரசித்தேன், மிகவும் அருமையாக இருந்தது.\nநான் மிகவும் இரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.\nஎந்த தாளத்தில், எந்த ராகத்தில் இந்தப் பாடலைப் பாடினீர்கள்\nசில வார்த்தைகளில் சற்று தடுமாறியது போல் எனக்குத் தெரிந்தது, இருப்பினும் சிறப்பாகவே இருந்தது.\n@ ஜம்ஸ் - நன்றி...\n@ Choco - எப்பவும் போல பாட்டை கேட்கலையா\n@ துபாய் ராஜா : பாடினதையே யாரும் கேட்க மாட்டாங்க. .ஆனா நீங்க நான் கோரஸ் ஸா வேற கேட்டீங்களா... ம்ம் .. ரொம்ப நல்லவர் நீங்க. :) நல்லாயிருங்க..\n@ இராதாகிருஷ்ணன் - தாளம் ர���கம் மா எல்லாம் கேள்வி பாடம்... எனக்கு இந்த ராகம் தாளம் எல்லாம் தெரியாது.. \"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா \" என்ற பாடல் கூட ரொம்ப நாட்களுக்கு முன் பாடி ரிக்கார்ட் செய்து வைத்து உள்ளேன். கார்னாடிக் பேஸ் சாங்... தப்பு இருக்கக்கூடாதே என்ற கில்டி ஃபீலிங் இன்னும் பதிவிடலை... :)\nஎன்னுடைய பாடலை பொறுமையாக கேட்டதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லனும்.. :)\nகவிதா, நல்லா பாடி இருக்கிங்க. ஆனால், உச்சரிப்பில் ஒரு சின்ன சிக்கல். வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாதிரி இருக்கு (சில மலையாளிகள் தமிழ்ப்பாட்டு பாடும் சாயலில்)\n//வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாதிரி இருக்கு (சில மலையாளிகள் தமிழ்ப்பாட்டு பாடும் சாயலில்)//\nம்ம்..அடுத்த முறை சரியா உச்சரிக்கறேன்ப்பா... இந்த வாட்டி வுட்டுடுங்கோ.. எஸ்கீயூஸ்மீ...\nநல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடியிருந்தீங்கன்னா இசையுடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\n//நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடியிருந்தீங்கன்னா இசையுடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//\nராஜநடராஜன்.. (ப்ளீஸ் பேரை குட்டியாக்குங்கப்பா .ரொம்ப பெருசா இருக்கு.. )\nஇந்த கரோக்கி எனக்கு பயன்படுத்த தெரியல... இனி தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. முயற்சி செய்யறேன்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nமகளிர் சுய உதவி குழுக்கள்– பாராட்டு, தில்லுமுல்லு,...\nஅவசியம் தேவை - அறிவிப்பு\nதிருட்டு பசங்க திருட்டு பசங்க தான்,,\nபிரவாகம் காயத்' திரி 'க்கு.....\nஆடு - புலி ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2012/08/44.html", "date_download": "2018-07-20T10:57:27Z", "digest": "sha1:6LXTTDQDDJ66QSAXANDXC6JCZ4D3GMZJ", "length": 13767, "nlines": 133, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: கதை போல ஒன்று - 44", "raw_content": "\nகதை போல ஒன்று - 44\nபுர்க்கா போட்டு கொண்டு அவள் அங்கிருந்தாள்.\nஹைதிராபாத்தில் வேலைக்கு சேர்ந்திருந்த புதிது.\nஜே.என்.டி.யூ ஜங்சனில், ஆபீஸ் வேனில் இருந்து இறங்கவும் மழை பெய்த்தது.\nசிவனி��் தாண்டவத்தை போன்ற ஆவேசமான மழை.\nதாவி ஒடி அந்த சூப்பர் மார்க்கட்டின் மேல் தளத்தில் உள்ள ஏ.டி.எம் செண்டர் பக்கத்தில் நின்றேன்.பலரும் மழைக்கு ஒதுங்கி நிற்க, எனக்கு நிற்க இடமே கிடைக்கவில்லை.\nபுர்க்கா போட்டு கொண்டு அவள் அங்கிருந்தாள். அவள் அருகே நின்று கொண்டேன்.\nமழை விட்டபாடில்லை. மழையை பார்த்து, கூட்டத்தை பார்த்து அவளை பார்க்கிறேன். சிநேகமாக முகத்தை வைத்து “என்னிடம் தாராளாமாய் பேசலாம்” என்பது மாதிரியான சிக்னல் கொடுக்கிறேன்.\n“நல்ல மழை இல்லை “என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.\n“ஆம் நல்ல மழை.நீங்கள் கல்லூரியா படிக்கிறீர்கள்” என்று ஆரம்பித்தேன். ஒரே மகிழ்ச்சி.\n“இல்லை நான் படித்து முடித்து விட்டு வேலை தேடுகிறேன்” இப்போது முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிவிட்டு பேசினாள்.இராணிய முகம். அழகுதான். சரி போற வரைக்கும் போகட்டும் என்று பேசினேன்.\n”பி.எஸ்.சி சுவாலஜி. நான் வேலை தேடி கொண்டிருக்கிறேன். உங்களால் உதவி செய்ய முடியுமா”\nநான் திகைத்தேன். நல்லா பேசுவேன். ஆனால் பிராக்டிக்கலா உதவின்னு யாராவது கேட்டா என்னால் அந்த அளவுக்கு திறம்பட செய்ய முடியாது.\n“என்னால் உதவ முடியும்” என்றேன்.\nகூட்டம் எங்களையே பார்த்து கொண்டிருந்தது.\nஏன் இந்த கூட்டம் பெண்ணிடம் பேசினாலே இப்படி நினைக்கிறது என்று மனதிற்குள் அங்கலாய்த்தேன். நீயும் இந்த கூட்டத்தில் இருந்தால் இப்படித்தான் இருப்பாய் என்றும் நினைத்து கொண்டேன்.\nபல சமயம் பெண்களிடம் பேசுவதையையே இப்படி பெருமையாய் நினைக்கிறேன். அக்கா தங்கைகளோடு பிறக்காததினால் பெண்கள் உலகமே தெரியாமல், பெண்ணை பார்த்தாலே “ பே” என்று வாய்பிளக்கும் மனபாவம் வந்து விட்டதோ.\nஇதோ இவளிடம் ஏன் பேசிகொண்டிருக்கிறாய்.இவளிடம் உனக்கு என்ன வேண்டும். காதலா காமமா\n“நீங்கள் இதை பாருங்கள்” என்று ஒரு பைலை நீட்டினாள்.\nஅம்பதாயிரம் பாங்க் லோன் அப்பளை செய்த ஆவணங்கள். திரும்ப அவளிடம் கொடுத்தேன்.\n“நீங்கள் எனக்கு பத்தாயிரம் ருபாய் கொடுக்க வேண்டும்.ஃப்ளீஸ்”\nஅதிர்ந்தேன். அவள் குரலே மாறியிருந்தது. பார்த்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை பத்தாயிரம் கேட்கிறாளே. மாட்டிகொண்டோமோ. பணம் பறிப்பவளா இவள். ஹைதிராபாத்துக்கு வந்த இரண்டாம் நாளே இப்படி ஆகிவிட்டதே. சபலத்தால் மாட்டி கொண்டேனே.\nஆனால் அவள் முகத்தை பார்க��க அப்பாவியாய்தான் இருந்தது.\nகையை குவித்து கேட்க ஆரம்பித்து விட்டாள்..\nகூட்டம் எங்களையே பார்க்க பயம் வந்தது. இவள் எதாவது சத்தம் போட்டால் தர்ம அடி குடுப்பான்கள் இந்த தெலுங்கன்கள்.\nஇப்போது அவளே ஒரு டீலுக்கு வந்தாள்.\n“சரி நூறு ரூபாயாவது கொடு”\nநான் கொடுக்க முடியாது என்று தலையை அசைத்தேன். அந்த தலையசைப்பிலே பலவீனம் தெரிந்தது.\n”ஃப்ளீஸ் கொடு கொடு “\nநான் அம்பது ரூபாயை எடுத்து கொடுத்தேன்.\n கிழே கடையில் பேல் பூரி, பானி பூரி, சமோசா சேட் சாபிடலாமா காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. வாங்கி தருகிறாயா என்றாள்.\nஅவள் முகத்தை பதட்டமாக பார்த்தேன்.\n“இந்த அம்பது ரூபாய் அம்மாவுக்கும், தம்பிக்கும் சாப்பாடு வாங்கதான் சரியாய் இருக்கும். எனக்கு பசிக்கிறது” என்றாள்.\nஇவளிடம் இருந்து பிரச்சனை இல்லாமல் எப்படி தப்பிப்பது என்றே யோசித்தேன். எந்த நேரமும் சட்டென்று உடைந்து அழுபவள் போன்றிருந்தது அவள் குரல்.\n“இங்கு கூட்டம் அதிகமாய் இருக்கிறது. ரோட்டை கிராஸ் செய்து அந்த பக்கம் போய் நில்லு.” நான் உனக்கு சாப்பிட பணம் தருகிறேன்.இங்கு கூட்டம் நம்மையே பார்க்கிறது” என்றேன்.\n“இல்லை நீ ஏமாற்றி விடுவாய்”\n“சத்தியமாக நான் ஏமாற்ற மாட்டேன் நீ போ”\n“நீ ஏமாற்றி விடாதே. இந்த மழைக்கு தலையை சுத்தி கொண்டு வருகிறது. பணமாக கொடுக்க முடியவில்லை என்றால் காபியாவது வாங்கி கொடு” என்றாள்.\nபக்கத்தில் இருந்த கோயிலை காண்பித்து. ”அந்த சாமி மேல பிராமிஸ் நான் உன்னை ஏமாத்த மாட்டேன்”\nகடைசியில் அவள் சம்மதித்து குடையை விரித்து ரோட்டை கிராஸ் செய்ய ஆரம்பித்தாள். சட்டென்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று, மழையில் நனைந்தபடியெ, இடது பக்கம் ரோட்டை அடைந்து , ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர “ஏன் மழையில் நனைந்து கொண்டு வருகிறீர்கள்” என்று ஹவுஸ் ஒனர் கேட்டார்.\nவீட்டிற்கு வந்து, தலையை துவட்டி டீ போட்டு குடிக்கும் போதுதான் நிம்மதி வந்தது.\nஇனிமேல் புதிதாய் முன்பின் தெரியாத பெண்களிடம் ஹைதிராபாத்தில் .பேசும் போது கவனமாய் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.\nஅன்றிரவு மூன்று மணியளவில் “நீ சாப்பிட்டு விட்டாயா காபி குடிக்கலாமா கிழே கடையில் பேல் பூரி, பானி பூரி, சமோசா சேட் சாபிடலாமா காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை. வாங்கி தருகிறாயா ” என்று அவள் அப்பாவியாய் கேட்டது நினைவுக்கு வந்தது.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல ஒன்று - 44\nகதை போல ஒன்று - 43\nகதை போல ஒன்று - 42\nகதை போல ஒன்று - 41\nகனகாம்பரம் பூவை இப்படியா தொடுப்பீர்கள் \nகதை போல ஒன்று - 40\nகதை போல ஒன்று - 39\nகதை போல் ஒன்று - 38\nகதை போல ஒன்று - 37\nகதை போல ஒன்று - 36\nகதை போல ஒன்று - 35\nகதை போல ஒன்று - 34\nநச் கேள்வி ஐந்து - குரு சிக்ஷ்யன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/1827", "date_download": "2018-07-20T10:32:41Z", "digest": "sha1:3P3PTTJYGTV5KVNY3YOXQA6ZUV5JHBNI", "length": 6436, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "பெண்ணாக மாறிய பிரபல நடிகர் – வைரலாகிய புகைப்படம்.! – Mithiran", "raw_content": "\nபெண்ணாக மாறிய பிரபல நடிகர் – வைரலாகிய புகைப்படம்.\nமலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜெயசூரியா தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.\nஇவர் தற்போது பெண் வேடமிட்டு Njan Marykutty என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.\nஇந்த படத்தில் புடவை வியாபாரியாக உள்ள தனது மனைவிக்காக பெண்ணாக மாறி புடவை கட்டி விளம்பரம் செய்கிறாராம் ஜெய சூர்யா.\nபெண்ணாக மாறிய அனிருத்: வைரலாகும் புகைப்படம் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் பிரபல நடிகர் கரண் பிணமாக மீட்பு.. நடிகையின் ஆபாச படத்தை இணையதளத்தில் வைரலாகிய இயக்குனர் “பழசிடம் மாட்டிய இளசு”: அனிமூனில் கலக்கும் வைரல் புகைப்படம் பிரபு தேவாவை திருமணம் செய்ய நான் ரெடி: பிரபல நடிகை மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை சினிமா படமாகிறது நடிகையர் திலகம்- சாவித்திரியாக மாறிய கீர்த்தி சுரேஷ்\n← Previous Story அனிரூத் நயனுக்காக ஸ்பெஷலாக தயாரித்த பாடல் வைரல்; வீடியோ இணைப்பு உள்ளே…\nNext Story → மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(18.05.2018)…..\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.05.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்���ியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ulagamahauthamar.blogspot.com/2011/01/blog-post_29.html", "date_download": "2018-07-20T10:17:34Z", "digest": "sha1:Z45JVDOLJLFIXRNDPELPTA3B2VYZZ63A", "length": 17087, "nlines": 144, "source_domain": "ulagamahauthamar.blogspot.com", "title": "வந்துட்டான்யா வந்துட்டான்: யாருக்கும் வெட்கமில்லை", "raw_content": "\nஇது துக்ளக் \"சோ\"வின் பிரபல நாடகத்தின் தலைப்பு. அதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது, நம் தமிழக மீனவர்களின் சோக நிலையைப் பார்க்கும்போது\nநான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை.\nதன் குடும்ப நலனுக்காகவும், தனக்கு வேண்டிய இலாக்காக்களைப் பெற வேண்டியும் டில்லி செல்லும் முத்தமிழ் \"வித்தவ\"ருக்கு\n\"என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன்.அதில் நீங்களேறிப் பயணம் செய்யலாம்\" என்று மக்களுக்கு சொல்லாலேயே தோரணம் கட்டும் \"கொலைஞருக்கு\"\n\"இலங்கையில் நடக்கும் சண்டையில் நாம் தலையிட முடியாது, இது இறையாண்மை சம்பந்தப் பட்ட விஷயம்\" என்று சமாதானம் சொன்ன திரு\"war\"ஊர் பிரகஸ்பதிக்கு\nநாம சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. அவர்கிட்ட இதைத் தான் எதிர்பார்க்க முடியும்.\nதா. கிருட்டிணன் கொலையுண்டபோது \"அரசியலில் இதெல்லாம் சாதாரணம்\" என்று சொன்ன\nதினகரன் அலுவலக எரிப்பில் மூவர் பலியானபோது \"அது வெறும் ஆக்சிடென்ட் தான்\" என்று சமாளித்த\nஎக்குத் தப்பாய் நிருபரிடம் மாட்டிக் கொண்டபோது \"நானும் நீயும் தீக்குளிக்கலாமா\" என்று கோபம் காட்டிய\nஆ.ராசா வீட்டில் ரெயிடு நடந்தபோது \"உன் வீட்டிலேயா ரெய்டு நடந்துச்சு\" என்று புத்திசாலித் தனமாய் எதிர் கேள்வி கேட்ட\nஒரு பக்கா அரசியல்\"வியாதி\"இடம் இதை விட எதிர்பார்க்க முடியாது. ஆனால்,\nஒரு ரூபாய் அரிசிக்கும், இலவ��� டிவிக்கும்(அது இலவசமே இல்லை, நம்ம வரிப்பணமும் குடித்து சீரழியும் மக்களின் பணமும் தான் டிவியாக மாறியது) இன்ன பிற கவர்ச்சி விளம்பரத்துக்கும் மயங்கி அவர்கள் தந்த ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப்பட்டு அவர்களுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு அவர்கள் இப்படிதான் வேட்டு வைப்பார்கள்.\nவிடுதலைப்புலிகளை எதிர்க்கிறோம் பேர்வழி என்று இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மட்டும் எங்களால் முடியும் ஆனால், என் நாட்டு மீனவனை நீ அழிக்க என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க மட்டும் எனக்கு மனம் வராது என்று இருக்கும் மத்திய அரசின் நிலையை எதிர்த்து பகிரங்கமாக இந்த இடத்தில என் கோபத்தை பதிவு செய்கிறேன். (கையாலாகாத ஒரு குடிமகன் வேறென்ன செய்ய முடியும் என்று கேட்க மட்டும் எனக்கு மனம் வராது என்று இருக்கும் மத்திய அரசின் நிலையை எதிர்த்து பகிரங்கமாக இந்த இடத்தில என் கோபத்தை பதிவு செய்கிறேன். (கையாலாகாத ஒரு குடிமகன் வேறென்ன செய்ய முடியும்\nஒரு பதில் வைத்திருக்கிறார்கள் - இவர்கள் கடல் எல்லையைத் தாண்டினால்தான் இந்த விபரீதமாம் நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு சரி என்று கொண்டாலும், அதற்காக அவர்களைக் கைது செய்து நம் நாட்டுத் தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின் திருப்பி அனுப்புவதுதானே வழக்கம். காலம் காலமாய் நம்மிடம் வாலாட்டும் பாகிஸ்தான் நாட்டு மீனவர்களையே நாம் ஒன்றும் செய்வதில்லையே நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு சரி என்று கொண்டாலும், அதற்காக அவர்களைக் கைது செய்து நம் நாட்டுத் தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின் திருப்பி அனுப்புவதுதானே வழக்கம். காலம் காலமாய் நம்மிடம் வாலாட்டும் பாகிஸ்தான் நாட்டு மீனவர்களையே நாம் ஒன்றும் செய்வதில்லையே நாம் பிறரிடம் மனிதம் காட்டுவோம் ஆனால் நம் மக்களை யார் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்\nஒரு சீக்கியருக்கு தலைப்பாகை வைப்பதில் பிரச்சினை என்றவுடன் பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்திய மன்மோகன் சிங், ஒரு மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ, கன்னடியருக்கோ ஏதேனும் பிரச்சினை வந்தால் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் எங்கே, இங்கே என்ன நடந்தாலும் கவலை இல்லை, \"நான்-என் குடும்பம்-என்ன ஒரு டீம்\" என்று மகிழ்ந்திருக்கும் முத்தமிழ் வித்தவர்(இங்கே ர் என்ற மரியாதை அவருடைய வயதைக் கருதி மட்டுமே)\"கொலைஞர்\" தமிழ்\"ஈனத்\"தலைவர் எங்கே\nஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்ல, ஒரு மனிதன் என்ற முறையிலாவது யாருக்கும் இங்கே பரிதாபம் காட்டாத இந்த அரசிடம் என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்.\nபதிவிட்ட நேரம் 6:40 PM\nவகைகள் அரசியல், எண்ணச் சிதறல்கள்\nநம் இனத்தின் அவலம் இது :(\n//ஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்ல, ஒரு மனிதன் என்ற முறையிலாவது யாருக்கும் இங்கே பரிதாபம் காட்டாத இந்த அரசிடம் என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன். //\nதமிழனக்கு மறதி ஜாஸ்தி என்று தமிழின காவலர்(துரோகி ) நினைத்து விட்டார் போல PSV ..........ஆனால் நாங்கள் மறக்க வில்லை என்று நினைவு கூறும் பதிவு PSV சார்\nநாங்களும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nமுத்தமிழ் வித்தவர்... கோபம் புரிகிறது..\nஎல்லோர் மனத்திலும் இருக்கும் கோபங்களையும் வேதனைகளையும் பதிவாக்கியிருக்கிறீர்கள்.\nஎதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்\nப்ளாக் உலகில் நம்ம பொசிஷன்\nமக்கள் விரும்பிய மகோன்னத பதிவுகள்........\nமுன் டிஸ்கி : இது மொக்கைப் பதிவு அல்ல பொதுவாகவே மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாகவே இருப்பார்கள். ஜோசியத்தில் நம...\nசில பொது அறிவு கேள்வி பதில்கள்:\nபதினெட்டு வயது ஆனவர்களுக்கு மட்டும் (+18)\nமுன் டிஸ்கி: தலைப்பு நல்லா பாருங்க, இந்த பதிவு பதினெட்டு வயசு ஆனவங்களுக்கு மட்டும்தான். நமது நாட்டில் தற்போது நிலவும் நிறைய குழப்பங்களுக்க...\nமகளிர் தினம் - கவிதை\nஎங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நான் அரங்கேற்றிய கவிதை கீழே: பெண்ணிற் பெருந்தக்க யாவுள இது பொய்யாமொழிப் புலவனின் வாக்கு...\nசென்ற பதிவில் கேட்டிருந்த புதிர்களும் விடைகளும் கீழே: 1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்ன...\nகாமினி, மாலினி, ஷாலினி (சவால் சிறுகதை)\nமுன் டிஸ்கி : இது பரிசல்காரன் அறிவித்துள்ள போட்டிக்கான சிறுகதை) \"என்ன சிஸ்டர், இவங்க உறவுக்காரங்கன்னு யாருமே வரலையா\n1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூப...\nபேசுவது எப்படி - 2\nபோன பதி��ுல பொதுவாக பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைக...\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\nதெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன் பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் ...\nட்ராபிக் போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வேண்டுமா\nஉங்களில் எத்தனையோ பேர் லைசென்ஸ் ஆர்.சி. புக், இன்ஷூரன்ஸ் இல்லாம வண்டி ஓட்டிகிட்டு போகும்போது டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டியிருப்பீங்க. அப்படி...\n(அதாவது பெயர் சொல்ல விருப்பமில்லை)நாம என்ன டாடாவா பிர்லாவா,....\nவாரச் சந்தை - 31.01.2011\nவாரச் சந்தை - 24.01.2011\nதயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க\n2010-ல் நான் (தொடர்பதிவு )\nவாரச் சந்தை - 5\nவாரச் சந்தை - 4\nவந்தது தெரியும் வந்த வழியும் புரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/general/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-07-20T10:42:33Z", "digest": "sha1:K7Z6BNGZ7MF7YSPDTUUIXGW2EQD62GGE", "length": 5860, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மிரண்டது காளை; அரண்டது போலீஸ் | பசுமைகுடில்", "raw_content": "\nமிரண்டது காளை; அரண்டது போலீஸ்\nமதுரை: பாலமேட்டில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட காளைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசுப்ரீம் கோர்ட் தடை காரணமாக மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு காளைகளை விட வேண்டாம் என உரிமையாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், அங்கு உள்ளூர் மக்கள் குவிந்தனர். மேலும், வெளியூரிலிருந்து வந்த ஆயிரகணக்கான மக்களும் குவிந்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடையை கண்டித்து பாலமேட்டில் கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு, முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தினர்.\nபின்னர் காளை உரிமையாளர்கள் கோவிலுக்கு காளைகளை பூஜைக்கு அழைத்து வந்தனர். பின்னர் திருப்பி அழைத்து செல்லும் போது காளைகள் திடீரென மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், செய்வதறியாது திகைத்த போலீசார் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., தலைமையில் ஆயிரகணக்கான மக்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வாடிவாசல் முன்பு ஆயிரகணக்கான பொது மக்கள் போராட்டம் நடத்தினர். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.\nPrevious Post:காணாமல் போன வாழ்த்து அட்டைகள்\nNext Post:சசிகலா வாழ்த்து எனக்கு தேவையில்லை – பன்னீர். பிறந்தநாளில் அதிரடி\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2018-07-20T10:57:32Z", "digest": "sha1:HN6MA4JXZHBOP6JGRT34LGWFANSN4LAC", "length": 8868, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "களம் இறங்கும் தீபா! கைகொடுக்கும் ஓ.பி.எஸ்.!: பா.ஜ.க.வின் பலே திட்டம்! | பசுமைகுடில்", "raw_content": "\n: பா.ஜ.க.வின் பலே திட்டம்\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக, பொதுக்குழு உறுப்பினரர்களால் வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டார் அல்லவா இனி எந்தப் பிரச்சினை இல்லை என்று நம்புகிறது அவரது தரப்பு.\n“சசிகலாவை எதிர்த்து பேசிவரும், ஜெ. அண்ணன் மகள் தீபா, இனி அமைதியாகவிடுவார் என்பது அவர்களது எண்ணம்.\n“ஆனால், பா.ஜ.க. மேலிடம் வேறு திட்டத்தில் இருக்கிறது” என்கிறது டில்லி தகவல். அங்கு பேசப்படும் தகவல்கள் இவைதான்:\n“களத்தில் குதிக்க வேண்டும் என்பதில் முன்னைவிட தீவிரமாக இருக்கிறார் தீபா. தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்ஓ.பி.எஸ். – தீபா\nசசிகலா மற்றும் அவரது குடும்பத்தை விரும்பாத அ.தி.மு.க. தலைகளும் மறைமுகமாக தீபாவுக்கு ஆதரவும் ஆலோசனையும் அளித்துவருகிறார்கள்.\nமிக முக்கியமாக… ஆந்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ஒருவரும், பா.ஜ.க. ஆதரவு “ஆடிட்ட பத்திரிகையாளரும்” தீபாவுக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.\nஆகவே, அவரை பாஜக மறைமுகமாக ஆதரிக்கும்.தகுந்த பாதுகாப்பும் ���ழங்கும்…. இப்போது போலவே\nதீபா, முதற்கட்டமாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை தனது ஆளுகைக்கு கொண்டுவர சட்டப்போராட்டத்தில் கவனம் செலுத்தப்போகிறார். அந்த இல்லம், ஜெயலலிதாவின் அம்மா பெயரில் இருக்கிறது. தாத்தா – பாட்டி சொத்து பேரப்பிள்ளைகளுக்கு என்கிறது சட்டம். எனவே, போயஸ் இல்லம், எப்படியும் தீபாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த சட்டப்போராட்டத்துக்கு, பாஜக பக்கபலமாக நிற்கும். (வழக்கம்போல, மறைமுகமாகவே\nஇதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு செல்வது நிச்சயம் என்று நம்புகிறது பாஜக.\nஅந்த நேரத்தில், போயஸ் இல்லத்துக்கு தீபாவை கொண்டுவந்து, தினமும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்க வைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தீபாவுக்கு ஆதரவு பெருகும்.\nதற்போது சசிகலாவை ஆதரிக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களும், தீபாவின் பின்னால் அணிவகுப்பார்கள்.\nஇந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கலாம். வேறு ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்கலாம்.\nசொல்பேச்சு கேட்பவர்களுக்குத்தான் அ.தி.மு.க.வில் பஞ்சமே இல்லையே\nமொத்தத்தில்,“கட்சிக்கு தீபா.. ஆட்சிக்கு ஓ.பி.எஸ்.” என்பதே பா.ஜ.க.வின் திட்டம்\nஇந்தத் திட்டத்தை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் விரும்புவார். தீபாவின் அரசியல் வளர்ச்சிக்கு அவரும் கை கொடுப்பார். விரைவில் இது நடக்கும்.\nசசிகலாவை அதே பணிவோடு வணங்கி வருவார் ஓ.பி.எஸ்.\n“– இதுதான் டில்லியில் பரவி வரும் பகீர் தகவல்.\nPrevious Post:ஜெ.வின் உடல் பிரேத பரிசோதனை – தடயவியல் நிபுணர் விளக்கம்\nNext Post:தமிழகத்தின் முதல்வர் சசிகலா…விரைவில்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:54:43Z", "digest": "sha1:AZGTVDHFPOXH3TVGP74GMFILHWTN4DCS", "length": 6764, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மருத மரம் | பசுமைகுடில்", "raw_content": "\nதெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்) 20-25 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும் ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும்.\nஅர்ஜூனா ( மருத மரம்) ஊட்டச்சத்து பண்புகள்:\nஅர்ஜூனா மரத்தின் மரப்பட்டையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் முலிகைக்காக பயன்படுத்துகிறார்கள். கோ-என்சைம் கே -10, டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில் மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன.\nஅர்ஜூனா மரத்தின் சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்:\n ஆஸ்துமா பிரச்சனையை தீர்க்க இந்த அர்ஜூனா மரம் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆஸ்துமா இயற்கை சிகிச்சையின் ஒரு பகுதியாக, அர்ஜூனா மரத்தின் பட்டையை தூள் செய்து சூடான தண்ணீர் அல்லது பாலில் கலந்து தேநீர் வடிவில் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வாக இருக்கும்.\n அர்ஜூனா மரத்தின் பட்டையில் அதிகமான நோயெதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, தோல்களுக்கு இந்த மரத்தின் பட்டை மிகவும் உதவியாக இருக்கிறது.\n சிறுநீரகத்தில் உருவான கல் கரைய , அர்ஜூனா பட்டையை நன்கு வேகவைத்து வடிக்கட்டி பருக வேண்டும் . இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.\n இந்த அர்ஜூனா பட்டை மூலம் இதய நோய் வருவதையும் தடுக்கலாம்.\n அர்ஜூனா பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=19821", "date_download": "2018-07-20T10:41:58Z", "digest": "sha1:ZAZ7W35UYMKWJK3IDUOPMBTONXVH35RU", "length": 7549, "nlines": 82, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nசாதி, மதம் , வர்க்கம் என்ற...\nசாதி, மதம் , வர்க்கம்...\nஇது படம் அல்ல நிஜம்”...\nதமிழ்தேசியக் கூட்டமைப்மை அழிப்பது பகல்கனவு: சத்தியலிங்கம்\nதமிழ்தேசியக் கூட்டமைப்மை அழிப்பது பகல்கனவு: சத்தியலிங்கம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பல கருத்துக்களை கூறி சிலர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் சத்தியலிங்கம் அவர்களால்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,\nஉள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறமுன்னர் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. வவுனியா நகரசபை, மாநகரசபையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்ட்டிருந்தது. அதனைத் தடுப்பதற்கு பல கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஅபிவிருத்தி தொடர்பான விடயங்களை விடுத்து அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தலுக்கு சம்பந்தமில்லாத விடயங்களை பேசுவதை தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.\nஎதிர்வரும் தேர்தலில், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரை வைத்து மக்களிடம் வாக்குகளை பெற பலர் முயற்சி செய்து வருகின்றனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது இலங்கையின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உள்ளது. ஆகவே தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் பெயரை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்துக்கொள்ளுங்கள். அதைவிடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்கலாம் என்பது எப்போதும் பகல் கனவாகவே இருக்கும் எனவும் சத்தியலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் சேகர்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்��ிய ''பொங்குதமிழ்''...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mantra-to-succeed-in-job/", "date_download": "2018-07-20T10:09:44Z", "digest": "sha1:TJ3GI6R5QC5V5ZLZBECWPUQ66IOMYN4Z", "length": 7836, "nlines": 142, "source_domain": "dheivegam.com", "title": "செய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் செய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்\nசெய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்\nசிலர் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி மாலை சூடுவர். ஆனால் இதற்கு அப்டியே நேர் மாறாக இன்னும் சிலர் செய்யும் வேலைகள் அனைத்திலும் தோல்வியையும், தடங்கல்களையுமே சந்திப்பார். இதற்கு மிக முக்கிய காரணமாக இப்போது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களே ஆகும்.\nசெய்யும் தொழிலிலும், வேளையிலும் தடைகள் நீங்கி அனைத்திலும் வெற்றி பெறச்செய்யும் ஒரு அற்புதமான சுலோகம் இருக்கிறது. இதோ அந்த சுலோகம்.\n“பந்தௌ நாம ராம் ரகுபர் கோ\nஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ\nபிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ\nஅகுண அனூபம் குண நிதான் ஸோ\nஇந்த சுலோகத்தை சொல்லமுடியாதவர்கள் இதற்குரிய புருளை சொல்லலாம். அதனாலும் பலன் உண்டு.\nஸ்ரீ ராம பிரானே உன் நாமத்தை வணங்குகிறேன்.சிவன்,.விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமும் உன் நாமத்தில் உள்ளன. சூரியன், சந்திரன், அக்னி இப்படி அனைத்துமே உன் நாமத்தில் அடக்கம். நர்குணங்களின் இருப்பிடமாகவும், வேதங்கள் அனைத்தின் உயிர் நாடியாகவும் விளங்கும் ஸ்ரீராம நாமத்தை போற்றி வணங்குகிறேன்.\nஅற்புதமான இந்த சுலோகத்தை தினமும் காலை மூன்றே மூன்று முறை சொன்னாலே போதும், உங்கள் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி செய்யும் தொழிலில் வெற்றி கான்பீர்கள்.\nஎத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்\nசெல்வத்தை அதிகரிக்கச் செய்யும் லட்சுமி குபேர மந்திரம்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியு��ா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gurunitya.wordpress.com/2015/03/17/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-15/", "date_download": "2018-07-20T10:59:17Z", "digest": "sha1:BMKFMQGHXFYUFUBM5BKSOJWWYBBVEL6S", "length": 14857, "nlines": 74, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "நடராஜ குருவும் நானும் – 15 | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nநடராஜ குருவும் நானும் – 15\nசென்னையில் கிருஷ்ண வர்மா எனும் நண்பர் இருந்தார். கொச்சியின் அரச பரம்பரையில் வந்தவரென்றாலும் அரச குடும்பத்தவரைப் போல நடத்தப்படுவதை விரும்பாதவர். தன் பெயரை வர்மா கிருஷ்ணன் என மாற்றிக்கொண்டவர். ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவரான அவர் நடராஜ குருவின் பகவத் கீதை உரையைப் பற்றி கேள்விப்பட்டபோது தன் நிறுவனத்தின் மூலம் அதை பதிப்பிக்க விரும்பினார். ஆறுமாதங்கள் கழிந்தபின்னர், கையெழுத்துப் பிரதி பம்பாய்க்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஜான் ஸ்பியர்ஸிடம் தெரிவித்தார். பம்பாயிலும் எதுவும் முடிவாகவில்லை என்பதால் ஏஷியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர் திரு இஸ்ரேலை தொடர்பு கொண்டு கையெழுத்துப் பிரதியை திரும்பப் பெறும்படி என்னிடம் கூறினார் ஜான். ஒரு நாள் அவரை சென்று பார்த்தேன். மன்னிப்பு கோரியபடி கையெழுத்துப் பிரதியை திரும்ப அளித்தார் இஸ்ரேல்.\nநடராஜ குரு அதை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. நாற்பது வருடங்கள் அவர் செய்த ஆய்வின் பலன் அது. அது பதிப்பாளரால் நிராகரிக்கப்பட்டது என்பதை குருவிடம் சொல்லத்தயங்கினேன். வாரங்கள் ஓடிச்சென்றன. ஒருநாள் திடீரென இஸ்ரேல் என்னை அழைத்தார். ‘கீதா’ ரசிகர் ஒருவர் அதை பார்க்க விழைவதாகக் கூறி அக்கையெழுத்துப் பிரதியை கோரினார். ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்க அவர் விரும்பவில்லை. அவசரமாக அப்பிரதியை அவரிடம் அளித்தேன். நான்கு நாட்கள் கழித்து ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸின் பதிப்பாளர் குழுவை பால்லார்ட் எஸ்டேடில் சந்திக்கும்படி கூறினார். விரிந்த புன்னகையுடன் என்னை வரவேற்ற இஸ்ரேல், “நல்ல செய்தி சுவாமிஜி நடராஜ குருவின் பகவத் கீதையை, எங்களது நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்றால், பதிப்பிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்” என்றார். அவர் அளித்த ஒப்பந்தப்படிவங்களை உடனடியாக குருவுக்கு அனுப்பினே���். நல்ல வேளையாக, முதலில் அவர்கள் பதிப்பிக்க மறுத்ததை குருவிடம் சொல்லாமலிருந்தோமே என எண்ணிக்கொண்டேன். ஒப்பந்தம் குறித்து குரு மகிழ்ந்தார் என்றாலும், புத்தகத்தின் கடைசி பிரதி தட்டச்சு செய்யப்பட்டு ஜான் ஸ்பியர்ஸால் படித்துக்காட்டப்பட்ட உடனேயே புத்தகம் தொடர்பான தன் ‘கர்மா’ முடிந்துவிட்டதாகக் கருதினார். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, எழுத்துப்பிரதி தியசாஃபிகல் பதிப்பகத்தால் அச்சிடப்படுவதற்கென சென்னைக்கு அனுப்பப்பட்டது. மிகச்சிறந்த பதிப்பாசிரியரான திரு ராமநாதன் மெய்ப்பு நோக்கி, அச்சிடலை மேற்பார்வையிட்டார்.\nஅக்காலகட்டத்தில், இந்தியப் பதிப்பகங்களில் மிகச்சிறந்த ஒன்றான ஏஷியா பப்ளிஷிங் ஹவுஸிற்கு லண்டனிலும் நியூயார்க்கிலும் அலுவலகங்கள் இருந்தன. புத்தகம் தயாரானதும், சில பிரதிகளை பிரேம் குடீரில் இருந்த எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் திரு இஸ்ரேல். புத்தகம் முறையாக சென்னையில் வெளியிடப்படுவதாக இருந்தபோதும், பம்பாயிலுள்ளவர்க்கும் நூலை அறிமுகம் செய்ய எண்ணினேன். ஆளுநர் ஶ்ரீ பிரகாசாவை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தோம். அவரது தந்தை டாக்டர் பகவன்தாஸ் அன்னி பெஸன்டுடன் இணைந்து பகவத் கீதையை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். நிகழ்ச்சியில், ஆளுநர் ஶ்ரீ பிரகாசா பிருந்தாவனைச் சேர்ந்த சுவாமி அகண்டானந்தாவிடம் புத்தகத்தை அளித்துவிட்டு, மாணவன் குருவிற்கு புத்தகப்பிரதியை அளிப்பது முறையல்ல என்பதால் சுவாமி அகண்டானந்தா ஒரு புத்தகத்தை தன்னிடம் அளித்து வெளியிட வேண்டும் என்று கோரினார். அன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்ததாயிருந்தது. நிகழ்ச்சிக்கு முன்னரே ஆளுநருக்கு ஒரு பிரதி அளிக்கப்பட்டிருந்ததால், புத்தகம் குறித்த நேர்மையான மதிப்புரை ஒன்றை அவரால் அளிக்கமுடிந்தது.\nசென்னையில் புத்தக வெளியீட்டின்போது குருவும் ஜான் ஸ்பியர்ஸும் இருந்தனர். அப்போது லயோலா கல்லூரியின் முதல்வராய் இருந்த தந்தை செக்விரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் வரவேற்புரையாற்றினேன். அன்று குருவின் உரை நெக்குருகச் செய்தது. குரு இப்புத்தகத்தை எழுத தூண்டுகோலாக இருந்தவர் டாக்டர் தியாகராஜனின் மனைவி டாக்டர் ராமகிருஷ்ணம்மா. அவரும் விழாவிற்கு வந்திருந்தார். அவரே அப்புத்தகம் எழுதப்பட காரணமாக இருந்தவர�� என்று குரு எல்லோரிடமும் கூறினார். முன்னுரையில் குரு இப்படி எழுதியிருந்தார்: ‘அண்மையில் தத்துவப் படிப்பை முடித்து திருவிதாங்கூர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களில் உரைகள் ஆற்றிவிட்டு குருகுலத்தில் சேர்ந்திருக்கும் என் நண்பர் நித்ய சைதன்ய யதியும் இவ்வுரையில் சாதாரண வாசகனுக்கு புரியாமல் போகக்கூடிய பகுதிகளை சுட்டிக்காட்டி அவற்றில் சிலவற்றையேனும் நீக்குவதற்கு எனக்கு உதவியிருக்கிறார்.’\nஅவர் என்னை நண்பன் என குறிப்பிட்டிருந்தது எனக்கு வருத்தமாயிருந்தது. ஆனால் அவரது பெரும் நூலின் முகப்பில் என்னைப்பற்றி எழுதியிருந்தது உள்ளூர பெருமிதம் அளித்தது. அவருக்கு என் எண்ண ஓட்டம் தெரிந்துவிட்டது போலும். 1967-இல் அவரது ஆகச்சிறந்த நூலான An Integrated Science of the Absolute-இன் முன்னுரையில், ‘இதில் எழுதப்பட்டுள்ளவை என் மாணவனான நித்ய சைதன்ய யதிக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன்’ என்று எழுதியிருந்தார். இதனால் நான் குருவுக்கு பெரிதும் நன்றியுடையவனாய் ஆனேன். இப்புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட நாளிலிருந்தே என் நம்பிக்கைத் துணையாக இருந்துவருகிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதனுடனான என் உரையாடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2015/05/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2015-10/", "date_download": "2018-07-20T10:49:30Z", "digest": "sha1:53TJOJBKRDSIFNNZRHBQS7PQUCKK36AZ", "length": 13315, "nlines": 255, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "பாராட்டு விழா- 2015. (10) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nபாராட்டு விழா- 2015. (10)\n31 மே 2015 10 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பாராட்டு விழா- 2015.\nநாம் மண்டபத்தின் உள்ளே நுழைய ”செந்தமிழான எங்கள் தமிழ் மொழியே’ ” பாடல் ஒலித்தது. செயற்கைப் பூக்கள் தூவ / சீருடையில் வாலிபர்கள் எமைப் பின் தொடர்ந்தனர். .மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்க, நாம் நடக்க எனக்குக் கண்கள் குளமாகி விட்டது. மிக சிரமப்பட்டு என்னைக�� கட்டுப் படுத்திக் கொண்டேன். அது மறக்க முடியாத தருணம்.\nஓயாது செய்த தமிழ்ப் பணிக்கு\nஓகூஸ் தமிழர் ஒன்றிணயத்தில் விழா _நீவீர்\nபாயாத இடமுமில்லை தமிழ் அருவி போல்\nசேயாகி நாம் நிற்க தாயாகி தமிழ் அன்னை\nவடிவாகி அன்று முதல் இன்றுவரை பணிசெய்தீர்\nதொடாத கருவில்லை கையாளாத வார்த்தையில்லை\nவிடா முயற்சியோடு சிறாருக்கும் கவி தொடுத்தீர்\nகடாரம் தாண்டி டென்மார்க்கிலும் தமிழை வளர்த்தீர்\nஅடாத தடை வரினும் விடாமல் தமிழ்த் தொண்டு செய்தீர்\nஅனுபவம் தந்த முதிர்ச்சியாய்ப் பழுத்த கவிதைகள்\nஆழ்ந்த கருத்துக்கள் அசைபோடும் நினைவுகள்\nஇலக்கணச் சுத்தமாய் இலக்கிய வடிவாய்\nவாழ்க நின் தமிழ்த் தொண்டு\nVetha Langathilakam:- உங்கள் வாழ்த்திற்கு என் அன்பான நன்றி உரித்தாகுக ராதா.மிக்க மகிழ்ச்சி ராதா..\nPrevious 379. பட்டுக்கோட்டையார் பாடல்கள் Next 25. மழையே….. மழையே\n10 பின்னூட்டங்கள் (+add yours\nஉங்கள் மகிழ்ச்சியில் நானும் மகிழ்கிறேன் \nநம்முடைய சாதனைகள் மதிக்கப்படும்போதும், பாராட்டப்படுமபோதும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. வாழ்த்துக்கள், தொடர்ந்து சாதிப்பதற்கு.\nஎனது பௌத்த ஆய்வு தொடர்பில் இதனை நான் உணர்ந்துள்ளேன். நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.\nதமிழுக்கும் தங்களுக்கும் இனிதே தலைவணங்குகிறேன். மனமார்ந்த பாராட்டுகள் தோழி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://omeswara.blogspot.com/2013/03/blog-post_5470.html", "date_download": "2018-07-20T10:38:29Z", "digest": "sha1:C5FC2GWPLB2GHIDPAILTDIBDT7GVFHLY", "length": 39277, "nlines": 351, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: நாம் விடும் மூச்சலைகள், மழை நீராகக் கொட்ட வேண்டும்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nநாம் விடும் மூச்சலைகள், மழை நீராகக் கொட்ட வேண்டும்\nஇன்று கெமிக்கல் கலந்த அணுக்களை, அதாவது செல்கள், அதாவது சிலிகான்களைப் போன்று, நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து, நமக்குள் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும், இன்று, விஞ்ஞான அறிவு கொண்ட, கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பதிந்தபின், அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.\nமனிதன் என்ற எண்ணமே, இங்கே போய்விட்டது,\nஇயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு,\nஇவ்வாறு, நாம் அந்த நிலைகள் கொண்டு, இதை நமக்குள் பதிவு செய்தபின், இருந்த இடத்திலே இருந்துகொண்டே, ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்துவிட்டது, இன்றைய விஞ்ஞானம்.\nஆக, மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும், சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும், இந்த பூமியினுடைய நிலைகளும், அணுக்களாக பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.\nஇன்று, பூமியினுடைய நிலைகளில் அணுகுண்டு வெடித்தால், இவன் பதுக்கி வைத்திருக்கும், லேசர் கதிரியக்கங்கள், நீருக்குள்ளும், நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற அணுக்கள் வெடிக்கும். இதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.\nஅவ்வாறு எடுத்தாலும், அணு நீர் மூழ்கியினுடைய நிலைகளை ஒரு இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும், அது ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அணு கதிரியக்கங்கள் தாக்கி, அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்,\nஅல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும், பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு, இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் ஊடுருவி, வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.\nஅவ்வாறு வந்தாலும், இன்று வரக்கூடிய நிலநடுக்கங்கள் இவன் அணு உலையாலே, இவன் அணுக்களைக் கண்டுபிடித்து, மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று, இவன் ���ண்ணுவான்.\nஆனால், இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் ஆனவுடன், இந்த இயற்கையின் துடிப்பு கொண்டு, தன் கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.\nஅங்கே எதிர்நிலையான நிலை வரப்படும்போது, பூமியில் நிலநடுக்கம் ஏற்படும், எல்லாமே போய்விடும். இந்த அளவுக்குத்தான், உலகின் தன்மைகள் இருக்கின்றது.\nஆக, இயற்கையின் நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும், மனிதனின் உணர்வுக்குள் எட்டியதை அசுத்தப்படுத்திக் கொண்டு, மனித உணர்வுக்குள்ளும் பதியச் செய்து, இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.\nஆனால், இதுபோன்று வெடித்தாலும், வெடிக்கும் நிலைகள் கொண்டு, புகை மண்டலங்களாகக் கூட்டப்பட்டு, சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்திவாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி, பூமியில் இருக்கக்கூடிய, நீர் வளங்கள் அனைத்துமே, உறையும் தன்மை பெறும். இங்கே, நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே, உறையும் தன்மை வருகின்றது.\nஇதிலிருந்து வெளிப்படும் இந்த கதிரியக்க சக்தியின் தன்மைகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன், இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி, இதே உணர்வின் தன்மைகள், சூரியனிலே மாறுபடும் காலங்கள் வருகின்றது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே, இன்று சூனிய நிலைகளாக ஆகும் காலம் வந்துவிட்டது.\nயாம் சொல்வது, உங்களுக்குப் புதிராக இருக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு, நாளைக்கு உங்களுக்கு வரப்போகிறது என்று சொல்வார்கள். இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம்.\nநமது குருநாதர், ஒவ்வொரு நிமிடமும்,\nமனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது அதிலே, நீ எவ்வாறு செயல்பட வேண்டும் அதிலே, நீ எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற நிலைக்கு, எமக்கு உபதேசித்தார். ஆகையினாலே, இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து,\nஇது சரி, இது தப்பு, என்று வரவேண்டாம்.\nநாம் அனைவரும் மெய் ஒளியைக் காணவேண்டும். குறைகளைக் காண வேண்டாம், மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் ஓரே குடும்பம், ஓரே நிலைகள் தான்.\nநமக்குள், இருளான நிலைகள் வந்தாலும் உடனடியாக மாற்றிச் சென்று, மகரிஷிகளின் அருளாலே, இந்த இருள்கள் நீங்கவேண்டும், நாம் அனைவரும் ஒளிநிலைகள் பெறவேண்டும் என்ற உணர்ச்சி��ளைக் கூட்டுவதற்கு தான்,\nநாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும், ஒன்றாக இருக்க வேண்டும்.\nஇந்த உணர்வின் ஒளிகள், நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.\nஇன்று மழை நீராகக் கொட்டவேண்டும்.\nஅப்படிப் பெய்யும் மழை நீருக்குள், இந்த விஷத்தன்மைகள்\nஅந்த விஷத்தின் தன்மைகளை, நீக்கும் ஆற்றல்களை,\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தூண்டும் நிலைகள்தான்,\nயாம் செயல்படுத்தும், இந்த தபோவனத்தின் தத்துவம்.\nLabels: மழை பெய்யச் செய்யும் ஆற்றல்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செ���்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்த���ருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவிடக்கூடாது” என்பதற்காக மகரிஷிகள் ஆலயங்களில் தெய்வங்களைக் காட்டினால் நாம் “கடவுளைத் தேடி…” அலைந்து கொண்டிருக்கின்றோம்\nமக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்காலத்தில் மகரிஷிகள் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கந்த புராணம் ...\nசோப்பைப் போட்டு, நுரையை ஏற்றி, அழுக்கை நீக்குவது ப...\nஅர்ச்சுனன் குருவை (உயிரை) தீமையிலிருந்து எப்படி வி...\nநம் உடலை உருவாக்கிய உணர்வை எரிபொருளாக்கி, மெய் ஒளி...\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nஉயிரைப் போன்றே, ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்...\nமருத்துவக் குறிப்புகள் - ஞானகுரு உபதேசித்தது (Audi...\nகுரு கொடுக்கும் வாக்கை, நாம் செயல்படுத்த வேண்டிய ம...\n“என்றும் 16” ஒளிச் சரீரம் - மார்க்கண்டேயன்\nஈஸ்வராய குருதேவர் மனிதரே இல்லை, \"ஒரு ரிஷிபிண்டம்\"\nகண்ணாடியில் படிந்த அழுக்கைத் துடைப்பது போல் உங்கள்...\nதீமைகள் வராதவண்ணம் தடுக்கும் ரேடார் (RADAR)\nபடிப்பறிவு தேவையில்லை - சப்தரிஷி மண்டலங்களுடன் தொட...\nநம்நாடு தான் உலகைக் காக்கப் போகின்றது\nநாம் விடும் மூச்சலைகள், மழை நீராகக் கொட்ட வேண்டும்...\nமழை நீர் நன்றாகப் பெய்ய நாம் என்ன செய்ய வேண்டும்\nமாமிசம் சாப்பிட்டால், நமது அடுத்த உடல் எது\nநம் உயிரில், எக்காரணம் கொண்டும் நஞ்சை அணுகவிடக் கூ...\n“மனிதன் விண் செல்ல முடியும்” என்று உ���ர்த்துவதற்கே,...\nசாதாரண மக்களையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்...\nநம் கண்கள் அதி சக்தி வாய்ந்த ஆன்டெனா (ANTENNA)\nஉடல் நலக் குறைவாக இருந்தாலும், அருள் உணர்வைப் பெறவ...\nஅருள் உணர்வுகளை, எளிதாக நமக்குள் பெருக்கும் வழி\nபாற்கடலைக் கடைந்தான் நாராயணன் - பூமி சுழலும் நிலை\nபழனியில், போகர் உருவாக்கிய முருகனின் சிலை\nஉயிரான ஈசனை, யாரும் ஏமாற்ற முடியாது\nபிள்ளைகளை எண்ணி, வேதனைப்பட்டு இறக்கும் உயிரான்மாவி...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-20T11:02:25Z", "digest": "sha1:XUR4XVS5JBZN2LOPO7IBF7KNRQDCMTJ6", "length": 7151, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரோவாசியா நத்தைக் குத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஐரோவாசியா நத்தைக் குத்தி (Eurasian stone curlew) என்பது நத்தைக்குத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை கௌதாரியைவிட சற்றுப் பெரியதாகவும், தலை தடித்து உருண்டும், ஆள்காட்டி குருவியின் நிறத்தில் இருக்கும். பகலில் சோம்பாரியாக இருக்கும் இப்பறவை மாலை, காலை, இரவு போன்ற நேரங்களில் சுருசுருப்பாக இரைதேடக்கூடியது.\n↑ \"Burhinus oedicnemus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2014). பார்த்த நாள் 28 June 2015.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2017, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/devi-remo-rekka-ayudha-pooja-special-042492.html", "date_download": "2018-07-20T10:59:42Z", "digest": "sha1:BJZYJPVNAWUQ4INN2H2FZYA27CPL2VRO", "length": 11562, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆயுத பூஜை ஸ்பெஷல்.. தேவி, ரெமோ, றெக்க! | Devi, Remo, Rekka... Ayudha Pooja Special - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆயுத பூஜை ஸ்பெஷல்.. தேவி, ரெமோ, றெக்க\nஆயுத பூஜை ஸ்பெஷல்.. தேவி, ரெமோ, றெக்க\nவருகிற ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால், அந்த வீக்கெண்டில் சிவகார்த்திகேயனின் ரெமோ, பிரபுதேவாவின் தேவி, விஜய் சேதுபதியின் றெக்க என மூன்று பெரிய தமிழ் படங்கள் வெளிவருகிறது.\nபிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இன்னொரு ஹாரர் படம் தேவி. 12 வருட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.\nஇந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. தனது மறுபிரவேசம் பெரிய அளவில் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வெளியிடுகிறார் பிரபுதேவா.\nசிவகார்த்திகேயன் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் என்பதாலும் அவ்வை சண்முகி பாணியில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடித்திருப்பதாலும் இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. பட்ஜெட் முதல் ப்ரொமோஷன் வரை தொட்டதுகெல்லாம் பிரம்மாண்டம்.\nவிஜய் சேதுபதி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் றெக்க. இந்த ஆண்டில் வெளியாகும் ஆறாவது விஜய் சேதுபதி படம் இது. இதற்குமுன்பு வெளியான ஐந்து படங்களுமே நல்ல வசூலை குவித்துள்ளது.\nஇது ஒருபக்கம் இருக்க தமிழ் சினிமாவின் அதிர்ஷ்ட தேவதை என்றழைக்கப்படும் லக்ஷ்மி மேனன்தான் இப்படத்தின் ஹீரோயின். இது 'றெக்க'க்கு கூடுதல் பலம்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nபார்ரா.. தேவிக்கும் பார்ட் டூ வருதாம்ப்பா\nதேவி வெற்றி விழா... மறைந்த முத்துக்குமார் மகனைக் கவுரவித்த படக்குழு\n'தேவி'க்காக தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை: விஜய்\nயூடியூப்பில் வெளியான ரெமோ, தேவி: சிவா, விஜய் அதிர்ச்சி\nரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவார்களோ... ‘தேவி’க்காக பயந்த பிரபுதேவா- வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://adadaa.net/10859/2-3/", "date_download": "2018-07-20T10:05:24Z", "digest": "sha1:3TU6CHJG4H4U7E4NMP2QV5UUJL6EOLDZ", "length": 9245, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் 2–வது டெஸ்ட் ‘டிரா’ - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » தமிழ் » Searched News » இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் 2–வது டெஸ்ட் ‘டிரா’\nஇலங்கை–வெஸ்ட் இண்டீஸ் 2–வது டெஸ்ட் ‘டிரா’\nஇலங்கை ஜேர்மன் பயிற்சிக் கல்லூரிக்கு இயந்திரம் கையளிப்பு\nஇலங்கை, சிங்கப்பூர் இடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு உறுதி\nமீண்டும் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் முன்னணி வீரர்\nவடமாகாணக் கல்வி அமைச்சரின் அதிகாரத் துஸ்பிரயோகம்\nஅமெரிக்கா விலகினாலும், ஜெனீவாவில் இலங்கை தப்புவது கடினம் …\nஇலங்கை–வெஸ்ட் இண்டீஸ் 2–வது டெஸ்ட் ‘டிரா’ தினத் தந்திவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் … tv.puthiyathalaimurai.com (செய்தித்தாள் அறிவிப்பு)இனிப்பு தடவி பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை கேப்டன் மீது … asianetnews.comFull coverage\nபுலம்பெயர் நாடுகளில் திரட்டப்படும் சீமானின் பணமும் பாரதீய …\nபணத்திற்கு விலை போன இலங்கை கிரிக்கெட் வீரர்கள்\nபடகு ஓனர்களை ஆஜராகச் சொல்லி தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவித்த …\nபடகுகளை மீட்க அதிகாரிகள் இன்று இலங்கை பயணம்\nலண்டனில் இலங்கை அமைச்சரின் அட்டகாசம்\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "http://coralsri.blogspot.com/2015/03/blog-post_11.html", "date_download": "2018-07-20T10:34:25Z", "digest": "sha1:W46QJK2A7ZSCTDY2YDRZAURFGKLBKYHA", "length": 33641, "nlines": 657, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்: யாக்கை நிலையாமை! - நாலடியார்", "raw_content": "\nமலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்\nதலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்\nதுஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்\nவாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்\nவீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்\nஉலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்\nமன்றம் கறங்க மணப்பறை யாயின\nஅன்றவர்க் காங்கே பிணப்��றையாய்ப் - பின்றை\nஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே\nசென்றே எறிப ஒருகால் சிறுவரை\nநின்றே எறிப பறையினை - நன்றேகாண்\nமுக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்\nகணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்\nபிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணம் கொண்டீண்டு\nஉண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே\nநார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்\nபார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்\nதோற்பையுள் நின்று தொழிலறச் செய்துடும்\nபடுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்\nகெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்\nதீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை\nயாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற\nயாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை\nமலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே\nபுல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி\nஇன்னினியே செய்க அறவினை - இன்னினியே\nநின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்\nகேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி\nவாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே\nசேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல\nஉடம்பை உறுதியுடையதாக முன் செய்த நல்வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களைச் செய்வாராக ஏனெனில் மலை மீது உலாவும் மேகம்போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்துவிடும்\nநார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்\nபார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;\nதோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்\nகூத்தன் புறப்பட்டக் கால். 26\n(இதன் பொருள்) தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன பலரும் பழித்தால்தான் என்ன (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உ��ிரைக் கூத்தன் என்றார்.)\nஅரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்\nபெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பூர்ந்த\nசாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்\nகோதுபோல் போகும் உடம்பு. 34\n(இதன் பொருள்) பெறுதற்கு அரிய இம்மனித உடம்பை (இம் மனிதப் பிறவியை) புண்ணியப் பயனால் பெற்றிருக்கிறோம். அப்படிப் பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாகத் தேடிக்கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டான சாறுபோல், உயிருக்குப் பொந்தும் உதவும். அக்கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்\nமான அருங்கலம் நீக்கி இரவென்னும்\nஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால்\nஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு\nநீட்டித்து நிற்கும் எனின். 40\n(இதன் பொருள்) இழிவான காரியத்தைச் செய்து உணவு ஊட்டுவதனாலும் உறுதியுடன் கூடி இவ்வுடம்பு நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால் மானம் என்னும் சிறந்த அணிநலனைக் களைந்தெறிந்து விட்டு உயிர்வாழ்வேன் (எப்படி ஊட்டினாலும் இந்த உடம்பு அழியக் கூடியதே\nமாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்\nநோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை யாக்கைக்கோர்\nஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே\nகாக்கை கடிவதோர் கோல். 41\n(இதன் பொருள்) மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ அவ்வுடம்பில் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ அவ்வுடம்பில் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கோல் வேண்டும். (அறிவுடையோர் என்பது எள்ளல் குறிப்பு.)\nதெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று\nகண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ\nஉண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன\nகண்ணீர்மை கண்டொழுகு வேன். 44\n(இதன் பொருள்) உள்ளே இருக்கும் நீரை நீக்கிவிட்டால், பனை நுங்கைத் தோண்டியெடுத்தாற் போல் காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து, பற்றற்று நடக்கும் நான், மகளிரின் கண்களைத் தெளிந்த நீரிலே உள்ள குவளை மலர்கள் என்றும், புர��ும் கயல்மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக் கண் இல்லாத அற்ப மனிதர்கள் எனது மனத்தைத் துன்புறுத்தவிடுவேனா (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா\nமுல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்\nகல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ\nஎல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க\nபல்லென்பு கண்டொழுகு வேன். 45\n(இதன் பொருள்) எல்லோரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்துப் பற்றற்று ஒழுகும் நான், மகளிரின் பற்களை முல்லை அரும்புகள் என்றும், முத்துக்கள் என்றும் கூறிப் பிதற்றும் மேலான நூலறிவு அற்ற கீழ் மக்கள் எனது உள்ளத்தைத் துன்புறுத்த விடுவேனா (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா\nஇல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்\nசெல்வம் வலிஎன் றிவையெல்லாம் மெல்ல\nநிலையாமை கண்டு நெடியார் துறப்பர்\nதலையாயார் தாம்உய்யக் கொண்டு. 53\nஇல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.\nகுடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே,\nஉடம்போடு உயிரிடை நட்பு - குறள்\nபொருள்: உடம்போடு உயிரிடை நட்பு - உடம்புடன் உயிரிடை (உண்டாய) நட்பு (நிலையாமை), குடம்பை தனித்து ஒழியபுள் பறந்தற்று - கூடு (மரத்தின்கண்) தனித்துக் கிடக்கப் பறவை (அதினின்று) பறந்தாற் போலும்.\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2015 at 7:11 PM\nஅமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு\nஅன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...\nபாட்டி சொன்ன கதைகள் - 24\nமனு நீதிச் சோழன் ஹாய் குட்டீஸ் நலமா இன்று நம் நாட்டில் இருக்கும் ‘ஜனநாயகம்’ எனும் அரசியல் முறை, மக்களுடைய மக்களுக்கான ஆட்சி. ‘ம...\nசில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...\nசர்வதேச மகளிர் தினம் – தடைக்கற்களும் படிக்கற்களே\nதாயிற் சிறந்த கோயில் இல்லை\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/05/30.html", "date_download": "2018-07-20T10:16:21Z", "digest": "sha1:YCCFBDFMTM5R233MXGPDOJVDPFKCCA6Q", "length": 21425, "nlines": 270, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: மத்தியில் காங்கிரஸை சூது கவ்வும், 30 தொகுதி அதிமுக வசம்..! இன்று தேர்தல் நடந்தால்... ! பரபரக்கும் புதிய கருத்து கணிப்பு...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nமத்தியில் காங்கிரஸை சூது கவ்வும், 30 தொகுதி அதிமுக வசம்.. இன்று தேர்தல் நடந்தால்... பரபரக்கும் புதிய கருத்து கணிப்பு...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nஹெட்லைன்ஸ் டுடே- சி வோட்டர் இணைந்து தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.\nஇந்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்றும் திமுகவுக்கு 4 தொகுதிகள்தான் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31% வாக்குகளையும் காங்கிரஸ் 24% வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்துள்ளது. இதர கட்சிகளுக்கு மொத்தமாக 45% வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு.\nஇப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பாரதிய ஜனதா கட்சி 137 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருக்குமாம். ஐக்கிய ஜனதா தளத்துக்கு 19 தொகுதிகளும் சிவசேனாவுக்கு 14 தொகுதிகளும் சிரோமணி அகாலி தளத்துக்கு 6 தொகுதிகளும் கிடைக்குமாம். மொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 179 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது கடந்த தேர்தலை விட 27 தொகுதிகள் கூடுதலாகும்.\nபாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பாஜக கைப்பற்றுமாம்.. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 16 ஐயும், குஜராத்தில் 20 தொகுதிகளையும் பாஜக அணி கைப்பற்றலாம் என்பது ஹெட் லைன்ஸ் டுடேயின் கருத்துக் கணிப்பு.\nமேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரையில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்... இடதுசாரிகள் கடந்த முறை கைப்பற்றியதைப் போல 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெல்லக் கூடுமாம்...\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.. திமுகவுக்கோ 4 தொகுதிகள் தான் கிடைக்குமாம்.. கடந்த முறை 8 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 1 தொகுதிதானாம்.. தேமுதிகவுக்கு 2 தொகுதியும் மதிமுகவுக்கு 1 தொகுதியும் கிடைக்கிறதாம்..\nஎந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகள்\nஇதில் எந்த அணிக்கும் போகக் கூடிய கட்சிகளாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளவை... அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக, தேமுதிக என மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர். (நன்றி செய்தி தளங்கள்)\nLabels: அரசியல், அனுபவம், இந்தியா, கலைஞர், சமூகம், செய்தி, தமிழகஅரசு, திமுக, ஜெயலலிதா\nநாளும் நலமே விளையட்டும் May 22, 2013 at 5:11 PM\nதிண்டுக்கல் தனபாலன் May 22, 2013 at 5:47 PM\nஅன்றைய நிலையில் அசாதாரண சூழல்கள்\nகாங்கிரஸ் தோற்கும் என்பது உறுதியான ஒன்று அதிமுக 30 சீட் என்பது ஆச்சர்யம் அதிமுக 30 சீட் என்பது ஆச்சர்யம்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nதமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந...\nஐன்ஸ்டீன் வாழ்விலும் இப்படி நடந்தது...\nஇந்த எண்களில் இந்தியா முழுக்க இலவசமாக பேசலாம்...\nதீராத வடிவேலுவின் அரசியல் அலர்ஜி / இமயமலையில் பி...\nஇவங்க அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..\nவிஜய் பயந்த கதையில் ஜெயம் ரவி...\nஉடல் எடையை குறைக்க மிகவும் சிறந்த எளிய வழிகள்...\nமத்தியில் காங்கிரஸை சூது கவ்வும், 30 தொகுதி அதி...\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு / TN TET Exan...\n வீட்டில் தனியாக இருக்கும் ...\nஎல்லா டாக்டரும் இப்படி இருந்தா அவ்வளவுதாங்க...\nமனைவி இல்லாத வீட்டில் ஆண்கள் இப்படித்தான் இருப்பார...\nஇணையத்தை கலக்கும் ரஜினி பற்றிய அதிரடி ஜோக்ஸ்..\nஇதெல்லாம் நம்ம வீட்ல நடக்குற காமெடிங்க...\nபுவியிர்ப்பு விசைக்கு விதிவிலக்கான பெண்...\nஇதுமாதிரி வேலைக்கும் மூளையை பயன்படுத்தனும்...\nஆண்கள் மனைவிக்கு ���ெரியாம இப்படியா...\n இது என்ன ஐடியா இல்ல ஆந்த்ரா ...\nஇது கள்ளக் காதலைவி்ட மோசமானதாக இருக்குதே..\nஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க.......\nஅந்த நாலு பேர் யாருன்னு தெரியுமா..\nரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு ... ராமதாஸ் கைது.....\n வரிவிலக்கு பெற இத தெரிஞ்சி...\nம்.. மல்லிகைப் பூ இவ்வளவு வேலையா செய்கிறது...\nஎதிர் நீச்சல் - திரை விமர்சனம் / ethir neechal - t...\nமே தினம் / அஜீத்தின் உயர்வு / விதை / கூகுள்\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2008/10/3.html", "date_download": "2018-07-20T10:22:27Z", "digest": "sha1:7E3DXC7MYLL272XWG6QF23S2LJN7I4HP", "length": 24234, "nlines": 362, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: பிறழ்ந்த பழமொழிகள் - 3", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nபிறழ்ந்த பழமொழிகள் - 3\nநாம இதுக்கு முன்னாடி, இது சம்பந்தமா ரெண்டு பதிவுகளைப் போட்டோம். இன்னும் நீங்க அதுகளைப் படிக்கலையின்னா, ஒரு எட்டு போயிப் படிச்சுட்டு வாங்க இதுதாங்க தொடுப்புக: பிறழ்ந்த பழமொழிகள்-1, பிறழ்ந்த பழமொழிகள்-2.\nஇன்னைக்கு நாம பாக்கப் போற பிறழ்ந்த பழமொழிகள்:\nசனி நீராடுன்னா, ஆம்பிளைங்க சனிக்கிழமை குளிக்கணும் இல்லைங்ளாம். சனின்னா குளிர்ந்த கிரகம், குளிர்ச்சி அப்படியாக, இதுக்கு அர்த்தம், குளிர்ந்த தண்ணியில குளிங்றதுதானாம்.\nபோக்குக் கற்றவனுக்கு போலீசு வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை, வாட்ச் பாக்கக் கற்றவனுக்கு வாட்ச்மேன் வேலைங்றது அர்த்தமாமுங்க.\nதையல் சொல் கேளேல்ன்னா, பெண்கள் சொல்லுறதைக் கேட்டு நட அல்லது நடக்காதேங்றது சரியான அர்த்தம் இல்லைங்ளாம். பெண்களை எட்டு பருவவகைப் பெண்களாப் பிரிச்சு வெச்சு இருந்தாங்ளாம் அந்தக் காலத்துல. அது என்னன்னா வந்து,\n7 வயசு வரைக்கும் பேதை\n8 லிருந்து 11 வயசு வரைக்கும் பெதும்பை\n12 லிருந்து 13 வயசு வரைக்கும் மங்கை\n14 லிருந்து 19 வயசு வரைக்கும் மடந்தை\n20 லிருந்து 25 வயசு வரைக்கும் அரிவை\n26 லிருந்து 31 வயசு வரைக்கும் தெரிவை\n32 லிருந்து 40 வயசு வரைக்கும் பேரிளம்\n40 க்கு மேல் இருப்பவர்கள் விருத்தை\nஇதுல பாருங்க, பதினோரு வயசு வரைக்குமான பருவங்கள், பேதை, பெதும்பை ரெண்டையும் சேத்து தையல்ன்னு சொன்னாங்க. அப்படியாக, தையல் பருவத்துப் பெண்கள் சிறு வயசுல இருக்குறதால, அவிங்க சொல்லுறத ஆராயாம அப்படியே கேக்கப் படாதுன்னு, ஔவைப் பாட்டி தையல் சொல் கேளேல்ன்னு சொல்லி வெச்சாங்களாம்.\nதப்பாட்டம் ஆடுனாலும் தெரிஞ்சு ஆடுன்னானாம் ஆடுகத்தி\nவகைப்பாடு இலக்கியம், ஊர் மொழி, பொது பணிவுடன் பழமைபேசி\nசனி நீராடுன்னா, ஆம்பிளைங்க சனிக்கிழமை குளிக்கணும் இல்லைங்ளாம். சனின்னா குளிர்ந்த கிரகம், குளிர்ச்சி அப்படியாக, இதுக்கு அர்த்தம், குளிர்ந்த தண்ணியில குளிங்றதுதானாம்.\n நான் கூட, பல பேரு குளிக்கவே மாட்டேங்கிறானுங்க..இன்னிக்கு சனிக்கிழமை, லீவு தான, இன்னிக்காவது குளிங்கடேன்னு அவனுவளுக்கு சொன்னதாக்கும்னு நெனைச்சிட்டேன்\nநீரு தான் சரியான ஆளு..மாட்டினீரு..\nபெண்களில் நாலு வகைன்னு சொல்றாங்க..அது என்ன நாலு வகை\nஅத்தினி, சித்தினி, பத்தினி, மோகினின்னு நான் சொல்றேன்..\nஆனா, அது அப்படி இல்ல.. \"அத்தினி, சித்தினி, பத்தினி, தரங்கிணினி\" அப்படின்னு பலபேரு சொல்றாங்க..\n(தவிர, தரங்கிணியும் மோகினியும் ஒண்ணா\nஅண்ணாச்சி, நிலைஅறி கூட்டம்(status call) போய்ட்டு இருக்கு....அப்புறம் வந்து வேலயத் தொடங்குறேன்.\n நல்லா இருக்கு, நீங்க ஆராயாம கேட்க கூடாதுனு நீங்க சொல்லுறீங்க, வீட்டுல அவங்க பேச்சை தான் நான் கேட்கிறேன்.\nஇதே மாதிரி கணணி துறைக்கு ஏதும் இருக்கா\nஇதே மாதிரி கணணி துறைக்கு ஏதும் இருக்கா\nதல, அப்போ பெண்களுக்கு 40 மேல் இருந்தால்\nதல, அப்போ பெண்களுக்கு 40 மேல் இருந்தால்\nநினைச்சேன்....இந்தக் கேள்வியக் கண்டிப்பா யாராவது கேப்பாங்கன்னு....\n40 வயசுக்கு மேல, கண்டிப்பா பருவந் தாண்டினவங்க தான்\nஅட...அது அப்பிடியா... உடுமலைல கருணாகரன் டெய்லர்ஸ்னு ஒரு கடை. முதலாளி கருணாகரந்தான் அளவெல்லாம் எடுத்து குறிச்சுக்குவாரு. நாம் சொல்றதை காதுலயே போட்டுக்க மாட்டாரு. அவுரா எதயாவது சொல்லி இதுதான் ஃபேஷன் இப்பிடித்தான் தெக்கணும்னு அடுத்த 3 வருசத்துக்கு சட்டையே தெக்க வேணாம்கற மாதிரி தெப்பாரு. அதைத்தான் \"தையல் சொல் கேளேல்\"னு சொல்றாங்கன்னு நெனச்சேன் :))))))))))))))))))))))\nஅட...அது அப்பிடியா... உடுமலைல கருணாகரன் டெய்லர்ஸ்னு ஒரு கடை.\nஎங்க குடும்பத் தையல்காரரு, மாரியம்மன் கோயில் வீதி P.V.சண்முகம். அவரும், அதே கதைதான்.\nபெண்கள் இப்படி பிரிச்சி மேஞ்சு வெச்சுருக்கீரு.என்னமோ நடக்குது.\nஎல்லாம் அத்தவனுக்கு கம்பியூட்டர் வேலயா\nஆஹா.. அருமையான விளக்கம்.. மன்னர் சந்தேகம் தீர்ந்தது. யாரங்கே இந்த பழமைபேசிக்கு உடனே ஆயிரம் பொற்காசுகளை கொடுங்கள்.. :))\nபழைய காலத்தில வாட்ச் இருந்திருக்காதே அப்புறம் எப்படி அந்தப் பழமொழி வந்தது\nஉஙக பதிவுகள் எல்லாமே கலக்கலா இருக்கு.\n/*7 வயசு வரைக்கும் பேதை\n8 லிருந்து 11 வயசு வரைக்கும் பெதும்பை\n12 லிருந்து 13 வயசு வரைக்கும் மங்கை\n14 லிருந்து 19 வயசு வரைக்கும் மடந்தை\n20 லிருந்து 25 வயசு வரைக்கும் அரிவை\n26 லிருந்து 31 வயசு வரைக்கும் தெரிவை\n32 லிருந்து 40 வயசு வரைக்கும் பேரிளம்\n40 க்கு மேல் இருப்பவர்கள் விருத்தை\nநான் படித்த வரை, பெண்களின் பருவம் ஏழு என்று நீங்கள் கூறியுள்ள முதல் ஏழு பருவாங்களை தான் படித்து உள்ளேன். நீங்கள் இறுதியாக கூறியுள்ள \"விருத்தை\" என்பதை எங்கே இருந்து பிடித்தீர்கள் என்பதனை சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்.\nஎல்லாம் அத்தவனுக்கு கம்பியூட்டர் வேலயா\nநித்திரை அத்தவனுக்கு வலைப்பதிவு வேலை\nஆஹா.. அருமையான விளக்கம்.. மன்னர் சந்தேகம் தீர்ந்தது. யாரங்கே இந்த பழமைபேசிக்கு உடனே ஆயிரம் பொற்காசுகளை கொடுங்கள்.. :))\nபழைய காலத்தில வாட்ச் இருந்திருக்காதே அப்புறம் எப்படி அந்தப் பழமொழி வந்தது\n\"தமிழ்\" எனும் திரைப் படத்தில் இடம் பெற்ற இடைச் செருகல்.\nநான் படித்த வரை, பெண்களின் பருவம் ஏழு என்று நீங்கள் கூறியுள்ள முதல் ஏழு பருவாங்களை தான் படித்து உள்ளேன். நீங்கள் இறுதியாக கூறியுள்ள \"விருத்தை\" என்பதை எங்கே இருந்து பிடித்தீர்கள் என்பதனை சொன்னால் கொஞ்சம் நல்லா இருக்கும்.\nஆம், நானும் கூட அந்த ஏழையே பதிவு செய்தேன்.\nதல, அப்போ பெண்களுக்கு 40 மேல் இருந்தால்\nஇந்தப் பின்னூட்டம் கண்ட பின்பு, தெரிந்து கொணடத்தான் அந்த எட்டாவது பருவம். 40க்குப் பின்னால், நிறைவு பெற்ற பருவம் எனும் பொருளில் கடைச் சங்க காலத்த்ற்க்குப் பிறகு சொன்னார்களாம், எஞ்சியது விருத்தை என்று.\nஉஙக பதிவுகள் எல்லாமே கலக்கலா இருக்கு.\nஆடான ஆடெல்லாம் புல்லுக்கு அலைய சொத்தி ஆடு நமீதாவுக்கு அலைஞ்சுதாம்.\nகேக்கிறவன் கேணையனா இருந்தா கேப்பையில ஸ்பேர்ம் வருமாம்.\n//உங்க பங்களிப்பையும் பகிர்ந்துக்குவோம்.... :-o)\n7 வயசு வரைக்கும் பேதை\n8 லிருந்த��� 11 வயசு வரைக்கும் பெதும்பை\nஇதுல பாருங்க, பதினோரு வயசு வரைக்குமான பருவங்கள், பேதை, பெரும்பை ரெண்டையும் சேத்து தையல்ன்னு சொன்னாங்க. //\nபிழை திருத்தத்துக்கு நன்றிங்க குறும்பன்\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nடேய், நகருடா அந்தப் பக்கம்\nநாள்மீன் (நட்சத்திரங்) களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்க...\nகோயில்ல, நம்ம காதுல விழறதுல சில....\nஅய்ய, சித்த வந்து சொல்லிட்டுப் போங்க....\nபாவி மனசக் கெறங்க வெக்கிறியே\nகனவில் கவி காளமேகம் - 7\nபிறழ்ந்த பழமொழிகள் - 3\nபின் நவீனத்துவம் - அலசல்\nபொடி வெச்சிப் பேசுற, நீ\n\"இரத்தினச் சுருக்கம்\", \"பொடி வெச்சுப் பேசுறது\"ன்ன...\nகவி காளமேகத்தின் தாக்கம் - 9\nஎள்ளுத் தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-3\nகனவில் கவி காளமேகம் - 6\nதமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2\nசரி செய்யுற கிராமியப் பாட்டு\nகோவை அய்யாமுத்து - 2\nயாரிந்த கோவை அய்யாமுத்து அய்யா\nசார்லட்(Charlotte, NC, U.S.A) பதிவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newindian.activeboard.com/t60526163/topic-60526163/", "date_download": "2018-07-20T10:21:44Z", "digest": "sha1:YUO6TB3TUACSSY52RPYYUD6RYWAKLTAW", "length": 40413, "nlines": 165, "source_domain": "newindian.activeboard.com", "title": "கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள். - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.\nகிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.\nகிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.\nAAA+++ ஓரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து பெண்களோ சிறுவர்களோ இந்த பதிவை பார்க்க வேண்டாம் * AAA+++ இன்றைக்கு சி.எ\nRE: கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் சி.எஸ்.ஐ. சபைகள்.\nமிஷனரிகள் தியாகத்தோடு ஆரம்பித்து தேவனுடைய பிள்ளைகளிடத்தில் ஒப்புவிக்கப்ட்டு தேவ ஜனங்களின் தியாக காணிக்கையில் வளர்க்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட டயோசீஸ் நிர்வாகத்தில் ஓநாய்கள் பல புகுந்து இன்றைக்கு சபைகளையும் தியாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் கல்லூரிகளையும் திருச்சபை சொத்துக்களையும் சீரழித்துக்கொண்டிருப்பதை கண்டு வேதனைகள் அடைகின்றோம்.\nஇந்த ஓநாய்களுக்கு மனசாட்சியுமில்லை மானம் சூடுசுரணையுமில்லை தெய்வபயமும் இல்லை. துணிகரமாக தேவ கட்டளைகளையும் தேசத்தின் சட்டதிட்டங்களையும் மீறுகின்ற கிரிமினல்கள், அங்கிகளை உடுத்தி ஊரை ஏமாற்றுகின்ற மானங்கெட்ட கூட்டம்.\nசர்வ வல்லமையுள்ள தேவன்தாம் இந்த ஓநாய்களிடமிருந்தும் கிரிமினல்களிடமிருந்தும் ரவுடிக்கும்பல்களிடமிருந்தும் திருச்சபைகளையும் திருச்சபை சொத்துக்களையும் பள்ளி கல்லூரிகளையும் தேவபிள்ளைகளையும் காப்பாற்றுவாராக \nதிருட்டு ஓநாய்களே, இந்த வழக்கு செலவுகளுக்காக திருச்சபையின் விசுவாசிகளாகிய நாங்கள் தியாகத்தோடு கொடுக்கின்ற காணிக்கை பணம்தான் கிடைத்ததா இதை எந்த கணக்குலடா எழுதுவீங்க\nசி.எஸ்.ஐ.. திருமண்டலத்தை ரவுடித்தனம் பண்ணி கைப்பற்றி துணிகரமாக அங்கியணிந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஓநாய்களே, சேவியர்காலணி சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்துவிழுந்து உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ மனிதாபிமான முறையிலாவது சென்றிருக்கலாமே...\nஉங்களுக்கு பணம் கொடுத்து டயோசிசில் ஆதாயம்பார்க்கின்றவர்களின் வீட்டுக்கு அழையாமலே சென்று ஜெபம்பண்ணி காணிக்கை வசூலிக்கவும் ஞானஸ்நானமே எடுக்காத நபர்கள் இறந்தபின் பாடியை ஆலயத்தில் கொண்டுவந்து அடக்க ஆராதனை நடத்தவும் ஓடோடிவந்த ஓநாய்கூட்டமே இன்றைக்கு எங்கே ஓடிஒழிந்துகொண்டாய்\nAAAAAAA+++++ ***** ஓரு அன்பான வேண்டுகோள் ***** தயவு செய்து பெண்களோ சிறுவர்களோ இந்த பதிவை பார்க்க வேண்டாம் * AAAAAAA+++++\nஇந்த வீடியோவை காண இங்கே கிளிக் செயடயவும்: https://www.youtube.com/watch\nநண்பர்களே கடந்த சில நாட்களாக 04634 263 342, +91 80 12 107070 மற்றும் +91 766 719 0394 டெலிஃபோன் எண்களிலிருந்து படுபயங்கரமான கெட்டவார்த்தைகளும் கொலைமிரட்டல்களும் என்னுடைய மொபைலுக்கு திரும்பத்திரும்ப வந்துகொண்டிருக்கின்றது. அது சாதாரண நபர்களிடமிருந்து அல்ல. திருநெல்வேலி சி.எஸ்.ஐ.யில் அங்கியணிந்து குருவானவர் வேடத்தில் வலம்வருகின்ற ஒரு ஓநாயிடமிருந்துதான். ரெவரண்ட் எட்வர்ட் டேனியேல் என்பவரும் அவர் மனைவியும் மற்றும் அவர் நண்பனான இன்னொரு அங்கிடமிருந்துதான் இந்த மிரட்டல் ஃபோன் கால்கள் தினமும் பலமுறை வந்நதவண்ணமாக இருக்கின்றது.\nதிருநெல்வேலி சி.எஸ்.ஐ.ல் குருவானவர் வேஷத்தில் திரிகின்ற இந்த அங்கி பயங்கரமான பொம்பள பொருக்கி என்பதை பல விசுவாசிகளும் மற்றும் அனைத்து குருவானவர்களும், ஏன் பிஷப்பும் நன்கு அறிவர்.\nபூனேயிலுள்ள UBS என்ற வேதாகம கல்லூரியில் தியாலஜி பயிலும்போது வட இந்திய மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட காரணத்துக்காக அந்த கல்லூரியிலிருந்து மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே துரத்தியடிக்கப்பட்டவன்தான் இந்த ஓநாய்.\nபாளையங்கோட்டையிலுள்ள குலவணிகர்புரம் சி.எஸ்.ஐ. சபையில் உதவி குருவானவராக இருக்கும்போது ஐ.எம்.எஸ். மிஷனரி ஃபீல்ட் டிரிப்பாக ரயிலில் பயணம் சென்றபோது இந்த ஓநாய் நள்ளிரவில் எழும்பி பக்கத்து சீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு வட இந்திய பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்கின்றான். அந்த பெண் இரவில் சத்தம்போடவே சகபயணிகள் அனைவரும் இந்த ஓநாயை நள்ளிரவில் நைய்யப்புடைத்துவிட்டனர். பின்னர் உடன் சென்ற சபை விசுவாசிகள் பயணிகளின் கைகால்களில் விழுந்து இந்த ஓநாயைக் காப்பாற்றி விட்டனர். இதன் காரணமாக குலவணிகர்புரம் திருச்சபையில் பிரச்சனைகள் வெடித்து இந்த ஓநாயை தாளையூத்து சி.எஸ்.ஐ. சபைக்கு மாற்றிவிட்டனர்.\nதாளையூத்து சபைக்கு மாறுதலான இவர் அங்கேயும் வாலிப பிள்ளைகளிடம் தவறாக நடக்க முயன்ற காரணத்தினால் அங்கிருந்து கரிசல் சி.எஸ்.ஐ. சபைக்கு மாற்றியிருக்கிறார்கள்.\nகடந்த சிலநாட்களுக்கு முன்பு கரிசல் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இந்த அங்கி கலவரம் செய்து ஆலயத்தை மூடிவிட்டான் இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் சென்றுள்ளது.\nஇந்த ஓநாய்தான் தன் மனைவி மற்றும் சக கூட்டாளிகளோடு சேர்ந்து இப்படி கொலைவெறி தாக்குதல்கள் நடத்துகின்றது. இந்த கொலைவெறி தாக்குதலில் திருநெல்வேலி சி.எஸ்.ஐ.யில் உள்ள கூலிக்காக மாரடிக்கின்ற மற்ற ஓநாய் அங்கிகளுக்கும் பங்குண்டு.\nநான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல இன்றைக்கு சி.எஸ்.ஐ. போன்ற திருச்சபைகள் இந்தமாதிரி கிரிமினல்களான, பொம்பள பொருக்கிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கஞ்சா அடிக்கிறவர்கள், தண்ணியடிக்கிறவர்கள், செயின் பறிப்பவர்கள், பிக்பாக்கெட் அடிக்கிறவர்கள், ஃபிராடுகள், அயோக்கியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம். இது ஒரு குறிப்பிட்ட சி.எஸ்.ஐ. யில் மட்டும் அல்லாமல் எல்லா சி.எஸ்.ஐ. களிலும் இதே நிலமைதான்.\nதிருநெல்வேலி பிஷப் கிறிஸ்துதாஸ் அவர்களுக்கு இந்த ஓநாய் மிகவும் நெருக்கமான வேண்டிய நபர் என்பதால் இந்த அங்கி செய்துவருகின்ற எல்லா தவறுகளுக்கும் உடந்தையாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உதவிகுருவானவராக இருந்த இவருக்கு ஆர்டினேஷன் கொடுக்கப்பட்டு சீனியர் குருவானவராக பதவி உயர்வும் கொடுத்துவிட்டார்.\nகர்த்தருக்கு பயப்படுகின்ற சாட்சிஜீவியமுள்ள நல்ல தேவ மனிதரை பிஷப்பாக நாம் தேர்ந்தெடுத்திருந்தால் அவர் இப்படிப்பட்ட சமூகவிரோதிகளுக்கு நிச்சயமாக குருவானவர் பட்டம் கொடுத்திருக்கவேமாட்டார். மாறாக ஊழியத்திற்கு கொஞ்சம்கூட தகுதியே இல்லாத இப்படிப்பட்ட நபர்களை செக்குலர் வேலைக்கு அனுப்பியிருப்பார். இப்படிப்பட்ட சமூகவிரோதிகளுக்கே குருவானவர் பட்டம் கொடுத்து, சபைகளை ஒப்படைக்கின்ற அயோக்கிய சமூகவிரோத பிஷப்புகளை நாம் தேர்ந்தெடுத்து, அவர்கள் கைகளில் இன்றைய சி.எஸ்.ஐ. சபைகளை கொடுத்து, காணிக்கைகளையும் அள்ளிஅள்ளி கொடுத்துக்கொண்டிருக்கின்ற காரணத்தால், நாம் இவர்களின் அயோக்கியத்தனங்களை அனுபவித்தே ஆகவேண்டும்.\nஇவர்கள் சமூகவிரேதிகள் என்று தெளிவாக தெரிந்திருந்தும், அப்படிப்பட்ட நபர்களையே நம்முடைய சுயலாபங்களுக்காக நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கின்றோம். இவர்கள் பண்ணிக்கொண்டிருக்கின்ற எல்லா அட்டூழியங்களையும் கண்டும் காணாதவர்கள் போலவே குருடாக இருக்கின்றோம். இந்த அங்கிகளின் அட்டூழியங்களையெல்லாம் வெளியில் கசிந்துவிடாதபடி மூடிமறைத்துவருகின்றோம்.\nஇப்படிப்பட்ட கிரிமினல்களை தேவன் அவருடைய ஊழியங்களுக்காக தெரிந்துகொண்டு அவருடைய ஊழியங்களை செய்வதற்காக அனுமதித்திருப்பாரா நிச்சயமாக இருக்கவே இருக்காது. கிரிமினல்களே மற்ற கிரிமினல்களை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள். அதுதான் இன்றைக்கு சி.எஸ்.ஐ. சபைகளில் துணிகரமாகவும் பகிரங்கமாகவும் நடந்துகொண்டிருக்கின்றது.\nஇந்த சமூகவிரோதிகள் அங்கிகளுக்குள் இருக்கிறார்கள் என்கின்ற ஒரே காரணத்துக்காக இவர்களை தேவன் அனுப்பினார் என்று நாமே நினைத்துக்கொண்டு இவர்களை வணங்கலாமா\nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளால் நம்முடைய பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டுமா\nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளால் நம்முடைய பிள்ளைகளுக்கு ஆலயத்தில் அறிக்கை வாசித்து திருமணங்கள் நடத்த வேண்டுமா\nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளால் நம்முடைய வீடுகள் பிரதிஷ்��ை செய்யப்படவேண்டுமா\nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளிடம் நம்முடைய பிள்ளைகள் திடப்படுத்தல் பெறவேண்டுமா\nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளின் கைகளால் நாம் நற்கருணை எடுக்க வேண்டுமா \nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளின் பிரசங்கங்களைதான் நாம் கேட்க வேண்டுமா \nஇப்படிப்பட்ட சமூக விரோதிகளான அயோக்கிய அங்கிகளிடம் போய் நாம் ஜெபிக்க வேண்டுமா \nஇவர்களைதான் இயேசுகிறிஸ்து வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று சொல்லியிருக்கின்றார். இப்படிப்பட்ட ஓநாய்களிடமிருந்து நம்முடைய பிள்ளைகளை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமையல்லவா \nகிறிஸ்தவர்களல்லாதோர் நடத்துகின்ற அறக்கட்டளைகள் மூலமாக இந்தியாவில் நற்பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றது. ஆனால் கிறிஸ்தவ அறக்கட்டளைகள் இன்றைக்கு கொள்ளைஸ்தலங்களாக மாறிப்போய்விட்டது.\nகுறிப்பாக அங்கிகளை அணிந்து தங்களைப்பரிசுத்தவான்களாக வெளியே காட்டிக்கொண்டு சுற்றித்திரியும் அட்டூழியர்களான கிரிமினல்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற சி.எஸ்.ஐ. போன்ற ஸ்தாபனங்களில் பண்ணப்படுகின்ற அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.\nஇந்தியாவில் ஏதாவது பேரழிவுகள் ஏற்பட்டால் இவர்கள் காட்டில் மழைதான். காரணம் ஊழியம் மற்றும் தொண்டு செய்வதாக பில்டப்பு கொடுத்து வெளிநாட்டுக்காரர்களிடமிருந்தும் உள்ளூர் அப்பாவிகளிடமிருந்தும் ஊழியங்கள் பெயரில் பலகோடிகளை சுருட்டி தங்கள் மனைவிகள், கீப்புகள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் வைத்துக்கொண்டு கள்ள கணக்குகள் எழுதி எடுத்துக்கொள்வது என்பது இவர்களுக்கு கைவந்த கலை.\nஅங்கிகளின் இந்த அட்டகாசங்களை வெளியே சொன்னால் அங்கிகளுக்கு கோபம் பொத்துக்கொண்டுதான் வருகின்றது. இந்த சி.எஸ்.ஐ. அங்கிகள், மனசாட்சியோடு உண்மையாக தொண்டுகள் செய்துவருகின்ற புறஜாதியாரைப்பார்த்தாவது இனிமேலாவது திருந்தவேண்டும்.\nசில வருடங்களுக்குமுன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பல கோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பல கோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பல கோடிகளை வங்கியில் போட்டுவைத்ததை போலீஸ் கண்டுபிடித்தது.\nசினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பொதுசெயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவி தொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது.\nசுனாமி உதவி தொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவி ஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை. பிரதமமந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது.\nநீதிமன்ற வழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள்.\nஊழல் வழக்கை இழுத்தடிப்பவர்களை நாடே கண்டிக்கின்றது. ஆனால் கொள்ளையடிக்கின்ற CSI அங்கிகளின் கிரிமினல் வழக்குகளுக்காக ஏழைகளின் காணிக்கை பணத்தால் செலவுசெய்யப்பட்டு வாய்தாக்கு மேல் வாய்தா வாங்கி இழுத்தடிக்கப்படுவதை யார் கண்டிப்பது \nகொடூரமான ஆபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் தியாகத்தோடு கொடுக்கப்பட்ட உதவி பணத்தை அநியாயமாக கொள்ளையடித்து அவைகளை சுருட்டிக்கொண்ட சி.எஸ்.ஐ. அங்கிகள்தான் உருப்படுவார்களா அல்லது இந்த கொடூர கொள்ளைக்கார அங்கிகளின் குடும்பங்கள்தான நல்லாயிருப்பார்களா அல்லது இந்த கொடூர கொள்ளைக்கார அங்கிகளின் குடும்பங்கள்தான நல்லாயிருப்பார்களா அல்லது அவைகளை தட்டிக்கேட்க மனமில்லாமல் ஜால்ராப்போடுகின்ற அந்த கிறிஸ்தவ அறக்கட்டளைகளின் உறுப்பினர்களின் குடும்டபம்தான் நல்லாயிருக்கபோவுதா\nகிறிஸ்தவ விசுவாசிகளே இந்த திருட்டு அங்கிகளின் தவறுகளுக்கு உடந்தையாக ஜால்ரா போடாதீர்கள் அதே தேவகோபாக்கினைகள் உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் உங்கள் குடும்பங்கள் மீதும் வரப்போகின்றது என்பதை மட்டும் ஒருபோதும் மறந்துவிடவேண்டாம் (2நாளா 36:16) ஜாக்கிரதை \n(2நாளா 36:14) ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.\nஇஸ்ரவேல் தேசம் அழிக்கப்���டுவதற்க முன்பாக இருந்நத நிலை இதுதான். அதைப்போன்று இன்றைக்கும் தேவபிள்ளைகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட திருச்சபைகளில் நிலவுகின்றது. குறிப்பாக சி.எஸ்.ஐ. சபையின் நிலை இதுதான்.\nகுடிகாரன் பொம்பள பொருக்கிகள் திருடர்கள் அயோக்கியர்கள் யாவரும் பிரதான பதவிக்கு வந்துவிடுகிறார்கள். அங்கி என்பது அட்டூழியங்கள் பண்ணுவதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட லைசென்சாக கருதி இன்றைக்கு ஆர்டினேஷன் என்ற பெயரில் கஞ்சா அடிப்பவன், தண்ணியடிப்பவன், பொம்பள பொருக்கிகள், பிக்பாக்கெட் அடிப்பவன், பெண்களிடம் செயின் பறிப்பவன் போன்ற சமூக விரோதிகளை அங்கிகளை உடுத்துவித்து சபைகளையும் அப்படிப்பட்டவர்களை கைகளில் கொடுக்கிறார்கள் ரவுடிகளின் துணையுடன் பதவிகளை கைப்பற்றிய பிஷப்புகள்.\nஇவர்கள்தான் இன்றைக்கு அங்கி உடுத்திக்கொண்டு வாயில் தேனொழுக பிரசங்கம் பண்ணி ஊரை ஏமாற்றி உல்லாசமாக திரிகின்றனர். சட்டப்படி தண்டிக்கப்படவேண்டிய சமூகவிரோதிகளெல்லாம் இன்றைக்கு அங்கிகளுக்குள் புகுந்துகொண்டு சடங்களையும் ஊரையும் ஏமாற்றிக்கொண்டு தங்களைப்போன்ற சமுகவிரோதிகளின் துணையோடு சி.எஸ்ஐ. போன்ற திருச்சபைகளில் மேய்ப்பனாக வலம்வருகின்றனர்.\nஅப்பாவி விசுவாசிகளோ இந்த சமூகவிரோத கும்பல்களை கடவுளிடமிருந்து வந்ததாக நினைத்துக்கொண்டு ஏமாந்துகொண்டுதான் இருக்கின்றனர்.\nநேற்று (மே 16, 2015) சிறிது நேரம் ஜெயா நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். ஊழல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையான காரணத்துக்காக மந்திரிகள், எம்பிக்கள், கட்சித் தொண்டர்கள், மற்றும் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களும் நேர்த்திகடன் செலுத்துவதாக காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.\nமுடி காணிக்கை கொடுத்து மொட்டையடிப்பது, ஆயிரக்கணக்காக தேங்காய்கள் உடைப்பது, அலகு குத்துவது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தார்கள்.\nஇதனிடையே பாளையங்கோட்டையில் சி.எஸ.ஐ. பிஷப் Rt.Rev.கிறிஸ்து தாஸ் அவர்களும் ஜெயலலிதாவின் விடுதலைக்காக நேர்த்திக்கடனாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் காண்பிக்கப்பட்டது. திருமண்டலத்தின் சார்பாக அங்கி உடுத்தி அன்னதானம் வழங்கி ஊழல்வாதியின் விடுதலைக்காக நேர்த்தி கடன் செலுத்துவது சரியா\nவெளிப்படையாகவே இரண்டு மூன்று பொண்டாட்டிகள் உடைய குடிகாரகள்தான் இன்றைக்கு சி.எஸ்.ஐ. திருமண்டலங்களில் பிஷப்பாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அங்கி உடுத்தி அன்னதானம் வழங்கி ஊழல்வாதியின் விடுதலைக்காக நேர்த்தி கடன் செலுத்துவது தேவனால் அங்கிகரிக்கப்படுமா \nமற்ற தெய்வங்களைப்போன்று நம் தேவன் ஊழலை ஆதரிப்பவரா\nதிருநெல்வேலி திருமண்டலத்தின் சார்பாக ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக நம் காணிக்கை பணத்தில் அன்னதானம் கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்\nஇவர்களை தேவன் ஓநாய்கள் என்று அழைக்கிறார். இந்த ஓநாய்கள் இப்படி செய்வதன் மூலம் தேவநாமம் தூஷிக்கப்படுகின்றது. காரணம், காணிக்கைப்பணத்துக்கு மயங்கி மூடநம்பிக்கைகளுக்க செவிசாய்த்து அருவருப்பான வாழ்ககை வாழ்ந்துகொண்டே அங்கி உடுத்தி ஆராதனை நடத்தி அன்னதானம் செய்வதை பரிசுத்தரான நம் தேவனும் ஏற்றுக்கொள்வார் என்கின்ற மாயையான தோற்றத்தை பப்ளிக்கில் உருவாக்குவதாக அல்லவா இது இருக்கின்றது. இது நாம் போதிக்கப்படுகின்ற வேதவசனங்களுக்கு முற்றிலும் புறம்பானது.\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seemachu.blogspot.com/2009/01/69-2009.html", "date_download": "2018-07-20T10:34:37Z", "digest": "sha1:62642SDE3LRT42QYDD7R2WCK4WTFVCTR", "length": 3677, "nlines": 97, "source_domain": "seemachu.blogspot.com", "title": "என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 69. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 !!", "raw_content": "\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஎன் வாழ்க்கையில் என்னை பாதித்தவர்களும்.. சம்பவங்களும்...\n69. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 \nசக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஎல்லா வளமும் புனலெனப் பொங்கித் தழைக்க என் பிரார்த்தனைகள்..\nஎன் இந்த வருஷ முதல் வாழ்த்தே உங்க வாழ்த்தாய் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி அண���ணாச்சேட்டி கொண்டே இருக்கும் போது சரியா 12 மனிக்கு(துபாய் டைம்)வாழ்த்து சொன்னீங்க. மிக்க மகிழ்சிச்சேட்டி கொண்டே இருக்கும் போது சரியா 12 மனிக்கு(துபாய் டைம்)வாழ்த்து சொன்னீங்க. மிக்க மகிழ்சி உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா\nஉங்களுக்கும், உங்கள் இல்லத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\n69. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/history.php?page=72", "date_download": "2018-07-20T10:30:11Z", "digest": "sha1:CQM4MPF3MTWMYIVGFO2I2E3DBF5APUZM", "length": 7902, "nlines": 26, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 72 -\nசகோதரத்துவம் பேணுதல், உதவி ஒத்தாசை புரிதல் போன்ற நற்பண்புகளுடன் தூதுத்துவத்தைச் சுமந்து அதை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்ற முஸ்லிம்களின் ஒரு கூட்டம் தயாரானபோது இஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்தி, தீமையை நன்மையால் எதிர்கொள்ள வேண்டுமென்று நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\n“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.” (அல்குர்ஆன் 26:214)\nஎன்ற வசனம் அருளப்பட்டது. இத்திருவசனத்தின் முன்தொடல் நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைத்தூது கிடைத்ததிலிருந்து இஸ்ரவேலர்களுடன் அவர்கள் ஹிஜ்ரா செய்தது வரையிலான நிகழ்வுகளும், ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரிடமிருந்து இஸ்ரவேலர் களுக்குக் கிடைத்த வெற்றியும், ஃபிர்அவ்ன் தனது கூட்டத்தாருடன் மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்களும் விவரிக்கப்படுகிறது. மேலும், ஃபிர்அவ்னை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தபோது நபி மூஸா (அலை) கடந்து சென்ற அனைத்து நிலைமைகளும் விவரமாகக் கூறப்பட்டன.\nஇஸ்லாமிய அழைப்பை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கட்டளையுடன் மேற்கூறப்பட்ட விவரங்களை கொண்டு வந்ததற்கான காரணம்: மக்களை அழைக்கும்போது அவர்களிடமிருந்து பொய்ப்பித்தல், அத்துமீறல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்; அவற்றைத் தாங்கியே தீரவேண்டும். எனவே, தொடக்கத்திலிருந்தே தங்களது செயல்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் முன்சென்ற நபிமார்கள் மற்றும் சமுதாயத்தவர்களின் நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇம்மார்க்கத்தைப் பொய்யாக்குபவர்கள் தங்களது நிலையில் தொடர்ந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழிவான முடிவையும் அல்லாஹ்வின் தண்டனையையும் தெரிந்துகொள்ள வேண்டும்; அழகிய முடிவு தங்களுக்குத்தான் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்தில் நூஹ், இப்றாஹீம், லூத், ஹூது, ஸாலிஹ் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயத்தினர், “அஸ்ஹாபுல் அய்கா’ (தோட்டக்காரர்கள்) என இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்களின் முடிவுகள் கூறப்பட்டுள்ளன.\nநெருங்கிய உறவினர்களை நேர்வழிக்கு அழைத்தல்\nஇவ்வசனம் அருளப்பட்டதும் நபி (ஸல்) தங்களது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையாரை அழைத்தார்கள். அவர்களுடன் முத்தலிபின் வமிசத்தில் சிலரும் சேர்ந்து மொத்தம் 45 ஆண்கள் வந்தனர். நபி (ஸல்) பேசத் தொடங்கியபோது அபூ லஹப் முந்திக்கொண்டு “இவர்கள் உமது தந்தையின் சகோதரர்களும் அவர்களுடைய பிள்ளைகளுமாவர். அதை நினைவில் கொண்டு பேசு மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள் மதம் மாறியவர்களைப் பற்றி இங்கு பேசாதே. அறிந்துகொள் அரபியர்களில் உன்னுடைய கூட்டத்தாருக்கு எந்தவொரு வலிமையுமில்லை. உன்னை தண்டிப்பதற்கு நானே மிகத் தகுதியானவன். நீ கூறும் இந்த ஏகத்துவத்தில் நீ உறுதியாக இருந்தால், அது அரபிகளின் துணையுடன் குறைஷி குடும்பத்தினர் உன்மீது பாய்வதற்கு ஏதுவாகிவிடும். தனது தந்தையின் சொந்தக்காரர்களுக்கு உன்னைப் போல தீங்கிழைத்த எவரையும் நான் கண்டதில்லை” என்று கூறினான். இதனால் நபி (ஸல்) அச்சபையில் பேசாமல் இருந்துவிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=160", "date_download": "2018-07-20T10:34:17Z", "digest": "sha1:PZDX43Z3GTAUYG7JZROULY4I536IMHCM", "length": 30203, "nlines": 54, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nமார்க்கத்தை மறைப்பதும், அதன் மூலம் உலக இலாபங்களை நாடுவதும்\n2:41. இன்னும் நான் இறக��கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.\n2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.\n) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.\n2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான் அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்\n2:101. அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.\n2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்கள��க்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\n2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா (நபியே) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”\n2:146. எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.\n2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.\n2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\n சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள் இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்\n3:187. தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப��� பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.\n3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.\n4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும் நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.\n5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.\n எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.\n5:44. நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.\n9:9. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-20T10:23:10Z", "digest": "sha1:AI5Y5GK7AQUPJCJXKJWV2TUTPCACCRQ5", "length": 2488, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "புதுமைப்பித்தன்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : புதுமைப்பித்தன்\nArticles Bigg Boss Cinema News 360 Entertainment Events General IEOD India News Review Sports Tamil Tamil Cinema Technology Uncategorized Video World slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கவிதை கவிதைகள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி படித்ததில் பிடித்தது பொது பொதுவானவை மாவட்டம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.karaikalindia.com/2017/02/28-02-2017-bank-employees-strike.html", "date_download": "2018-07-20T10:36:56Z", "digest": "sha1:L66R4L3LGYTGAP2K2MFVVJBYH3ZXDZ3I", "length": 11723, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "28-02-2017 நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இயங்காது (ஊழியர்கள் போராட்டம் ) ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n28-02-2017 நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இயங்காது (ஊழியர்கள் போராட்டம் )\nEmman Paul செய்தி, செய்திகள், போராட்டம், வங்கிகள் No comments\nபிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பல வங்கிகளும் (தனியார் வங்கிகள் உட்பட ) 28-02-2017 அன்று மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவங்கி ஊழியர்கள் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை ரூபாய் நோட்டு மதிப்பிழப்பின் பொழுது ஏற்பட்ட கூடுதல் வேலை பளுவுக்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள பத்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசெய்தி செய்திகள் போராட்டம் வங்கிகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொட���்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\nகாரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்\nசில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்...\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில்...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திரு���ள்ளார் என்...\n12-09-2017 அடுத்து வரக்கூடிய வார நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n12-09-2017 தற்பொழுது அரபிக்கடலில் கேரளாவுக்கு அருகில் மேலடுக்கு சுழற்சி இருப்பதால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளத...\n14-09-2017 நேற்று புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் அமைச்சருடன் இரவு நேர ரோந்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி...இரவு நேரங்களில் புதுச்சேரி வீதிகளின் மின் விளக்கு வசதிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்\n13-09-2017 (புதன்கிழமை ) நேற்று இரவு புதுச்சேரியின் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனுடன் இணைந்து முதல்வர் நாராயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=19822", "date_download": "2018-07-20T10:43:04Z", "digest": "sha1:MHQZEJAFYTCK4BX7C53TYHRD7HE7B3VL", "length": 7280, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nசாதி, மதம் , வர்க்கம் என்ற...\nசாதி, மதம் , வர்க்கம்...\nஇது படம் அல்ல நிஜம்”...\nபிரதமரின் ஊழலை நிரூபித்தால் முதலில் நான் சகல பதவிகளையும் துறப்பேன்- தலதா\nபிரதமரின் ஊழலை நிரூபித்தால் முதலில் நான் சகல பதவிகளையும் துறப்பேன்- தலதா\nபிரதமர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக நிரூபித்தால் முதலில் தான் பதவி விலகுவதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க திருடியதாகவோ ஊழல் செய்ததாகவோ உறுதி செய்யப்பட்டால் என்னுடைய இரண்டு அமைச்சுப் பதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அனைத்தையும் விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.\nகாக்காவத்தை, மாதம்பை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதிருட்டுப் புத்தி உள்ளவர்கள் தான் பதவிக்கு வர முயற்சிக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை திருடனாக ஊடகங்களில் சித்தரிக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.\nஅன்று பிரதமர் ஊழல் செய்தமையை முடியுமானால் உறுதி செய்யட்டும். தலதா அத்துகோரள நீதிபதிகளின் விடயங்களில் தலையிடுவதாக சொல்வதாக கேள்விப்பட்டேன். பகுத்தறிவில்லாத ஜென்மங்களே அவ்வாறு சொல்கிறார்கள்.\nஆ���ால் நீதிபதிகளின் தீர்ப்புக்களில் தலையிட்டவர்கள் யாரென்தை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தங்களுக்கு பொருத்தமில்லாத தீர்ப்பினை வழங்கவில்லை என்பதற்காக நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்பி பழிதீர்த்தவர்கள் யார் என்பது இந்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் சேகர்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kadavulinkadavul.blogspot.com/2017/03/blog-post_1.html", "date_download": "2018-07-20T10:49:43Z", "digest": "sha1:ZOPFBJUZRWB5HGC5QPTJDLN4L26IUUHF", "length": 23380, "nlines": 198, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: இது கதையல்ல, கண்ணீரில் எழுதிய குறுங்காவியம்!!!", "raw_content": "\n'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்\nஇது கதையல்ல, கண்ணீரில் எழுதிய குறுங்காவியம்\nகல்நெஞ்சங்களையும் கரைந்துருகச் செய்யும் கண்ணீர்க் கதை...கலக்கல் நடையில்\nதரையில் பாதி சுவரில் பாதி என அமர்ந்த கோலத்தில் சரிந்துகிடந்தாள் சாரதா.\nமனதில் தாங்க முடியாத வலி. முகத்தில் பயமுத்திரை.\nஎதிரே, கனல் கக்கும் கண்களுடன் முரட்டுக் கணவன் வரதன். இரு பக்கமும் மூட நம்பிக்கைகளின் சேமிப்புக் குதிர்களாய் மாமனாரும் மாமியாரும்.\n“என்னடா, வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறே. பிறந்த நட்சத்திரத்தை மறைச்ச உன் பெண்டாட்டி பிறந்த சாதியைக்கூட மறைச்சிருப்பா. அவள் சாதி என்னான்னு கேளுடா” என்றார் வரதனின் அப்பா திருமலைச்சாமி.\n“சொல்லுடி, பொய் ஜாதகம் காட்டி இதுக்கு முந்தி எத்தனை புருஷன் கட்டினே” -கேட்டவள், வரதனை ஈன்று புறம் தந்த தனலட்சுமி.\n“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்னு சொல்லுவாங்க. இனி நம்ம கதி என்ன ஆகுமோ” என்று தனலட்சுமி தொடர்ந்து ஒப்பாரி வைத்தபோதும் சரி, “மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் மருமகளா வந்தா மாமனாரைத் தின்னுடுவான்னு சொல்லுவாங்க. நான் சாகத் தயார். நீங்க பிழைச்சிருந்தா போதும்” என்று திருமலைச்சாமி முற்றும் துறந்த சாமியார் வேடம் தரித்தபோதும் சரி சாரதா மௌனமே சாதித்தாள்.\n பேசேண்டி” என்று வரதன் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கியபோதுதான், “நான் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். போலி ஜாதகம் காட்டி உங்களையெல்லாம் நாங்க ஏமாத்தினது தப்பு. மன்னிச்சிடுங்க. இதனால் எந்தக் கெடுதலும் நடந்துடாது” என்றாள்.\n திருவேங்கடம் என் சகலை. பெரிய ஓட்டல் வெச்சி நடத்திட்டிருந்தான். ஒரே மகன். அவன் காதலிச்ச பொண்ணையே சாதிமதம் பார்க்காம, ஜாதகம் பார்க்காம கட்டி வெச்சான். எண்ணிப் பத்தே நாள். அவன் குடும்பத்தோட போன கார் லாரி மோதி நொறுங்கிச்சி. திருவேங்கடம் அப்பவே செத்துட்டான். அவன் பொண்டாட்டிக்குப் பலத்த அடி; கோமாவில் கிடக்குறா. மகனுக்கு ஒரு கை போயிடிச்சி. மருமகக்காரி மட்டும் சின்னக் காயத்தோட தப்பிச்சுட்டா. அவ மூல நட்சத்திரத்தில் பிறந்தவள்ங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சுது. நீயும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவள். நீ இந்த வீட்டில் இருந்தா எங்களுக்கும் இந்தக் கதிதான்.” -அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் திருமலைச்சாமி.\n“மூலமாவது கூலமாவதுன்னு மூல நட்சத்திர தோஷமுள்ள ஒரு மூதியை மருமகளா கொண்டுவந்தா என் பெரியம்மா மக. ஆறே மாசத்தில் தாலி அறுத்துட்டா. நெஞ்சு வலிக்குதுன்னு படுத்த அவ புருஷன் எந்திரிக்கவே இல்ல.” -இது தனலட்சுமி.\nநெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது சாரதாவுக்கு. ஓரக் கண்ணால் வரதனைக் கவனித்தாள். மீண்டும் கை ஓங்கி வருவானோ அடித்து நொறுக்குவானோ சிவப்பேறிப் பழுத்த அவனின் கண்கள் சாரதாவை இப்படிச் சிந்திக்க வைத்தன.\nவாய் திறவாமல் இருந்தால் தண்டனை கடுமையாகலாம் என்று பயந்தாள் அவள்; சொன்னாள்: “ஒரு கார் விபத்து நடக்குதுன்னா அதுக்கு டிரைவரும் காரணமா இருக்கலாம். ஒருத்தர் திடீர்னு செத்துப் போறார்னா, அதுக்கு மாரடைப்பு மாதிரியான நோய் காரணமா இருக்கலாம். இப்படியெல்லாம் யோசிக்காம, எல்லாக் கஷ்டங்களுக்கும் மூல நட்சத்திரத்தில் பிறந்த மருமகளே காரணம்னு நீங்க சொல்றது என்னங்க நியாயம்\n” சாரதாவின் தோள்பட்டையில் எட்டி உதைத்தான் வரதன். “ப��்து வருஷமா கட்டப்பஞ்சாயத்துப் பண்றேன். டூப்ளிகேட் ஜாதகம் காட்டி என்னையே ஏமாத்திட்டான் உன் அப்பன். சிங்கப்பூரில் இருந்து வந்த உன் தாய் மாமன், 'மூலநட்சத்திரத்தில் பிறந்த சாரதாவைக் கட்டிகிட்ட உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு'ன்னு பாராட்டினபோதுதான் நாங்க எமாந்தது தெரிஞ்சுது. கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்......”\nபேசுவதை நிறுத்தி, எங்கெல்லாமோ தேடி, நீண்டதொரு அரிவாளை எடுத்துவந்தான் வரதன். “இந்த நிமிசமே இங்கிருந்து ஓடிடு. இல்லேன்னா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்தான்.\n“எங்கேயோ போ. ஏன், உன் அப்பன் வீட்டுக்கே போயேன்.”\n“ஆஸ்துமாவோடு போராடுற அம்மா. வாழாவெட்டியா ஒரு அக்கா. கல்யாணம் எப்போ ஆகும்னு கூரையை அண்ணாந்து பார்த்துட்டிருக்கிற தங்கச்சிக. வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்துற தம்பி. கஷ்டங்களைச் சுமக்க முடியாம என் அப்பா திணறிட்டிருக்கார். வாழாவெட்டியா நானும் போய் நின்னா அவர் மூச்சு நின்னுடுங்க.”\nவரதனின் கால்களில் விழப்போனாள் சாரதா. அவன் விலகிக்கொண்டான்.\n“உன் அப்பன் சாகாம இருக்க நான் என் புருஷனைப் பலி கொடுக்கணுமா” -கொதிக்கக் கொதிக்க வார்த்தைகளைக் கொட்டினாள் தனலட்சுமி.\n“வேண்டாங்க. அப்படியெல்லாம் ஏதும் நடந்துடாதுங்க. நான் கல்யாணம் ஆகிவந்து வருஷம் ஒன்னு ஆயிடிச்சி. அசம்பாவிதம் ஏதும் நடக்கலையே.”\nகவனக்குறைவாய் கழிவறையில் தனலட்சுமி சறுக்கி விழுந்து காலை முறித்துக்கொண்டது; தண்ணியடித்துவிட்டுத் திருமலைச்சாமி மாடிப்படியில் உருண்டு விழுந்து மண்டையைப் பிளந்துகொண்டது. தொழில் போட்டியில் எதிரிகளுடன் மோதி வரதன் ஒரு கையை உடைத்துக்கொண்டது என்றிப்படிக் காலாவதி ஆகிப்போன கஷ்டநஷ்டங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாய்ச் சாரதா மீது பழி போட்டார்கள் அவர்கள்; அவள் வீட்டைவிட்டு வெளியேறத்தான் வேண்டும் என்று ஒருமித்த குரலில் உத்தரவு போட்டார்கள்.\n“இன்னொரு கல்யாணம் வேணுன்னா பண்ணிக்குங்க. என்னை இங்கிருந்து விரட்ட வேண்டாம்” என்று மன்றாடினாள் சாரதா. பலனில்லை.\nவரதனின் கால்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் மனம் இளகவில்லை.\n“மரியாதையாப் போயிடு. இல்லேன்னா, சீமெண்ணை ஊத்தி எரிச்சுடுவேன். போகப் போறியா இல்லியா\nஒரு நூறு ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்து, “ரயில் வர்ற நேரம். சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி நகர்ந்தான் வரதன்.\nவெளியே பைக்கின் உறுமலோசை கேட்டது.\nகொஞ்சம் துணிமணிகளை ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு சாரதா புறப்படத் தயாரானபோது உள்ளறையின் கதவு சாத்தப்படுவது தெரிந்தது.\nசுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள் சாரதா. ரயில் வருவதற்கு இருபது நிமிடங்கள் போல இருந்தன. எட்டி நடை போட்டால் பத்து நிமிடங்களில் ரயில் பாதையை அடைந்துவிட முடியும்.\nவீட்டிலிருந்து வெளியேறினாள் சாரதா; நடந்துகொண்டே எதையெல்லாமோ யோசித்தாள்.\nஎதிர்வரும் ரயிலை எதிர்பார்த்து இரு தண்டவாளங்களுக்கிடையே மெல்ல நடந்துகொண்டிருந்தாள் அவள்.\nதமிழ்மணத்தில் 2ஆம் முறையாக இணக்கப்பட்டது. வழக்கமான பிரச்சினைதான்\nLabels: பெண் | மூலம்\nஇதற்காக உயிரை மாய்த்துக் கொள்வது தவறு\n‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சையும் நிலை தடுமாறும் மன...\n‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சையும் நிலை தடுமாறும் மன...\n‘கிறு...கிறு’க்க வைக்கும் ‘தலைமாற்று’ அறுவைச் சிகி...\nஒரு ‘பத்து’ ரூபாயும் புத்தி கெட்ட நானும்\n‘கடவுள் இல்லை’ என்பவன் கொல்லப்படுவது ஏன்...ஏனோ\n‘கடவுள் இல்லை’ என்பவன் கொல்லப்படுவது ஏன்...ஏன்\nஇந்த உயரம் போதுமா ஜக்கி வாசுதேவ்\n112 அடி உயரம் போதாது ஜக்கி[வாசுதேவ்] ஐயா]\nபுத்தன் ஞானம் பெற்றது...ஒரு வரலாற்றுப் பிழை\nபுத்தனுக்குப் போதி மரத்தடியில்[அரச மரம்] ஞானம் பிற...\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரனின் கலாச்சாரப் புரட்சி...\nமருட்டும் மாலனும் குறட்டை விட்ட குமுதம் ஆசிரியரும்...\n'அது’க்காக உயிரை விடும் சில அப்பாவி அப்‘பிராணிகள்’...\nஉலக மகாகாகாகாகாகாகாகா நம்பர் 1 நகைச்சுவைக் கதை\nஇது கதையல்ல, கண்ணீரில் எழுதிய குறுங்காவியம்\nஜோதிடம் கலையா, உயிர் பறிக்கும் கொலை ஆயுதமா\nகதைகள், கட்டுரைகள், கவிதைகள்[மிகக் குறைவு], விமர்சனங்கள் என்று எதையெதையோ எழுதியிருக்கிறேன்; எழுதுகிறேன். இவை யாருக்கெல்லாம் எவ்வகையிலெல்லாம் பயன்படுகின்றன என்பதை நான் அறியேன் ஆனாலும், எழுதுவதால் எனக்குப் பொழுது கழிகிறது. உங்கள் பொழுது வீணாதல் கூடாது என்னும் கவலை எப்போதும் எனக்கு உண்டு\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\n'10லிருந்து 50 வயது வரையிலான பெண்களை அனுமதித்தால் சபரிமலைக் கோயிலின் புனிதம் கெட்டுவிடும்' என்று அறிவிப்புச் செய்திருக்கிறது சபரி...\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\n..... நீங்கள் எதிர்��ார்ப்பது உள்ளே இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். ''தலைப்பை நம்பி மோசம் போனோமே'' என்று எவரும் ...\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nமா லினிக்கு ரொம்பவே ஏமாற்றம்; அழுகை அழுகையாய் வந்தது; கோபமாகவும் இருந்தது. காரணம் வேறொன்றுமில்லை. அவள், தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஒ...\nசிரிக்கச் சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது\n'உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்' என்று மனம் கலங்கியிருக்கிறார் ஒரு தீட்சிதர். வயது முதிர்ந்த ஒ...\nகுமுதம்[வார இதழ்] திருந்தவே திருந்தாதா\nகுமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-questions-for-aspirants-002646.html", "date_download": "2018-07-20T10:35:46Z", "digest": "sha1:6H2O5WAF3ZYLUTEXGZFHBLUC7ISUT2AW", "length": 8665, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "அதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள் | tamil questions for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» அதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள்\nஅதிக மதிபெண் தமிழில் பெற்று கனவுவாரியம் வெல்ல படியுங்கள்\nடிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு மொழிப்பாடத்தில் வலுபெற வேண்டியது அவசியம் ஆகும் நூறு கேள்விகள் என்பது தேர்வு எழுதுவோர்க்கான மிகச்சிறந்த வாய்ப்பாகும் . பொதுதமிழ் பாடத்தில் நூறு மதிபெண்கள் பெறும்போது வெற்றி உறுதியாக நம்கையில் இருக்கின்ற பலத்துடன் நாம் பொதுஅறிவு பகுதியை அனுகலாம்.\n1சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் யார்\n2 கதர் அணிந்தவர் உள்ளே வரவும் என்றுதன் வீட்டின் முன் எழுதி தொங்கவிட்டவர்\n3 தமிழர் வளர்த்த நுண்கலையின் வரிசையில் உள்ளது ஓவியக்கலை , மற்றும் தமிழ்நாட்டின் எத்தனை குகை ஓவியங்கள் உள்ளன\n4 மகேந்திரவர்மன் உரை எழுதிய ஓவியநூல்\n5 சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர்\n6 திருவாசகத்துகு உருகாதார் ஒரு வாசகத்துக்கு உருகார் என்று கூறியவர்\nவிடை: உத்தம சோழ பல்லவராயன் - 2ம் குலோத்துங்கனின் அவைப்புலவர்\n7 தமிழ்மொழியை ஞானத்தமிழ் என்று கூறியவர்\n8 தமிழ்நாட்டு தாகூர் மற்றும் தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வோர்த் எனஅழைக்கப்பட்டவர்\n9 தமிழ் வரலாற்று நாவலின் தந்தை யார்\n10 தனித்தமிழ் இசைக்காவலர் என அழைக்கப்பட்டவர்\nவிடை: ராஜா அண்ணாமலை செட்டியார்\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்கள் வெற்றி பெறுங்கள்\nநடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் \nபோட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/after-bharti-airtel-idea-cellular-now-launches-rs-249-prepaid-plan-with-2gb-data-per-day-017407.html", "date_download": "2018-07-20T10:41:55Z", "digest": "sha1:ZSXHTERZ4JDZ3XXQOOEOG4EMQ3AXYW3I", "length": 13578, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்கள் ஐடியா வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ் | After Bharti Airtel Idea Cellular Now Launches Rs 249 Prepaid Plan With 2GB Data Per Day - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.\nஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி\nஇஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை கிடையாது: ஏர்டெல்.\nதற்சமயம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்தது, அதன்பின்பு பல்வேறு டெலிகாம் நிறுவனங���கள் தொடர்ந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. இப்போது ஐடியா நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டம் பல்வேறு ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.\nஇப்போது ஐடியா நிறுவனம் அறிவித்துள்ள ரூ.249 திட்டம் பொறுத்தவரை ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியா வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏர்டெல் ரூ.249/- திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால் இதுவொரு திறந்த வெளி சந்தை திட்டமாகும். அதாவது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே அல்லது குறிப்பிட்ட வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்கிற வரம்புகள் இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐடியா ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டம்:\nஐடியா தற்சமயம் அறிவித்துள்ள புதிய ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மொத்தமாக 56ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐடியாவின் ரூ.249/- திட்டதில் இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன் சேவைகளையும் பயன்படுத்த முடியும், ஆனால் எஸ்எம்எஸ் சலுகைகள் இந்த திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த புதிய திட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமேகிடைக்கிறது.\nஐடியா ரூ.309/- திட்டத்தில் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தை 28 நாட்கள் பயன்டுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், போன்றவை இந்த திட்டத்தில் கிடைக்கும்.\nஏர்டெல் ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.அதே நேரத்தில் திருத்தம் பெற்ற ஏர்டெல் ரூ.349/- திட்டமானது இனி ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.\nபுதிய ஏர்டெல் ரூ.249/- திட்டமானது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198/- உடன் நேரடியாக போட்டியிடும் மறுகையில், திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ.349/- ஆனது ஜியோவின் ரூ.299/-க்கு எதிராக செல்கிறது. 2 ஜிபி டேட்டா என்கிற நன்மையுடன் சேர்த்து, ஏர்டெல் ரூ.249/- ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம��� ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது ஜியோவின் ரூ.198/- திட்டம் போலவே, மொத்தம் 56 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arutperungo.blogspot.com/2008/04/blog-post_09.html", "date_download": "2018-07-20T10:12:59Z", "digest": "sha1:63UYKHL5I2ASMLYMZPIXZOG7VJJJQZ6S", "length": 32004, "nlines": 219, "source_domain": "arutperungo.blogspot.com", "title": "அமராவதி ஆத்தங்கரை: சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா?", "raw_content": "\nகாதல் தேவதைக்கான படையலாய்…எனது கவிதைகள்\nசுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா\nசுந்தரா ட்ராவல்ஸ் படத்துல காமெடியெல்லாம் பாத்திருப்பீங்க. அந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டியில பயணம் பண்ணியிருக்கீங்களா போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப \"கேபின் சீட்டா போன வெள்ளிக்கிழமை நான் அதுலதான் ஹைதராபாத்ல இருந்து சென்னைக்கு போனேன். எப்பவும் தொடர்வண்டியில, இல்லனா அரசு பேருந்துல போற நான், இந்த பயணத்த திடீர்னு முடிவு பண்ணினதுனால முன்பதிவு பண்ணாம வெள்ளிக்கிழமை இரவு வீட்ல இருந்து கிளம்பி நேரா நாம்ப்பள்ளி (தனியார் ட்ராவல்ஸ் நிறுவனங்கள் இருக்கிற இடம்) போய்ட்டேன். மூனு நாள் விடுமுறைங்கறதால எந்த ட்ராவல்ஸ்லையும் இடம் இல்ல. இருக்குதுன்னு சொல்றவங்க 1500 ரூபாய் கேட்டாங்க. மறுபேச்சு பேசாம அடுத்த வண்டிய தேடினேன். கடைசில ஒரு ட்ராவல்ஸ்ல கேபின் சீட் தான் இருக்குனு சொல்லி 450 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தாங்க. டிக்கட்ட பாத்தேன். சுந்தரா ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது என் கண்ணுக்கு ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு எப்படி தெரிஞ்சதுனு புரியல. 8:30 மணிக்கு வண்டி கிளம்பும்னு சொன்னாங்க. வண்டியில ஏறி உட்காந்துக்கலாம்னு போனப்ப \"கேபின் சீட்டா அப்படின்னா கடைசில ஏறு\"ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு அப்படின்னா கடைசில ஏறு\"ன்னு ஓட்டுனர் என்ன கொஞ்சம் ஓட்டுனதும், ‘கேபின் முன்னாடிதான இருக்கும். அப்புறம் எதுக்கு கடைசியில போய் ஏற சொல்றாரு’ன்னு புரியாம பைய கைல வச்சிட்டே வண்டி பக்கத்துலையே நிக்க ஆரம்பிச்சேன்.\nகொஞ்ச நேரத்துல என்ன மாதிரியே ஒரு அஞ்சாறு பேரு அதே மாதிரி கைல பைய வச்சிட்டு என் பக்கத்துல ஒதுங்க ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தர் \"நீங்க மைக்ரோசாஃப்டா\" னு கேட்கிற தோரணைல \"நீங்க கேபின் சீட்டா\"னு கேட்டார். ஆமாம்னு சொல்லி கை குலுக்கி அறிமுகமானதுல அந்த ஆறு பேரும் அதே கேபின் சீட்டுக்குதான் வந்திருக்கோம்னு புரிஞ்சது. எல்லாரும் தமிழ் பசங்கதான். அதே சமயம் லக்கேஜ்ங்கற பேர்ல அந்த வண்டிக்கு மேல இன்னொரு வண்டி ஏறிகிட்டு இருந்தது. ஒருவழியா 9 மணிக்கு வண்டி பு..ற..ப்..ப..ட்..டு..து. ரெண்டு பேரு சரியா ஓட்டுனருக்கு பின்னாடி ஒதுங்கிட்டாங்க. நானும் இன்னொருத்தரும் எஞ்சின் மேல கால நீட்டி ஒருவழியா செட்டில் ஆனோம். ஒருத்தர் தனியா இருந்த ஒரு மடக்கு சீட்ல மடங்கி உட்காந்துக்க, இன்னொருத்தர் வண்டி உள்ள கீழ படுத்துக்கறேன்னு போயிட்டார்.\nவண்டி ரொம்ப மெதுவாவே போய்கிட்டு இருந்தது. நாங்களும் சிட்டி ட்ராபிக்தான் அதுக்கு காரணம்னு தப்பா நெனச்சுட்டு இருந்தோம்.எஞ்சின் பயங்கர சூடாக ஆரம்பிச்சதால, சென்னை வரைக்கும் தீ மிதிக்க முடியாதுன்னு கால தூக்கி கைல வச்சிக்கட்டோம். அப்பறம் லேசா ���ொக வர ஆரம்பிச்சது. அதுக்கு போட்டியா ஓட்டுனரும் பொக விட ஆரம்பிச்சார். சன்னல தெறக்கலாம்னு பார்த்தா அத கயிறு போட்டு கட்டி வச்சிருந்தாங்க. அந்த பக்கம் கதவும் மூடியாச்சு. பேருந்து கொஞ்சம் கொஞ்சமா புகைவண்டியா மாறிட்டே வந்தது. ரெண்டர வருசமா எனக்கு பொக ஒத்துக்கறதில்ல ;) சரி, ஓட்டுனரோட டென்சன கொறச்சு சிரிக்க வைக்கலாம்னு நெனச்சு, ‘அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது\nதில்சுக்நகர் தாண்டியும் வண்டி வேகமெடுக்கவே இல்ல. ஓட்டுனர், கியர் மேல கைய வைக்கிறதும் எடுக்கிறதுமாவே இருந்தார். அவர் எதுக்கு கியர தடவிக்கொடுக்குறார்னு ஒன்னும் புரியாம பாத்துட்டு இருந்தோம். பின்னாடி இருந்த இன்னொரு ஓட்டுனர கூப்பிட்டு \"என்னண்ணே கியர் மாற மாட்டேங்குது\"னு ரொம்ப அப்பாவியா கேட்டார். நாங்க அப்படியே ஷாக்காயிட்டோம் அவர் வந்து கியர அசச்சு பாத்துட்டு \"நீ கிளட்ச அழுத்திப் பிடி\"னு சொல்லி இவர் கியர ஆட்ட.. இல்ல கிட்டத்தட்ட ஒடைக்க ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல \"படக்\"னு ஒரு சத்தம் கேட்டுச்சு. \"ம்ம்ம் இப்ப விழுந்துடுச்சு பாரு\"னு வில்ல ஒடச்ச அர்ச்சுனன் எஃபக்ட்ல ஒரு சிரிப்பு சிரிக்கவும்... கியர் உண்மையிலேயே கீழ விழுந்திருக்குமோனு எனக்கு பயமே வந்துடுச்சு. அப்புறம் அடிக்கடி இந்த ஓட்டுனர் கியர் மாத்துறப்பலாம் அவரக் கூப்பிட அவர் வந்து எஞ்சின் மேலயே உட்காந்து உரல்ல மாவாட்ற மாதிரி கியர் மாத்த, முதல் ஓட்டுனர் ஸ்டியரிங்க பிடிச்சு. கிளட்ச அமுக்கி ஒரு மார்க்கமா ரெண்டு பேரும் சேர்ந்து வண்டி ஓட்ட ஆரம்பிச்சாங்க. பொதுவா ரொம்ப தூரம் போற ட்ராவல்ஸ் வண்டியில ரெண்டு ஓட்டுனருங்க வண்டி ஓட்டுவாங்கனு தெரியும். ஆனா இந்த மாதிரி ரெண்டு ஓட்டுனரும் சேர்ந்து வண்டியோட்டினத பார்க்க கண்கொள்ளா காட்சியா இருந்துது.\nகொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் \"அண்ணே...\"னு அந்த ஓட்டுனர் இழுத்தார். இப்ப என்னடா பிரச்சினைங்கற மாதிரி ரெண்டாவது ஆளு பார்த்தார். ‘கிளட்ச மிதிக்க முடியலண்ணே கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். \"சரி ஒரு மணி நேரம் ஆஃ��் பண்ணிட்டு எடுப்போமோ கல்லு மாதிரி இருக்கு’னு ரொம்ப பாவமா சொன்னார். \"சரி ஒரு மணி நேரம் ஆஃப் பண்ணிட்டு எடுப்போமோ\"னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், \"வண்டி கால்(\"னு ஒரு அற்புத ஐடியாவ சொன்னதும் அததான் எதிர்பார்த்த மாதிரி முதல் ஓட்டுனருக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோசம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு எடத்துல நிறுத்தினாங்க. பின்னாடி எட்டிப்பார்த்த கிளீனர், \"வண்டி கால்() மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்\"னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல \"போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ\"னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். \"தலைவா என்ன சொல்றீங்க) மணி நேரம் நிக்கும், டின்னர் சாப்பிட்றவங்க சாப்பிட்டுக்கலாம்\"னு சத்தம் போட்டார். நடுராத்திரி 12:30 மணிக்கு பேய் கூட டின்னர் சாப்பிடாதேன்னு நெனச்சா, வண்டியில இருந்த மொத்த கூட்டமும் கொலவெறியோட ஹோட்டலுக்குள்ள போச்சு. என்னனு விசாரிச்சா வண்டி 7 மணிக்கு கிளம்பும்னு சொல்லி 6:30 க்கே வண்டியேறினவங்களாம் அவங்க எல்லாம். இருந்தாலும் அதுல ரெண்டு பேரு ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நான் வழக்கம்போல ரெண்டு டீய குடிச்சுட்டு நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல \"போனதடவ இந்த எடத்துல 11 மணிக்கு நிறுத்தினான். அப்பவே கோயம்பேட்டுக்கு மத்தியானம் 12 மணிக்கு தான் கொண்டு போய் சேர்த்தான். இன்னைக்கு இங்கயே 12:30 ஆச்சு. எத்தன மணிக்கு நாளைக்கு போகுமோ\"னு ஒருத்தர் அலுத்துக்கிட்டார். \"தலைவா என்ன சொல்றீங்க\"னு பதட்டத்தோட நான் அந்த க்ரூப்புக்குள்ள நொழஞ்சேன். \"ஆமாங்க இந்த வண்டி எப்பவும் 12 மணிக்கு மேலதான் சென்னை போகும்\"னு அவர் அசால்ட்டா சொன்னார். \"தெரிஞ்சும் இதலயே ஏன் வர்றீங்க\"னு கேட்டா \"எல்லாம் என் தலையெழுத்து\"னு சொல்லி வருத்தப்பட்டார். \"சரி விடுங்க பாஸ் இனிமே இது உங்க சோகம் இல்ல. நம்ம சோகம்\"னு சொல்லி அவரத்தேத்திட்டு கொஞ்ச நேரம் மொக்கையப் போட்டுட்டு இருந்தோம். மறுபடியும் 1 மணிக்கு வண்டிய எடுத்தாங்க.\nஇப்போ கியர் ஸ்பெஷலிஸ்ட் வண்டியோட்ட ஆரம்பிச்சார். கொஞ்ச தூரம் போனதும் லாரிகள் அதிகமா ஜாமாகி நிக்கவும் எங்க வண்டியும் நின்னுது. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணா வண்டி உறுமுதே ஒழிய நகரல. இப்போ இவர் அவர கூப்பிட, அவர் பாத்துட்டு \"எதுக்குண்ணே நியூட்ரல் வந்தீங்க இப்போ ரிவர்ஸ் மாத்தி டைரக்டா செகண்டுக்கு போனாதான் நகரும்\"னு அவரோட அனுபவ அறிவ பகிர்ந்துக்கவும் இந்த ஓட்டுனர் ரிவர்ஸ் கியர் போட வண்டி மெதுவா பின்னாடி நகர பின்னாடி இருந்த லாரிகள்ல இருந்து ஹாரன் சத்தம் அலற மறுபடி ப்ரேக்க போட்டு நிறுத்தினார். ரெண்டு ஓட்டுனரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. அப்புறம் ரெண்டு பேரும் செர்ந்து க்ளீனர பாத்தாங்க. நெலமைய புரிஞ்சிகிட்ட அவர் அவசர அவசரமா கீழ எறங்கி ஒரு கல்ல எடுத்து டயருக்கு பின்னாடி வைக்க, இப்போ ப்ரேக்ல இருந்து கால எடுத்துட்டு ரிவர்ஸ்ல இருந்து மெதுவா செகண்ட் கியருக்கு மாத்தி ஆக்ஸலேட்டர அமுக்க வண்டி ஒரு குதி குதிச்சுட்டு முன்னாடி போக ஆரம்பிச்சுது. என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்.\nகண்முழிச்சுப்பார்த்தப்ப மணி 6. வண்டி ஒரு டீக்கடை முன்னாடி நிறுத்தியிருந்தது. வாய் கொப்பளிச்சுட்டு மறுபடியும் ஒரு டீய குடிச்சுட்டு அங்க இருந்த ஒரு பலகைய பார்த்தா chennai - 220 KM னு போட்டிருந்தது. அடப்பாவிகளா விடிய விடிய ஓட்டி இன்னும் இவ்வளவு தூரம் போகனுமானு அலுப்போட ஏறினேன். அந்த ஓட்டுனர் டிவி சீரியல் இயக்குனரா இருந்திருப்பார் போல. 20 கிலோமீட்டர ஒரு மணி நேரமா ஓட்றார். ஒரு 9:30 மணிவாக்குல மறுபடியும் ஒரு எடத்துல வண்டி நின்னுது. ‘வண்டி கால் மணி நேரம் நி��்கும் டிபன் சாப்பிட்றவங்க சாப்ட்டுக்கலாம்’னு சத்தம் போட்டுட்டு க்ளீனர் எறங்கிட்டார். நானும் உண்மையிலேயே சாப்பிட்றதுக்காகதான் நிறுத்தியிருக்காங்கனு நம்பி எறங்கினேன். ரெண்டு ஓட்டுனர்களும் ஒரு ஸ்ப்ளண்டர்ல ஏறி எங்கேயோ போறத பார்த்ததும் மைல்டா ஒரு சந்தேகம் வந்தது. க்ளீனர கூப்பிட்டு அவங்க எங்க போறாங்கனு கேட்டா ‘அந்த க்ளட்சு ராடு ஒடஞ்சிடுச்சு. பத்த வைக்க போயிருக்காங்க’னு சொல்லி எங்களுக்கு பத்த வச்சார். ‘என்னண்ணே இதையெல்லாம் கெளம்பும்போதே பாக்கறதில்லையா’னு கேட்டா, ‘வரும்போதே ஒரு தடவ பத்த வச்சுட்டுதான் வந்தோம். மறுபடி எப்படி ஒடஞ்சுதுன்னுதான் தெரியல’னு ரொம்ப சீரியசா வருத்தப்பட்டார்.\nபத்த வைக்க போன ஓட்டுனருங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துல இன்னொரு மெக்கானிக்கோட திரும்பி வந்தாங்க. வந்த மெக்கானிக் அவரோட ஆயுதங்கள எடுத்துட்டு, ஒரு சாக்க விரிச்சு போட்டு வண்டிக்கடியில போனவருதான், வெளிய வர்றதுக்கான அறிகுறியே தெரியல. வண்டிக்கடியில ரெண்டு டீ, இன்னும் சில பல ஆயுதங்கள்லாம் போனதும், ஒரு முக்கால் மணிநேரம் கழிச்சு சிரிச்சுட்டே வெளிய வந்தார். ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ னு அவர வாழ்த்திட்டு எல்லாரும் வண்டிக்குள்ள ஏறினாங்க. இப்போ ஓட்டுனர் புது தெம்போட வண்டிய ஸ்டார்ட் பண்ணி கியர் போட்டார். ஒரு 150 மில்லி மீட்டர் நாங்க பயணம் பண்ணதும், மறுபடியும் வண்டி நின்னுடுச்சு. கெளம்பிப்போன மெக்கானிக்க மறுபடி இழுத்து சாக்க விரிச்சுப்போட்டு வண்டிக்கடியில தள்ளிவிட்டாங்க. இதுக்கு மேல இந்த வண்டி ஒரு அங்குலம் கூட நகராதுனு கேபின் மேட்ஸ்(;)) எல்லாம் முடிவு பண்ணி, லாரி புடிச்சாவது போய்டலாம்னு, லக்கேஜ எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு வந்தோம். நல்லவேளையா நெல்லூர்ல இருந்து சென்னைக்கு போற ஒரு தமிழ்நாடு அரசுப்பேருந்து வரவும், அதுல ஏறி ஒருவழியா சென்னை போய் சேர்ந்தாச்சு. அண்ணன் வீட்டுக்கு போகும்போது மணி மதியம் 3:30\nதிரும்பி ஐதராபாத் வர்றதுக்காக, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா கோயம்பேடு போயிருந்தேன். அங்கேயும் டிக்கட்டே கிடைக்கல. ஒருத்தர் வந்து ஐதராபாத்தா கேபின் சீட் இருக்கு ஓக்கே வா கேபின் சீட் இருக்கு ஓக்கே வா னு கேட்டார். என்ன ட்ராவல்ஸ்னு போர்ட பார்த்தா, ஷாமா சர்தார் ட்ராவல்ஸ்னு போட்டிருந்தது. ஆனா இப்போ எனக்கு அத��� ‘சுந்தரா ட்ராவல்ஸ்’னு தெளிவா தெரிஞ்சதால நான் சிக்கல. கூட வந்திருந்த நண்பர் ப்ரேம் ‘யோவ், ஏன்யா டிக்கட்ட வேணாங்கற’னு புரியாம கேட்டார். ‘தலைவா, இதுதான் நான் சொன்ன சுந்தரா ட்ராவல்ஸ், கம்முனு வாங்க’னு சொல்லி அப்பறம் வேற ட்ராவல்ஸ் ல டிக்கட் கிடைச்சு ஒருவழியா ஐதராபாத் திரும்பியாச்சு\nபின்குறிப்பு 1 : நாங்க ஏறின அரசுப்பேருந்து பாதி தூரம் போனதும், சாப்பிடறதுக்காக ஒரு எடத்துல ஒரு மணி நேரம் நிறுத்தினதையும், அப்போ நம்ம சுந்தரா ட்ராவல்ஸ் எங்களக்கடந்து போனதையும் நான் சொல்லாம விட்டதுக்கு சிறப்புக்காரணம் எதுவும் இல்லை :)\nபின்குறிப்பு 2 : வர்ற திங்கட்கிழமையும் விடுமுறைங்கறதால, நாளைக்கு கிளம்பி திருப்பூர் போலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. இன்னும் டிக்கட் எதுவும் முன்பதிவு பண்ணாததால இந்த சுந்தரா ட்ராவல்ஸ் வண்டிகள நெனச்சாதான் பயமா இருக்கு :(\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nகாதல் - பிப்ரவரி - 2007 (23)\nஜனனி - மித்ரா (16)\nகாதல் - பிப்ரவரி - 2008 (5)\nபழைய பேருந்து நிலையம் (1)\nதண்டவாளப்பயணம் (சங்கம்னா ரெண்டு போட்டிக்காக)\nஇசையில்லாப் பாடல் – 1\nஎன்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்\nகவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு\nநட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு\nநட்பின் ஈரம் – ப்ளாகரில் எனது கடைசி பதிவு\nசுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா\nசுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் பண்ணியிருக்கீங்களா\nமழ வருது மழ வருது நெல்லு வாருங்க\nமழ வருது மழ வருது நெல்லு வாருங்க\nபிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)\nநிலாநடுக்கம் - காதலர் தினக் கவிதை\nகாதல் படிக்கட்டுகள் - அறிவுமதி\nமொக்கையாய் ஒரு பொங்கல் வாழ்த்து\nஒரு காதல் பயணம் - 2\n+2 காதல் - 1\nநன்றி + பிடித்த பதிவு + பிறந்த நாள் வாழ்த்து\n+2 காதல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t6835-topic", "date_download": "2018-07-20T11:00:25Z", "digest": "sha1:W6B5YTVP5AITB75IH46OBXTCAY63VNAH", "length": 41508, "nlines": 476, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உன்னைப்போல் ஒருவன்-விமர்சனம்", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங���கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநடிப்பு: கமல்ஹாஸன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராம், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா\nதயாரிப்பு: கமல்ஹாஸன், சந்திரஹாஸன், ரோனி ஸ்க்ரூவாலா\nகலைப்படமாக இருந்தாலும் கொலைப்படமாக இருந்தாலும் மக்களுக்கான படமாக இருக்கவேண்டும்... மக்களைப் பிரதிபலிக்கும் படமாக இருக்கவேண்டும். அவையே மக்களின் வரவேற்பைப் பெறும். இதுதான் நல்ல சினிமாவுக்கான பார்முலா. அதை கமல்ஹாஸன் இந்த முறை முயன்று பார்த்து ஜெயித்தும் காட்டியிருக்கிறார்.\n\"தீவிரவாதத்தின் விளைவுகள் உடனடியாக மக்களைத் தாக்குகின்றன... ஆனால் அந்தத் தீவிரவாதத்தைத் தந்தவர்களுக்கோ தண்டனைகள் தாமதமாக, வலிக்காமல் வழங்கப்படுகின்றன... தீவிரவாதத்துக்கு உடனடி தண்டனை தீவிரவாதமே...\" என்ற ஒரு தனி மனிதனின் கோபம்தான் 'உன்னைப்போல் ஒருவன்'.\nதிருவாளர் பொதுஜனங்களுள் ஒருவரான கமல்ஹாஸன் பல நாள் முயன்று, ஒரு சுபநாளில் வெடிகுண்டு தயாரித்து முடிக்கிறார். ஒரு நாள் காலை அவற்றைக் கருப்புப் பைகளில் வைத்து காவல் நிலையம், ரயில், ஷாப்பிங் மால் என நகரின் முக்கியப் பகுதிகளிலெல்லாம் வைக்கிறார்.\nபின்னர் கூலாக கடைவீதிக்குப் போய் மனைவி போட்டுக் கொடுத்த பட்டியலில் உள்ள காய்கறிகள் வாங்கிக் கொண்டு, பாதி கட்டி முடித்த ஒரு கட்டடத்தின் உச்சிக்குப் போகிறார். ஒரு பலகையை விரித்துப் போட்டு, கையோடு கொண்டு வந்திருக்கும் அத்தனை கம்ப்யூட்டர் சாதனங்களையும் பரப்பி, அசெம்பிள் செய்து, நிதானமாக மாநகர காவல்துறை கமிஷனர் மோகன்லாலுக்கு போன் செய்கிறார். தான் குண்டு வைத்திருக்கும் விவரங்களை தெளிவாக சொல்கிறார்.\nஅடுத்த நொடி கமிஷனர் அலுவலகம் பரபரப்பாகிறது, முதல்வர் லைனில் வருகிறார். உள்துறைச் செயலாளர் லட்சுமி, கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுகிறார். தீவிரவாத பேரம் ஆரம்பிக்கப்படுகிறது.\nவைத்திருக்கும் குண்டுகள் வெடிக்காமல் இருக்க மும்பை, கோவை, அசாம் என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் குடித்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான நான்கு படுபயங்கர தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார் கமல்.\nவேறு வழியில்லை... நிலைமையின் தீவிரம் புரிந்து தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்கிறது அரசு. அதேநேரம் கமல்ஹாஸனின் இந்த செயலுக்கான பின்னணி, அவர் இருக்கும் இடத்தையும் காண முயற்சிக்கிறார் கமிஷனர்.\nகமல்ஹாஸனின் நிபந்தனைப்படி தீவிரவாதிகள் நால்வரும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவனை மட்டும் உடன் செல்லும் அதிரடிப்படை அதிகாரி திடீரென பிடித்துக் கொள்ள, மற்ற மூவரும் தப்பித்து அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஜீப்பில் ஏறுகிறார்கள். அடுத்த நொடியில் ஜீப��� வெடித்துச் சிதற, அதிர்ச்சியில் உறைந்து போகிறது காவல்துறை.\nஅந்த நான்காவது நபரையும் கொல்ல வேண்டும் என கமலிடமிருந்து அடுத்த போன் வருகிறது. தொடரும் விவாதங்கள், மிரட்டல்களுக்குப் பிறகு அந்த நான்காவது தீவிரவாதியும் கொல்லப்படுகிறான்.\nஎன்ன நடந்தது... ஏன் விடுவிக்கப்படும் தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்கள்\nஎந்தக் குண்டும் வெடிக்காமலேயே, எந்தக் கட்டடமும் சிதறாமலேயே அந்த எபெக்ட் படம் முழுக்க இருக்குமாறு செய்திருக்கும் கமல் அண்ட் கோவின் கூட்டு முயற்சிக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்\nபொதுவாக இந்த மாதிரி படங்களில் முதல்வர் போன்ற பாத்திரங்கள் வரும்போது யாரையாவது டம்மியாகக் காட்டி காமெடி பண்ணுவார்கள். ஆனால் கமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிஜ முதல்வரையே நடிக்க வைத்திருக்கிறார், குரல் மூலம் படத்தில் காட்டப்படுவதும்கூட நிஜ முதல்வரின் வீடுதான்.\nஇதுபோன்ற நெருக்கடிக்கு மாநகரம் உள்ளாகும்போது, உயர்மட்ட அதிகாரிகள் படும்பாடு இயல்பாக வர்ணிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் பெரும் பலம் வசனங்கள் (இரா முருகன்). ஆனால் சில வசனங்கள் ஏற்புடையதாயில்லை.\n\"மும்பையில் குண்டுவெடித்தால் நாம் டிவியில் செய்தி பார்த்துவிட்டு, வேறு சானலுக்கு மாறுகிறோம். அதிலும் தமிழ்ச் சேனல்களில் அதைக் காட்டுவதுகூட இல்லை. காரணம் வேறு எங்கோ நடக்கிற உணர்வில் நாம் இருப்பதுதான். நாம பேசறது வேற மொழிதானே... எவனுக்கோ நடக்குது நமக்கென்ன என்ன அலட்சியம்...\" என்கிறார் கமல். இது போன்ற வசனங்கள் நிச்சயம் சாட்டையடியே.\nஅதேநேரம் தீவிரவாதமென்றாலே முஸ்லிம்கள்தான் என்று நிலை நிறுத்தாமல், சிறுபான்மையினரை குஜராத்தில் காவு கொண்ட கொடூரத்தை கதைக்குள் கமல் பதிவு செய்திருப்பது சாமர்த்தியமானது. இது ஒரிஜினல் படமான 'த வென்ஸ்டேவில்' இல்லாததும்கூட.\nஒவ்வொரு பாத்திரத்துக்கும் கலைஞர்களைத் தேர்வு செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இந்தப் படத்துக்கு இத்தனை பெரிய நட்சத்திரங்கள் தேவையா என்று கூட சிலர் கேட்கக் கூடும். கட்டாயம் இந்த மாதிரிப் படத்துக்குதான் பெரிய நட்சத்திரங்கள் தேவை. சரியான கருத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களே சக்திமிக்க ஊடகமாக மாறும் அதிசயம் அப்போதுதான் நடக்கும். அதுதான் இந்தப் படத்துக்கும் கூடுதல் அழுத்தம், நம்பகத்தன்மையைத் தரு���ிறது.\nபெரும்பாலும் தன்னை பின்னுக்கு நகர்த்திக் கொண்டு மோகன்லாலையே பிரதானப்படுத்தியிருக்கிறார் கமல்.\nஇரிஞாலக்குடா ராமச்சந்திரன் மாரார் என்ற மலையாளி கமிஷனர் வேடத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் மோகன்லால். வேறு எந்த நடிகரையும் இந்த வேடத்தில் இப்போது நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.\nதன்னை அதிக அதிகாரம் கொண்ட ஒரு கான்ஸ்டபிள் என கூறிக் கொள்ளும் லால், தனது கீழ்நிலை அதிகாரிகளுடன் கொண்டுள்ள பிணைப்பு... தீவிரவாதிகளுடன் அனுப்பப்படும் தனது சின்சியர் ஆபீஸர்களிடம், 'புல்லட் புரூப் சரியாக பொருந்துகிறதா... பத்திரம்... ஈவ்னிங் பீர் பார்ட்டி வச்சுக்கலாம்', என கடமை, அக்கறை, பரிவு, நட்பு என உணர்வுகளை மாறி மாறி காட்டுமிடத்தில் மாரார் ஜொலிக்கிறார்\nமோகன் லாலுக்கும் லட்சுமிக்கும் நடக்கும் உரையாடல், பனிப்போரைப் பார்க்கும் தலைமைச் செயலக/ கமிஷனர் அலுவலக அதிகாரிகள் நிச்சயம் தங்களுக்குள் சிரித்துக் கொள்ளக்கூடும். காரணம் அத்தனை நிஜமான சித்தரிப்பு.\nகமல் நடிப்பு பற்றி சொல்வதற்கு முன்...\nமாற்றங்களை உணர்ந்து மாறிக் கொள்பவனே நல்ல கலைஞன் என்பார்கள். அதைத்தான் இந்த முறை கமல் முயற்சித்திருக்கிறார்.\nஒரு டீமின் கேப்டனே எல்லா பந்துகளையும் ஆட வேண்டும் என்பதல்ல... எல்லாரையும் ஆட விட வேண்டும். மேன் ஆப் தி மாட்ச் யாருக்கும் கிடைக்கலாம். ஆனால் பெருமை கேப்டனுக்கு. அப்படித்தான் இந்தப் படத்திலும். மோகன்லால்தான் மேன் ஆப் தி மேட்ச். ஆனால் அந்தப் பெருமையில் கேப்டன் கமலுக்கே கணிசமான பங்கு போய் சேருகிறது.\nதன் கண்முன் ஒரு சகோதரிக்கு நிகழ்ந்த கொடூரத்தை அவர் விவரிக்கும் காட்சியில், நம்மையுமறியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீர் உதடுகளை நனைக்கிறது.\nகணேஷ் வெங்கட்ராம், பரத் ரெட்டி இருவருமே கலக்கியிருக்கிறார்கள், அதிரடிப் படை வீரர்களாய்.\nபரத் ரெட்டி, ஸ்ரீமன், சிவாஜி, சந்தானபாரதி, அனுஜா, பூனம்.. அட கடைசியாக வரும் அந்த ஐஐடி ட்ராப் அவுட் என அனைவரது நடிப்புமே, அட்சர சுத்தம்.\nரெட் ஒன் ஒளிப்பதிவு, எடிட்டிங் என எதிலுமே முதல் தரத்தைத் தந்திருக்கிறார்கள்.\nஎந்த இடங்களில் இசை இருக்கக் கூடாது என்ற பாலபாடத்தை இந்தப் படத்தில் கற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. அவர் திறமையைக் காட்ட இன்னும் காலமும் வாய்ப்பும் இருக்கிறது. காத்திருப்போம்.\nபடத்தில் குறைகள் என்று பெரிதாக எதையும் காட்ட முடியாது. ஒருநாளின் சில மணி நேரத்துக்குள் பெரிய காரியம் ஒன்றைச் சாதிக்கும்போது இடரும் சில மைனஸ்களைப் போலத்தான் இந்தப் படத்திலும் சில கருத்துப் பிழைகள். ஆனால் அவற்றைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. இது உலகத்துக்கே பொருந்தும் பொதுவான ஒரு படம்.\nமக்களுக்கான படங்கள் ஜெயித்தே தீரவேண்டும்... அதை ரசிகர்கள் புரிந்து கொண்டு இந்த மாதிரி படங்களைக் கொண்டாட வேண்டும்\nமீண்டும் பதிவு ஆகிருந்தால் மன்னிக்கவும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஎல்லோரும் கிளம்புங்க படம் பார்க்க..பார்த்திட்டு இந்த படத்தை கொண்டாடினால் போச்சு ..யார் யார் படம் பார்க்க வரீங்க ..\nmeenuga wrote: எல்லோரும் கிளம்புங்க படம் பார்க்க..பார்த்திட்டு இந்த படத்தை கொண்டாடினால் போச்சு ..யார் யார் படம் பார்க்க வரீங்க ..\nஓசியில டிக்கெட்டுனா நான் ரெடி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஷிவா அண்ணனுக்கு மட்டும் இலவசம் ..மற்றவங்களுக்கும் இலவசம் ..மீனு சொல்றது புரியுதா ..சரி சரி நேரம் ஆச்சு படத்துக்கு வாங்க போகலாம்.. யார் யார் வரீங்க பெயர் சொல்லுங்கள்\nநான் படம் பார்த்து விட்டேன் அருமை...\n@Tamilzhan wrote: நான் படம் பார்த்து விட்டேன் அருமை...\nஇதில் நமீதா நடிக்களியே தமிழன் அண்ணா ..அப்போ படம் நல்லவா இருந்திச்சு ..\n@Tamilzhan wrote: நான் படம் பார்த்து விட்டேன் அருமை...\nஇதில் நமீதா நடிக்களியே தமிழன் அண்ணா ..அப்போ படம் நல்லவா இருந்திச்சு ..\nசாரி சாரி சாரி இதுக்கு போய் மீனுவை அடித்து கொல்லும் கொலை வெறி நல்லதில்லை அண்ணா\nஎன்ன பிரகாஸ் அண்ணா இன்று கொஞ்சம் களை இழந்து இருக்கின்றீகள் ..என்ன ஆச்சு ..கம் ஆன் அண்ணா ..\nஎன்ன மீனு சைலு சத்தமின்றி இருக்கிறார் \nசண்டை இல்லை, பாடல் காட்சி இல்லை, இரட்டை அர்தத வசனம் இல்லை, காமெடி இல்லை, அரைகுறை ஆடையுடன் ஆடும் வடநாட்டுப் பெண் இல்லை, கண்ணீர் வடிக்கும் குடும்பம் இல்லை, ஆக்ரோஷமாக வந்து 10 நிமிடம் மூச்சு விடாமல் வசனம் பேசும் வில்லன் இல்லை.....\nஇப்படி நாம் இதுநாள் வரை பார்த்த தமிழ் படங்களிலிருந்த எதுவுமே இல்லை. சரி வேறு என்னதான் உள்ளது\nஇரண்டு தென்னிந்திய நடிப்பு சிகரங்கள் சேர்ந்து கலக்கியிருக்கும் ஓர் தமிழ் பேசும் ஆங்கிலப் படம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்��ாமிகள்\nஇரண்டு தென்னிந்திய நடிப்பு சிகரங்கள் சேர்ந்து கலக்கியிருக்கும் ஓர் தமிழ் பேசும் ஆங்கிலப் படம்\nஇன்றுதான் பிரகாஸ் படம் பார்த்தேன், என்னாலேயே நம்ப முடியவில்லை தமிழில் எப்படி இவ்வளவு தைரியமாக இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்று\nபடத்தின் ஒவ்வொரு நொடியும் நம்மை பிரமிக்க வைக்கிறது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nநான் அதன் மாதிரிகள் பாத்தேன் பிரமிப்புதான் சிவா\nஆனால் நிச்சயமாக தமிழர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது அவர்கள் மாறுவது கடினம் இந்தப் படத்திற்கு B மற்றும் C சென்டரில் வரவேற்பிருக்காது\n அவரகள் எதிர்பார்த்துச் செல்வது இருக்காது 4 பாடல் 5 சண்டைக் காட்சி, காமெடி 4 பாடல் 5 சண்டைக் காட்சி, காமெடி மேலும் அதிகமான ஆங்கில உரையாடல்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://hajaashraf.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-20T10:56:13Z", "digest": "sha1:JF4WNQ6BJKNT3NEXTJZIRYBA52HZBH3E", "length": 22870, "nlines": 380, "source_domain": "hajaashraf.blogspot.com", "title": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): உண்மையான முஸ்லிம்", "raw_content": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்\n\"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது\"\nஇது, நியூயார்க்கைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான சகோதரர் முஹம்மது முகுல் அவர்கள், தன் டாக்சியில் ஒருவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய தொகையைத் திருப்பி கொடுத்தபோது, அதனைப் பாராட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தப் பணத்தைத் தொலைத்தவர், பரிசாகக் கொடுக்க முன்வந்தபோது சொன்ன வார்த்தைகள்.\nசுமார் நான்கு மாதங்கள் காலம் கடந்த செய்தி என்றாலும் இவருடைய செயல் நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.\nஅது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம். சகோதரர் முஹம்மது முகுல் அஸதுஸ் ஸமான் (Muhammed Mukul Asaduz Zaman) அவர்கள் நியூயார்கில் மருத்துவம் பயின்று வருகிறார். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இவர் பகுதிநேர வேலையாக டாக்சி ஒட்டி வந்தார்.\nக��றிஸ்துமசுக்கு முதல்நாள் அவருடைய காரில் பயணம் செய்த இத்தாலியைச் சேர்ந்த பிளிசியா என்பவரும் அவரது குடும்பத்தினரும் சுமார் 21,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை விட்டுச் சென்று விட்டனர்.\nதாம் பணத்தைத் தொலைத்து விட்டதை உணர்ந்த பிளிசியா, காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது குடும்பத்தினரோ \"இது நியூயார்க், இங்குத் தொலைத்த பணம் நிச்சயமாகக் கிடைக்காது\"என்று கூறினார்கள்.\nஇங்கே தன் காரில் ஒரு பையைக் கண்ட முஹம்மதுக்கு அதிர்ச்சி. பையைத் திறந்தார். அதில் இரண்டு கட்டு யூரோக்கள். ஆனால் அவர் தேடியதோ தொலைத்தவருடைய விலாசம், மொபைல் நம்பர் என்று ஏதாவது ஒன்றை. ஒரு விலாசத்தைக் கண்டெடுத்தார். அந்த விலாசம் அவர் இருக்கும் இடத்திலிருந்து சுமார் அறுபது மைல்கள் தூரம்.\nதன் நண்பருடன் அந்த இடத்திற்குச் சென்ற அவர் கண்டது பூட்டிய வீட்டை. அந்த வீட்டின் வெளியே ஒரு காகிதத்தில் தன் மொபைல் நம்பரையும் ஒரு வாசகத்தையும் எழுதி வைத்தார். அது:\n\"வருத்தப்படாதீர்கள், உங்கள் பணம் பாதுகாப்பாய் இருக்கிறது\"\nபின்னர் தன் வீட்டிற்குத் திரும்பினார். அவரது கைப்பேசி ஒலித்தது. ஆம் அது பிளிசியா அவர்கள். மறுபடியும் நீண்ட தூரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்தார். அப்போது அந்த குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.\nஅந்த மகிழ்ச்சியில் சகோதரர் முஹம்மதுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு பெரும் தொகையை அவர்கள் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்து, சகோதரர் முஹம்மது சொன்ன வார்த்தைகள்,\n\"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது\"\nஇந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க மட்டும் சுமார் 240 மைல்கள் பயணம் செய்திருக்கிறார் அவர்\n\"நான் அந்தப் பணத்தைப் பார்த்தபோது, அதை, கஷ்டப்படும் எனக்கு இறைவன் கொடுத்ததாக நினைக்கவில்லை. ஆம், எனக்கு பணம் தேவைதான். ஆனால் நான் பேராசைக்காரன் அல்ல (Yes, I am needy but not greedy). என் தாய் சொல்லுவார், நீ நேர்மையாய் இரு, கடினமாக உழை, நிச்சயம் முன்னேறுவாய் என்று. அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது\"\nஎனக் கூறும் இவருடைய செயலில் நிச்சயம் மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினை இருக்கிறது. என் மார்க்கச் சகோதரன் என்ற பெருமையும் நமக்கு மிஞ்சுகிறது.\nஆனால் இந்தச் செய்தி பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. இதைச் சொன்ன சில ஊடகங்களில் பலவும் இவரது பெயரின் 'முஹம்மது' எனும் முதல் வார்த்தையைத் தவிர்த்தன - AP wire service ஊடகத்தை தவிர. என்ன காரணமோ இறைவனே அறிவான். ஆனால் உண்மையை மறைக்கவும் முடியாது, அது நீண்ட காலத்திற்கு மறைந்திருக்கவும் செய்யாது.\nபங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் இப்படி செய்வது இது முதல் தடவையல்ல. 2007 ஆம் ஆண்டு சகோதரர் உஸ்மான் என்பவர் சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வைரங்களைத் தன் காரில் தொலைத்தவரிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்...\nசகோதரர் முஹம்மது போல, சகோதரர் உஸ்மான் போல எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைஅச்சம் உள்ள நல்லோராக இறைவன் நம்மை வைத்திருப்பானாக...ஆமீன்.\nஉங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...\nஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்\nஅஸ்ஸலாமு அலைக்கும். எல்லோரும் நலமா செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட...\nவியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1\n'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்\nதமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ\nடெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இ...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇருப்பிடம் : இராஜகிரி, தஞ்சை மாவட்டம் பணி புரிவது : தோஹா, கத்தார்\nமுதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nபாபர் மசூதி இடிப்பு குறித்த தகவல் உ.பி. போலீஸுக்கு...\nஇந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்\nhajamydheen@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஇராஜகிரி பண்டாரவாடை இன்டர்நேஷனல் அசோசியேஷன்\nதமிழ் நாடு ஹஜ் கமிட்டி\nஇந்திய வெளிவுறவுத்துறை - பாஸ்போர்ட்\nஇந்தியன் ரயில்வே தகவல் இணையதளம்\nதமிழ���நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு மாநில போக்குவரத்து துறை\nதொலைத்தொடர்பு துறை - BSNL\nமண்டல பாஸ்போர்ட் அலுவலகம், திருச்சி\nA.M.S பொறியியல் கல்லூரி, சென்னை\nM.A.M. பொறியியல் கல்லூரி, திருச்சி\nஅய்மான் மகளிர் கல்லூரி, திருச்சி\nசெய்ண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nமுஸ்லீம் கல்வி நிலையங்கள் - தமிழ்நாடு\nஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://knrjafarhome.blogspot.com/2005/11/blog-post_15.html", "date_download": "2018-07-20T10:50:32Z", "digest": "sha1:J5V57CSKBE66BJZRD7FKO6UGW6QCJFJL", "length": 7210, "nlines": 22, "source_domain": "knrjafarhome.blogspot.com", "title": "நம்பிக்கை! (ஈமான்): நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?", "raw_content": "\nசொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுவோம்.\nநபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி\nநபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த போது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி நின்றதற்கப்பால் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்பார்கள். இது அனுமதிக்கப்பட்ட ஷபாஅத்தின் மாதிரியாகும்.\nமற்றொன்று: நபிகளின் ஷபாஅத்தையும், துஆவையும் தமக்கு அருள் புரியும்படி நேராக அல்லாஹ்விடமே கெஞ்சி பிரார்த்தனை செய்வது. கண்பார்வை இழந்த ஸஹாபியும் இம்மாதிரியைத்தான் பின்பற்றியதாக நாம் ஹதீஸில் பார்த்தோம். அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருக்காகப் பிரார்த்தித்து அம்மனிதரிடமும் நேராக அல்லாஹ்விடம் ஷபாஅத்தை ஏற்றருள நீரும் பிரார்த்தியும் என்று பணித்தார்கள் என்று வருகிறது.\nஇப்படி இருக்க நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த போது அவர்களால் பிரார்த்தனையைப் பெறாத ஒருவர் நபியின் துஆவினாலும், ஷபாஅத்தினாலும் அல்லாஹ்விடம் எப்படி வஸீலாவை (நெருங்குதலை) பெற முடியும் நடைபெறாத ஒரு விஷய��்தை வைத்து அல்லாஹ்விடம் அனுகுவதை (வஸீலாவை) கேட்கிறான் என்று சொல்ல வேண்டும். இதில் அணுவளவும் பயனில்லை. முன்னர் நாம் குறிப்பிட்டுள்ள உமர் (ரலி) அவர்களின் வரலாறும் இப்படித்தான். அப்பாஸ் (ரலி) அவர்களைக் கொண்டு மழை தேடிப் பிரார்த்தித்தார்கள். அப்படியென்றால் அப்பாஸ் (ரலி) அவர்கள் மட்டும் துஆச் செய்தார்கள் என்பது அதன் தாத்பரியமல்ல. அப்பாஸ் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும், இதர முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து நின்று அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். மழையும் பெய்தது. இதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்\" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்). (அல்குர்ஆன்: 3:9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-07-20T10:16:15Z", "digest": "sha1:NUV43VHY7MRCZSYQB7CKUWT5E5S64T2Z", "length": 5324, "nlines": 161, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: இறைவணக்கம்", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஉதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்\nமதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை\nதுதிக்கின்ற மின் கொடி, மென்கடிக் குங்கும தோயம் -என்ன\nவிதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத்துணையே\n எனக்கென ஒரு சிறு இடத்தை இணையத்தில் பிடித்து, அதில் எனக்கு தெரிந்தவற்றை மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்வு கொள்கிறேன். மேலும், எனது முயற்சிக்கு ஊக்கத்தையும் பாராட்டுக்களையும் அளித்த அன்பர்களை நன்றி பாராட்டி, பயணத்தை துவங்கும் உங்கள் பழமைபேசி.\nவகைப்பாடு பொது பணிவுடன் பழமைபேசி\nஅருமையான தொடக்கம். இரண்டு ஆண்டுகளில் தங்களின் அபரிதமான வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2013/04/81.html", "date_download": "2018-07-20T10:53:56Z", "digest": "sha1:DEVTBJXILGCJZ4YUMPJQQE2XYRB3NFMK", "length": 20239, "nlines": 162, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: கதை போல ஒன்று - 81", "raw_content": "\nகதை போல ஒன்று - 81\nமுட்டி வரைக்கும் மிடி போட்டு, வெள்ளையாய் இருந்து, சிரித்தும் பேசினால் அந்தப்பெண்ணை சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும்தானே.\nஅப்படித்தான் ஜெபாவின் ரூமில் கூட்டம் வழிந்து கொண்டிருக்கும்.\nஎன்ஜியரிங் டிசைன் கம்பெனியில் எல்லாம் லைப்ரரி கட்டாயம் இருக்கும்.அதில் நிறைய ஸ்டாண்டர்டுகள் கோட்கள்(code) இருக்கும்.\nஅதனை நிர்வகிக்கும் ஒற்றை லைப்பரியனாக வேலை செய்யும் ஜெபாவின் வயது முப்பத்தி ஒன்பது.\nகம்பெனியில் டிரையினியாய் சேர்ந்த போதிருந்த வயதை விட பதினெட்டு வயது அதிகம்.\nஆனால் அது பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.மற்ற ஆண்களோடு சேர்ந்து நானும் ஜெபாவுக்காக மோத ஆரம்பித்துவிட்டேன்.\nமுயற்சிப்போம்.கிடைத்தால் ஆச்சி.கிடைக்காவிட்டால் மயிராப்போச்சு என்பதான மனதில் இருந்தேன்.\nஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.\nஜெபாவின் அறையில் போய் இளித்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் பெரிய அதிகாரிகள்,பிஸினஸ் டெவலப்மெண்ட் ஆபீசர்,சில சமயம் துறைத்தலைவர்களையும், ஏன் ஜி.எம்மையும் கூட சிரித்து சிரித்து வெட்டியாக பேசி கண்களின் மட்டும் காமத்தை வைத்து கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கிறேன்.\nஆக கவனம் தேவை.கவனி.அவள் என்ன செய்கிறாள் என்று கவனி. எதாவது மாட்டும்.\nகவனித்ததில் அவள் “ஜெப்ரி ஆர்ச்சர்” புத்தகத்தை புத்தங்களை அடிக்கடி வாசிப்பதை குறித்து கொண்டேன்.\nஆனால் வேளை இன்னும் வரவில்லை என்று கடந்த நாட்களை நினைத்து அவசரப்படவில்லை.வேட்டையில் பொறுமை அவசியம்.\nஅது ஒரு எம்.டி.ஓ என்ற மெட்டீரியல் டேக் ஆஃப் புராஜெக்ட்.\nஅதற்கு நிறைய புத்தகங்கள் விதிகள் கோட்பாடுகளை ரிஃபர் செய்ய வேண்டும்.\nசெய்வதற்கு அடிக்கடி லைப்ரரி போகவேண்டும்.போனேன்.\n“உடகார்” என்றாள் ஜெபா.ஜெபா ஆங்கிலத��தில் மட்டும்தான் பேசுவார்.முதல் மூன்று நாட்கள் ரொம்ப மரியாதையாக பேசினேன்.\n“அது ஒரு நல்ல காலைபொழுது,ஒரு நல்ல காபியை குடிக்க,ஒரு நல்ல சூரிய ஒளியை ரசிக்க,ஆனால் கண்டிப்பாக லாக்கப் போவதற்காக போலீஸ் ஜீப்பில் ஏறி போவதற்கு அல்ல” இதை யார் எழுதியது மேடம் என்றேன் புன்முறுவலோடு.\nஜெபா என்னை முதன்முதலில் அலுவலக வேளை இல்லாமல் நோக்கினாள்.அப்படியே சிரித்தாள். “மை ஜெப்ரி” என்றாள்.\n”நீ கொஞ்சம் மாற்றி சொல்லிவிட்டாய்.ஜெப்ரி ஆர்ச்சர் படிப்பியா நீ”\n“படிப்பேன்.நீங்கள் எப்படி அழகாக இருக்கீங்களோ அதுமாதிரி அவர் எழுத்தும் நேர்த்தியா இருக்கும்” என்று சிரித்தேன்.\nஎன் புகழுரையை தவிர்த்து ஜெப்ரி ஆர்ச்சர் பற்றியே பேசிக்கொண்டிர்ந்ததை பார்த்து ஒன்று தெரிந்து கொண்டேன்.இலக்கியம் பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்திருக்கிறாள் என்று. தினமும் நிறைய பேசினோம்.\n/நல்ல டாப்பிக்கோ கெட்ட டாப்பிக்கோ பெண்ணை பேச்சுக்கு அடிமையாக்கு.உன்னிடம் பேசாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு கொண்டுவா.மீன் கிடைக்கும்/படித்த புத்தக விதி வேலை செய்தது.\nஇரண்டு நாள் லைப்ரரி பக்கம் போகாமல் இருந்தேன்.இண்டர்காமிற்கு அழைப்பு வந்தது “ஏன் வரவில்லை என்று”\nஉடனே போனேன்.”நான் வந்து விட்டேன் ஜெபா.கொஞ்சம் வேலை என்றேன்”\n/பேச்சுக்கு அடிமையாக்கி விட்டாயா.இப்போது அக்கறை கொண்டவன் போல நடி.அல்லது பிதற்று/ புத்தக விதி.\n“நெத்தியில என்ன தழும்பு ஜெபா”\nபக்கத்தில் போய் உரிமையுடன் தொட்டேன் நெற்றியை. எதிர்ப்பில்லை.\nஅவள் தான் சிறுவயதில் சைக்கிளில் விழுந்த கதையை சொல்ல ஆர்வத்துடன் கேட்டேன்.\n/அக்கறை மாதிரி நடித்து விட்டாயா.பர்சனலுக்குள் நுழை.கொஞ்சம் கெட்ட மாதிரி பேசு.ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டால் நான் இதைத்தானே சொன்னேன் என்று தப்பிப்பது மாதிரி பேசு/புத்தக விதி.\n“ஜெபா எப்படி உங்க கால்கள் இவ்ளோ பளபளப்பா இருக்கு.ஒரு மார்பிள் சிலை மாதிரி “என்றேன்.\nசிரித்தாள் “நன்றி நன்றி. உட்கார் விஜய் உன்னிடம் ஒன்று பேசவேண்டும்”\n“சிம்பன்சி தன்னுடைய பார்டனரை உடல் உறவுக்கு அழைக்க கொஞ்சம் பழங்களை லஞ்சமாக கொடுக்குமாம்.நட்பிலிருந்து உடலுறவுக்கு அழைத்துப்போக எடுத்துக்கொள்ளும் பததிற்கு ஆங்கிலத்தில் ”கோர்ட்ஷிப்” என்று பெயர்.நீயும் அதுமாதிரி என்னை “கோர்க்ஷிப்” ப��்ண பார்க்கிறாயா உனக்கு அது விருப்பமா” நேரடியாக சொல்.\nசெவுளில் அறைந்தது போலாகி விட்டது.\nநேரடியாக கேட்டது, மனதை ஆணியடித்துவிட்டது.\n“மன்னித்து விடு ஜெபா.இனிமேல் இது நடக்காது என்று கையை நீட்டினேன்”\n“கையை குலுக்கி. நான் நேரடியாக இப்படி கேட்பது ஏன் என்றால் எனக்கு உன்னை பிடிக்கும் என்பதால்தான்.நீயும் என்னிடம் இப்படி பழகுவது எனக்கு அலுப்பாய் இருக்கிறது ஃபிரண்ட்” என்றாள்.\nமறுநாள் முதல் ஜெபாவிடம் தப்பான நோக்கமில்லாமல் பழக முயற்சித்து இரண்டு நாட்களில் வெற்றியும் பெற்றேன்.\n“நீ என் வாழ்க்கையில் முக்கியமானவன் “என்று சொல்வாள்.\nஅப்படியே காலம் போக எனக்கு வேறொரு கம்பெனியில் வேலைகிடைக்க ஜெபாவிடம் சொல்லிக்கொள்ள அவள் அறைக்குள் போனேன்.\nமிகவும் வருத்தப்பட்டாள் பிரிவை எண்ணி.\nபோன் அடிக்கடி பண்ணு என்றாள்.இனி யாரிடம் புத்தகம் பற்றி பேசுவேன் என்றாள்.\nஉன் க்ஷர்ட் சைஸ் என்ன என்றாள்.சட்டை பிரசண்ட் செய்தால் வாங்கிக்கொள்வாயா என்றாள்”\n“உங்களுடைய சம்பளமே சொற்பம் என்று எனக்கு தெரியும் ஜெபா சட்டையெல்லாம் வேண்டாம்” என்று உரிமையாய் மறுத்தேன்.\nசும்மாவேனும் கிண்டலுக்கு அவளை வம்பிழுத்தேன்.\n”இரண்டு வாரம் முன்பு உங்கள் அறையில் நான் நுழையும் போது பார்க்க முடியாத ஒரு காட்சியை கண்டேன் ஜெபா”\nசட்டென்று என்னை இறுக்கமாக பார்த்தவள்.\n“என்ன பார்த்தாய் “என்று சிரித்தபடியே கேட்டாள்.\n”நான் சும்மா விளையாடினேன் ஜெபா.ஒன்றுமே பார்க்கவில்லை” என்றேன்.\n”ஏன் இந்த காமடி விளையாட்டு” என்று என்னிடம் பேச்சை இழுத்தவள்.\n“அய்யோ மேடம் நான் ஒண்ணுமே பார்க்கவில்லை சும்மா கலாய்த்தேன்” என்றேன்.\nவிடைபெற்று வேறு கம்பெனியில் சேர்ந்து முதல் இரண்டு மாதம் ஜெபாவுக்கு போன் செய்வேன்.\nஅப்போதும் ஒருமுறை “என்னப்பார்த்தாய் “ என்று கேட்டாள்.\nதூரப்போய் விட்டவர்களை எளிதில் மறந்து பக்கத்தில் உள்ளவர்களிடம் பழகுவது என் பழக்கம்.\nமுன்று வருடங்கள் கழித்து கல்யாணப்பத்திரிக்கையை கொடுக்க ஜெபா ஆபீஸுக்கு சென்றேன்.அவள் ரூமிற்கே அழைத்து சென்றாள்.\nபெண்ணைப்பற்றி விசாரித்தவள் தன் பையிலிருந்து க்ஷோபா டே எழுதிய “ஸ்பொஸ்(Spouse)” புத்தகத்தை கொடுத்தாள்.\n“என்ன ஜெபா நான் வருவேன் என்றே இந்த புத்தகத்தை வாங்கிவைத்தீர்களா”\n“இல்ல தற்செயலா நடந்ததுதான்.படிச்சிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணு “ என்றாள்.\n“விஜய் நான் ஒன்று கேட்பேன்.கடவுள் மேலே பிராமிஸ் சொல்வாயா.அன்று என் அறையில் என்னப்பார்த்தாய்”\nநான் எரிச்சலானேன்.அடிமனதில் இருந்து ஆவேசம் வந்தது.\n“என்னுடைய அம்மா மீது பிராமிஸாக சொல்கிறேன்.நான் ஒன்றும் பார்க்கவில்லை.கேலிக்காக அப்படி சொன்னேன்.இப்போது நான் உன்னிடம் பொய் சொன்னால் கடவுள் மேல் ஆணையாக என் அம்மாவுக்கு எதாவது நடக்கும்” என்று அடிக்குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக கத்தினேன்.\nசட்டென்று டேபிளில் முகத்தை வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.\nமூக்கை உறிஞ்சியபடி கர்சீஃபால் மூக்கை துடைத்து , கண்களையும் துடைத்து கட்டாய சிரிப்பை சிரித்து\n“ஸாரி ஸாரி.நீ என்னை நல்லவளாக நினைக்க வேண்டும் என்று மனது விரும்புகிறது.\nஉன் கல்யாணத்திற்கு கண்டிப்பாக வருவேன். வாழ்த்துக்கள்” என்றாள்.\nலைப்ரரியின் புத்தகங்கள் எல்லாம் ஜெபாவுக்கு அறுதல் சொல்வதை மவுனமாக பார்த்துகொண்டிருந்து விட்டு வெளியேறினேன்.\nLabels: கதை போல ஒன்று...\nஅருமையான கதை.பெண்ணை இச்சைக்கு இணங்க வைக்க ஆண் நரி,குரங்கு,முதலை,மலைப்பாம்பு ஆகிய அனைத்து விலங்குகளின் குணங்களையும் கொள்கிறான்….சிம்மம் போல நேரடி தாக்குதலில் இறங்கும் பெண்களே தப்பிக்கின்றனர். குற்ற உணர்ச்சிக்கு கண்ணீருடன் கூடிய மௌனமே பலநேங்களில் சாட்சியாக நிற்கின்றன… அனுபவித்திருக்கிறேன் இவ்வுணர்வுகளை…\nகதை போல ஒன்று - 90\nகதை போல ஒன்று - 89\nகதை போல ஒன்று - 88\nகதை போல ஒன்று - 87\nகதை போல ஒன்று - 86\nகதை போல ஒன்று - 85\nகதை போல ஒன்று - 84\nகதை போல ஒன்று - 83\nகதை போல ஒன்று - 82\nகதை போல ஒன்று - 81\nகதை போல ஒன்று - 80\nகதை போல ஒன்று - 79\nகதை போல ஒன்று - 78\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2015/03/blog-post_46.html", "date_download": "2018-07-20T10:53:05Z", "digest": "sha1:T5E4MF37NWSWTBEBJMFAHNW4SXXQ5OXO", "length": 11863, "nlines": 118, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: மேயர் ஆஃப் கேஸ்டர்பிரிட்ஜ்...", "raw_content": "\n”பூவே பூச்சூடவா” திரைப்படத்தில் ”பாட்டி பத்மினி” நதியாவை மேலோட்டமாக வெறுப்பார். பின் பேத்தியுடன் பாசத்தில் திளைப்பார்.\nஅப்படித் திளைத்துக் கொண்டிருக்கும் போது பேத்தியை பிரிய நேரிடும்.பத்மினியுடன் சேர்ந்து அந்த வலியை பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள்.\nஅது மாதிரியான ஒரு உணர்வை “மேயர் ஆஃப் கேஸ்டர்பிரிட்ஜ��” நாவல் படிக்கும்போது ஒரிடத்தில் நான் அடைந்தேன்.\nமேயர் தன் இளம்வயதில் குடிவெறியில் மனைவியையும் கைகுழந்தையும் வேறொரு மாலுமியிடம் ஏலத்தில் விற்றுவிடுவார்.தன் கணவன் இப்படி செய்கிறானே என்ற கோபத்தில் மனைவியும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அந்த மாலுமியுடன் போய்விடுவார்.போதை தெளிந்த பிறகு நடந்ததை நினைத்து வருந்தும் மேயர் (இளம் வயதில்) இனிமேல் குடிக்கமாட்டேன் என்று சபதம் செய்கிறார்.\nபின் தன் உழைப்பால் மேயர் ஆகிறார்.அந்த காலகட்டத்தில் அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பும் அன்பும் ஏற்படுகிறது.அவரிடம் தன்னுடைய முந்தைய மனைவியின் கதையை மேயர் மறைத்துவிடுகிறார்.\nஇந்த சமயத்தில் மேயர் தொலைத்த அவருடைய மனைவியும் மகளும் இருபது வருடங்கள் கழித்து வருகிறார்கள்.மேயருக்கு தன் மகளைப் பார்த்து மகிழ்ச்சி.தன் மனைவியை ஊரறிய மறுமணம் செய்து கொள்கிறார்.தன் சொந்த ரத்தமாகிய மகள் எலிசபத்தின் மீது பாசமாக இருக்கிறார்.\nஇந்த சமயத்தில் மனைவி இறந்து விடுகிறார்.அவர் இறந்து போன பிறகு அவருடைய ஒட்டிய கடிதத்தில் இருந்து ஒரு தகவலை தெரிந்து கொள்கிறார்.\nமேயருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்த குழந்தை இருபது வருடங்கள் முன்பே நோயால் இறந்துவிட்டது. இப்போதிருக்கும் எலிசபத் மேயரின் மனைவிக்கும் மாலுமிக்கும் பிறந்த குழந்தை என்பது அந்தத் தகவல்\nஎலிசபத் தன் குழந்தை இல்லை என்றதும், மேயர் அந்த அப்பாவி எலிசபத்தை வெறுக்க ஆரம்பிப்பார்.சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவமானப்படுத்துவார்.எலிசபத் அப்பாவின் எரிச்சலைக் கண்டு அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறிவிடுவாள்.\nமேயர் அதன் பிறகு தன் பழைய காதலியை திருமணம் செய்ய ஆசைப்படுவார்.ஆனால் அதற்கும் பிரச்சனை வரும்.\nமேயருக்கு உதவியாளாக பணியாற்றி பின்பு பிரிந்து சென்று தனியாக வியாபாரம் செய்து பணமும் புகழும் ஈட்டிய ஒருவன்,\nமேயரின் முன்னாள் காதலியை இப்போது காதலிப்பான்.அவளும் மேயரைக் காதலிக்காமல் அவனையே காதலிப்பாள்.\nபுகழ் ஊரில் குறைந்து வரும் கவலை.\nபணம் ஊரில் குறைந்து வரும் கவலை\nமனைவி ”மகள் விசயத்தில்” சொன்ன பொய் கொடுத்த அயர்ச்சியும் கவலை.\nமுன்னாள் காதலி அவரை மதிக்காத கவலை\nதன் உதவியாளனே வியாபாரத்திலும் காதலிலும் போட்டி போட்டு தன்னை ஜெயித்த கவலை\nஇப்படியாக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது “எந்த பாவமும்” அறியாத தன் முதல் மனைவியின் மகளை(எலிசபத்) அவமானப்படுத்தியது பற்றி வேதனையடைகிறார்.\n”மகளே எலிசபத் என்னை மன்னித்துவிடு” என்று மனவிம்மலோடு மகளைச் சென்றடைகிறார்.\nமகள் அவரிடம் எப்போதும் போல பாசமாயிருக்கிறார்.மகளை தங்கம் என்று பார்த்துக் கொள்கிறார்.அந்த் வீட்டை அவரே பராமரிக்கிறார்.\nஅவரே மகளுக்கு சமைத்துக் கொடுக்கிறார்.மகள் அவர் வாழ்க்கையாகிவிட்டாள்.\nஒருநாள் மேயர் (முன்னாள் மேயர்) வீட்டில் இருக்கும் போது கதவு தட்டப்படுகிறது.மேயர் கதவைத்திறந்து கேட்கிறார்.\n“நான் எலிசபத்தின் அப்பா.என் மகளைத் தேடிவந்திருக்கிறேன்.மாலுமியாக இருந்தேன்.அவள் இங்கிருக்கிறாளா\n“இல்லை அப்படி யாரும் இங்கில்லை. ஒருவேளை அவள் இறந்திருக்கிலாம்” என்று சொல்லி வேகமாக கதவை அடைத்துவிடுகிறார்.\nஎலிசபத்தின் உண்மையான அப்பா தன் மகளைத் தேடி வந்திருக்கிறார் என்ற விசயம் மேயரின் மனதை தொட்ட அடுத்த விநாடி அவர் மனம் எப்படி கலங்கியிருக்கும்.\nஎப்படி கலங்கியிருக்கும்.எப்படி கலங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டே கோட்டூர்புரம் லைப்ரரியில் இருந்து மத்திய கைலாஷ் வரை நடந்து சென்றேன்.அந்த நடை எனக்கு டயர்டாகவே இல்லை.\nமேயரின் மனம் எப்படி கலங்கியிருக்கும். எப்படி கலங்கி இருக்கும்.\nவாதத்தைத் திரிக்கும் ஒற்றைச் சொல்...\nதுரை.குணா எழுதிய ”ஊரார் வரைந்த ஒவியம்” ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=161", "date_download": "2018-07-20T10:44:30Z", "digest": "sha1:FFTTA7S4TZHBLKGH6SPZQKORHYTHRVR2", "length": 29648, "nlines": 56, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nமாற்றாருடன் நடந்து கொள்ளும் முறை\n3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.\n வேதத்தையுடைய���ரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.\n நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).\n) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.\n3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.\n காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.\n) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களி���ிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.\n4:90. ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.\n4:91. வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.\n4:139. இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.\n நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற��ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.\n உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n5:81. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.\n5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.\n உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.\n எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.\n60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.\n60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=3536", "date_download": "2018-07-20T10:37:36Z", "digest": "sha1:TNOXYDDWJZMFE4EIMLGAKCO6GG3ORP3H", "length": 5788, "nlines": 72, "source_domain": "tamilleader.org", "title": "வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – சுஷ்மா சந்திப்பு – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – சுஷ்மா சந்திப்பு\nவெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சந்திப்பானது நேபாளத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.\nபிம்ஸ்ரெக் அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டிற்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான விடயங்கள் த��டர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: முன்னாள் மத்தியவங்கி ஆளுநருக்கு தொடர் நெருக்கடி\nNext: ஐந்து மாதங்களில் ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் மரணம்\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=6803", "date_download": "2018-07-20T10:47:18Z", "digest": "sha1:ZYN756G5TP642U5T5F3SMSUKVWFVIXNT", "length": 10613, "nlines": 78, "source_domain": "tamilleader.org", "title": "திருட்டுக்காக குருக்களை படுகொலை செய்த இராணுவம் – நீதிமன்றில் நிரூபணம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதிருட்டுக்காக குருக்களை படுகொலை செய்த இராணுவம் – நீதிமன்றில் நிரூபணம்\nசங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த், தனது தொகுப்புரையில் கோரியுள்ளார்.\nகுறித்த வழக்கின் தீர்ப்பு நாளைமறுதினம் வியாழக்கிழமை (22) வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், திகதியிட்டதுடன் , அன்றைய தினம் வரையில் எதிரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கொள்ளையிடப்பட்டன.\nதுப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினரால் இராணுவப் புலனாய்வாளர்கள் என கூறப்படும் காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணிம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாய் பேதுறு குணசேன ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.\nசம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.\nவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கி சூடு நடத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து வழக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று இன்றைய தினம் வழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் இடம்பெற்றன.\nவழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழங்கினார்.\nஅதில் அரச தரப்புச் சாட்சியங்கள் மற்றும் எதிரிகளிடம் முன்னெடுத்த குறுக்கு விசாரணைகளின் அடிப்படையில், 3 எதிரிகள் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எதிரிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் மன்றிடம் கோரினார். குறித்த வழக்குக்கான தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது.\nPrevious: ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றம்\nNext: தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tndawa.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-07-20T10:40:17Z", "digest": "sha1:X7OJQZQATFTKEHJULQ2KZ32IR34GUQT7", "length": 23931, "nlines": 133, "source_domain": "tndawa.blogspot.com", "title": "பயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...: ஃபித்ரா எனும் தர்மம் !", "raw_content": "பயனுள்ள பதிவுகளின் பகிர்வு தளம்...\nஇந்த பயணம் மறுமையின் வெற்றியை நோக்கி..... ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன் உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக\" நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அலைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றிப் பெற்றோர்\" -{3:104}\nஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.\nமுஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503\nஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.\nஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.\nநமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக�� கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.\nஇரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.\nநோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817\nநோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது.\nநோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.\nமக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509\nஇந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.\nபெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.\nபெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது.\nஎத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.\nபெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது.\nபெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.\nரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன்.\nஅதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன்.\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான்\nஅவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nநான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.\n“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.\nஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.\nஇதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.\nரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது.\nஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கு��் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.\nஎனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.\nஎனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.\nஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது.\nமூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.\nநபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.\nஎனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது\nஇடுகையிட்டது அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) நேரம் 8:48 பிற்பகல் லேபிள்கள்: இஸ்லாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது \nதாடி வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் \nஎளிதில் ஆங்கிலம் கற்க ஓர் இணையதளம் \nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் \nஇயற்கை தேவையை தள்ளிப்போடுபவரா நீங்கள்\nஓட்டகம் ஓர் அதிசய பிராணி \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\n:: ஏசு அழைக்கிறார் ::\nஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ - *வீடியோ* ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-1 ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம்-2 அரஃபா நாளை எவ்வாறு தீர்மாணிப்பது *கட்டுரைகள்* ஹஜ்ஜின் சிறப்புகள் ந...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபடைத்தவனை வணங்குங்கள்… படைப்புக்களை அல்ல…\nகாலிஃபிளவர் - சொன்னா நம்ப மாட்டீங்க - வரலாறு: முதலில் ஆசியாவில் பயிரிடப்பட்ட காலிஃபிளவர் பின்பு இத்தாலியில் மட்டுமே அதிகமாக பயிரிடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் பிரான்சில் அறிமுகமாகியது. ...\nஅறிவியல் பாங்கு - கீழக்கரை ஜும்மா பள்ளி - கிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nஅபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாண விரும்பும் தலைப்பின் மீது கிளிக் செய்யவும்\nஉம்ரா செய்யும் முறை,பகுதி - 1\nஉம்ரா செய்யும் முறை,பகுதி - 2\nஉடல் பாதுகாப்புக்கு பத்து சூப்பர் உணவுகள் \nஉடலில் என்ன பிரச்சனை என்று தெறிந்துகொள்ளலாம் வாருங...\nநம்பிக்கை கொண்டோரே குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்க்காக அதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள் ( அவ்வாறு செய்யாவிடில் ) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவோராக ஆகிவிடுவீர்கள் - அல் குர்-ஆன்- 49 : 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://travel.unseentourthailand.com/ta/phat-thai-stir-fried-thai-noodles/", "date_download": "2018-07-20T10:24:27Z", "digest": "sha1:D3ZJYNNVPIHVRAQRPWJ34B4MZUW7VSOS", "length": 5306, "nlines": 69, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Phat Thai (Stir-Fried Thai Noodles) | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.dailyceylon.com/138684", "date_download": "2018-07-20T10:50:36Z", "digest": "sha1:GSPIFP3ZOHNKSPEACYTJ5ZQYY643C7OH", "length": 3918, "nlines": 75, "source_domain": "www.dailyceylon.com", "title": "லசித் மலிங்க விளையாட மாட்டார்! - Daily Ceylon : Illegal string offset \\\\\\'cat_color\\\\\\' in /home/dailycey/public_html/wp-content/themes/ccNews/panel/category-options.php on line 261", "raw_content": "\nலசித் மலிங்க விளையாட மாட்டார்\nபாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் லசித் மலிங்க விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.(ச)\nPrevious: களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு\nNext: 1ம், 2ம் தர மாணவர்களுக்கு புதிய ஆங்கில புத்தகங்கள்\nஅஞ்சலோ மெத்திவ்ஸ் 5000 ஓட்டங்கள்\nநாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nதென்னாபிரிக்க கிரிக்கெட்டில் மீண்டும் ஏபி டி வில்லியர்ஸ்\nசந்திமலுக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட்களில் பங்கேற்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.mathippu.com/2017/08/Vatsla-Enterprise-Silk-Saree.html", "date_download": "2018-07-20T10:24:52Z", "digest": "sha1:LFMXOCN5PX4UPAA2A4MAZDVNYUGNZANK", "length": 4382, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: குறைந்த விலையில் Vatsla Cotton silk Saree", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Vatsla Enterprise Women's Cotton silk Saree 80% சலுகையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,999 , சலுகை விலை ரூ 1,199\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2013/09/blog-post.html", "date_download": "2018-07-20T10:15:18Z", "digest": "sha1:NKCLIBLRUTGCU5JPCVJYQTT6AKT3PFCV", "length": 16099, "nlines": 314, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகாலை 5.40க்கு கண்ணாடி யன்னலை\nஇரண்டுமுறை கொத்தி எழுப்பும் காகத்தின்\nஓட்டமும் நடையுமாய் வயிற்றை பிடித்துக்கொண்டு\nஓடி - அமர்ந்து - எழுந்த பின்பு சூரியனை\nவீடு திரும்பும் வழியில் அவனுக்கு\nமஞ்சள் நதியில் \"ஸ்லோ மோஷ\"னில் விழுகிறான்.\nதன் உடலெங்கும் ஆயிரம் மொட்டுகள்\nயன்னல் காகம் \"கோட்டிப்பயல்\" என்று\nமலை கண்டால் லயித்து நிற்பவன்\nகாகத்தின் சாம்பல் நிறத்தில் நுழைந்து\nதனியொரு உலகில் வாழ்ந்து திரும்புகிறவன்\nஇடக்கை சுண்டுவிரலுக்குள் காதலை இழுத்துப்பிடித்து\nமிகச்சிறிய இதயத்தின் நான்கு அறைகளுக்குள்ளும்\nவெவ்வேறு கண்ணாடிகளை புதைத்து வைத்திருபவன்\nஅழுதுகொண்டே நகரும் சரக்கு ரயில்களிடம்\nபின்னிரவுக் கனவுகளிடம் மனம் நெகிழ\nகவிதையின் வரிகளிடையே வளைந்து நெளிந்து\nமீன்குஞ்சுகள் பிடித்து பின் விடுவிப்பவன்\nஅஃறிணைகளுடன் வெகுநேரம் கலந்து கரைபவன்\nமங்கிய விளக்கொளியில் மிதமாய் கசிகின்ற\nஇசை ரசித்து ரசித்து கோலா குடிப்பவன்\nஇதழ் முத்தம் தந்து மெளனித்துக்கிடப்பவன்\nமுன்னிரவில் நினைத்து நடுநிசியில் மறப்பவன்\nகாதலித்து எப்போதும் காதலில் திரிபவன்\nதுணிவிலக்கி பாலினம் என்னவென்று பார்ப்பதில்\nநீங்கள் காட்டும் மும்முரத்தால் நிசப்தத்தில்\nஅவனது உலகில் கோடரியால் உங்களது பொய்களை\nகாலம் தன் குதிரைக்கால்களால் வெகுவேகமாய்\nஓடிப்போனதில் பட்டணத்தில் வந்து நின்றான்\nபரிசுத்தமான அன்பைத்தேடி துவங்கிய அவனது\nபயணத்தின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நீங்கள்\nதன் இருபத்தோராவது வயதில் கவிதையொன்றை அவன்\nபிரசவித்தபோது சவத்துடன் ஒப்பிட்டு அவனது\nசிறு இதயத்தில் முட்கள் விதைத்தீர்கள்.\nபச்சைநிற காகமொன்று மட்டுமே பறந்து திரிந்தது.\nகுருட்டுக்காகம் அது என்று அவன் அறிந்துகொண்ட\nநாளில்தான் தானொரு செவிடு என்பதை\nஇரவொன்றின் மூன்றாம் சாமத்தில் சடசடவென்று\nகலந்து பறக்கும் அவனது சந்தோஷத்தின் நிழலைக்கூட\nஅவனுடன் சேர்ந்து பயணிக்கும் இக்கவிதையின்\nதவழ்ந்து தவழ்ந்து தன் வயிற்றை\nஎன்னிடம் வந்து சேர்ந்தது புன்னகையொன்று.\nநான் அதற்கொரு ஆப்பிள் ஜூஸ்\nமிக நிதானமாய் அதனை ரசித்து\nஅது மறைந்த மறுகணம் மூச்சிரைக்க\nஓடிவந்தது ஒரு துளி கண்ணீர்.\nஅதன் உடலெங்கும் துளிர்த்து மிளிர்கின்ற\nமிக நிதானமாய் என்னுடலின் யன்னல் திறந்து\nசற்று தொலைவில் புன்னகையின் தோளில்\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-07-20T11:01:05Z", "digest": "sha1:E57VURKX52WLH46GQKXSHLCFCE5RMM62", "length": 6023, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குறிக்கோளுரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுறிக்கோளுரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசத்யமேவ ஜெயதே (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்சனல் கால்பந்துக் கழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரான்கோபோனி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்வாணன் (← இணைப்புக்கள் | தொகு)\nமுண்டக உபநிடதம் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய இலச்சினை (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசு இலச்சினை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/2011_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T10:58:25Z", "digest": "sha1:CHHI4UMH5ZCA2W3YVCW3ZSPO6BUTHB75", "length": 96628, "nlines": 1258, "source_domain": "ta.wikipedia.org", "title": "2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n14 (104 அணிகளில் இருந்து)\n2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. உலகக்கிண்ணத்துக்கான ஆரம்ப நிகழ்வு டாக்கா நகரில் வங்கபந்து தேசிய அரங்கத்தில் 2011 பெப்ரவரி 17 ஆம் நாள் இடம்பெற்றது. முதலாவது போட்டி 2011 பெப்ரவரி 19 இல் டாக்கா நகரில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் வங்காளதேச அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. இறுதிப் போட்டி மும்பையில் வான்கேடே அரங்கத்தில் 2011 ஏப்ரல் 2 இல் நடைபெற்றது. இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. இந்திய அணி இலங்கையை 6 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.\nஉலகக்கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தகுதியில் ஒவ்வொன்றும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்றன. இப்போட்டியில் 10 தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும், தேர்வுத் தகுதி பெறாத 4 அணிகளுமாக மொத்தம் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் பங்குபற்றிய 49 போட்டிகள் நடைபெற்றன. 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை குறைவாக பங்குபற்றின. மொத்தப் போட்டிகள் 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட இரண்டு குறைவானதாகும்.\nஇந்த உலகக்கிண்ணப் போட்டிகளை பாக்கித்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் சுடப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கித்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது.[1] லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது.[2] பாக்கித்தான் 14 ஆட்டங்களை, ஓர் அரையிறுதி உட்பட, நடத்துவதாக இருந்தது.[3] அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காள தேசத்திற்கும் பிரித்துத் தரப்பட்டன..[4]\n2.1 தகுதி பெற்ற அணிகள்\n3 போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு\nஇந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.\nகாலிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: டாக்கா, அகமதாபாத், கொழும்பு\nஅரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: மொகாலி, கொழும்பு\nஇறுதிப் போட்டி நடைபெறும் இடம்: மும்பை\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கொள்கைக்கேற்ப முழு அங்கத்துவ நாடுகள் பத்தும், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து மற்று கென்யாவும் இவ்வுலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றன.\nப.து.அ கிழக்காசியா - பசிபிக் (2)\nபோட்டி நடத்தும் நாடுகள் தெரிவு[தொகு]\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கொள்கைக்கேற்ப இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இது மூன்றாவது தடவையாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த போட்டிகள், போட்டிகளை நடத்தும் மற்றைய நாடுகளுக்கு மாற்றப்பட்டன.\nமொத்தம் பதின்மூன்று இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.\n(மேம்படுத்தப்படுகிறது) ஆர். பிரேமதாச அரங்கம்\nகொள்ளளவு: 35,000 பெரோசா கோட்லா\nகொள்ளளவு: 48,000 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்\n(புதிய அரங்கம்) சர்தார் பட்டேல் அரங்கம்\n(மேம்படுத்தப்படுகிறது) மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்\n(புதிய அரங்கம்) பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்\nகொள்ளளவு: 35,000 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம்\nகொள்ளளவு: 45,000 எம். சின்னசுவாமி அரங்கம்\nப. து. அ. வின் நடுவர்களைத் தெரிவு செய்யும் குழு 18 நடுவர்களைப் போட்டிகளில் பணியாற்றத் தெரிவு செய்துள்ளது. இவர்களை விட மேலதிக நடுவராக இனாமுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.\n2011 உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பரிசாகப் பெறும். இப்போட்டித் தொடருக்கான மொத்தப் பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ப. து. அ ஒதுக்கியுள்ளது.\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இசுடம்பி எனப்படும் நற்பேறு சின்னம்\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான அலுவல்முறை நற்பேறுச் சின்னமாக இசுடம்பி[5] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2010 அன்று இலங்கை, கொழும்பில் ஓர் விழாவில் இச்சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இளமையுடனும் உற்சாகத்துடனும் மன உறுதியுடனும் இருக்கும் ஓர் பத்து அகவையுள்ள ஆண் களிறாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இதற்கு பெயர் சூட்ட உலகளவில் துடுப்பாட்ட ஆர்வலர்களிடையே ஓர் போட்டி நடத்தப்பட்டது.[6] இதன் முடிவில் ஆகத்து 2, 2010 அன்று இசுடம்பி என்ற பெயர் அலுவல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[7]\n2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் அதிகாரப்பூர்வ பாடல்\n2011 உலகக்கிண்ணத்திற்கான அலுவல்முறை பாடலாக மூவர்குழு சங்கர்-இசான்-லோய் இசையமைத்த தே கும்மா கே என்ற பாடல் தேர்வாகியுள்ளது. சங்கர் மகாதேவனும் திவ்யா குமாரும் மூன்று மொழிகளில், (இந்தி, வங்காளம் மற்றும் சிங்களம்) பாடியுள்ள இந்தப் பாடலை ஓக்விலியும் மாதரும் நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.[8] 17,பிப்ரவரி,2011 அன்று வங்காளதேசத்தில் நடக்கவிருக்கும் போட்டித் துவக்கவிழாவில் இந்தப் பாடல் அரங்கேற்றப்படும்.[9]\nதுடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2011 உலகக்கிண்ண அலைபரப்பு உரிமையை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ESPN Starsports நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. 2011 உலகக்கிண்ணம் 220க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்\nஒவ்வொரு நாடும் தங்கள் இறுதி அணிகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் 30 பேர் கொண்ட முன்னணியைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து 15 பேரை வடிகட்டின. அனைத்து 14 அணிகளும் தங்கள் முன்னணி பட்டியலை 19 திசம்பர் 2010க்குள்ளும் இறுதி அணி ஆட்டக்காரர்களின் பெயர்களை 19 சனவரி 2011க்கு முன்பாகவும் அறிவிக்க வேண்டும்.[10]\nஇலங்கை திசம்பர் 13 அன்றே தங்கள் முன்னணியை அறிவித்து முதல் நாடாக விளங்கியது.[11]\nஅயர்லாந்து தங்கள் முன்னணியில் 22 பேரே கொண்டிருந்தது.[12]\nநேரங்கள் அனைத்தும் இந்திய சீர் நேரம் (UTC+05:30), இலங்கை சீர் நேரம் (UTC+05:30), வங்க��ளதேச சீர் நேரம் (UTC+06:00) ஆகியவற்றில் தரப்பட்டுள்ளது.\nவி = ஆடிய மொத்த ஆட்டங்கள்\nவெ = வென்ற ஆட்டங்கள்\nச = வெற்றி தோல்வி இல்லை\nதோ = தோற்ற ஆட்டங்கள்\nமுஇ = முடிவு அற்ற ஆட்டங்கள்\nநிஓவி = நிகர ஓட்ட விகிதம்\nபுள்ளி = மொத்தப் புள்ளிகள்\nஒவ்வொரு பிரிவிலும் ஆகக்கூடிய புள்ளிகள் பெற்ற நான்கு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாயின. (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளன).\nபிரிவு அட்டவணைகளில் வண்ணங்களுக்கான விளக்கம்\nமுதல் 4 அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.\n69 (23.5 பந்துப் பரிமாற்றங்கள்)\n72/0 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nராகெப் பட்டேல் 16* (23)\nஹமிஷ் பெனெட் 4/16 (5 பந்துப் பரிமாற்றங்கள்)\nமார்ட்டின் கப்டில் 39* (32)\nநியூசிலாந்து 10 இலக்குகளால் வெற்றி\nஎம். ஏ. சிதம்பரம் அரங்கம், சேப்பாக்கம், சென்னை\nநடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ், ரொட் டக்கர்\nஆட்ட நாயகன்: ஹமிஷ் பெனெட்\n332/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n122 (36.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nமகெல ஜயவர்தன 100 (81)\nஜோன் டேவிசன் 2/56 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nரிசுவான் சீமா 37 (35)\nநுவன் குலசேகர 3/16 (6 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 210 ஓட்டங்களால் வெற்றி\nமகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை\nநடுவர்கள்: இயன் கோல்ட் (இங்), சவீர் தாராபூர் (இந்)\nஆட்ட நாயகன்: மகெல ஜயவர்தன\nநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி பெற்று துடுப்பாட ஆரம்பித்தது.\n262/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n171 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஷேன் வாட்சன் 79 (92)\nகிறிஸ் ம்போஃபு 2/58 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nகிரயெம் கிரேமர் 37 (51)\nமிச்செல் ஜோன்சன் 4/19 (9.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆத்திரேலியா 91 ஓட்டங்களால் வெற்றி\nசர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்\nநடுவர்கள்: அசோக டீ சில்வா (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)\nஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன்\nஆத்திரேலியா நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n317/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n112 (33.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nஉமர் அக்மல் 71 (52)\nதொமஸ் ஒடோயோ 3/41 (7 பந்துப் பரிமாற்றங்கள்)\nகொலின்ஸ் ஒபுயா 47 (58)\nசாகித் அஃபிரிடி 5/16 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாக்கித்தான் 205 ஓட்டங்களால் வெற்றி\nமகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை\nநடுவர்கள்: டோனி ஹில் (நியூ), நைஜல் லோங் (இங்)\nஆட்ட நாயகன்: உமர் அக்மல் (பாக்)\nபாக்கித்தான் நாணயச் சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\n206 (45.1 பந்துப் பரிமாற்றங்கள்)\n207/3 (34.0 மந்துப் பரிமாற்றங்கள்)\nநேத்தன் மெக்கலம் 52 (76)\nமிச்செல் ஜோன்சன் 4/33 (9.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nஹாமிஷ் பென்னட் 2/63 (7 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி\nவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்\nநடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பில்லி டொக்ட்ரோவ் (மேஇ)\nஆட்ட நாயகன்: மிச்செல் ஜோன்சன் (ஆத்)\nநாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா களத்தடுப்பு எடுத்தது.\n277/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n266/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\nரங்கன ஹேரத் 2/46 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nசாமர சில்வா 57 (78)\nசாகித் அஃபிரிடி 4/34 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாக்கித்தான் 11 ஓட்டங்களால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), டரில் ஹார்ப்பர் (ஆஸ்)\nஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்)\nநாணயச்சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது.\n298/9 ( 50 பந்துப் பரிமாற்றங்கள்)\n123 ( 42.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nடாடென்டா தையிபு 98 (99)\nபாலாஜி ராவ் 4/57 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nசுபின் சுர்காரி 26 (48)\nரே பிரைஸ் 3/16 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nசிம்பாப்வே 175 ஓட்டங்களில் வெற்றி\nவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்\nநடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கித்தான்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்திரேலியா)\nஆட்ட நாயகன்: டாடென்டா தையிபு (சிம்பாப்வே)\nநாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்வே துடுப்பாடத் தீர்மானித்தது.\n146/1 (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n142 (43.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஉபுல் தரங்க 67 (59)\nஎலிஜா ஒட்டினோ 1-26 (6.5)\nகொலின்ஸ் ஒபுயா 52 (100)\nலசித் மாலிங்க 6-38 (7.4)\nஇலங்கை 9 இலக்குகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: டோனி ஹில் (நியூ), சவீர் தாராபூர் (இந்)\nஆட்ட நாயகன்: லசித் மாலிங்க\nநாணயசுழற்சியில் கென்யா வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\n184 (43 பந்துப் பரிமாற்றங்கள்)\n138 (42.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஉமர் அக்மல் 48 (68)\nஅர்வீர் பைத்வான் 3/35 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜிம்மி ஹன்ஸ்ரா 43 (75)\nசாகித் அஃபிரிடி 5/23 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாக்கித்தான் 46 ஓட்டங்களால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆசி), நைஜல் லோங் (இங்)\nஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்)\nநாணயச் சுழற்சியில் பாக்கித்தான் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\n162 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)\n166/0 (33.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிரென்டன் டைய்லர் 44 (57)\nடிம் சௌத்தி 3/29 (9.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nமார்ட்டின் குப்தில் 86* (108)\nசர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), மராயஸ் எராஸ்மஸ் (தென்)\nஆட்ட நாயகன்: மார்ட்டின் குப்தில் (நியூ)\nநாணயச் சுழற்சியில் சிம்பாப்வே வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\n146/3 (32.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nகுமார் சங்கக்கார 73* (102)\nசோன் டைட் 1/23 (5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), டோனி ஹில் (நியூசி)\nநாணயச் சுழற்சியில் இலங்கை வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\nமாலை 5:30 உள்ளூர் நேரத்திற்கு மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\n198 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n199/5 (45.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nதோமஸ் ஒடோயோ 51 (62)\nஹென்ரி ஓசின்டே 4/26 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅமாபீர் ஹன்ஸ்ரா 70 (99)\nநெகெமியா ஒகியம்போ 2/45 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nகனடா 5 இலக்குகளில் வெற்றி\nநடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), பில்லி டொக்ட்ரோவ் (மே.இ)\nஆட்ட நாயகன்: ஹென்ரி ஓசின்டே (கனடா)\nநாணயச் சுழற்சியில் கென்யா வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\n302/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n192 (41.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nராஸ் டைலர் 131* (124)\nஉமர் குல் 3/32 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅப்துல் ரசாக் 62 (74)\nடிம் சௌத்தி 3/25 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nநியூசிலாந்து 110 ஓட்டங்களால் வெற்றி\nமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி\nநடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆசி), நைஜல் லோங் (இங்)\nஆட்ட நாயகன்: ராஸ் டைலர்\nநாணயசுழற்சியில் நியூசிலாந்து வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n327/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n188 (39 பந்துப் பரிமாற்றங்கள்)\nதிலகரத்ன டில்ஷான் 144 (131)\nகிரிஸ்டோபர் மபோபூ 4/62 (7 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிரென்டன் டைய்லர் 80 (72)\nதிலகரத்ன டில்ஷான் 4/4 (3 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 139 ஓட்டங்களால் வெற்றி\nமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி\nநடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தெஆ), நைஜல் லோங் (இங்)\nஆட்ட நாயகன்: திலகரத்ன டில்ஷான் (SL)\nநாணயச்சுழற்சியில் சிம்பாப்வே வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\n358/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n261/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிரண்டன் மெக்கல்லம் 101 (109)\nஅர்வீர் பைத்வான் 3/84 (9.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆசீஷ் பாகாய் 84 (87)\nஜேகப் ஓரம் 3/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nநியூசிலாந்து 97 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), சவீர் தாராபூர் (இந்)\nஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம் (நியூசி)\nநாணயச்சுழற்சியில் கனடா வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\n324/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n264/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\nமைக்கல் கிளார்க் 93 (80)\nகொலின்ஸ் ஒபுயா 98* (129)\nஆத்திரேலியா 60 ஓட்டங்களால் வெற்றி\nஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு\nநடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)\nஆட்ட நாயகன்: கொலின்ஸ் ஒபுயா (கென்)\nநாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n151/7 (39.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n164/3 (34.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nகிரைக் எர்வின் 52 (82)\nஅசாத் சஃபீக் 78 (97)\nபாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி\nமுத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி\nநடுவர்கள்: டோனி ஹில் (நியூ), நைஜல் லோங் (இங்)\nஆட்ட நாயகன்: உமர் குல் (பாக்)\nநாணயச்சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி பெற்று துடுப்பாடத் தீர்மானித்தது.\nமழை காரணமாக, பாக்கித்தானின் வெற்றி இலக்கு 38 பந்துப் பரிமாற்றங்களுக்கு 162 ஆகக் கொடுக்கப்பட்டது.\n211 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n212/3 (34.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஹிரால் பட்டேல் 54 (45)\nபிறெட் லீ 4/46 (8.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஷேன் வாட்சன் 94 (90)\nஜான் டேவிசன் 1/29 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி\nஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு\nநடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), அமீஷ் சாஹிபா (இந்)\nஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன் (ஆசி)\nநாணயச்சுழற்சியில் வென்ற கனடா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n265/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n153 (35 பந்துப் பரிமாற்றங்கள்)\nகுமார் சங்கக்கார 111 (128)\nடிம் சௌத்தி 3/63 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nராஸ் டைலர் 33 (55)\nமுத்தையா முரளிதரன் 4/25 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 112 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: ஆசத் ரவூப், ரிச்சர்ட் கெட்டில்போரோ\nஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (இல)\nநாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது\n176 (46.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n178/6 (41 பந்துப் பரிமாற்றங்கள்)\nபிராட் ஹாடின் 42 (80)\nஉமர் குல் 3/30 (7.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅசாத் சஃ��ீக் 46 (81)\nபிறெட் லீ 4/28 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாக்கித்தான் 4 இலக்குகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: மராயசு எராசுமசு (தெஆ), டோனி ஹில் (நியூ)\nஆட்ட நாயகன்: உமர் அக்மல் (பாக்)\nநாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது\n308/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n147 (36 பந்துப் பரிமாற்றங்கள்)\nகிரைக் எர்வின் 66 (54)\nஎலிஜா ஒட்டினோ 2/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nநெகெமியா ஒடியம்போ 44* (67)\nரே பிரைஸ் 2/20 (7 பந்துப் பரிமாற்றங்கள்)\nசிம்பாப்வே 161 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: அசோக டீ சில்வா (இல)ம் குமார் தர்மசேன (இல)\nநாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது\nதென்னாப்பிரிக்கா 6 5 1 0 0 +2.026 10\nமேற்கிந்தியத் தீவுகள் 6 3 3 0 0 +1.066 6\n370/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n283/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\nவீரேந்தர் சேவாக் 175 (140)\nசகீப் அல் அசன் 1/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nதமீம் இக்பால் 70 (86)\nமுனாஃப் பட்டேல் 4/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 87 ஓட்டங்களால் வெற்றி\nஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா\nநடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ், குமார் தர்மசேன\nஆட்ட நாயகன்: வீரேந்தர் சேவாக் (இந்)\nநாணயச் சுழற்சியில் வென்ற வங்காளதேசம் இந்தியாவை முதலில் துடுப்பாட அழைத்தது.\n292/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n296/4 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nராயன் டென் டோச்சேட் 119 (110)\nகிரயெம் சுவான் 2/35 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆண்ட்ரூ ஸ்ட்ரவுஸ் 88 (83)\nராயன் டென் டோச்சேட் 2/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி\nவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்\nநடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்)\nஆட்ட நாயகன்: ராயன் டென் டோச்சேட் (நெதர்)\nநாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து துடுப்பாடத் தீர்மானித்தது.\n222 (47.3 பந்துப் பரிமாற்றங்கள்)\n223/3 (42.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nடாரென் பிராவோ 73 (82)\nஇம்ரான் டாகிர் 4/41 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஏபி டெவில்லியர்சு 107 (105)\nகிரோன் பொல்லார்ட் 1/37 (7.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nதென்னாப்பிரிக்கா 7 இலக்குகளால் வெற்றி\nநடுவர்கள்: அமீஷ் சாஹிபா (இந்தியா), சைமன் டோபல் (ஆத்)\nஆட்ட நாயகன்: ஏபி டெவில்லியர்சு (தென்னாபிரிக்கா)\nநாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பு எடுத்தது.\n205 (49.2 பந்துப் பரிமாற்றங்கள்)\n178 (45 பந்துப��� பரிமாற்றங்கள்)\nதமீம் இக்பால் 44 (43)\nஅந்திரே போத்தா 3/32 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nநியால் ஓ’பிறையன் 38 (52)\nசய்புல் இசுலாம் 4/21 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nவங்காளதேசம் 27 ஓட்டங்களால் வெற்றி\nஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆத்)\nஆட்ட நாயகன்: தமீம் இக்பால் (வங்)\nநாணயச் சுழற்சியில் வென்ற வங்காளதேசம் துடுப்பாடத் தீர்மானித்தது.\n338 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)\n338/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\nசச்சின் டெண்டுல்கர் 120 (115)\nடிம் பிரெசுனன் 5/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅன்ட்ரூ ஸ்ட்ராஸ் 158 (145)\nசாகீர் கான் 3/64 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு\nநடுவர்கள்: பில்லி பௌடன் (நியூசிலாந்து), மராயஸ் எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா)\nஆட்ட நாயகன்: அன்ட்ரூ ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து)\nநாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாடத் தீர்மானித்தது.\n330/8 ( 50 பந்துப் பரிமாற்றங்கள்)\n115 ( 31.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nகிரிஸ் கெய்ல் 80 (110)\nபீடர் சீலார் 3/45 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nகேமர் ரோச் 6/27 (8.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nமேற்கிந்தியத் தீவுகள் 215 ஓட்டங்களில் வெற்றி\nநடுவர்கள்: அமீஷ் சாஹிபா (இந்தியா), சைமன் டோபல் (ஆத்தி)\nஆட்ட நாயகன்: கேமர் ரோச் (மேற்கிந்தியத் தீவுகள்)\nநாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.\n327/8 ( 50 பந்துப் பரிமாற்றங்கள்)\n329/7 ( 49.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜொனாதன் ட்ரொட் 92 (92)\nஜான் மூனி 4/63 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nகெவின் ஓ'பிரியன் 113 (63)\nகிரீம் ஸ்வான் 3/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅயர்லாந்து மூன்று இலக்குகளால் வெற்றி\nஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), பில்லி பௌடன் (நீயூசி)\nஆட்ட நாயகன்: கெவின் ஓ'பிரியன் (அயர்லாந்து)\nநாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தேர்ந்தெடுத்தது.\n351/5 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n120 (14.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஏ பி டி வில்லியர்ஸ் 134 (98)\nரயான் டென் டோசேட் 3/72 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nவெஸ்லி பார்ரெசி 44 (66)\nஇம்ரான் தாஹிர் 3/19 (6.5 overs)\nதென்னாப்பிரிக்கா 231 ஓட்டங்களால் வெற்றி\nபஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி\nநடுவர்கள்: அசோக டீ சில்வா (இல), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)\nஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (தென்)\nநாணயசுழற்சியில் நெ��ர்லாந்து வென்று முதலில் களத்தடுப்பு எடுத்தது.\n58 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்)\n59/1 (12.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜுனைத் சித்திக் 25 (27)\nசுலைமான் பென் 4/18 (5.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nகிரிஸ் கெய்ல் 37* (36)\nநயீம் இசுலாம் 1/14 (6 பந்து பரிமாற்றங்கள்)\nமேற்கிந்தியத் தீவுகள் 9 இலக்குகளில் வெற்றி\nஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா\nநடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆத்தி), குமார் தர்மசேன (இல)\nஆட்ட நாயகன்: கேமர் ரோச் (மேற்கிந்தியத்தீவுகள்)\nநாணயசுழற்சியில் வங்காளதேசம் வென்று முதலில் துடுப்பாட தேர்ந்தெடுத்தது.\n171 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n165 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nரவி போபாரா 60 (98)\nஇம்ரான் தாஹிர் 4/38 (8.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅசீம் ஆம்லா 42 (51)\nஸ்டூவர்ட் பிரோட் 4/15 (6.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇங்கிலாந்து 6 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: அமீஷ் சாஹிபா, சைமன் டோபல்(ஆசி)\nநாணயச்சுழற்சியில் இங்கிலாந்து வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.\n207 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)\n210/5 (46 பந்துப் பரிமாற்றங்கள்)\nவில்லியம் போர்ட்டர்பீல்ட் 75 (104)\nயுவ்ராஜ் சிங் 5/31 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nயுவ்ராஜ் சிங் 50 (75)\nடிரென்ட் ஜான்ஸ்டன் 2/16 (5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 5 இலக்குகளால் வெற்றி\nஎம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு\nநடுவர்கள்: பில்லி பௌடன், ரொட் டக்கர் (ஆசி)\nஆட்ட நாயகன்: யுவ்ராஜ் சிங் (இந்)\nநாணயச்சுழற்சியில் இந்தியா வென்று முதலில் களத்தடுப்பெடுத்தது.\n189 (46.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n191/5 (36.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nபீட்டர் போரென் 38 (36)\nஜாகிர் கான் 3/20 (6.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nயுவ்ராஜ் சிங் 51* (73)\nபீட்டர் சீலார் 3/53 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 5 இலக்குகளால் வெற்றி\nநடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)\nஆட்ட நாயகன்: யுவ்ராஜ் சிங் (இந்)\nநாணயச்சுழற்சியில் நெத்ர்லாந்து வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n275 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n231 (49 பந்துப் பரிமாற்றங்கள்)\nடெவன் சிமித் 107 (133)\nகெவின் ஓ'பிறையன் 4/71 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nஎட் ஜோய்ஸ் 84 (106)\nசுலைமான் பென் 4/53 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nமேற்கிந்தியத் தீவுகள் 44 ஓட்டங்களால் வெற்றி\nபஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி\nநடுவர்கள்: அசோக டீ சில்வா (இல), சவீர் தாராபூர் (இந்)\nநாணயச்சுழற்சியில் அயர்லாந்து அணி வென்று முதல��ல் களத்தடுப்பாடியது.\n225 (49.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n227/8 (49 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜொனத்தன் ட்ரொட் 67 (99)\nநயீம் இசுலாம் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇம்ருல் கயாஸ் 60 (100)\nஅஜ்மல் ஷசாத் 3/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nவங்காளதேசம் 2 இலக்குகளால் வெற்றி\nசிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்\nநடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)\nஆட்ட நாயகன்: இம்ருல் கயாஸ் (வங்)\nநாணயச்சுழற்சியில் வங்காளதேசம் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.\n296 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n300/7 (49.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nசச்சின் டெண்டுல்கர் 111 (101)\nடேல் ஸ்டெய்ன் 5/50 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜாக் காலிஸ் 69 (88)\nஹர்பஜன் சிங் 3/53 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nதென்னாப்பிரிக்கா 3 இலக்குகளால் வெற்றி.\nவிதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர்\nநடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), சைமன் டோபல் (ஆசி)\nஆட்ட நாயகன்: டேல் ஸ்டெய்ன்\nநாணயச்சுழற்சியில் இந்தியா வென்று முடலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n160 (46.2 பந்துப் பரிமாற்றங்கள்)\n166/4 (41.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nரயான் டென் டோசேட் 53* (71)\nவங்காளதேசம் 6 இலக்குகளால் வெற்றி\nசிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆசி)\nநாணயச்சுழற்சியில் நெதர்லாந்து வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n272/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n141 (33.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜே பி டுமினி 99 (103)\nஜான் மூனி 1/36 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nகேரி வில்சன் 31 (48)\nரொபின் பீட்டர்சன் 3/32 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nதென்னாப்பிரிக்கா 131 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பில்லி டொக்ட்ரோவ் (மேற்)\nஆட்ட நாயகன்: ஜே பி டுமினி (தென்)\nநாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.\nஇந்த வெற்றியை அடுத்து காலிறுதிக்கு பி பிரிவில் இருந்து முன்னேறும் முதலாவது அணியாக தென்னாப்பிரிக்கா தெரிவானது.\n248/10 (48.4 பந்துப் பரிமாற்றங்கள்)\n225/10 (44.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜானதன் டிராட் 47 (38)\nஏட்ரியன் ரசல் 4/49 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nஏட்ரியன் ரசல் 49 (46)\nஜேம்சு டிரெட்வெல் 4/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇங்கிலாந்து 18 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), புரூசு ஆக்சென்போர்டு (ஆசி)\nஆட்ட நாயகன்: ஜேம்சு டிரெட்வெல் (இங்)\nநாணயச்சுழற்சியில் வெ���்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.\n306 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n307/4 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nரயான் டென் டோசேட் 106 (108)\nபால் ஸ்டிர்லிங் 2/51 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nபால் ஸ்டிர்லிங் 101 (72)\nடாம் கூப்பர் 2/31 (7 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅயர்லாந்து 6 இலக்குகளால் வெற்றி\nநடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்), இயன் கூல்ட் (இங்)\nஆட்ட நாயகன்: பால் ஸ்டிர்லிங் (அயர்)\nநாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.\n284/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n78 (28 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜாக் காலிஸ் 69 (76)\nருபெல் உசைன் 3/56 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nசகீப் அல் அசன் 30 (63)\nரொபின் பீட்டர்சன் 4/12 (7 பந்துப் பரிமாற்றங்கள்)\nதென்னாப்பிரிக்கா 206 ஓட்டங்களால் வெற்றி\nஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), டரில் ஹார்ப்பர் (ஆசி)\nஆட்ட நாயகன்: லோன்வாபோ சொட்சொபே (தெஆ)\nநாணயச்சுழற்சியில் தென்னாப்பிரிக்கா வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n268 (49.1 பந்துப் பரிமாற்றங்கள்)\n188 (43 பந்துப் பரிமாற்றங்கள்)\nயுவ்ராஜ் சிங் 113 (123)\nரவி ராம்பால் 5/51 (10 பந்ஹுப் பரிமாற்றங்கள்)\nடெவோன் ஸ்மித் 81 (97)\nஜாகிர் கான் 3/26 (6 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 80 ஓட்டங்களால் வெற்றி\nநடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), சைமன் டோபல் (ஆசி)\nஆட்ட நாயகன்: யுவ்ராஜ் சிங் (இந்த்)\nநாணயச்சுழற்சியில் இந்தியா வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது\n23 மார்ச் - கொல்கத்தா\n30 மார்ச் - மொகாலி\n24 மார்ச் - அகமதாபாத்\n2 ஏப்ரல் - மும்பை\n25 மார்ச் - கொல்கத்தா\n29 மார்ச் - கொழும்பு\n26 மார்ச் - கொழும்பு\n112 (43.3 பந்துப் பரிமாற்றங்கள்)\n113/0 (20.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nசிவ்நாராயின் சந்தர்பால் 44* (106)\nசாகித் அஃபிரிடி 4/30 (9.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nமொகமது ஹஃபீஸ் 61* (64)\nபாக்கித்தான் 10 இலக்குகளால் வெற்றி\nஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா\nநடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)\nஆட்ட நாயகன்: மொகமது ஹஃபீஸ் (பாக்)\nநாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n260/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n261/5 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nரிக்கி பாண்டிங் 104 (118)\nயுவராஜ் சிங் 2/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nயுவராஜ் சிங் 57* (65)\nடேவிட் ஹசி 1/19 (5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 5 இலக்குகளால் வெற்றி\nசர்தார் பட்டேல் அரங்கம், அகமதாபாத்\nநடுவர்கள்: மராயஸ் எராஸ்மஸ் (தெஆ), இயன் கோல்ட் (இங்)\nஆட்ட நாயகன்: யுவராஜ் சிங் (இந்தியா)\nநாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n221/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n172 (43.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜெசி ரைடர் 83 (121)\nமோர்னி மோர்க்கல் 3/46 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜாக் காலிஸ் 47 (75)\nஜேகப் ஓரம் 4/39 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nநியூசிலாந்து 49 ஓட்டங்களால் வெற்றி\nஷேர்-ஈ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), ரொட் டக்கர் (ஆசி)\nஆட்ட நாயகன்: ஜேகப் ஓரம் (நியூசி)\nநாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\nநியூசிலாந்து ஆறாம் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெறுகிறது.\n229/6 (50 பந்துப் பர்மாற்றங்கள்)\n231/0 (39.3 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜொனாதன் ட்ரொட் 86 (115)\nமுத்தையா முரளிதரன் 2/54 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nதிலகரத்ன டில்சான் 108* (115)\nஇலங்கை 10 இலக்குகளால் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்), சைமன் டோபல் (ஆசி)\nஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (SL)\nநாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n217 (48.5 பந்துப் பரிமாற்றங்கள்)\n220/5 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஸ்காட் ஸ்டைரிஸ் 57 (77)\nஅஜந்த மென்டிஸ் 3/35 (9.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nதிலகரத்ன டில்சான் 73 (93)\nடிம் சௌத்தி 3/57 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை ஐந்து இலக்குகளில் வெற்றி\nஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு\nநடுவர்கள்: அலீம் தர் (பாக்), ஸ்டீவ் டேவிஸ் (ஆசி)\nஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார (இலங்கை)\nநாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட ஆரம்பித்தது.\n260/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n231 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)\nசச்சின் டெண்டுல்கர் 85 (115)\nவகாப் ரியாஸ் 5/46 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஆசீஷ் நேரா 2/33 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 29 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nபஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி\nநடுவர்கள்: இயன் கூல்ட் (இங்),சைமன் டோபல் (ஆத்தி)\nஆட்ட நாயகன்: சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)\nநாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட ஆரம்பித்தது.\nமுதன்மைக் கட்டுரை: துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011\n274/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n277/4 (48.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nமகெல ஜயவர்தன 103* (88)\nயுவ்ராஜ் சிங் 2/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nகவுதம் கம்பீர் 97 (122)\nலசித் மாலிங்க 2/42 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 6 இலக்குகளால் வெற்றி\nநடுவர்கள்: சைமன் டோபல் (ஆசி), அலீம் தர் (பாக்)\nஆட்ட நாயகன்: எம்.எஸ். தோனி\nநாணயச்சுழற்சியில் இலங்கை வென்று முதலில் துடுப்பாடியது.\n500 திலகரத்ன டில்சான் இலங்கை 9\n482 சச்சின் டெண்டுல்கர் இந்தியா 9\n465 குமார் சங்கக்கார இலங்கை 9\n422 ஜொனாதன் ட்ரொட் இங்கிலாந்து 7\n395 உபுல் தரங்க இலங்கை 9\n21 சாகித் அஃபிரிடி பாக்கித்தான் 8\n21 ஜாகிர் கான் இந்தியா 9\n18 டிம் சௌத்தி நியூசிலாந்து 8\n15 ரொபின் பீட்டர்சன் தென்னாப்பிரிக்கா 7\n15 முத்தையா முரளிதரன் இலங்கை 8\nமார்ச் 8 ஆம் நாளன்று, இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டிக்கு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நாக்பூர், விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கத்தின் வெளியே குழுமி நின்ற துடுப்பாட்ட ரசிகர்களைக் கலைப்பதற்காக காவல் துறையினர் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்[14].\nமார்ச் 4 ஆம் நாளன்று, வங்காளதேச அணியை வெற்றி கொண்டு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் சென்ற வாகனம் மீது வங்காளதேச ரசிகர்கள் கல்லெறி நடத்தினர். வாகனத்தில் சென்றவர்கள் வங்காளதேச அணியெனத் தவறாக எண்ணியே கல்லெறி நடத்தப்பட்டதாக பின்னர் நடந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்தது[15].\nமும்பையில் இடம்பெறவிருக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி விளையாடத் தகுதி பெறுமானால் அப்போட்டியை நடக்க விடாமல் தாம் தடுக்கப்போவதாக வலதுசாரி இந்து தேசிய அரசியல் கட்சியான சிவ சேனா அச்சுறுத்தியுள்ளது[16].\nஇசுலாமாபாத்தில் பன்னாட்டுக் காவலக அதிகாரி ரொனால்ட் நோபல் மார்ச் 24ஆம் நாளன்று பாக்கித்தான், இலங்கை, மாலத்தீவு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உலகக்கிண்ண போட்டிகளை சீர்குலைக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட \"தீவிரவாதி ஒருவனை அடையாளம் கண்டு, இருக்குமிடத்தைத் தேடி, கைது செய்துள்ளதாகக்\" கூறினார்.[17]\nஉலகக்கிண்ண இறுதிப்போட்டி ஆட்டத்தின்போதான பணவரவுகளுக்கு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவைக்கு சேவை வரி விலக்காக ரூ.45 கோடி அளிப்பது குறித்து இந்திய ஆய அமைச்சர்களவையில் கருத்து வேறுபாடு உண்டானது [18][19].\nகால்பந்து உலகக்கோப்பை ஆட்டங்களின்போத�� தென் அமெரிக்க வடிவழகிகள் அறிவித்ததைப் போன்று இந்தியாவின் வடிவழகி பூனம் பாண்டே \"இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்\" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.[20]\nஒருநாள் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி இரண்டு முறை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் முதல் தடவை இலங்கை அணித்தலைவர் சங்கக்கார வென்றார். ஆனால் அவர் கூறியது பார்வையாளர்களின் பலத்த சத்தத்தினால் தனக்குக் கேட்கவில்லை எனப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் குறிப்பிட மீண்டும் நாணயச் சுழற்சியில் ஈடுபடுமாறு அழைத்தார். இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார இரண்டாவது தடவையும் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.[21].\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2017, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arvloshan.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-20T10:45:46Z", "digest": "sha1:CDM6YSQGPMXU225EVSKBFC5PSYIQ6ODB", "length": 6400, "nlines": 203, "source_domain": "arvloshan.blogspot.com", "title": "WOW இதப் பார்ரா..: கலாட்டா சமையல்கள்..", "raw_content": "\nஎனக்கே எனதான சின்னச் சின்ன ரசனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் தளம்\nசமையலறையில் வேலை செய்பவர்களுக்கு போரடிக்கும் சமயங்களில் என்ன செய்வார்கள்\nநீங்களும் இப்படி சமையல் கலாட்டா செய்யலாம்.. ஆனால் உணவுப் பதார்த்தங்களை வீணாக்காதீங்க.. அப்படியே சும்மா போகாம ஓட்டு போட்டுட்டு போங்களேன்..\nLabels: உணவு, கலாட்டா, சமையலறை, சமையல், படங்கள்\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி \nWorld Cup 2018 - Champions France - ஆபிரிக்கக் கறுப்பர் வென்ற கிண்ணமா\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம்\nதங்கமோ தங்கம்... ஒரு தகதக பதிவு\nஅரவிந்த டீ சில்வா (1)\nஆஸ்திரேலியா World cup (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://espradeep.blogspot.com/2005/08/blog-post_11.html", "date_download": "2018-07-20T10:54:22Z", "digest": "sha1:7UO75KP6BGL4L2XADYK7HHE57ORN6UPH", "length": 11253, "nlines": 223, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யு���் மழை: வேகம் - நாணு", "raw_content": "\nஅரங்கம் : வாணி மஹால், மஹாசுவாமிகள் அரங்கம்\nஒரு நடுத்தரக் குடும்பம். குடும்பத்தலைவன், தலைவி, பிள்ளை, தலைவனின் அப்பா. அப்பாவின் பழைய தார்மீகக் கருத்துக்களுடனும், பிடிவாதத்துடனும், பிள்ளையின் புதிய சிந்தனைகளுடனும், பிடிவாதத்துடனும் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் கதை. வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது, பெற்றோர் ஒரு வேகத்திலும், பிள்ளைகள் ஒரு வேகத்திலும் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்காக வாழ்வதே நம் வாழ்க்கை என்று தம்பதிகள் உணர்வதாய் நாடகம் முடிகிறது. இவ்வளவு நுணுக்கமான பிரச்சனையை இவ்வளவு எளிமையாக அழகாக கையாள முடியுமா என்று பிரமிப்பாய் இருக்கிறது. தேவை இல்லாமல் இளைய சமுதாயத்தினருடன் உங்களுடைய பழமையான கருத்தை திணிக்காதீர்கள் என்று வீட்டின் முதியவருக்கும், அதிகமாக பெரியவர்களை உங்கள் இழுப்புக்கு இழுக்காதீர்கள், அவர்கள் உடைந்து விடுவார்கள் என்று இளைய சமுதாயத்தினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அது நேரடியான அறிவுரையாய் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போலிருந்தது பாரட்டுக்குரியது. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனையை மிக அழகாக கையாண்டிருக்கிறார் நாணு. தேர்ந்த பாத்திரப் படைப்பு. மிக அற்புதமான நடிப்பு. நாடகத்தின் தாக்கம் என்ன என்பதை நேற்று தான் உணர்ந்தேன்.\nநேற்று நடந்த நிகழ்ச்சியில் பழம் பெரும் நாடகக் கலைஞர் ராமானுஜம், பழைய நடிகை லீலா, அவர் மகள், நடிகர் ராதாரவி அனைவரும் வந்திருந்தார்கள். அவருடைய பரம்பரைக் குரலில் மிக அழகாகப் பேசினார். கடைசியில் கொஞ்சம் அம்மா புகழ் பாடினார்\nநாடகம் தான் அவருக்கு தாய்வீடு என்றும் சினிமா வெறியர்களை உருவாக்கும்; நாடகம் தான் ரசிகர்களை உருவாக்கும் என்றும் இது சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இடம் என்றும் சிலாகித்துப் பேசினார். நாடகத்தில் கர்ணன் வேஷம் போடுவான், அந்தக் காட்சி முடிந்ததும் மேடைக்குப் பின்னால் சென்று யாரிடமாவது டீ வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பான் என்று நாடகக்காரனின் பரிதாப நிலையை நகைச்சுவையாகச் சொன்னார். நாடகம் தான் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்க்கக்கூடிய சிறந்த ஊடகம் என்றார்.\nஇத்தைகைய ஒரு நாடக விழாவைக் கொண்டாடும் டிவி. வரதராஜனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு வரதராஜன், இந்த இடத்தில் நாடகம் தான் கதாநாயகன், ஆதலால் பாராட்டு விழா நடத்துவதென்றால் ஒரு நாடகம் போடுங்கள் என்றார். 15ம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது. விழா நிறைவு பெறுகிறது என்று சொல்வதை விட, மனம் நிறைவு பெறுகிறது என்று சொல்வது தான் சரி என்று முடித்தார். எத்தனை அழகான பேச்சு\nமன நிறைவோடு நானும் வீடு வந்து சேர்ந்தேன்\nஒரு விஷயம். இந்த விழாவில் எந்த வலைப்பதிவாளரையும் நான் பார்க்கவில்லை. வருவதில்லையா அல்லது நான் தான் பார்க்கத் தவறி விட்டேனா அல்லது நான் தான் பார்க்கத் தவறி விட்டேனா \"மீசையானாலும் மனைவி\"க்குத் தான் எல்லோரும் வருதாய் உத்தேசமா\nLabels: அனுபவம்/நிகழ்வுகள், நாடகம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nஹலோ ராஜி - அகஸ்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://hajaashraf.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-20T10:44:09Z", "digest": "sha1:YU4S64VDDDKBFEYINCX67T2EWZHRCY2H", "length": 21225, "nlines": 362, "source_domain": "hajaashraf.blogspot.com", "title": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): அகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்(?) கலை(?)ஞர்", "raw_content": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்\nஅகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்() கலை(\nகலைஞர் என்ற வார்த்தை கருணாநிதிக்கே பொருந்தும். ஏனெனில் கலைகளிலே நாடக கலையில் மிகவும் கை தேர்ந்தவராயிற்றேJ\nகலைஞர் 90 வயதை அடந்து விட்டார் என்று எங்கெங்கிலும் அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுகிறது.\nஒருவர் 90 வயது வரை வாழ்ந்தால் அவர் செய்த தவறுகள் ஒன்றும் இல்லாமல் ஆகாது. எத்துனை எத்துனை துரோகங்கள் எம் முஸ்லீம் சமுதாயத்திற்கு.\nகாயிதேமில்லத் இட ஒதுக்கீடு கேட்க மத கலவரத்தை உண்டு பண்ண பாக்குறீர்களா என்று அப்போதே அந்த எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார், உண்மையிலேயே சொல்வீரர் தான் அவர்\nகோயம்புத்தூரில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து காவிகள் நடத்திய வெறி ஆட்டத்தை வேடிக்கை பார்த்தது. அப்போது தஞ்சை பெரிய கோவிலில் சுவர் இடிந்து விழுந்ததை பார்வை இட்ட கலைஞருக்கு கோயம்புத்தூருக்கு சென்று பாதிக்கப்பட்ட எம் மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல முடியவில்லை, அப்போது தஞ்சைக்கு வந்து கலைஞரை சந்தித்த கோய���்புத்தூர் ஜமாத் நிர்வாகிகளிடமும் வர முடியாது என்று கூறினார். உண்மையிலேயே மதம் கடந்த மாமனிதர் தான் அவர்.\nஅண்ணா நூற்றாண்டு விழாவில் விசாரணக் கைதிகளாகவே காலத்தை ஓட்டும் எம் மக்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தமுமுக கோரிக்கை விடுத்த போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டு செயலில் காட்ட மறந்தவர், உண்மையிலேயே செயல் வீரர் தான்.\nதிருமண பதிவு சட்டம் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம் இயக்கத்தினர் வந்து அன்றைய சட்ட அமைச்சர் துரை முருகனிடம் கோரிக்கை வைக்க இதை திருத்த முயற்சி செய்கிறேன் என்று சொல்லி காலத்தை கடத்த உதவி செய்தது திமுக அரசு, ஆதலால் அவர் காலத்தை வென்ற தலைவர் தான்.\nமுஸ்லீம்களுக்கான இட ஒடுக்கீட்டை தந்து விட்டு அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் வர, அதை சரி செய்ய அன்றைய திமுக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் புகார் மேல் புகார் கொடுக்க சரி செய்கிறோம் என்றே ஆட்சியை நகர்த்தியவர், ஆகையால் இவர் ஆட்சியின் மனசாட்சி தான்\n“முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் காயிட்ஹே மில்லத் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பொய் பேசி வருகிறார் கலைஞர். ஆம் உண்மையிலேயே நாவன்மை மிக்கவர் தான் கலைஞர்.\n1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்து அப்துல் லத்தீஃபின் இந்திய தேசிய லீக்கை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற செய்தார். உண்மையிலேயே சிறுபாண்மையின் நண்பன் என்று கலைஞர் நிரூபித்தார்.\n2011 சட்டமன்ற தேர்தலில் இந்திய யூணியன் முஸ்லீம் லீக்கிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச() தொகுதியான 3 தொகுதிகளில் ஒன்றை பிய்த்து காங்கிரஸுக்கு கொடுத்து காங்கிரஸின் தொகுதி பங்கீடு பிரச்சனையை சரி செய்ய முயன்றார் கலைஞர், பின்னர் பெரும் எதிர்ப்புக்கு பிறகு முஸ்லீம்கள் மீதுள்ள வற்றா கருணையின் மூலமும் பாசத்தின் மூலமும் திருப்பூர் அப்தாஃபின் தமிழ் மாநில தேசிய லீக்கையும் இந்திய யூணியன் முஸ்லீம் லீக்கையும் இணைத்து வைத்து அறிவாலயத்தில் இணைப்பு விழா நடத்தி மூன்றில் ஒறு தொகுதியை அல்தாஃபிற்கு அள்ளி () தொகுதியான 3 தொகுதிகளில் ஒன்றை பிய்த்து காங்கிரஸுக்கு கொடுத்து காங்கிரஸின் தொகுதி பங்கீடு பிரச்சனையை சரி செய்ய முயன்றார் கலைஞர், பின்னர் பெரும் எதிர்ப்புக்கு பிறகு முஸ்லீம்கள் மீதுள்ள வற்றா கருணையின் மூலமும் பாசத்தின் மூலமும் திருப்பூர் அப்தாஃபின் தமிழ் மாநில தேசிய லீக்கையும் இந்திய யூணியன் முஸ்லீம் லீக்கையும் இணைத்து வைத்து அறிவாலயத்தில் இணைப்பு விழா நடத்தி மூன்றில் ஒறு தொகுதியை அல்தாஃபிற்கு அள்ளி () தந்தார் (இணைத்ததற்கு வேறு ஒரு காரணம் உண்டு). கலைஞர் தன்னுடைய சுயநலத்திற்காக புதிய கட்சி தொடங்கிய திருப்பூர் அல்தாஃபை திமுகவுடன் சேர்த்து கொள்ளவும், அதே சுயநலனுக்காக 2011 ஆம் ஆண்டு அல்தாஃபை இந்திய யூணீயன் முஸ்லீம் லீக்குடன் இணைத்து கொண்டதும் கலைஞரால் தான் முடியும்.. உண்மையிலேயே கலைஞர் அரசியல் சாணக்கியன் தான்.\nLabels: 90 வயது, kalingar, muslim, muslim league, politics, அரசியல், கலைஞர், சமுதாயம், திமுக, முஸ்லீம் லீக், லீக்\nஉங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...\nஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்\nஅஸ்ஸலாமு அலைக்கும். எல்லோரும் நலமா செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட...\nவியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1\n'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்\nதமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ\nடெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இ...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇருப்பிடம் : இராஜகிரி, தஞ்சை மாவட்டம் பணி புரிவது : தோஹா, கத்தார்\nமரம் வளர்த்து அறம் செய்வீர்\nஅகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்() கலை(\nhajamydheen@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஇராஜகிரி பண்டாரவாடை இன்டர்நேஷனல் அசோசியேஷன்\nதமிழ் நாடு ஹஜ் கமிட்டி\nஇந்திய வெளிவுறவுத்துறை - பாஸ்போர்ட்\nஇந்தியன் ரயில்வே தகவல் இணையதளம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு மாநில போக்குவரத்து துறை\nதொலைத்தொடர்பு துறை - BSNL\nமண்டல பாஸ்போர்ட் அலுவலகம், திருச்சி\nA.M.S பொறியியல் கல்லூரி, சென்னை\nM.A.M. பொறியியல் கல்லூரி, திருச்சி\nஅய்மான் மகளிர் கல்லூரி, திருச்சி\nசெய்ண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nமுஸ்லீம் கல்வி நிலையங்கள் - தமிழ்நாடு\nஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaludai.blogspot.com/2009/05/blog-post_09.html", "date_download": "2018-07-20T10:51:45Z", "digest": "sha1:B32NOZEPNGITSBTHMEFKYHRYYDYVUENX", "length": 21619, "nlines": 163, "source_domain": "kaludai.blogspot.com", "title": "கழுதை: வேட்டைக்காரன் பாட்டு வேட்டையாடப் பட்டதா?", "raw_content": "\nவேட்டைக்காரன் பாட்டு வேட்டையாடப் பட்டதா\nவிஜய்னாலே வில்லங்கம்னு ஆயிப்போச்சி. அது என்னமோ தெரிய பீல்டுல இவ்வளவு நடிகர்கள் இருக்கும் போது விஜய்க்கு மட்டும் தான் ஸ்பெசல் கவனிப்பு ஆராதனை நடக்கிறது. இத்தனைக்கும் விஜய்க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் கொடி புடிச்சி கோசம் போடும் அதே ரசிகர்களே படம் நல்லா இல்லாட்டி டாஸ்மாக்ல சரக்க போட்டுட்டு சகட்டுமேனிக்கு திட்றதும் உண்டு. இந்த சிறப்பு விஜய்க்கு மட்டும் தான் அமைந்திருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nகில்லி படத்த ஹிட் குடுத்ததிலிருந்து அவர் தன் பாணியை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. மசாலாப்புளி பேரரசு இயக்கத்தில் திருப்பாச்சியும், சிவகாசியும் நல்லா போனாலும் போனது அதிலிருந்து விஜய் அதே ரவுடி பாணி வேடங்களை ஏற்க ஆரம்பித்தார். விஜய்யைப் போலவே உங்களுக்கும் ஹிட் தர்றேன்னு கூட்டிகிட்டு போயி அஜீத்தை அதள பாதாளக் கிணற்றில் தள்ளி விட்ட பேரரசு, மீண்டும் தான் எழுதி வைத்திருந்த இன்னொரு மொக்கை கதைக்கு மறுபடியும் விஜய்யை அனுக அத்தோடு அவரை வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டார் விஜய்.\nஉடைந்து தொங்கிய மார்க்கெட்டை மீண்டும் துக்கி நிலை நிறுத்த அவரது பழைய ஐடியாவான மகேஷ்பாபு படங்களை ரீமேக் செய்ய முடிவு செய்தார். (நல்ல வேலை நந்துவும் குமரனும் பிழைத்தது) அந்த நேரத்தில் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட போக்கிரி படத்தை டைட்டிலை கூட மாற்றாமல் அப்படியே தமிழில் ஜெராக்ஸ் எடுத்தார் பிரபுதேவா. ஏற்கனவே கேசினோவில் போக்கிரி படத் தெலுங்கு பதிப்பைப் பார்த்துவிட்ட சினிமா விளிம்பிகள் தேவியில் போக்���ிரியை வேண்டா வெருப்பாக பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். காசைக் குடுத்துட்டமே சரி பரவாயில்ல ஏசியிலயாவது உக்காந்துட்டுப் போவோம்னு முடிவு செஞ்சாங்க ரசிகரல்லாத பொதுமக்கள்.\nஅதுவும் வேலைக்காவாமல் போகவே மறுபடியும் தரணி தான் லாயக்கு என மறுபடியும் தரணியிடம் தூது விட ஆரம்பித்தார். அவரும் வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என கூறியிருந்த நேரத்தில் தான் அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டி உதயநிதியை ஒன்பது மேகங்களோடு அனுப்பிவைத்தாள். குருவி தௌஸன்ட் வாலா சரவெடி என்றார்கள். ஆனால் அதுவும் நமுத்துபோன ஊசி வெடியானது. ஆனால் மேற்கண்ட எல்லாப் படங்களும் நூறு நாள் ஹிட் என அவர்கள் தங்கள் சொந்தக் காசை வைத்து போஸ்டர் ஒட்டியும் பேப்பர்களில் விளம்பரம் செய்ததும் தான் சிறந்தக் காமெடி. அது சரி தியேட்டர் நம்மளுதா இருந்தா சந்திரமுகி படத்தையே 800 நாள் ஓட்டலாமில்லையா அது மாதிரி தான் இதுவும்.\nஇந்த நிலையில் மீண்டும் பிரபுதேவா மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கதையை விஜய்யிடம் கொண்டு வந்தார். டைட்டில் சாங்கே “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என பாடலோடு ஆரம்பித்த கதையைக் கேட்டு அசந்து போனார் விஜய். அதுதான் சூப்பர் டூப்பர் ஹிட் வில்லு. ஆனால் படம் வெளியான பின்புதான் அந்த அச்சம் என்பது மடமையடா என்ற வரிக்கே அர்த்தம் தெரிந்தது. அதாவது இந்தப் படத்தின் கதையைக் கேட்டு அஞ்சிய தயாரிப்பாளருக்காகத்தான் அந்தப் பாட்டு போடப்பட்டது என்று பின்னர் தான் நம்மாள் கணிக்க முடிந்தது.\nபடத்தின் வெற்றி ரேட்டிங்கைக் கேள்விப் பட்டு ஊர் ஊராக நகர்வலம் போன போது தான் திருச்சியிலே திருவிழா நடந்தது. குருவி படத்திலயாவது வேகமா பறந்து வந்து ஓடும் டிரைனில் ஏறுவார். அந்த சீனெல்லாம் சாதாரனம் என சொல்லும் அளவிற்கு வில்லு படத்தில் கப்பலில் இருந்து குதிப்பதும், கார்கள் கூட்டமாக வெடிக்கும் போது கூலாக நடந்து வருவதும் போன்ற பயங்கர காமெடி சீன்கள் வைக்கப்பட்டது. எப்படா மாட்டுவாரு விஜய்னு காத்திருக்கும் கண்மணிகள் இரவு பகலாகத் தேடி வில்லு படத்தை முழுமையாக ஒரிஜினல் பிரிண்டாக இணையத்தில் விட்டு இதய சாந்தி அடைந்தார்கள்.\nஇந்த நிலையில் தன் பழைய அடிகளையெல்லாம் துடைத்து தூரத்தூக்கிப் போட்டுவிட்டு வேட்டைக்காரனில் வேகமாக நடிக்க ஆரம்பித்தார் இளைய தளபதி. அவருக்காக மட்டுமின்றி வில்லுபடத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட அவரது ரசிகர்களை குத்து குத்துன்னு குத்தி குலுங்கி குலுங்கி ஆடவைக்க இரவு பகலாக உழைத்து வேட்ட வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரன் பரம்பரைடா என்ற பாடலை போட்டு ராஜமுந்திரியில் இந்தக்காட்சியை சூட் செய்தார்கள்.. அவ்வளவு சீக்ரெட்டாக போட்ட பாட்டு இன்னும் ஆடியோ ரிலீஸே நடக்காத நிலையில் இணையத்தில் வெற்றி நடை போடுகிறது. யாரோ புண்ணியவான்கள் கடைசிவரைக் கூடவே குத்தவைத்திருந்து அவர்கள் அசந்த நேரத்தில் ஆட்டயப் போட்டுகிட்டு வந்து இணையத்திலே இணைத்து விட்டார்கள்.\nபாவம் விஜய் என்னதான் செய்வார்.,எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று எல்லோரிடமும் புலம்பித் தீர்க்கிறாராம். அவரை அவரது நலவிரும்பிகள் சிலர் திருநல்லாறு சணீஸ்வரன் கோயிலுக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு அப்பறமா வேட்டைக்காரன் ஆடியோவை ரிலீஸ் பண்ணுங்க என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்களாம். சரி போய்த்தான் பாப்பமேன்னு முடிவுல இருக்காரம் தளபதி. இன்னும் சிலர் அதெல்லாம் தேவையில்லை வழக்கம் போல அந்த ஷாவோடு அமெரிக்காவுக்கு ஒரு டிரிப் அடித்துவிட்டு வாருங்கள் என அட்வைஸ் குடுக்கிறார்களாம். இது கூட நல்லாத்தான் இருக்குன்னு அதையும் மைன்ட்ல வச்சிருக்காராம்..\nஎன்னவோ. எப்பா விஜய் ரசிகர்களா தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா முன்னயாவது டேய்னு கத்தினாரு. இந்த தடவை அடி பின்னிடுவாரு. எப்டியெல்லாம் இம்சையக் குடுக்குறாய்ங்கே\nPosted by டாஸ்மாக் கபாலி at பிற்பகல் 10:44\nsuper pa எப்டி இப்டில்லாம்\n10 மே, 2009 ’அன்று’ முற்பகல் 1:09\nsuper pa எப்டி இப்டில்லாம்\n10 மே, 2009 ’அன்று’ முற்பகல் 1:09\n10 மே, 2009 ’அன்று’ முற்பகல் 1:09\nஇந்த பாட்டு எந்த இணைய தளத்தில் இருந்து ஆட்டாயியை போடா முடியும்\n10 மே, 2009 ’அன்று’ முற்பகல் 10:32\n// என்னவோ. எப்பா விஜய் ரசிகர்களா தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா தலைவர் மீட்டிங் போடுறாருன்னு அழைப்பு வந்தா அவசரப்பட்டு போயிடாதியப்பா முன்னயாவது டேய்னு கத்தினாரு. இந்த தடவை அடி பின்னிடுவாரு. எப்டியெல்லாம் இம்சையக் குடுக்குறாய்ங்கே முன்��யாவது டேய்னு கத்தினாரு. இந்த தடவை அடி பின்னிடுவாரு. எப்டியெல்லாம் இம்சையக் குடுக்குறாய்ங்கே\n10 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 8:23\n17 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதற்கொலைக் கரும்புலியாக மாற்றப்பட்ட சிறுவன்\nஇளவரசருக்கு விரைவில் முடிசூட்டு விழா\nகாத்துல வெண்ணை எடுக்கும் கலைஞர்\nஏன் இவ்வளவு மர்மங்கள் மரணத்தில்\nநிதின் குமாரி கற்பழித்துக் கொலையா\nபொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்\nதலைவருக்கே தார் போட்டுவிட்ட காங்கிரஸ்\nபிரபாகரனின் உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது\nபிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்ப...\nசிதம்பர வெற்றி ரகசியம் என்ன\nவாட்ச் கடையில் மணி பார்த்தது போல\nஎன்ன செய்தார்கள் தமிழக மக்கள் \nகார்த்திக் வேட்பாளர் ஜகா வாங்கினார்\nசிறப்பு ஞாயிறு அதிரடி: \"தேர்தல் அதிகாரிகளுக்கு சில...\nஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்\nஞாயிறு அதிரடி :\"வாக்காளர்களுக்கு சில யோசனைகள்\"\nவேட்டைக்காரன் பாட்டு வேட்டையாடப் பட்டதா\nசமூகசேகவர் கன்னட பிரசாத் மீண்டும் கைது\nகலைஞரின் உண்ணாவிரத காமெடிகள் பாகம் 2\nஅந்த நாள் இதே மே மாதத்தை மறக்கமுடியமா\nதனக்குத் தானே வேட்டு வைத்தக் கலைஞர்\nநினைவுகள்: \"அவ்வை சண்முகி\" -ராயப்பேட்டை ராமு\nதிலீபன் கல்லறைக்குப் பக்கத்திலே கலைஞர்\nகார்த்திக் மீது செங்கல் வீச்சு - விருதுநகரில் பரபர...\nதலைவர் கடிதம் எழுதினாருன்னா அது தமிழ்மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம், அதே தலைவர் அவசரமா போன் பண்ணினாருன்னா அது தம் மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம்.\nமன்னாராட்சி மறைந்துவிட்ட மாநிலத்தில் மறுபடியும் மலர்விட்ட மாமன்னா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா உன் அடுத்த திட்டம் என்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kanavuthirutan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-20T10:27:42Z", "digest": "sha1:NVM5ZK4THOHAUHCV32DP2BVN3X5J7STQ", "length": 35580, "nlines": 508, "source_domain": "kanavuthirutan.blogspot.com", "title": "கனவு திருடன்: சைவம்:", "raw_content": "\nஇயக்குநர் விஜய்யின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வந்திருக்கும் திரைப்படம்.. படத்தின் தலைப்பு மற்றும் அதன் போஸ்டர் டிசைனிங் இரண்டையும் கொண்டே பலரும் மொத்தக் கதையையும் யூகித்து இருந்தனர்.. அதற்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் வைக்காமல் நாம் என்ன நினைத்தோமோ அப்படியே இருக்கிறது இந்தத் திரைப்படம்… ஆர்யா, விக்ரம், விஜய் என மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் விஜய், இந்தத் திரைப்படத்தை தொடங்கும் போதே இது எனக்காக நானே எடுக்கும் படம் என்று அறிவித்திருந்தார்… இப்படி ஒரு முயற்சி கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியது தான்… ஆனால் அதற்காக மட்டுமே எந்த ஒரு திரைப்படமும் பாராட்டப்பட வேண்டிய தகுதியை பெற்றுவிடுகிறது என்று அர்த்தம் இல்லை.. அப்படித்தான் இந்த சைவமும்…\nஏற்கனவே சொன்னபடி, படத்தின் தலைப்பும் அதன் போஸ்டர் டிசைனிங் இரண்டுமே மொத்தக் கதையும் சொல்லிவிடுகின்றது.. ஆனால் ஒரு விதத்தில் பார்க்கப் போனால், அதுவும் கூட ஒரு திரைப்படத்தின் ஆக்கத்தில் முக்கியமான குறையாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சம்.. சமீபகாலமாக இதே தொனியில் வந்த இரண்டு படங்களாக நான் நினைவுகூற விரும்புவது தலைமுறைகள் மற்றும் பண்ணையாரும் பத்மினியும் என்ற இரண்டு திரைப்படங்களை.. இரண்டுமே மேலே சுட்டிக்காட்டிய அந்தக் குறைகளை தங்கள் ஆக்கத்தில் கொண்டிருந்தாலும், அதையும் மீறி அவை மனதைக் கவர்கின்ற படைப்பாக மாறியதற்கு மிகமிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது அந்தத் திரைப்படத்தின் காட்சிகளில் இருந்த உயிர்ப்பு… அந்த உயிர்ப்பு சைவம் திரைப்படத்தில் எந்தவொரு காட்சிகளிலும் இல்லாமல் போனதால் இந்த சைவச் சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை…\nநாம் நினைத்த எல்லாமே திரைப்படத்தில் அப்படியே நடக்கிறது… மிகமிக அன்பான மரியாதையான குடும்பமாக இருக்கிறார்கள்… தமிழாக வரும் தெய்வத் திருமகள் சாரா, அந்த வீட்டில் வளர்க்கப்படும் பாப்பா என்ற அந்த சேவலின் மீது பிரியமாக இருக்கிறாள்… (எந்தக் காட்சி இதை விளக்கியது என்று கேட்கக் கூடாது…) அந்தச் சேவலை பழி கொடுக்க வேண்டிய தருணம் வருகிறது… மொத்தக் குடும்பமும் அந்தச் சேவலை பழி கொடுக்க தயார் நிலையில் இருக்க… சாரா மட்டும் அந்தச் சேவலை காப்பாற்ற எண்ணுகிறாள்… கடைசியில் காப்பாற்றியும் விடுகிறாள்… இறுதியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் விஜய்…\nயதார்த்த சினிமாவை நோக்கி எங்களைத் திசை திருப்பிய இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நன்றிகள் என்ற நன்றியறிவிப்பு அட்டவணையுடன் படத்தைத் தொடங்குகின்றனர்.. நல்ல விசயம்… ஆனால் யதார்த்தம் என்பது நம் பேச்சில் மட்டும் இருந்தால் போதாதே… படத்திலும் அந்த யதார்த்தம் இருக்க வேண்டுமே… படத்தில் வரும் வசனங்களில் “வாங்க” “உக்காருங்க..” ”நல்லாருக்கீங்களா…” ”எப்ப வந்தீங்க..” இப்படி வருகின்ற வசனங்களை தூக்கி விட்டாலே படத்தில் ஒரு பத்து நிமிடம் குறைந்துவிடும்… இப்படிப்பட்ட வசனங்களையும் காட்சிகளையும் வைப்பதுதான் யதார்த்தம் என்று இயக்குநர் விஜய் நினைத்திருந்தால் வீ ஆர் வெரி வெரி ஸாரி சார்…\nஈரானியக் குழந்தைத் திரைப்படங்கள் உலகம் எங்கும் உள்ள மக்கள் ரசிக்கும் படி வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், அத்திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாகவே எந்தவித சமரசமும் இன்றி காட்டப்படுகிறார்கள்… இன்றும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களாலும் ரசிக்கப்படும், Children of hevan திரைப்படம் ஆகட்டும், The mirror திரைப்படம் ஆகட்டும், where is my friend home திரைப்படம் ஆகட்டும் அனைத்திலும் குழந்தைகள் வெறும் குழந்தைகள் மட்டுமே.. அவர்கள் நாயக நாயகி பிம்பங்களுக்குள் எப்போதுமே வந்ததில்லை… ஆனால் சைவம் திரைப்படத்திலோ அந்தக் குழந்தை சாராவை இயக்குநர் குழந்தையாகக் காட்டாமல், ஒரு நாயக பிம்பத்துடன் தான் வளையவிடுகிறார்… அந்தக் குழந்தைக்கு நாயகியைக் காட்டுவதைப் போல் ஒரு ஓபனிங்க் ஷாட் வேறு.. இது போதாதென்று அந்தக் குழந்தை தப்பு செய்யாதே என்று மற்றக் குழந்தைகளுக்கு போதனை செய்கிறது… பெரியவர்கள் சண்டையிடும் போது அவர்களை சமாதானம் செய்கிறது…. பிறர் செய்த தவறை தான் செய்ததாகச் சொல்லி தண்டனையை ஏற்றுக் கொள்ளுகிறது… எட்டு வயதே நிரம்பிய அந்தக் குழந்தை, குழந்தையில்லாமல் கஷ்டப்படும் தம்பதியர் அவமானப்படாதபடி, அவர்களை பிறர் முன்னிலையில் அம்மா என்று கூப்பிட்டு அவர்கள் மனதைக் குளிரச் செய்கிறதாம்… என்னவொரு கற்பனா சக்தி…. இப்படி படம் நெடுக அந்தக் குழந்தை ஒரு மாஸ் ஹீரோ செய்யக்கூடிய எல்லாக் காரியங்களையும் செய்கிறது… இதுதான் குழந��தைகளுக்கான எதார்த்த சினிமா என்றால், இதை எப்படி ஏற்பது… மேலும் தெய்வத் திருமகளில் ரசித்த அளவுக்கு சாராவை சைவத்தில் ரசிக்க முடியவில்லை… இந்த இடைப்பட்ட காலங்களில் அந்த குழந்தமை அவரிடம் காணாமல் போயிருக்கிறது…\nஇதிலும் ஒரு நாலாந்தர காதல் என்கின்ற வஸ்து இல்லாமல் கதை சொல்ல முடியவில்லை போலும்… இங்கும் ஒரு காதல் ஜோடி… சொந்த பந்தங்கள் ஒன்றாகக் கூடிய இடத்தில் தங்கள் காதலை புதுப்பித்துக் கொள்ள அவர்கள் நடத்தும் முயற்சி.. இப்படி இன்னும் எத்தனை நாட்களுக்கு காதல் என்கின்ற பெயரைச் சொல்லியே இளசுகளை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை… கொஞ்சமேனும் ரசிக்க வைப்பது ஷ்ரவன் என்று சொல்லிக் கொண்டு வரும் அந்தக் குண்டுப் பையன் மட்டும் தான்… படம் நெடுக அவன் பேசும் இங்கிலீஷ்க்கு பயந்து போய், பெரியவர்கள் ஒவ்வொருவரும் பதறும் இடம் மட்டும் தான் கொடுத்த காசுக்கு கொஞ்சமேனும் கண்ணியம் சேர்க்கிறது…\nபடத்தின் நீளம், மேம்போக்கான காட்சிகள், சுவாரஸ்யமில்லாத தன்மை, பழகிய கதைக்களமே அந்நியமாகத் தென்படுவது என்று படத்துக்கு ஏகப்பட்ட மைனஸ்… எங்கள் பள்ளியில் எல்லாம் யாராவது சொந்தக்காரர்கள் இறந்து போனால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல அனுமதிப்பார்கள்… ஆனால் இந்த சாராப் பொண்ணோ சேவல் காணாமல் போனால் உடனே வீட்டுக்கு வந்து விடுகிறது… இது என்னரகமான கதையாடலோ… இசையமைப்பாளர் ஜிவி வெகுநாட்களுக்குப் பிறகு பிண்ணனி இசையில் ஈர்க்கிறார்… அதுபோல் தான் பாடலிலும்…\nஅனுபவ ரீதியாக நம் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை திரைப்படமாக எடுக்கலாம் தான்.. ஆனால் அந்த அனுபவத்தை நம் அனுபவமாக மட்டும் அல்லாமல் எல்லாருக்குமான அனுபவமாக மாற்றுவது தான் திரைப்படத்தின் வெற்றி… அந்த வெற்றியை சைவம் பெறவில்லை… ஒரு அகதியின் வாழ்க்கையை அரசியல் பரம்பரையை சேர்ந்த ஒருவர் படமாக எடுத்தால் எப்படி இருக்கும்…. அப்படித்தான் இருக்கிறது சைவமும்… இந்த சைவம் பார்த்ததால் ஏற்பட்ட கொலைவெறியை ஒரு சிக்கன் பிரியாணி தின்று தீர்த்துக் கொண்டேன்… நீங்கள் பார்க்கலாமா… அப்படித்தான் இருக்கிறது சைவமும்… இந்த சைவம் பார்த்ததால் ஏற்பட்ட கொலைவெறியை ஒரு சிக்கன் பிரியாணி தின்று தீர்த்துக் கொண்டேன்… நீங்கள் பார்க்கலாமா… வேண்டாமா… என்று கேட்டீர���கள் என்றால், பல வருடங்களாக இறைவனை நோக்கி தவம் இருப்பார்களே.. அந்த அளவுக்கு பொறுமை உங்களுக்கு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்… ஆனால் இறுதியில் வரம் கிடைக்குமா… அந்த அளவுக்கு பொறுமை உங்களுக்கு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்… ஆனால் இறுதியில் வரம் கிடைக்குமா…\nLabels: இயக்குநர் விஜய்., சாரா, சினிமா விமர்சனம், சைவம்\nஒரு நல்ல காதல்கதை கொண்ட திரைப்படங்களைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது.. அந்த ஏக்கத்தை திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் போக்கிவிடும் ...\nஇயக்குநர் கெளரவ் அவர்களின் முதல்படமான தூங்கா நகரம் திரைப்படம் தவறான திரைக்கதை உத்தியை கையாண்டு ஒருவிதமான எரிச்சலை கொடுத்த திரைப்படம் என்பத...\nஆசிரியர் : பாமா பிரிவு : நாவல் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் தமிழகத்தின் தென் பிராந்திய பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத...\nஎன் நண்பன் ஒருவன் அவனது ஆறு வயது குழந்தைக்கு இரவு நேரங்களில் தூங்க வைக்க கதை சொல்வதில் இருக்கின்ற சிக்கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்....\nகிம் கி டுக் வரிசை – 3\nபாயும் புலியும் தனி ஒருவனும் :\nஒரேவிதமான கதைக்களன் கொண்ட இரண்டு திரைப்படங்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி, ஒன்று மிகச்சிறந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்த...\nவீரம் அஜீத்துக்கு மற்றொரு வெற்றிப்படம் என்று இப்பொழுதே சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஏனென்றால் அஜீத்தின் அதிதீவிர ரச...\nகார்த்திக் சுப்புராஜ்ஜின் படங்கள் என்றாலே ஏனோ எனக்கு ட்ரைலர் பிடிப்பதில்லை.. ஆனால் போஸ்டர் டிசைனிங் மிகவும் பிடிக்கும்.. இப்படித்தான்...\nஜில்லா படத்தின் இயக்குநர் நேசனுக்கு இது இரண்டாவது படம்.. முருகா என்னும் படம் கொடுத்தவர்.. வெகுநாட்களுக்குப் பின்னர் தன் இரண்டாவது இன்னிங்க...\nவெங்கட் பிரபுவின் படங்களில் எனக்கு சென்னை 28ம், சரோஜாவும் பிடிக்கும். ஆனால் கோவாவைப் பார்த்தப் பிறகுதான் எனக்கு ஒரு விசயம் புலப்பட்ட...\n12வது சென்னை திரைப்பட விழா (1)\n37வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\n6 மெழுகுவர்த்திகள் விமர்சனம். (1)\nஅம்மா எனக்கொரு வரம் கொடு. (1)\nஅருண் பிரபு புருஷோத்தமன் (1)\nஅறம் சினிமா விமர்சனம் (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஇசை சினிமா விமர்சனம். (1)\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (1)\nஇது கதிர்வேலன் கா��ல் (1)\nஇந்தி சினிமா விமர்சனம் (1)\nஇவன் வேற மாதிரி (1)\nஉன் ஞாபகம் சுமந்தோம் (1)\nஎன்னை அறிந்தால் சினிமா விமர்சனம். (1)\nஐ சினிமா விமர்சனம் (1)\nஐந்து ஐந்து ஐந்து சினிமா விமர்சனம் (1)\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா. (1)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nகத்தி சினிமா விமர்சனம்.. (1)\nகப்பல் சினிமா விமர்சனம். (1)\nகயல் சினிமா விமர்சனம். (1)\nகல்யாண சமையல் சாதம் (1)\nகற்றது தமிழ் ராம். (1)\nகாடு திரை விமர்சனம். (1)\nகிம் கி டுக் (5)\nகிம் கி டுக் வரிசை - 1 (1)\nகிம் கி டுக் வரிசை - 2 (1)\nகிம் கி டுக் வரிசை - 3 (1)\nகிம் கி டுக் வரிசை - 4 (1)\nகிம் கி டுக் வரிசை - 6 (1)\nகிம் கி டுக் வரிசை - 7 (1)\nகிம் கி டுக் வரிசை -5 (1)\nகிம் கி டுக். (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா (1)\nசிங்கம் 2 சினிமா விமர்சனம் (1)\nசென்னையில் ஒரு நாள் (1)\nதகராறு சினிமா விமர்சனம். (1)\nதமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (11)\nதமிழ் சினிமா விமர்சனம். (1)\nதிருமணம் என்னும் நிக்காஹ் (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nநான் சிகப்பு மனிதன் (1)\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nபாயும் புலியும் தன் ஒருவனும் (1)\nபிசாசு சினிமா விமர்சனம் (1)\nப்ரியா பவானி சங்கர் (1)\nமூன்றுபேர் மூன்று காதல் (1)\nமெர்சல் திரை விமர்சனம் (1)\nமேயாத மான் சினிமா விமர்சனம் (1)\nராஜா ராணி விமர்சனம் (1)\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (1)\nவாயை மூடி பேசவும். (1)\nவில்லா - பீட்ஸா 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-07-20T10:17:06Z", "digest": "sha1:C2TCU5K2COAOUJQLP2PYY72BLF7CVDYH", "length": 15107, "nlines": 225, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: பணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..?", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nபணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..\nஒரு நாள் பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான்.\nஆனால் பரமஹம்சர் அதை வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான்.\nசரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே\n“இந்த ஆயிரம் காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபட�� நின்றான்.\nஅரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது ஒரே முறையில், ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்து விட்டு, விரைவாகத் திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய் ஒரே முறையில், ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்து விட்டு, விரைவாகத் திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்\n“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்து விட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன்.\nஅவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார்.\nஆனால், இன்று பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் எவ்வளவு சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமென்ற மனமே இருப்பதில்லை. தனக்கு மட்டுமில்லாமல், தன் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் தானே பணத்தைச் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.\nஇந்தப் பணம் அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியைத் தந்து விடாது. ஆன்மிகம், தர்மமும், மனித ஒழுக்கமுமே உண்மையான மன நிம்மதியைத் தரும்.\nLabels: அனுபவம், ஆன்மீகம், உண்மை, குட்டிக்கதை, சமூகம், புனைவு, ரசித்தது, வாழ்க்கை\nஉண்மை தான்... தவறான நோக்கம் உண்மை தான்...\n\"இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்\" - பேராசைகளையும், துன்பங்களையும்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் January 24, 2014 at 9:34 PM\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nவி தைத்திட்ட எங்க��ம் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nதமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந...\nகோலி சோடா சினிமா விமர்சனம் / Goli Soda Movie Revie...\nபணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..\nகுடும்ப வாழ்க்கையில் நடப்பவை இவை.. புரிந்தால் சிரி...\nஅஜீத்தின் வீரம் - சினிமா விமர்சனத்திற்கு முன்.... ...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kazhaneeyuran.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-20T10:16:19Z", "digest": "sha1:6GHUYZ2OXXRVB43YE33NF6GAVLXCEYIE", "length": 32477, "nlines": 102, "source_domain": "kazhaneeyuran.blogspot.com", "title": "கழனியூரன் : செவக்காட்டு சொல்கதைகள் -1", "raw_content": "\nகழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.\n’அந்திமழை’ மின் இதழின் வாசகர்களுக்கு.. வணக்கம். கி.ராஜநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கதைசொல்லிகளிடம் இருந்து நூற்று கணக்கான நாட்டுப்புறக் கதைகளை சேகரித்துள்ளேன். அக்கதைகள் கி.ராவின் ப���யரிலும் பின்னர் என் பெயரிலும் பல இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.\nநான் களப்பணி செய்து சேகரித்த கதைகளில் இன்னும் எந்த இதழிலும் பிரசுரமாகாத சில கதைகளை’அந்திமழை’ மின் இதழ் மூலம் உங்களின் வாசக பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇத்தொடரில் பிரசுரமாக இருக்கின்ற ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கும். தாத்தாவின் மடியில், பாட்டியின் அருகில் அமர்ந்து கதை கேட்க ‘லவிக்காத’ (விதியற்ற) இன்றைய தலைமுறையினர்க்கு இக்கதைகள் புதியதொரு வாசிப்பனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.\nஇக்கதைகளைப் படிக்கும் போது உங்களின் மனக் கண் முன் உங்களின் பூர்வீக கிராமம் தோன்றினால் அதுவே என் வெற்றி என்று கருதுகிறேன். இனி கதைகள்.......\n. பூவின் அழகைப் பூட்டி வைக்க முடியாது\n”மூத்த தாரத்திற்குப் பிறந்த பிள்ளைகளை இளையதாரம் கொடுமைப் படுத்துவாள் “ என்ற கருத்தை வலியுறுத்தும் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளன. அப்படிபட்ட கதைகளில் இது புதுமாதிரியான கதையாக இருக்கிறது “ என்று சொன்ன சுப்புத்தாத்தா கதை கேட்கக் கூடியிருந்த மக்களைப்பார்த்து தன் நரைத்த மீசையைத் தடவிக் கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார்.\nஒரு ஊர்ல ஒரு பண்ணையார் இருந்தார், அவருக்கு கல்யாணமாச்சி, காலா காலத்துல அவர் பொண்டாட்டிகாரி அழகான ஒரு ஆம்பளப் பிள்ளையையும் பெத்தெடுத்தா, பையனும் வளர்ந்து இளம் பிராயத்தை அடைந்தான். அப்ப பார்த்து பண்ணையாரின் மனைவி திடிரென்று மாரடைப்பு வந்து இறந்துட்டா.\nபண்ணையாரிடம் சொத்து சுகம் அதிகம் இருந்ததால், உமக்கும் ஒரு துணை வேண்டாமா என்று சொந்தக்காரர்கள் கேட்டு , மறு வருசமே , ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்தார்கள் . இளைய குடியாள் , மூத்த குடியாளின் பிள்ளையைக் கண்ணில் கண்ட போதெல்லாம் கரித்துக் கொட்டினார். அந்தப் பையனை எதிரியைப் போல பாவித்தாள்.\n“மனம் போல் வாழ்வு” என்று சொல்வார்களே அது போல , இளையாளுக்கு வயிற்றில் கரு தங்களை, தன் வயிற்றில் ஒரு பிள்ளை பிறக்கலியே தன் புருசனின் சொத்து எல்லாம் மூத்த குடியாளின் மகனுக்கு போயிருமே தன் புருசனின் சொத்து எல்லாம் மூத்த குடியாளின் மகனுக்கு போயிருமே என்று நினைத்து, கரு, கருன்னு நெஞ்சு எரிச்சலோடு அலைந்தாள்,\nஏழெட்டு வருசமாகியும் , இளையாள் வயிற்றில் ஒரு புழு , பூச���சி கூட தங்கல , அக்கம்பக்கத்து பெண்களெல்லாம் “ அவள் ஒரு மலடி” என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். “\nமூத்த குடியாள் மகன் வளர்ந்து வாலிப வயசை அடைந்து விட்டான். பண்ணையாரும் தன் மகனுக்கு காலா காலத்தில் ஒரு கால்கட்டைப் போட்டிரனும் என்று நினைத்து , பெண் பார்க்க ஆரம்பித்தார். பண்ணையாருக்கு ஏகப்பட்ட வசதி வாய்ப்புகள் இருந்ததால், அவரின் அந்த ஒரு மகனுக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு முன் வந்தார்கள்,\nபண்ணையார் நாலு ஊருக்குப் போய் அலைந்து திரிந்து அழகான ஒரு பெண்ணைப் பார்த்து தன் மகனுக்கு பேசி முடித்தார். பெண் பார்க்க தன் இளைய மனைவியையும் , கூட்டிக்கிட்டுதான் போயிருந்தார். மூத்தாள் மகனுக்கு இவ்வளவு அழகான பெண்ணா என்று வயிறு எரிந்தது. இளையாளுக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி இந்தப்பெண்ணை மூத்தாள் மகன் கட்ட விடாமல் செய்யவேண்டும் என்று தன் கணவரிடம் ஏதேதோ சொல்லிப்பார்த்தாள் , பண்ணையார் இந்த விசயத்தில் தன் மனைவியின் சொல்லைக் கேட்கவில்லை. பிறகு என்ன செய்ய மூத்தாள் மகன் தாலி கட்டினாலும் பெண் நம் வீட்டுக்கு தானே மருமகளாக வருவாள் , அப்போது வைத்து கொள்ளலாம் வரிசையை. என்று மனதிற்கு நினைத்து கொண்டு பண்ணையாரிடம் சரி , இந்த பெண்ணே நம் பையனுக்கு இருக்கட்டும் என்று உதடளவில் சொன்னாள்.\nஅந்தக் காலத்தில் பெண் பார்க்கும் படலம் எல்லாம் கிடையாது, அப்படியே சிற் சில இடங்களில் நடந்தாலும் , மாப்பிள்ளையின் தந்தையாரும் , தாயாரும், பெண்ணைப் பார்த்து சம்மதம் சொன்னால் போதும் , பெற்றோர்கள் பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் அந்த காலத்து மாப்பிள்ளைகள் மறுபேச்சுப் பேசாமல் தாலியை கட்டினார்கள்.\nபண்ணையார் மகன் விசயத்திலும் பெண்ணை , மாப்பிள்ளையின், தந்தையும் , தாயும் நேரில் பார்த்ததோடு சரி. மாப்பிள்ளை பெண்ணை நேரில் பார்க்கவில்லை, இந்த விசயத்தை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு , பண்ணையாரின் மனைவி ஒரு சதித் திட்டத்தை தீட்டினாள்.\nபண்ணையாருக்குத் தெரியாமல், பண்ணையார் காடுகரைகளை சுற்றிப் பார்க்கச் சென்ற சமயத்தில், தன் தோழி ஒருத்தியின் மூலமாக ஒரு ஓவியனைத் தன் வீட்டிற்கு வரவளைத்தாள் , “ அவலட்சணமான முகமுடைய ஒரு இளம் பெண்ணின் படத்தை தைல வண்ண ஓவியமாக வரைந்து கொடு , நான் உனக்கு வேண்டிய மட்டும் பணம் கொடுக்கிறேன். “ என்றாள் ஓவியனிடம் இளையாள்.\nஓவியனுக்கு , பண்ணையார் மனைவியின் வேண்டுதல் அதிசயமாகப் பட்டது , எல்லோரும் அழகான பெண்ணின் படத்தைதான் ஓவியமாக வரைய சொல்லி விலை கொடுத்து வாங்குவார்கள். இவள் அவலெட்சணமான பெண்ணின் படத்தை வரைந்து கேட்கிறாளே இதில் ஏதோ சூது இருக்கிறது என்று நினைத்தாலும் கைநிறைய பணம் கிடைக்கிறதே என்று நினைத்து அவலெட்சணமான ஒரு பெண்ணின் படத்தை வரைந்து அதை இளையாளின் தோழியிடம் கொடுத்தான் , அவளும் , ஓவியன் கேட்ட பணத்தை பண்ணையாரின் மனைவியிடம் இருந்து வாங்கி வந்து ஓவியனிடம் கொடுத்தாள் .\nபண்ணையார் முன் போலவே , காடு கரைகளைச் சுற்றிப்பார்க்க சென்ற போது , மூத்தாளின் மகனை பிரியமாக அழைத்து “அப்பா, உன் தந்தை உனக்கு மிகவும் அவலெட்சணமான பெண்ணையே பேசி முடித்திருக்கிறார் . நான் அந்தப்பெண் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் . அவர் என் பேச்சைக் கேட்டகவில்லை. பெண் வீட்டார் ஏராளமாக நகை நட்டு போடுகிறார்கள் என்பதால் அந்தப்பெண்ணையே என் மருமகளாக்கிக் கொள்கிறேன் என்று சொல்லி வெற்றிலையும் மாற்றி உறுதி செய்து விட்டார்.. இனி நீ சொன்னாலும் அவர் கேட்கமாட்டார், உன் தந்தையின் பிடிவாத குணம்தான் உனக்கு தெரியுமே , எனவே நீயும் , இனி அந்தப் பெண் விசயத்தில் மறு பேச்சுப் பேசாதே . அந்தப் பெண்ணின் கழுத்தில் உன் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தாலியை கட்டிவிடு, ஆனால் தாலிகட்டும் போது கூட உன் மனைவியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காதே தாலி கட்டிய பின்னும் நீ அவளை தொட்டு பேசாதே , அவளுடன் சேர்ந்து வாழாதே , இப்படியே ஒரு வருசப் பாட்டுக்கு இரு , அந்தப்பெண் வாழாமல் இருப்பதை விட தன் தாய் வீட்டுக்கே செல்லலாம் என்று சென்றுவிடுவாள் , அதன் பின் நானே உனக்கு ஒரு அழகான பெண்ணாப்பார்த்து கட்டி வைக்கிறேன் . உன் தந்தை உனக்கு பார்த்திருக்கிற பெண் இவள் தான் , அவளின் படத்தை யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டில் இருந்தே நான் உனக்காக எடுத்து வந்திருக்கிறேன் “ என்று நய வஞ்சமாகப் பேசி , மாப்பிள்ளையின் நெஞ்சில் நஞ்சை விதைத்து ஓவியனிடம் வரைந்து வாங்கிய அவலெட்சணமான பெண்ணின் ஓவியத்தையும் அவனிடம் காட்டினாள் .\n“ தாய் இல்லாத போது , தாய்க்குத் தாயாய் இருந்து நம் சிற்றன்னை நமக்கு நன்மை செய்கிறாள் போலும் “ என்று நினைத்து ஏமாந்த மூத்தாள் மகன் நெஞ்சில் அந்த பெண்ணின் ஓவியம் , மனச்சுவரில் வரைந்த சித்திரம் போல் நின்று நிலை பெற்று விட்டது.\nஉரிய காலம் வந்தது , திட்டமிட்டபடி மூத்தாள் மகனுக்கு கல்யாணமும் நடந்தது , ஆனால் கூனியின் போதனையில் மனம் திரிந்த கை கேயி போல , பண்ணையார் மகன் , தன் மனைவியை , ஏறிட்டும் பார்க்கவில்லை, எதிர்த்தும் விழிக்கவில்லை.\nதொட்டுத்தாலி கட்டியதோடு சரி , அதன் பின் சித்திக்காரியிடம் தான் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான், கட்டிய மனைவியின் கட்டழகைப் பார்த்து ரசிக்காமல் கண் இருந்தும் குருடன் போல் வாழ்ந்தான்.\nபுதுப்பெண் பார்த்தாள் , தன் கணவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் , பாராமுகமாக இருப்பதை நினைத்து இதில் ஏதோ சூட்சி இருக்கிறது என்று நினைத்தாள்.\nஒரு நாள் தன் கணவனிடம் , என்னை என் தாயாரின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்றாள். மாப்பிள்ளைகாரனும் ‘சரி ‘ என்றான் , இளையாள் நாம் போட்ட திட்டம் நிறைவேறப் போகிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு புதுமாப்பிள்ளையிடம் அவள் விருப்பப் படியே அவளை அவள் தாய் வீட்டில் கொண்டு போய் ஒப்படைத்து விட்டு வா என்றாள்.\nபுதுமாப்பிள்ளை , புதுப்பெண்ணை ஒரு வில் வண்டியில் அழைத்துக்கொண்டு சென்றான் , புதுப்பெண் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள் , ஒரு வண்டு அவள் தலையில் இருக்கும் மல்லிகைப் பூக்களை கடித்துக் குதறியது , வண்டின் செயலைப்பார்த்த புதுப்பெண் ,\n“ பூ மணம் நுகரத் தெரியாத\nபுகல் வண்டே – என்\n “ என்று ராகம் போட்டுப் பாடினாள்\nமனைவியின் பாட்டைக் கேட்ட புருஷக் காரனுக்கு தன்னையறியாமல் கோவம் மூக்கிற்கு மேல் வந்து விட்டது. எனவே சித்தாத்தாள் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் மறந்து , அனிச்சையா. தன் மனைவியை அடிக்க கையை ஓங்கிய படியே அவள் முகத்தை முதன் முதலாக ஏறிட்டுப் பார்த்தான்.\nஅவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை , பதினாலாம் பக்கத்து பெளர்ணமி நிலவு போல் ஜொலி ஜொலி என்று ஜொலித்துக்கொண்டு இருந்தது அவள் முகம்.\nபார்க்க பதினாராயிரம் கண் வேண்டும். என்பது போன்ற அழகியை மனைவியாகப் பெற்றும் இத்தனை நாளும் ஏறெடுத்தும் பார்க்காமல் , பாவியாக வாழ்ந்துவிட்டோமோ , சித்திக்காரிதான் பொய் சொல்லி நம் மனதை மாற்றி இருக்கிறாள் . இனிமேல் சித்திக்காரியின் முகத்திலேயே விழிக்க கூடாது என்று நினை��்து தன் மனைவியை அடிக்க ஓங்கிய கையில் அணைத்து முத்தமிட்டு கொஞ்சிய படி , வில் வண்டி ஓட்டும் வேலைக்காரனிடம் விரைவாக வண்டியை ஓட்டு , என்றான் .மாமியார் வீட்டுக்கு போன மாப்பிள்ளை அங்கேயே தன் மனைவியுடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தான் , சித்தியின் வீட்டை மறந்தே விட்டான்\nஇந்தப் புத்தகம் \"செவக்காட்டு சொல்கதைகள் -1\" சென்னையில் எங்கு கிடைக்கும் - தொடர்பு எண் கொடுக்கவும். சென்னையில் கி.ராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது விழாவில் உங்களின் அருமையை மிக அருகில் கேட்கும் வாய்ப்பினை பெற்றேன். மிக்க நன்றி.\nகுரு. மணிகண்டன், வாசிப்புலகம், சென்னை - 9962554348\nகிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்\nஅமானுஷ்ய வெளியும் அதித சுவையும்\nமுகவரி:2/100 கழுநீர்க்குளம் அஞ்சல் திருநெல்வேலி - 627861 தமிழ்நாடு-இந்தியா. மின்-அஞ்சல் : kazhaneeyuran@yahoo.co.in தொடர்பு எண் : 919443670820\nஇல்லத்துப் பிள்ளைமார் சமூகப் பெண்கள் பாம்பு கடித்த...\nஉதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\nகிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற சிற்றூரில் வசித்து வருகிறார். கதை சொல்லி என்ற காலாண்டிதழின் பொறுப்பாசிரியர். நாட்டுப்புறவியல் சார்ந்து இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார்.\nகி.ராஜநாராயணன் கரிசல் காட்டு கதை சொல்லி என்றால், கழனியூரன் செவக்காட்டு கதை சொல்லி. சிறந்த களப்பணியாளர். இவரின் படைப்புகள் பலவும் களப்பணியின் மூலம் திரட்டிய தரவுகளால் உருவானவையே. கி.ரா.வின் சீடர் என்றும், கி.ரா.வின் வாரிசு என்றும் இலக்கிய உலகம் இவரை அழைக்கிறது.\nஆசிரியர்: நம் தோழி மாத இதழ்\nபண்பாட்டுப் புதைவுகளின் முக்கியமான கூறு நாட்டார் வழக்காறுகள். எத்தனையோ அறிவார்ந்த வழக்காறுகள் இன்றும் கிராமங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன. பிரமிக்கத்தக்க நாட்டார் தன்மைகளின், வழக்காறுகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் தகவமைப்புக் கொள்கிறது. வெளுமனே மேசைப் பணியின் மூளைப் பிழிவாக மட்டுமல்லாமல், களப்பணிக் களைப்பின் தேகப்பிழிவாகவும் கட்டுரைகள் அமைந்துள்ளன. நமது மூதாதையர்களின், பெரியவர்களின் மொழியை இயல்பு குன்றாமல் விசாரிப்பதற்காய் கிராமங்களில் உலவியிருக்கின்றன கழனியூரனின் கால்கள்.\nதி க சி யை சந்திக்கநாட்டுப்புற ஆய்வாறும் கி.ரா���நாராயணனின் பிரிய மாணவருமான கழனியூரன் வந்தார். நடுத்தெருவை மறித்து நின்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் சமரசம் இதழில் எழுதிவரும் ‘இஸ்லாமிய நாட்டுப்புறக் கதைகள்‘ தொடர் நன்றாக இருக்கிறது என்றேன். பன்னிரண்டு மாதமாகிவிட்டதனால் தொடரை நிறுத்திவிட்டதாகவும் மேலும் சில கட்டுரைகளைச் சேர்த்து நூலாக ஆக்கப்போவதாகவும் சொன்னார். இஸ்லாமிய சிற்றிலக்கியங்களைப்பற்றி ஆய்வுசெய்து வருவதாகச் சொன்னார். கழனியூரன் வீராணம் என்னும் ஊரில் வேலைபார்க்கிறார்\n. வீரகேரளம்புதூர் உ.வினாயகம்பிள்ளை கழனியூரனுக்கு நெருக்கமாக இருந்தார். இசை விற்பன்னர், ரசிகர். ஓர் ஒற்றைத்தந்தி வாத்தியத்தை அவரே உருவாக்கி அதை வாசிப்பாராம். இலக்கிய ரசிகர். குறிப்பாக குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரைமேல் மிகுந்த பற்று கொண்டவர். மொத்த உரையையும் சொல்லுவார். குறளை மனப்பாடம்செய்தவர்கள் உண்டு, உரையை மனப்பாடமாகக் கற்றவர் அவர். பரிமேழலகரடிப்பொடி என்றபேரிலேயே எழுதியிருக்கிறார் என்றார் கழனியூரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasrinews.com/religion/03/136665?ref=home-section", "date_download": "2018-07-20T11:03:41Z", "digest": "sha1:5TLKYFF4VVPYM5CUBLE5HY3VXAKTR4NG", "length": 6465, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஆடம்பர வாழ்வு வேண்டாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎளிமையான வாழ்க்கையை இயேசுநாதர் ஆதரிக்கிறார். அவர் தன் வாழ்நாளில் உயர் ரக ஆடைகளை அணிந்ததில்லை. ஒரு சாதாரண அங்கி மட்டுமே அணிந்திருந்தார். அதிலும், மரணவேளையில் அந்த அங்கி கூட கழற்றப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.\nஇன்று தங்களை உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள சிலர், ஆடம்பர ஆடைகள் அணிந்து, சென்ட் தடவி, பவுடர் போட்டு, உதட்டில் சாயம் தடவி சர்ச்சுக்கு வருகிறார்கள். இது தேவையில்லை என்கிறது பைபிள்.\nஇதனால் எல்லாம் நற்பெயர் கிட்டிவிடாது.பைபிளில் இரண்டு வசனங்கள் உள்ளன.\n“மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது,”\n“அருமையான தைலத்தை விட நற்பெயர் சிறந்தது,”\nசேவையின் மூலமும், எளிமையின் மூலமும் நற்பெயர் பெற முயற்சியுங்கள்.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-07-20T10:28:16Z", "digest": "sha1:NUQCMIAXFANCWXCCXEQ7PF6MJXR6RT4Q", "length": 16136, "nlines": 179, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: மிஸ்டர் திரு ஜனாப் சேக்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nமிஸ்டர் திரு ஜனாப் சேக்\nதமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.\nஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.\nதுவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.\nமிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் இருந்து மருவி வந்ததுதான். மிஸ்டர் என்பதையும் மாஸ்டர் என்பதையும் மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கியதே பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானாம்.\nமாஸ்டர் என்ற சொல்லின் மூலத்தைப் பார்த்தால் அது லத்தீன் மொழியில் மாஜிஸ்டர், மாஜிஸ்ட்ரம் என்ற சொற்களின் மூலச் சொல்லான மாகுஸ் அதாவது ”க்ரேட்” என்ற பொருளுடைய சொல்லிலிருந்து வந்திருக்கிறது. அதாவது ”க்ரேட் மேன்” உயர்ந்த மனிதர் என்று அழைப்பதாகத்தான் மிஸ்டர் என்பது பயன்பாட்டுக்கு வந்திருக்கிற��ு. கிரேக்க மொழியில் மெகாலொ என்ற சொல்லின் மூலமான மெக் என்ற சொல்லும் ‘க்ரேட்’ என்ற பொருளுடையதுதான். இளையராஜாவை மேஸ்ட்ரோ என்று அழைக்கிறார்களே அதுவும் இந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்ததுதான்.\n”சார்” என்று அழைப்பதற்குப் பதிலாகவும் இந்த மிஸ்டர் என்ற சொல் பயன்படும். ராணுவத்தில் இந்த மிஸ்டரின் பயன்பாடு வெகு அதிகம்.\nஆடவரை மரியாதையாக அழைக்கும் இந்தச் சொல்லின் வழக்கம் அப்படியே தமிழுக்குள் வந்தது. தமிழர்கள் பெயருக்கு முன் திரு என்று இட்டு மரியாதையாக எவரையும் அழைப்பார்கள். உ-ம் திரு மாலன்.\nஇந்தத் திரு என்ற சொல்லை மதம் சார்ந்த ஆன்மிகவாதிகள் புனிதமான, தெய்வீகமான என்ற சொற்களுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். திரு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. ஆனால் பொதுப் பயன்பாட்டின்படி திரு என்று பெயரின் முன் இட்டு எவரையும் அழைக்கும்போது அது மரியாதைக்குரிய என்று மட்டும்தான் பொருள்படும்.\nஅதாவது மிஸ்டர் என்றாலும் திரு என்றாலும் ஒரே பொருள்தான். ஒருவரைக் குறிப்பிடும்போது அல்லது அழைக்கும்போது இந்த திரு என்ற சொல் மொழி சார்ந்த சொல்லே தவிர மதம் சார்ந்த சொல் அல்ல. ஆகவே திரு என்ற சொல்லை தமிழர்கள் அனைவரும் மதம்கடந்து பயன்படுத்தலாம்.\nதமிழக முஸ்லிம்கள் திரு என்ற சொல்லை ஒருவரின் பெயருக்குமுன் இட்டு பயன்படுத்தினால் ஏதேனும் பிழையாகக்கூடும் என்று நினைத்து ஜனாப் என்று பயன்படுத்தினர். ஜனாப் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்று தேடிப்பார்த்தேன். இது அரபு மொழி வழக்கமாக இருக்கும் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நான் சவுதி அரேபியா சென்று அங்கே அவர்களோடு உரையாடியபின்தான் புரிந்துகொண்டேன் அராபியர்களுக்கு ஜனாப் என்றால் என்னவென்றே தெரியாது என்ற உண்மையை.\nமுகம்மது நபி அவர்கள் ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரையும் யாரும் ஜனாப் என்று அழைத்ததும் இல்லை. பிறகு எங்கிருந்து இந்தச் சொல் வந்திருக்க முடியும் என்று தேடினேன். பார்சி மொழியில் ஜனாப் என்றால் உயர்வான என்று பொருள். பார்சிக்காரர்கள் இச்சொல்லை பரப்பி இருக்கக் கூடும் அல்லது அவர்களிடமிருந்து தமிழ் முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடும்.\nதமிழ் முஸ்லிம்கள் ஒன்று அரபிச் சொல்லைப் பயன்படுத்தலாம் அல்லது நேரே நம் தாய்மொழியான தமிழைப��� பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஏன் பார்சி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.\nசவுதி அரேபியாவில் ஜனாப் என்பது அல்-கசீம் என்ற மாநிலத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர். அதைப்போய் தமிழ் முஸ்லிம்களின் பெயர்களுக்கு முன் இட்டு அழைப்பது ஏற்புடையதா என்று சிந்திக்க வேண்டும்.\nஇதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.\nஅராபியர்களின் மரியாதைக்குரிய வழக்கம்தான் என்ன சேக் என்று அழைப்பதுதான் அவர்களின் வழக்கம். வயதில் மூத்தவர்களையும் கற்றறிந்தவர்களையும் உயர் பதவி வகிப்பவர்களையும் மரியாதையாக அவர்கள் சேக் என்றே அழைக்கிறார்கள்.\nபிறகு தமிழ் முஸ்லிம்கள் எப்படித்தான் மரியாதையாக இன்னொரு தமிழ் முஸ்லிமை அழைப்பது இது நியாயமான கேள்விதான். இதற்கான விடையைத் தேடி நாம் வெகுதூரம் செல்லவேண்டியதில்லை. நமக்கு மிக மிக அருகிலேயே இருக்கிறது.\nகுர்-ஆனை தமிழ் முஸ்லிம்கள் எப்படி அழைக்கிறார்கள் திருக்குர்-ஆன் என்றுதானே அப்படி இருக்க திரு அப்துல் காதர் என்று அழைத்தால் அதைவிட தமிழ் முஸ்லிம் சகோதரர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஏற்ற சொல் வேறு எதுவாக இருக்க முடியும்\nLabels: திரு, மிஸ்டர், ஜனாபா, ஜனாப்\nஅடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு\nகுழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு\nமத்திய உளவுத் துறைக்கு புதிய இயக்குனர்\nமிஸ்டர் திரு ஜனாப் சேக்\nஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் ஒரு புத்தாண்டு .\nபடிக்கட்டுகள்... ஏற்றம் - 22\nவாங்கிய வரியை ,வாங்கும் வரியை திருப்பிக் கொடுத்தவர...\nஉலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srivijivijaya.blogspot.com/2013_05_22_archive.html", "date_download": "2018-07-20T10:32:11Z", "digest": "sha1:D2344ONRUWOGAKNOYFA5LKDXWC5MACV5", "length": 28864, "nlines": 570, "source_domain": "srivijivijaya.blogspot.com", "title": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...: May 22, 2013", "raw_content": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேற்று மாலை ��ேலை முடிந்து வீடு செல்லுகையில், என்னுடைய கார் கோரமான சத்தத்தை எழுப்பியது. கரமுரா என்கிற சத்தம். சத்தம் வந்த சில நொடிகளில் காரின் சீதோஷ்ண கருவியின் (temperature meter) முள் அதிக சூடாகக்காட்டியது. சிகப்புப்புள்ளி அபாய அறிவிப்பு என்றால் அந்த முள் சிகப்பு புள்ளியை தொட்டுக்கொண்டிருந்தது.\nஎன்னால் காரை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கை கால்கள் நடுங்கின. சென்ற வாரம் கூட பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது, சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பற்றியது, காரோட்டி மயிரிழையில் உயிர் தப்பினார் என்று. இந்தச்செய்தி வேறு திடீரென்று என் ஞாபகத்திற்கு வரவே, காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கணவருக்கு அழைப்பு விடுத்தேன். நிறைய அழைப்புகள் நிராகரிக்கப்பட்ட பின்பு, ஒரு குறுந்தகவல் வந்தது.. அதிகாரிகளுடன் உள்ளேன். பிரச்சனை என்ன என்பதை குறுந்தகவல் மூலமாகவே சொல், என்று.\nபிரச்சனையைச் சொன்னவுடன், மறு குறுந்தகவல் வந்தது, `என்னால் உதவமுடியாது, அப்படியே மெதுவாக ஓட்டிச்சென்று வீடு போய்ச்சேர், இரவு பார்த்துக்கலாம்..’ என்று.\nதொடர்ந்து காரைச்செலுத்த என் மனம் சம்மதிக்கவில்லை. புலி அடிப்பதைவிட கிலி அடிப்பதுதான் பெரிய சிக்கல் இங்கே. கண்ணுக்கெட்டிய தூரம் கண்களாலே வட்டமிட்டேன். தூரத்தில் ஒரு கார் பட்டரை தெரிந்தது. அது கார் வர்க்ஷாப் தானா என்பது தெளிவாகத்தெரியவில்லை. இருப்பினும் விளம்பரப்பலகையில் நாலா பக்கமும் டையர்கள் வரைந்திருந்தார்கள்.\nஅது நிச்சயம் கார் பழுதுபார்க்கும் பட்டரையாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்து, காரை அங்கே செலுத்தினேன். கரமுரா என்கிற கடுமையான சத்தத்துடன் காரை அந்த வர்க்ஷாப் வாசலில் நிறுத்தினேன். நான் `அலாரம்’ போட்டுக்கொண்டு வந்ததை செவிமெடுத்த அந்தப் பட்டரை ஊழியர் ஒருவர், நான் அழைக்காமலேயே வெளியே வந்தார்.\nஇஞ்ஜினை திற, என்கிறார். அதைத்திறக்கக்கூட தெரியாமல் திணறினேன். கடந்த இருபது ஆண்டுகளாக கார் ஓட்டுகிறேன், ஆனால் இஞ்ஜினை உள்ளிருந்து எப்படித்திறப்பது என்பது கூட தெரியாத நிலையில் நான். அந்த அளவிற்கு இந்திய ஆணாதிக்க சமூகம் பெண்களை கோழையாக்கி வைத்திருக்கின்றது.\nதவித்தேன், தடுமாறினேன்.. என்னை காரில் இருந்து இறங்கச்சொல்லி, அவரே செய்தார் அவ்வேலையை. திறந்தவுடன் காரில் இருந்து புகை கிளம்ப ஆரம்பித்தது. அரண்டுபோனேன்.\nஉள்ளே உள்ள சில குழாய்களைக் காண்பித்து, இதில் ஓட்டை, அதில் ஓட்டை.. இது அடைத்துக்கொண்டிருக்கிறது, அதில் உடைந்துவிட்டது. காத்தாடி சிக்குகிறது, கூலிங் கம்மி என என்னன்னமோ சொன்னார். ஒன்றும் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து காரை செலுத்தமுடியாது, இங்கேயே வைத்துவிட்டுப்போ, நாளைதான் தயாராகும், என்றார்.\nமணி, மாலை ஆறுமுப்பது. எப்படி வீட்டிற்குச்செல்வது. டாக்சி பிடித்துத்தான் போகவேண்டும் வேறுவழியில்லை என்றார்.\nவரும் வழியில் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கினேன். எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு பஸ் நிறுத்தும் இடத்திற்குச்சென்றேன். அங்குதான் பஸ் டாக்சி போன்ற வாகனங்கள் நிற்கும். மற்ற இடங்களில் பேராபத்து. வாகனங்களை யாரும் நிறுத்தமாட்டார்கள். விபத்து ஏற்படும் இல்லையேல் வாகன நெரிசல் ஏற்படும்.\nஅங்கே யாருமே நிற்கவில்லை. மாலையும் இரவும் சந்திக்கின்ற வேளையில் நான் மட்டுமே தனிமையில்.\nஅந்த பஸ்டாப் புதுமையாக இருந்தது. அதாவது, வலது இடது புறமும் சாலை, பஸ்டாப் நடுவில். டாக்சி இந்தப்புறமும் வரலாம் அந்தப்புறமும் வரலாம்.\nஇந்தப்புறம் பார்க்கும்போது அந்தப்புறம் டாக்சி வருகிறது. அந்தப்புறம் பார்க்கும்போது இந்தப்பக்கம் டாக்சி வருகிறது. இங்கும் அங்கும் சுற்றிச்சுற்றி ஓய்துபோனேன். டாக்சி நின்றபாடில்லை. அப்படியே நின்றாலும் நாங்கள் வசிக்கும் இடத்திற்குச்செல்ல முடியாது, அங்கே இன்று கடுமையான சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி தட்டிக்கழித்து விட்டு நகர்ந்தார்கள்.\nஅதுவரையில் எந்த பஸ்ஸும் வரவில்லை. செய்வதறியாது அமைதியாக அமர்ந்திருந்தேன். சக ஊழியர் ஒருவருக்கு அழைத்தேன்.\n“ஹாலோ சீலன், நான் தான்..\n“ஹா..என்ன விஜி இந்த நேரத்தில் அழைக்கிறீங்க\n“கார் பழுதாகிவிட்டது, டாக்சிக்கு காத்திருக்கின்றேன்..”\n“நிறைய பிரச்சனை. டெம்பரச்சர் சூடேறி, மீட்டர் ஹிட் ஆகிடுச்சு..”\n“ ஓ.. ரேடியட்ட்டர் போச்சு போலிருக்கு..”\n“ செக்ஷன் இருப்பத்தாறுக்கு ஏன் போனீங்க..\n“ வர்க்ஷாப் அங்கேதானே இருக்கு அதான்..\n“ இல்ல.. வேலை முடிஞ்சி செக்ஷன் இருபத்தேழு வழியாதானே போவிங்க.. எதுக்கு அந்தப்பக்கம் போனீங்கன்னு கேட்டேன்..\n“ இங்கே இருக்கிற காய்க்கறி மார்க்கெட்’டுக்கு வந்தேன். வாங்கிட்டுத்திரும்பும்போது பழுதாயிடுச்சி..”\n“காய்க்கறி வாங்க அவ்வளவு தூரம் போவீங்களா.. ஹம்ம்..”\nகடுப்பானேன் நான்.. என் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் மொக்கை போட்டார் சீலன். “சீலன், இப்போ பிரச்சனை அது அல்ல. எனக்கு டிராஸ்போர்ட் வேணும்.. உதவமுடியுமா\n“ செக்ஷன் இருபத்தேழு, வாழை இலை உணவகத்தின் அருகில்..”\n நாம் அடிக்கடி சாப்பிடச்செல்வோமே அங்கேயா\n“அடேயப்பா.. வர்க்ஷாப்பில் இருந்து அங்கே போய் நிக்கறீங்க.. அவ்வளவுதூரம் ஏன் நடந்துபோனீங்க..\n“ அங்கே மட்டுதான் பஸ்டாப் இருக்கு..\n“டக்சி வந்தா, நான் ஏன் உங்களைக்கூப்பிடப்போறேன்..” குரலில் எரிச்சல் கலந்து வந்ததைப்புரிந்து கொண்ட சீலன், கேள்விக்கணைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..\n“ ஓ.. நான் வீட்டுக்குப்போயிட்டேனே... வரமுடியாதே..\n“ நன்றி..” என்று சொல்லி, மூதேவி அதை முதலிலேயே சொல்லித்தொலைக்கவேண்டியதுதானே. கைப்பேசி கட்டனத்தையாவது மிச்சம் பண்ணியிருக்கலாம், என, முனகிக்கொண்டே தொலைபேசியைத் துண்டித்தேன்.\nமீண்டும் வழியை வழியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் கணவர் அழைத்தார். மணி ஏழு முப்பது. “வீட்டுக்கு போயிட்டியா\n“இன்னும் டாக்சி கிடைக்கவில்லை.. வேயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்.”\n“அம்மா (என் மாமி) சாப்பிடாம இருப்பாங்களே.., நீ இன்னும் இங்கேதான் இருக்கியா ” இந்தக்கேள்வி என் உச்சுமண்டைக்கு சுர்ர் என்று ஏறியது.. வாயில் வந்த கெட்ட வார்த்தையை, அப்படியே விழுங்கிவிட்டு.. தொடர்பைத்துண்டித்தேன்.\n“ராஜா பேசறேன்..” சகஉழியர்தான், லாரி ஓட்டுனர்.\n“ காடி கெட்டுப்போச்சாம்.. சீலன் சொன்னார்.”\n“ ஆமாம் ராஜா.. எங்கே இருக்கீங்க\n“ அலம் மேகா’வில்தான் இருக்கின்றேன்.. சாமான்களை ஏற்றிக்கொண்டிருக்கிறேன். இன்னும் பதினைந்து நிமிடம் ஆகும் வர.. ஒகே வா\n“ டெம்பரச்சர் மீட்டர் சூடேறிப்போச்சு..”\n” தொடர்ந்தார் ராஜா.. அதற்குள் ஒரு கார் என் முன்னே வந்து நிற்கவும், நான் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி அவரின் அழைப்பிற்கு முற்றுப்புள்ளிவைத்தேன்.\nடக்சிதான் நின்றது. பூச்சோங் போகவேண்டுமா உங்க கணவர்தான் டக்சி அனுப்பினார், என்று சொல்லி கணவரின் பெயரைச்சொன்னார். ஏறி அமர்ந்தவுடன், ராஜாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி, டாக்சி கிடைத்துவிட்டது, லாரி வேண்டாம் என்று குறுந்தகவல் அனுப்பினேன்.\nவீடுவந்துசேர இரவு எட்டு நாற்பதாச்சு..\nநுழைந்தவுடன் மாமி கேட்டார்.. “ஏன் இப்பலெல்லாம் ரொம்ப லேட் லேட்’ஆ வர..\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 5/22/2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது\nஇலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு\nஉங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது.\nவிறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர...\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி...\nமாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப...\nஅங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை\nநாம் ஏன் பயணம் செய்கிறோம். ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி...\nஎனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...\nமாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://weshineacademy.com/current-affairs/may-8/", "date_download": "2018-07-20T10:08:42Z", "digest": "sha1:I6M5WXBAUR3ONRY6ROGUAKPEAIQMLZJX", "length": 19546, "nlines": 517, "source_domain": "weshineacademy.com", "title": "May 7 | WE SHINE ACADEMY", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் முதல் பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றிய லீலா சேத் (86) டெல்லியில் நேற்று காலமானார்.\nஇந்திய விமானப்படையில் பெண்கள் எளிதில் இணைய வேண்டும் என்பதற்காக புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தேசிய சாரணர் படையில் (என்சிசி) பயிற்சி பெற்று சி சான்றிதழ் வைத்திருந���தால் நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஉத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.\nதிருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பதவிக்காலம் முடிவடைந்ததால், வட இந்தியாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில்குமார் சிங்கால் அந்த பதவிக்கு பணியமர்த்தப்பட்டார்.\nபுதிய ரயில் பாதை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பயணியர் குறைகளைத் தீர்க்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று கூறினார்.\nகாஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.\nஅகில இந்திய அளவிலான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.\nஉலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் மென்ஸா நுண்ணறிவுத் திறன் போட்டியில் 160 மதிப்பெண்கள் பெற்றனர். இந்நிலையில் கடந்த மாதம் நடந்த மென்ஸா தேர்வில் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ராஸ்கவுரி பவார் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.\nஇந்தியா-ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து 5-வது தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கவுள்ளன. இது தொடர்பான விரிவான வடிவமைப்புத் திட்டத்தை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் விரைவில் யையெழுத்திட உள்ளன.\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நாளை முதல் கராச்சி – மும்பை இடையிலான விமானத்தை இயக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி – மும்பை இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டாலும் லாகூர் மற்றும் டெல்லி இடையிலான விமானங்கள் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டில் ஒல்லியான தேகவாகு கொண்ட மாடல் அழகிகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த சட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ள��ு. இந்த சட்டத்தின் படி மாடல் அழகிகள் மாடலிங் செய்வதற்கு டாக்டர்களிடம் உடல் தகுதி சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nஉலகின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு குறித்து உலக தண்ணீர் கவுன்சில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் குடிநீரின் தரம் உயர்ந்துள்ளது என உலக தண்ணீர் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nபாலஸ்தீனிய போராளி இயக்கமான ஹமாஸ்சிற்கு புதிய தலைவராக ஹனியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஐ.பிஎல் கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டின் ‘ஹாட்ரிக்’ சாதனையால் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 8-வது வெற்றியை பெற்றது.\nஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமலேசியாவில் உள்ள இபோவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வென்று 3-ம் இடம் பிடித்தது.\nஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லியை 66 ரன்களில் சுருட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.\nபுதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து போட்டிகள் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இன்று இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் புதுவை நகராட்சி அணி, மாகி அணி மோதுகின்றன. பெண்கள் பிரிவில் உழவர்கரை நகராட்சி அணி வில்லியனூர் அணி மோதுகின்றன.\nஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 60 கிலோ உடல் எடைப் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிவதபா வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் ஆசிய குத்துச்சண்டையில் தொடர்ச்சியாக 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.\nபொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :\nபோஷ் நிறுவனத்தின் பெங்களுரு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக இந்த ஆலையை மூடுவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.\nஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னர் இடைக்கால வெளி வர்த்தகக் கொள்கைகள் வெளியிடப்படும் என்று அமைச்ச��் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வறுமையை அகற்றுவதை நோக்கமாக கொண்டு ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) செயல்பட்டு வருகிறது. இதனுடன் நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஆசிய வளர்ச்சி வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 76.6மூ உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்றாவது காலாண்டில் புராக்டர் ரூ கேம்பிள் நிறுவனம் ரூ.624.28 கோடி வருவாய் ஈட்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/28/aswin-to-act-with-swathi-in-next-film-thiri-2728476.html", "date_download": "2018-07-20T10:28:32Z", "digest": "sha1:EGPRTHR7XN5QAGDM2MAZVTIZRNCPKJUM", "length": 9272, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அஸ்வின் - ஸ்வாதி வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி'- Dinamani", "raw_content": "\nஅஸ்வின் - ஸ்வாதி வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி'\nஅஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில் இப்படத்தை Seashore Gold Productions என்கிற பட நிறுவனத்துக்காக பால முருகன் மற்றும் பால கோபி சேர்ந்து தயாரித்துள்ளனர்.\nகதாநாயகன் அஸ்வின் பேசுகையில், 'திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது. ஆக்ஷன் ,காமெடி, காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'திரி' சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமா�� குடும்பப் படம். இப்படித்தான் திரைக்கதைக்காக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.\nகாதல் மற்றும் காமெடி கட்சிகளும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும் . இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எங்களது தயாரிப்பாளருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரி ரிலீசிற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம்'\nதிரியின் தொழில்நுட்ப அணியும் பலம் வாய்ந்தவை ஆகும். 'சதுரங்க வேட்டை 'புகழ் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார் , ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். 'ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள 'திரி' மூலம் மக்கள் குடும்பமாக திரை அரங்கத்துக்கு வந்து ஆதரவளிப்பார்கள்' என நம்பிக்கையோடு கூறி விடை பெற்றார் நாயகன் அஸ்வின்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nThiri Aswin Swathi திரி அஸ்வின் ஸ்வாதி\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/178143/news/178143.html", "date_download": "2018-07-20T10:57:49Z", "digest": "sha1:JOQKB3LP2TGACUXKWKOR6SQOT5OMNGUF", "length": 12200, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nபடுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்.\nஇன்றைக்கு ஆண்மை குறைபாட்டிற்கு காரணம் கண்டதையும் சாப்பிடுவதுதான். அதேபோல் இளம் வயதிலேயே போதை, மது பழக்கத்திற்கு ஆளாவ��ும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் வாழ்க்கையும் இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சிக்கல் நீடிக்காமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்\nதாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லையா ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக ஆபாச நூல்கள், இணையதளத்தில் ஆபாச படங்களைப் பார்க்க வேண்டாம் இதனால் மனமும், உடலும்தான் கெடும். அதற்கு பதிலாக செக்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான மருத்துவரீதியான நூல்களைப் படித்தால் பாலியல் அறிவு பெருகும் என்கின்றனர் நிபுணர்கள். விந்தின் தன்மையை சீராக்கி, குழந்தைப் பேறுக்கு தகுதியுடையதாக ஆக்க..விந்தணுக்களைப் பெருக்க சில உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். மீன் வகைகளில் எதுகிடைக்கிறதோ அவற்றை வாங்கிச் சாப்பிடலாம்.\nஇளமையில் ஏற்படும் ஆண்மைக் குறைவை முறையாக முட்டை உண்பதன் மூலம் போக்கலாம். இரண்டு நாட்டுகோழி முட்டைகளை ஒரு மண்பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் சிறிது சூடுபடுத்திய பின் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சிறிது சூட்டோடு உண்ணவும். காலை உணவுக்குப் பதிலாக இப்படி முட்டை மட்டும் சாப்பிட்டுபின் பால் குடித்து வரலாம். தொடர்ந்து 3மாதம் இதை சாப்பிட்டால் முழுபலன் கிடைக்கும்.\nபறவைகளில் மனைப்புறா, வான்கோழி, கௌதாரி, பச்சைப்புறா.. ஆகியவற்றின் இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை குறைபாட்டிற்கு சிறப்பான பலன்கள்தரும். வெள்ளாட்டுக் கறியும், இறால் உணவும் நல்லது. அதுவும் காயவைத்துப் பதப்படுத்திய (உப்புக்கண்டம்) இறைச்சியையும் உண்ணலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவீர்களானால் 50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்.\nகாலை உணவுக்குப்பின் கால்மணிநேரம் கழித்து 10 பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள். அதேபோல் இரவு உணவுக்குப்பின் 10 பேரீச்சம் பழங்களை உண்டு பசும்பால் குடியுங்கள். தொடர்ந்து 2 மாதம் இவ்வாறு சாப்பிட்டுவந்தால் ஆண்மை சத்தி குறிப்பிடத்தக்க அதிகரிக்கும். இந்தநாட்களில் குளிர்ச்சியான பானங்கள், உணவுகள் சாப்பிடவேண்டாம். அதேபோல் அன்றாடம் உண்ணும் உணவோடு அரைக்கீரையை வாரம் 2 அல்லது 3 முறை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்..\nஅதேபோல் பழுப்பு பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் ��ரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, ஆகிய ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. இவை வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும் எனவே இவற்றை தடுக்க செலினியம் அடங்கிய சத்தான உணவுகளை உண்ணவேண்டும்.\nஆண்மைக்குறைபாடு சரியான உடன் தினசரி உறவில் ஈடுபடலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தினசரி உடலுறவு அல்லது வாரம் 3,4 முறை உடலுறவு என்பது ஆற்றலை அழித்து விடும். எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவு வைத்துக்கொண்டால் போதும். இதனால் உடலின் தற்காப்புத்திறன் மேம்படுவதோடு வாழ்நாட்களும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=19824", "date_download": "2018-07-20T10:49:23Z", "digest": "sha1:OLHYNPIY6A76RAK5ZEGESVQPAJTKSDWZ", "length": 7100, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nசாதி, மதம் , வர்க்கம் என்ற...\nசாதி, மதம் , வர்க்கம்...\nஇது படம் அல்ல நிஜம்”...\nபுலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து முறைப்பாடுகள்\nபுலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து முறைப்பாடுகள்\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு விடுதலைப் புலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்த���் அறிக்கை வெளியீடு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.\nஇது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடுகள் ஏதும் பதிவு செய்யப்படாத போதிலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, விடுதலைப் புலிகளைப் பயன்படுத்த முயன்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த அணுகுமுறை தென்னிலங்கை அரசியலிலும் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் சேகர்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ajourneytowardssun.wordpress.com/about/", "date_download": "2018-07-20T10:50:43Z", "digest": "sha1:HFMH6EOXRKI7J6DWUVEW5CMRG4KWVPMB", "length": 11910, "nlines": 141, "source_domain": "ajourneytowardssun.wordpress.com", "title": "About us/ எங்களைப் பற்றி | a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___", "raw_content": "a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___\nAbout us/ எங்களைப் பற்றி\nAbout us/ எங்களைப் பற்றி\nநான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். எனது கல்வியை இளவாளை கொன்வென்ட், மெதடிஸ் மகளிர் கல்லூரி, மற்றும் கொழும்பு கன்னியர் மடப் பாடசாலையிலும் தொடர்ந்தேன். எனது முதலாவது பட்டப்படிப்பை கொழும்பு பல்லைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானத்தில் கற்று இரண்டாவது வகுப்பில் சித்தியடைந்தேன். கணணியிலும் தேர்ச்சி பெற்றிருந்தேன். கனடா வந்தபின் கணக்கியளாளராக வேலை செய்து கொண்டு கற்று அதற்கான தொழிற்துறை சான்றிதழைப் பெற்றேன். எனக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் இருந்ததால் இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பயணம் செய்கின்றேன். ஒரே ஒரு முறை மட்டும் அவுஸ்ரேலியாவிற்குத் தனித்துப் பயணம் செய்தேன். இம் முறை எனது வேலையிலிருந்து விலகி ஒரு வருடம் பயணம் செய்ய தீர்மானித்துள்ளேன்.\nநான் இலங்கையில் கரவெட்டியில் பிறந்தாலும் மலையகத்தில் அட்டனிலையே அதிகமாக வளர்ந்தேன். எனது கல்வியை அட்டன் கைலன்ஸ் கல்லுரியில் பெரும்பான்மையாக கற்றபோதும் அட்டன் பொஸ்கோஸ், கரவெட்டி விக்கினேஸ்வரா, யாழ் மத்திய கல்லுரி மற்றும் பொன்ட், மாஸ்டர் டியுட்டரிகளிலும் கல்வியைத் தொடர்ந்தேன். எனது பௌதீக விஞ்ஞானத் துறையிலான பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழத்தில் ஆரம்பித்தபோதும் இலங்கையின் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரினால் கொழும்பு பல்கலைக்கழத்தில் தொடர்ந்தேன். அப்பா கொலை செய்யப்பட்ட பின் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து பல ;வேலைகள் செய்தேன். இறுதியாக தியானத்தில் ஈடுபாடு கொண்டு அத் துறையில் மேலும் கற்பதற்காக யோர்க் பல்கலைக்கழத்தில் உளவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டேன். ஊர் சுற்றும் ஆர்வத்தினால் 2000ம் ஆண்டிலிருந்து தனித்தும் கூட்டாகவும் பயணம் செய்கின்றோம். இம் முறை shirley ஒரு வருட பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இப் பயணத்தில் நான் அவரை பின்தொடர முடிவு செய்துள்ளேன்.\nவியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு February 17, 2018\nஅங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3 December 28, 2016\nஅங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம் December 26, 2016\nஅங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1 December 24, 2016\nபின்லாந்து – இரசியாவின் வாசல்\nவியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு\nஅங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3\nஅங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்\nஅங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nஇரசியா: மீண்டும் பழம… on இரசியா : இதயம் விதைத்த இலக்கிய…\nஇரசியா: மீண்டும் பழம… on இரசியா – காட்டில் மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/horoscope-based-on-your-lagnam/", "date_download": "2018-07-20T10:14:50Z", "digest": "sha1:VCAQ455TW62PRBM6KBF7MYXBMQO4WYR5", "length": 27130, "nlines": 194, "source_domain": "dheivegam.com", "title": "நீங்கள் பிறந்த லக்கினத்தின் படி உங்களுக்கான முழு பலன் இதோ - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் பொது பலன் நீங்கள் பிறந்த லக்கினத்தின் படி உங்களுக்கான முழு பலன் இதோ\nநீங்கள் பிறந்த லக்கினத்தின் படி உங்களுக்கான முழு பலன் இதோ\nஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியம். லக்னத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு பாவம் பற்றியும், அந்தந்த பாவங்களுக்கு உரிய கிரகங்களின் பலம் மற்றும் பலவீனம், அதனால் ஜாதகருக்கு ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும் கணிக்கமுடியும்.\nமேஷ லக்னக்காரர்கள் புத்திசாலிகள். அடக்கி ஆளும் குணம் உள்ளவர்கள். இவர் களுக்கான லக்னாதிபதி செவ்வாய். இவர் மேஷ லக்னத்துக்கு 1 மற்றும் 8-ம் வீடு இரண்டுக்கும் அதிபதியாகிறார். ஆக இந்த இரண்டு இடங்களில் செவ்வாய் இருந்தாலும் பலம் மிகுந்தவராகி விடுவார்.\nலக்னாதிபதி செவ்வாய் வலுவின்றி இருந்தால், முருகனை வழிபடுவதும், சஷ்டிதோறும் விரதம் இருப்பதும் நன்மை தரும். சூரியன் வலுக்குன்றி இருந்தால் சூரிய வழிபாடும், குரு வலுக் குன்றி இருந்தால் தட்சிணாமூர்த்தி வழிபாடும் நன்மை தரும்.\nரிஷப லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன். ரிஷபத்தில், அழகைப் பிரதிபலிக்கும் சந்திரன் உச்சம் பெறுவதால், ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றம், மற்றவர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் தன்மை, இரக்க மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.\nசுக்கிரன் வலு இல்லாமல் இருந்தால் அம்பிகை வழிபாடும், புதன் வலுக் குன்றி இருந்தால் மகாவிஷ்ணுவை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் தினமும் காகத்துக்கு அன்னம் வைப்பதும் உங்களுக்குக் காப்பாக அமையும்.\nமிதுன ராசியை லக்னமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்பவர்கள். இயல்பிலேயே அறிவுத் திறன் மிக்கவராக இருப்பார்கள். அனைவரிடமும் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.\nபுதன் வலுவின்றி இருந்தால் ஹயக்ரீவர் வழிபாடும், சுக்கிரன் வலுவின்றி இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவதும், சனி வலுவின்றி இருந்தால் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை பயக்கும்.\nகடக லக்னத்தில் பிறந்தவர்கள் நுட்பமான அறிவு கொண்டவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.\nகடக லக்னத்துக்கு அதிபதி சந்திரன். எனவே, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் வலுப்பெற்று இருப்பது அவசியம்.\nசந்திரன் வலுவின்றி இருந்தால், திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதும், செவ்வாய் வலுவில்லாமல் இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வமுத்துக்குமாரசுவாமியை தரிசிப்பதும் நன்மை தரும்.\nசிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எவருக்கும் கட்டுப்படமாட்டார்கள். மற்றவர்களிடம் பெருந் தன்மையுடன் நடந்துகொள்வார்கள். எதிலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பார்கள். தர்ம நியாயப்படி நடந்துகொள்வார்கள். சற்று முன்கோபம் உள்ளவர்கள். எவரையும் சாராமல் தன்னுடைய சுயமுயற்சியினால் முன்னேற்றம் அடைவார்கள்.\nசிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிபதி சூரியன். எனவே இவர் சுப பலம் பெற்று அமைந்திருப்பது அவசியம்.\nசூரியன் வலுவின்றி இருந்தால், சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், செவ்வாய் வலுவின்றி இருந்தால், சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.\nகன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். தங்கள் தோற்றத்தால் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் அறிவு சார்ந்த பணிகளிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.\nஇந்த லக்னத்துக்கு அதிபதியான புதனுக்கு இந்த ராசியே ஆட்சி மற்றும் உச்ச வீடாக அமைந்திருப்பது சிறப்பு.\nபுதன் வலுக் குன்றி இருந்தால், புதன்கிழமை அன்று அல்லது ஜன்ம நட்சத்திர தினத்தில் திருவெண்காடு சென்று புத பகவானை வழிபடுவதும், சனி வலுக் குன்றி இருந்தால் திருநள்ளாறு தரிசனமும் நன்மை தரும்.\nதுலாம் ராசியை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள் நீதி தவறாதவர்கள். எத்தனை பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், அவற்றை எல்லாம் கடந்து முன்னேறுவார்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற இலட்சியத்துடன் வாழ்பவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் பெற்��ிருப்பார்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள்.\nதுலாம் லக்னத்தின் அதிபதி சுக்கிரன். எனவே துலாம் லக்ன அன்பர்களுக்கு சுக்கிரன் வலுப்பெற்றிருப்பது அவசியம்.\nஅம்பிகையை வழிபடுவதும், சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்வதும்; புதன் வலுவின்றி இருந்தால், திருவெண்காடு சென்று புத பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வதும் அசுப பலன்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.\nவிருச்சிகத்தை லக்னமாகக் கொண்டு பிறந்தவர்கள், பார்ப்பதற்கு அப்பாவியாக இருந்தாலும் காரியங்களை சாதித்துக்கொள்ளுவதில் சமர்த்தராக இருப்பார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசுவார்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அது முடியும்வரை தொடர்ந்து பாடுபடுவார்கள். இவர்களிடம் சற்று பிடிவாத குணமும் காணப்படும்.\nவிருச்சிக லக்னத்துக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடமான மேஷத்துக்கும் அதிபதி ஆகிறார். செவ்வாய் லக்னத்திலோ அல்லது மேஷத்திலோ ஆட்சிபெற்று இருந்தால் செவ்வாய் வலுப் பெற்று, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், பூமி சேர்க்கை, சகோதரர்களால் அனுகூலம், வழக்குகளில் வெற்றி போன்ற யோக பலன்களை வழங்குகிறார். செவ்வாய், 3-ம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று காணப்பட்டாலும் மேற்கூறிய யோக பலன்களை வழங்குவார்.\nசெவ்வாய் வலுக்குன்றி இருந்தால் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், குரு வலுக்குன்றி இருந்தால் ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். தெய்வ பக்தி மிக்கவர்கள். பார்ப்பதற்கு அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்பவர்கள் போல் தோன்றினாலும் அனைவரிடமும் கனிவுடன் நடந்துகொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும்.\nகுரு பகவான் லக்னம் மற்றும் மீனம் ஆகிய இடங்களில் ஆட்சி பெற்று இருந்தாலும், கடகத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் உயர் கல்வி, உயர்ந்த பதவி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, சொந்த வீடு, நிலம், வாகன வசதி போன்ற யோக பலன்களை வழங்குவார். மேலும் ஜாதகருக்கு பரிபூரண தெய்வகடாட்சம் உண்டாகும். மற்றும் மேஷம், சிம்மம், கன்னி ஆகிய இடங்களில் இருந்தாலும் நல்ல யோக பலன்களை வழங்குவார்.\nகுரு வலுவின்றி இருந்தால் வியாழக்கிழமைகளில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடும், குருபகவான் வழிபாடும் நலம் தரும். செவ்வாய் வலுவின்றி இருந்தால் முருகப்பெருமானை வழிபடுவதும், அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் சிரமங்களைக் குறைக்கும்.\nமகர லக்னத்தில் பிறந்தவர்கள் உழைப்புக்கு பின்வாங்கமாட்டார்கள். விடாமுயற்சியுடன் எடுத்த காரியத்தை முடிப்பார்கள். லட்சியத்தை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அனைவரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.\nமகர லக்னத்துக்கு 1, 2-ம் வீடுகளுக்கு உரியவர் சனி பகவான். சனி லக்னத்திலேயே இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் யோகம் ஏற்படும். சொந்தத் தொழில், உத்தியோகம், காரியங்களில் வெற்றி, பொருளாதாரத்தில் ஏற்றம் போன்ற நன்மைகள் உண்டாகும். இங்கிருக்கும் சனியை குரு பார்வை செய்தால் நற்பலன்கள் அதிகமாகும்.\nசனி வலு குறைந்து இருந்தால் சனிபகவானையும், சுக்கிரன் வலுக்குன்றி இருப்பவர்கள் அம்பிகையையும், புதன் வலுக்குன்றி இருப்பவர்கள் ஹயக்ரீவரையும் வழிபட, சிரமங்கள் குறையும்.\nகும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்கள். எப்போதும் மலர்ச்சியாக காணப்படுவார்கள். மற்றவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். உயர்ந்த பதவி, அந்தஸ்து ஆகியவை இவர்களைத் தேடி வரும். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள்.\nகும்ப லக்னத்துகு லக்னாதிபதி சனிபகவான் 12-ம் வீட்டின் அதிபதியும் ஆகிறார். ஆகவே அதிக வருமானம், அதிக செலவு என்று இரண்டையுமே ஏற்படுத்துவார். சனிபகவான் லக்னம், 12 இவற்றில் ஆட்சி பெற்றாலும், 9-ல் உச்சம் பெற்றாலும் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் யோகம் உண்டு. தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற எதுவாக இருந்தாலும் மேன்மை, முன்னேற்றம், அபிவிருத்தி, ஆதாயம் ஏற்படும். சொந்த வீடு, வாகன வசதி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து, நல்ல குடும்பம், வசதியான வாழ்க்கை போன்ற அனுகூலங்கள் ஏற்படும்.\nசனி வலுவின்றி இருந்தால் சனி தசையின்போது ஒருமுறை திருநள்ளாறு சென்று அர்ச்சனை செய்து வருவதும், சுக்கிரன் வலுக் குன்றி இருப்பவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.\nமீன லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமாக இருப்பார்கள். மென்மையாகப் பேசுவார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். இவர்களுக்கு இரக்க குணமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். சற்று முன்கோபம் உண்டு.\nகுருபகவான் லக்னத்தில் இருந்தால் நீன்ட ஆயுள், உயர்கல்வி, செல்வம், உத்தியோக மேன்மை, தொழில், வியாபார வகையில் முன்னேற்றம், நல்ல குடும்பம், சொத்துச் சேர்க்கை போன்ற யோக பலன்களை வழங்குவார்.\nகுரு வலுக் குன்றி இருப்பவர்கள் திட்டை குருபகவானை தரிசித்து அர்ச்சனை செய்து வருவதும், செவ்வாய் வலுக் குன்றி இருப்பவர்கள் சஷ்டி தினங்களில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.\nகுறிப்பு: லக்னாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்து அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இருந்தாலும்கூட யோக பலன்களுடன் அசுப பலன்களும் கலந்தே ஏற்படும்.\nஎந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்\nஉங்கள் ஜாதகத்தில் எந்த யோகம் இருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்வது உறுதி தெரியுமா \nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2012/08/07/3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-20T10:44:36Z", "digest": "sha1:6P2XVD27NJS7PKEZNFNZE2BKTFHPFSWF", "length": 29036, "nlines": 431, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "3. குழந்தை மனிதனாகும் எத்தனம்! | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n3. குழந்தை மனிதனாகும் எத்தனம்\n07 ஆக 2012 26 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in வெற்றி.\nசெப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது\nவலைப் பந்தை இலக்காக முயன்று\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n(7-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில்(19.00-20.00) இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)\n26 பின்னூட்டங்கள் (+add yours\nபுகைப்படங்களுடன் பேரனின் குறும்புத்தனங்கள் அருமை மகிழ்ந்து சிரிக்கின்றன பேரன் பேர்த்தியின் மனங்கள்\nஓம் சுஜாதா. இப்போ ரெம்ப மோசம், கீழே போட்டால் அழுவார் நிமிர்த்தித் தூக்கட்டாம். தூக்கு தூக்கு என்று….இப்படித்தானே பிள்ளைகள்.\nமிக்க நன்றியும், மகிழ்வும் கருத்திடலிற்கு சுஜாதா..\nபரிபூரண்க் கவிதையை ரசித்த விதமும்\nஅதை அழகு கவிதையாய் கொடுத்த பாங்கும்\n”…பரிபூரண்க் கவிதையை ரசித்த விதமும்\nஅதை அழகு கவிதையாய் கொடுத்த பாங்கும்\nமிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு.\nகழஞ்சு – ஓர் எடை அளவு என்றும், (தங்கம் அளக்கும் அளவு என்றும் கூறலாம்)\nஇக் கருத்துகளைப் பதிவிட விரும்புகிறேன் தெரியாதவர்களிற்கு உதவும். மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா கருத்திற்கு.இறையாசி நிறையட்டும்.\nஅழகாக ரசித்து எழுதி உள்ளீர்கள்… பாராட்டுக்கள்…\nகுழந்தைகளிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்… அதுவும் இந்தக்கால குழந்தைகளிடம் நிறைய… நிறைய…\n”…அழகாக ரசித்து எழுதி உள்ளீர்கள்… பாராட்டுக்கள்…\nகுழந்தைகளிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்… அதுவும் இந்தக்கால குழந்தைகளிடம் நிறைய… நிறைய…”\nமிக மிக உண்மை நீங்கள் சொன்னது.\nதங்கள் கருத்திற்கு மிக நன்றியும், மகிழ்ச்சியும்.\nஆஹா….அருமையாக குழந்தையின் அத்தனை அசைவுகளும் வார்த்தைக்கோலங்களாக.வாழ்த்துக்கள் சொந்தமே\n என்ன உங்களைக் காணக் கிடைக்குதில்லையே\nவந்து கருத்திட்டமைக்கு மிக நன்றி.\nபேரனின் அசைவுகளை ரசித்து கவிதை ஆக்கிய விதம் அருமை.\nஅதிலும் படிப்பினை தரும் கருத்தைக் கூறியது அருமை.\n”..படிப்பினை தரும் கருத்தைக் கூறியது அருமை.\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி வந்து கருத்திட்டமைக்கு.\nகுழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அருமையாக படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் வார்த்தைகளால் சிறை பிடித்திருப்பது அருமை\n”…குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அருமையாக படம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் வார்த்தைகளால் சிறை பிடித்திருப்பது…”\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு.\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்துப் பதிவிற்கு.\nமழலையின் படங்கள் பார்க்க அழகு. உங்களின் தமிழோ படிக்கப் படிக்கத் திகட்டாதது. உண்மையில் கவிதையைப் படித்து முடித்ததும் மனதில் எழுந்த எண்ணம் என்னவெனில்: இப்படியொரு பாட்டி நமக்குக் கிடைக்காமல�� போய் விட்டாரே… என்பதே.\n”…கவிதையைப் படித்து முடித்ததும் மனதில் எழுந்த எண்ணம் என்னவெனில்: இப்படியொரு பாட்டி நமக்குக் கிடைக்காமல் போய் விட்டாரே…”\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா தங்கள் கருத்துப் பதிவிற்கு.\nமழலையின் வரிகளும் பேரனின் அசைவுகளை ரசித்து கவியாக்கிய விதமும் கண்டு மகிழ்ந்தேன்.\n”…மழலையின் வரிகளும் பேரனின் அசைவுகளை ரசித்து கவியாக்கிய விதமும் கண்டு மகிழ்ந்தேன்….”\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்துப் பதிவிற்கு.\nசெப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது\nகுழந்தையுடன் கூடி தாங்களும் குழந்தையாகிவிட்டீர்கள்.\nகவிதையும் காட்சிப் படங்களும் மிக அருமை.\nகவிதைக்கு பின் புகைப்படம் எடுத்தீரோ\nபுகைப்படம் கண்டு கவிதை படைத்தீரோ\nஇரு கவிதையும் மிக அழகு.\nபேரன் நல்ல சிரிப்பு பல்லுத் தெரியாமல் சிரிப்பார். மருமகள் சாந்திக்குக் கூறினேன் இந்தச் சிரிப்பு எனக்கு வேணும் படம் எடுத்துத் தாங்கோ என்று. ” மன்மதச் சிரிப்படா பெட்டைகள் சுருண்டு விழுவாளுகள்”… என்பேன்.\nபின்பு முழங்காலில் கை வைத்துச் சிரிப்பார் இப்படி ஒவ்வொரு முன்னேற்றமும் வர, நான் நினைத்தேன் நான் தான் படம் எடுக்க வேண்டும் என்று. ஒன்றொன்றாக எடுக்கத் தொடங்கினேன்.\nசாந்திக்கும் (மருமகள்) கூறினேன் கவிதை எழுதப் போகிறேன் என்று. படங்களைச் சேர்த்த பின்பே. கவிதை எழுதினேன்.\nஎனது கணவருக்கும் எனக்கும் அவரைப் பற்றிய அசைவுகளை அலசுவதே வேலை.\nகவிதை எழுதிட்டேன், இன்று போடப் போகிறேன் என டெய்லி சொல்லுவேன்.\nஏதாவது கருத்தில் தடுமாற்றமானால் வாசித்துக் காட்டி இது எப்படித் தொனிக்குது என்று கருத்துக் கேட்பேன் சொல்லுவார். மாற்றுவேன்.\nமிக்க நன்றி சகோதரா கருத்திடலிற்கு.\nஅன்பு தோழி and K.s. Senba like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்-FB\n….இறையாசி கிட்டட்டும். இருவருக்கும் அம்மா. Thanksdaaaaa….\nவலைப் பந்தை இலக்காக முயன்று\nசெப்படி வித்தையாயொரு நாள் விழுந்தது\nஅம்மாவின் கவிதைகளில் எனக்கு எப்போதுமே ஒருவித மயக்கம் உண்டு தங்களின் கவிதைகள்… எனது விமர்சன அளவு கோல்களுக்கு அப்பாற்பட்டது தங்களின் கவிதைகள்… எனது விமர்சன அளவு கோல்களுக்கு அப்பாற்பட்டது தங்களின் அற்புதமான கவிதைகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு\nசகோதரா மனம் நெகிழ வைத்தது உங்கள் வரிகள் .\nமிக்��� மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி நிறையட்டும். (வலையில் ஒட்டுகிறேன்)…\nஅழகாய் ஒரு கவிதை சகோதரி..\nபனிமலர்க் கண்களை அகல விரித்து\nமருட்கையுடன் பார்க்கும் பார்வையில் இருக்கும்\nஅழகு வேறு எதிலும் இல்லை…\nஆமாம் சகோதரா. தாங்களும் ரசித்துள்ளீர்கள்.\nயார் தான் குழந்தையை ரசிக்காதார்\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா.\nமழலையின் சின்னஞ்சிறு அசைவுகளை ரசித்து அருமையான கவிதையாக்கி விட்டீர்கள் வேதா\nமிக நன்றி சகோதரி தங்கள் கருத்திடலிற்கு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2013/03/03/45-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dphotopoem/", "date_download": "2018-07-20T10:51:21Z", "digest": "sha1:ANVDS7JULHEGYDG7LUOVI4SAP3UZI226", "length": 12786, "nlines": 285, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "45. கவிதை பாருங்கள்(photo,poem) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n03 மார்ச் 2013 21 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)\n(கூம்புதல் -ஒடுங்குதல். சாம்புதல் -ஒளிமங்குதல்.\nசூம்பி – இரத்தம் சுண்டி சிறுத்தல்.)\nPrevious 7. அன்ராட்டிக்கா Next 264. மதிப்பும் மரியாதையும்..\n21 பின்னூட்டங்கள் (+add yours\nமனிதம் பேசும் அழகான கவிதை வேதாம்மா…\n படங்களுடன் பார்க்கையில் ரசனை கூடுதல்\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி.\nஅழகு தமிழில் புதுமையாய் வந்த புகைப்படக் கவிதைகள்.\nசூம்பி – இரத்தம் சுண்டி சிறுத்தல்”\nமிக்க நன்றியும், மகிழ்வும் பூங்குழலி.\nமிக்க நன்றியும், மகிழ்வும் ஆதிரா.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-20T10:57:34Z", "digest": "sha1:KMDUN244SD2VYHVADQQ22SC4JYANUOSX", "length": 3801, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நுளம்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நுளம்பு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கொசு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-20T10:32:40Z", "digest": "sha1:A42P6MSIMIFA5ETBQS65Q7V3JXJIL5JX", "length": 5073, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரீட்சார்த்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படு��்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரீட்சார்த்தம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (பெருமளவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தின் குறைநிறைகளை அறிந்துகொள்வதற்காக முதலில்) சிறிய அளவில் செயல்படுத்திப் பார்க்கும் சோதனை முயற்சி.\n‘இந்த மாதக் கடைசியில் சர்க்கரை ஆலையில் பரீட்சார்த்த உற்பத்தி தொடங்கிவிடும்’\n‘கூட்டுறவு அங்காடி வீட்டுக்கு வீடு பொருள்களை விநியோகம் செய்யும் முறையைப் பரீட்சார்த்தமாக மேற்கொண்டுள்ளது’\nஅருகிவரும் வழக்கு (கலைப் படைப்பில் மேற்கொள்ளும்) சோதனை முயற்சி.\n‘பரீட்சார்த்தத் திரைப்படங்கள் சில சமயங்களில்தான் வெற்றி பெறுகின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-m-finding-it-difficult-face-dhanush-amala-paul-044136.html", "date_download": "2018-07-20T10:51:14Z", "digest": "sha1:GDAXE7W5VDNCSP5FI5O7ZTPBHCILVKFO", "length": 11375, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால் | I'm finding it difficult to face Dhanush: Amala Paul - Tamil Filmibeat", "raw_content": "\n» அசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால்\nஅசிங்கமாயிருக்கு, தனுஷை பார்க்க சங்கடமாயிருக்கு: அமலா பால்\nதிருவனந்தபுரம்: தனுஷுடன் தன்னை சேர்த்து பேசுவது மிகுந்த வருத்தமாக உள்ளது என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.\nநடிகை அமலா பாலுக்கும், தனுஷுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது என்றும் இதுவே அமலாவின் திருமண வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது என்றும் பேசப்பட்டது.\nஇந்நிலையில் இது குறித்து அமலா மலையாள செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nநானும், என் கணவர் விஜய்யும் பிரிந்து விவாகரத்து கோர நடிகர் தனுஷ் காரணம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. அவருக்கும் இந்த விஷயத்திற்கும் தொடர்பு இல்லை.\nநானும், விஜய்யும் பிரிய முடிவு செய்தபோது அது குறித்து அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார். எங்களை பிரிய வேண்டாம் என்று கூறி எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.\nதனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவு தான். அதை தான் எங்களுக்குள் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கும்போது அவருடன் என்னை சேர்த்து வைத்து பேசுவது அசிங்கமாக உள்ளது, வருத்தமாக உள்ளது.\nஎதுவுமே இல்லாமலேயே என்னையும், தனுஷையும் பற்றி ஏதேதா பேசப்படுவதால் அவரை பார்க்கவே சங்கடமாக உள்ளது. அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஇப்படி நடக்கும்னு யார் நினைச்சா: கடுப்பில் அமலா பால்\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nவாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்\nஅமலா பால் அசால்டா செய்ததை உங்களால் செய்ய முடியுமா\nஇது ஜாமூன் என்றால் ஜாமூனே நம்பாது சேச்சி: அமலா பாலை கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஅமலாபால் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஸ்ட்ரைக்கிற்கு மத்தியில் ரிலீஸ் தேதியை அறிவித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு\nபஞ்சாயத்தான காரிலேயே புதுச்சேரிக்கு போய் கண் தானம் செய்த அமலா பால்\nஅட்ராசக்க, அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்\nகாதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/how-to-2/tips-keep-your-whatsapp-chats-private-safe-009185.html", "date_download": "2018-07-20T10:27:59Z", "digest": "sha1:6YLMI3MSUNBOYTRXKT4IA44A22BZW4R6", "length": 11872, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "tips to keep your WhatsApp chats private and safe - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் சாட்களை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி\nவாட்ஸ்ஆப் சாட்களை பாதுகாப்பாக வைத்து கொள்வது எப்படி\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nஃபார்வர்டு செய்திகளை அனுப்ப 5முறைமட்டுமே அனுமதி: வாட்ஸ்ஆப் அதிரடி.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nபோலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்ஆப் புதிய ஏற்பாடு.\nஸ்மார்ட்போனில் பெருமாலானோர் பயன்படுத்தி வரும் அப்ளிகேஷன்களில் முதன்மையானதாக இருப்பது வாட்ஸ்ஆப் தான். எளிமையான குறுந்தகவல் செயலியாக இருப்பதால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் இந்த செயலி பயன்படுத்த ஏதுவாகவும் இருக்கின்றது. குறுந்தகவல்களில் துவங்கி புகைப்படம், வீடியோ மற்றும் இலவச அழைப்புகளையும் வழங்குகின்றது.\nபல சேவைகளை வழங்கினாலும் மற்ற அப்ளிகேஷன் மற்றும் இணைய சேவைகளை போன்றே தனிப்பட்ட தகவல்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கின்றது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கானும் விதமாக வாட்ஸ்ஆப் சாட் தகவல்களை பாதுகாப்பது எப்படி என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் செயலியை பாதுகாக்க ஒரே வழிமுறை அதில் பாஸ்வேர்டு வைப்பது தான். வாட்ஸ்ஆப் மூல்ம பாஸ்வேர்டு வைக்க முடியாது என்றாலும் இதற்கென வேறு சில அப்ளிகேஷன்களை கிடைக்கின்றன.\nவாட்ஸ்ஆப் புகைப்படங்கள் போட்டோ ரோலில் தெரிவதை ப்ளாக் செய்யுங்கள்.\nவாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் லாஸ்ட் சீன் என்ற கடைசியாக ஆன்லைனில் இருக்கும் தகவலை மறைத்து வைக்கலாம்.\nவாட்ஸ்ஆப்பில் ப்ரோஃபைல் படத்தினை உங்களது க���ன்டாக்டில் இருப்பவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்யும் படி வைத்தல் நல்லது.\nஇது அனைவரும் அறிந்ததே, வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து யாரும் உங்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள், நீங்களாக தொடர்பு கொள்ளும் வரை வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எவ்வித மின்னஞ்சல்களும் உங்களுக்கு வராது. போலி மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.\nஒரு வேலை உங்களது போன் தொலைந்து விட்டால் உடனடியாக உங்களது வாட்ஸ்ஆப் அக்கவுன்டினை டீ ஆக்டிவேட் செய்து விடுவது நல்லது.\nமிகவும் முக்கியமான விஷயம் இது தான், உங்களது தனிப்பட்ட தகவல்களை யாருடனும் வாட்ஸ்ஆப்பில் பகிர்நது கொள்ளாதீர்கள். எவ்விதமான டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி தகவல்களை பறிமாறி கொள்வது பாதுகாப்பற்றது.\nவாட்ஸ்ஆப் குறித்த உங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T10:33:01Z", "digest": "sha1:V2NLGR5CRIQXNXLM2ZCY6MJVJT6WSQR2", "length": 9875, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு என்கிறார் சுமந்திரன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிப்போம்: பா.ஜ.க. தலைவர்கள் உறுதி\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nஇனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு என்கிறார் சுமந்திரன்\nஇனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு என்கிறார் சுமந்திரன்\nநாட்டில் சுமார் 70 வருட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாணப்பட வேண்டுமென சிங்கள மக்களும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியல் யாப்பை சிங்கள மக்களும் வரவேற்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுளள்ளார்.\nஉத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஅரசியல் யாப்பில் நியாயமான அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள சுமந்திரன், அதிகாரப்பகிர்வு மட்டுமன்றி நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறை மாற்றம் என சகல விடயங்களும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, மக்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.\nசர்வஜன வாக்கெடுப்பின் மூலமே புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படும் என அண்மையில் அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசாரார் இதுகுறித்த உடன்பாட்டிற்கு இன்னும் வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nஅரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, அரசியலமைப்பு\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம்\nபுதிய அரசியல் யாப்பு வரைபினை தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல்\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை வரைபின் பிரதியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்\nபுதிய அரசியலமைப்பு வரைவு: அரசியலமைப்பு செயற்குழுவிடம் நாளை கையளிப்பு\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக இதுவரை விவாதிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அடிப்படை வரைவு, அரசியலமைப்பு\nபுதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல்\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல் மொறட்டுவையில் தற்போது நடைபெற்று வருகிற\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிப்போம்: பா.ஜ.க. தலைவர்கள் உறுதி\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t100348-topic", "date_download": "2018-07-20T10:49:23Z", "digest": "sha1:TORNJNNR2XFJ2H54LDUEPVX344RQ22AV", "length": 19009, "nlines": 330, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nதலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nதலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\n[center][b]தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்[/b][/center]\nசுட்டிகள் மாறுதலுக்கு உட்பட்டது (பயனாளர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வது நல்லது) :):tongue:\nநன்றி : தமிழ் ரோக்கெர்ஸ்:சூப்பருங்க:\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nபாடல்கள் வழமை போல் சிறப்பாக இருக்கிறது ... மீடியா பயர் சுட்டி விரைவில் இணைக்க பட இருக்கிறது ...\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nதரவிறக்க முடியவில்லையே அனைத்தும் ஃபைல் ஆக வருகிறது\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\n@Muthumohamed wrote: தரவிறக்க முடியவில்லையே அனைத்தும் ஃபைல் ஆக வருகிறது\n.rar ஃபைல் ஆகதான் வரும் ... தரவிறக்கி Extract செய்ய வேண்டும்\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\n@Muthumohamed wrote: தரவிறக்க முடியவில்லையே அனைத்தும் ஃபைல் ஆக வருகிறது\n.rar ஃபைல் ஆகதான் வரும் ... தரவிறக்கி Extract செய்ய வேண்டும்\nsite இல் சென்றாள் திஸ் ஃபைல் என்று வர்கிறதே அந்த லிங்க் மட்டும் தர முடியுமா \nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\n@Muthumohamed wrote: தரவிறக்க முடியவில்லையே அனைத்தும் ஃபைல் ஆக வருகிறது\n.rar ஃபைல் ஆகதான் வரும் ... தரவிறக்கி Extract செய்ய வேண்டும்\nsite இல் சென்றாள் திஸ் ஃபைல் என்று வர்கிறதே அந்த லிங்க் மட்டும் தர முடியுமா \nமீடியா பயர் சுட்டி தயார் ஆகி வருகிறது ... காத்திருங்கள்\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\n@Muthumohamed wrote: தரவிறக்க முடியவில்லையே அனைத்தும் ஃபைல் ஆக வருகிறது\n.rar ஃபைல் ஆகதான் வரும் ... தரவிறக்கி Extract செய்ய வேண்டும்\nsite இல் சென்றாள் திஸ் ஃபைல் என்று வர்கிறதே அந்த லிங்க் மட்டும் தர முடியுமா \nமீடியா பயர் சுட்டி தயார் ஆகி வருகிறது ... காத்திருங்கள்\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nமீடியா பயர் சுட்டி இணைக்கப்பட்டது ...\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nமற்ற சுட்டிகள் நீக்கபட்டது (காரணம் : ஃபைல் ஹோஸ்டர்கள் நீக்கி விட்டார்கள் )\nமீடியா பயர் சுட்டி மட்டும் இருக்கிறது , பயன்படுதி கொள்ளுங்கள் உறவுகளே ..\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nபுரட்சி wrote: மீடியா பயர் சுட்டி இணைக்கப்பட்டது ...\nதாமதமான நன்றி புரட்சி :D:D:D:D\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nபுரட்சி wrote: சுட்டிகள் மாறுதலுக்கு உட்பட்டது (பயனாளர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வது நல்லது)\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nபுரட்சி wrote: சுட்டிகள் மாறுதலுக்கு உட்பட்டது (பயனாளர்கள் விவேகத்துடன் நடந்து கொள்வது நல்லது)\nமுதலில் நிறைய சுட்டிகள் குடுத்து இருந்தேன் அண்ணே .. அதில் சிலவற்றை காப்பி ரைட் என்று சொல்லி நீக்கி விட்டார்கள் ... அதை பார்க்கும் போது உறவுகள் என்னப்பா தரவிறக்க முடியல என்று கோபபட கூடாது என்று இந்த சொற்கள் .. ஒரு புது முயற்சி அண்ணே .\nRe: தலைவா - பாடல்கள் - தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meena-vin-ennangal.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-20T10:38:12Z", "digest": "sha1:SA6JSWOU7LI7IFOSDL5CVWS46VELP5VK", "length": 20318, "nlines": 304, "source_domain": "meena-vin-ennangal.blogspot.com", "title": "மீனாவின்-எண்ணங்கள்: February 2010", "raw_content": "\nபிறந்த பொழுது தொப்புள் கொடியே நம்மை இணைத்தது\nவளர்ந்த பொழுது தாங்கள் ஆக்கி வைத்த சோறு நம்மை இணைத்தது\nவிடுதிக்கு சென்ற பொழுது ஆதரவா�� வார்த்தைகளைத்\nதூது கொண்டு வந்த அஞ்சலே நம்மை இணைத்தது\nஎன்னுடையத் திருமண நாளில் நம்மிருவரின் சந்தோஷமே\nநான் தாயான பொழுது நம்மிருவரின் பொறுப்புகளே\nபதினாலாயிரம் கிலோ மீட்டர்-க்கு அப்பால் இன்று நம்மை\nகாலை எழுந்தவுடன் பக்திப் பாடல்களை கேட்டு மகிழும்\nஎங்கும் எதிலும் இறைவனைக் காணும்\nபொங்கல் தினத்தன்று மாக்கோலம் போட்டு\nமகளுக்காகத் தான் தன் சுகங்களைத் தள்ளி\nவைக்கும் அந்த அற்புதக் குணமும்\nஅம்மா என் திருமண நாளில் தாங்கள் எனக்குச் சீராகத்\nதந்த பண்ட பாத்திரங்களை விட, தங்க நகைகளை விட\nதங்களுடைய சிறந்த குணங்களை வெளிப்படுத்தும்\nமுன்-உதாரணமான வாழ்க்கையே நான் விரும்பி\nஎடுத்துக் கொள்ளும் சிறந்த சீர் ஆயிற்றே\nநான் தினம் அணிந்து கொள்ள விரும்பினேனே,\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nசுற்றத்தாரின் அன்பும் ஆதரவும் எந்தன் தைரியம்\nஎன்னுடைய ஒழுக்கமும் நேர்மையும் மற்றொரு தைரியம்\nநற்ச் சிந்தனையும் சேவைச் செயலும் எந்தன் மந்திரம்\nகடவுள் பக்தியும் ஞானமும் மற்றொரு மந்திரம்\nஉலகத்தில் தந்திரங்கள் மிகுந்து இருந்தாலும்\nபுயற்காற்று வீசினாலும் எனக்குள் உள்ள தைரியமும்\nஎன்னோடு ஒன்றி விட்ட சில மந்திரங்களும்\nஎன்னை நிம்மதிக் கடலில் ஆழ்த்துகின்றன\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nஅனாதைகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத்\nஅவர் தம் நாவிற்கு அருள்க\nமன நோயாளிகள் தங்களைக் காத்துக் கொள்ளத்\nஅவர் தம் நாவிற்கு அருள்க\nதுஷ்ப்ரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் தங்கள்\nநிலையைப் பிறர் உணரச் செய்ய தேவையான\nசொற்களை அவர் தம் நாவிற்கு அருள்க\nஆசையுடன் பெற்றெடுத்த தம் மக்களிடம்\nமழலையில் உள்ளது போல என்றும்\nகள்ளம் கபடம் இல்லாத வார்த்தைகளையே\nவிரைவில் என்றாவது ஒரு நாள்\nஎன் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பாய்\nஎன் அருமை சரஸ்வதித் தாயே\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nதந்தையால் ஏசப் படும் இளம் கன்னியரே\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nகுடும்ப அங்கத்தினரை இழக்கும் சிறுவர்களே\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nபுயலில் மனை இழந்த இளம் வாலிபர்களே\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nவேலை கிடைக்காது அலைந்துக் களைப���புறும் மக்களே\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\nஅணைக்கிற கை தான் அடிக்கும்\nகடவுள் நம்மை அடிக்கிறார், அணைக்கிறார் என்று\nமட்டுமே நம் வாழ்க்கை வண்டியில் கியர் அமைத்துக்\nகொண்டால் அமைதியை வடிகட்டி எடுத்து விடலாம் மகனே\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nபிறந்த பொழுது நல்ல ஒரு\nசுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆனேன்\nவாழ்க்கைப் போராட்டத்தைக் கண்டு கலங்கிய பொழுது\nசிதறி உடைந்த முட்டையின் கருவானேன்\nமகளை ஈன்றெடுத்த போது அந்த\nஇன்று கவி ஆன பொழுது\nஞானம் வளர்க்கும் நல்ல ஒரு பிரஜை ஆனேன்\nநலிந்தோர் துன்பம் தீர்க்கும் தருணம்\nஅந்தக் கடவுளின் செல்லப் பிள்ளை ஆனேன்\nசுருக்கமாகச் சொன்னால் நான் ஒரு\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nசிலப் பத்தாண்டுகள் முன்னே ஓரிரவு\nநாளை வரும் இரவோ காரிருளின்\nஇருள் மட்டும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடல்ல\nஇவ்வுலகின் சிறுத் துகளும் பிரபஞ்சத்தின் வெளிப்பாடே\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nபச்சைக் குழந்தை தாய்ப் பாலை அருந்துவதில்\nசிறு பிள்ளை பூனை குட்டியைக் காண்பதில்\nசிறுமி ஒருத்தி பட்டம் விடுவதில்\nஇவை யாவும் வயது வந்தோர் கொள்ளும்\nவெற்றியும் பெறுகிறது; நீயும் வாழ்வில்\nவெற்றி பெற வேண்டினால் உன் சிறு வயது\nஉற்சாகத்தை உனக்குள் கொண்டு வந்து\nசோர்வை வெகு தூரம் தள்ளி வைத்து\nஎளிய சந்தோசங்களை உனக்கு தினம்\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nவிடலைப் பருவத்து மக்களைக் கண்டு\nஞானம் என்ற அற்புத மருந்திருக்க\nகலக்கமும் நம்மை அண்டக் கலங்கும்\nமக்களிடையே நற் பழக்கமும் தொடரும்\nதாய் தன் மகளுக்கு ஆற்றும் உதவி\nமகளின் உலகத்தை தனதாக்கிக் கொள்ளலே\nதந்தை தன் மகளுக்கு ஆற்றும் உதவி\nமகளின் மூலம் தன்னறிவை உயர்த்திக் கொள்ளலே\nவிடலைப் பருவத்து மக்களைக் கண்டு\nஞானம் என்ற அற்புத மருந்திருக்க\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nஐந்தாம் பருவத்திலே எனக்கு தினம்\nசத்துணவு தந்த எங்கள் வீட்டுக் கோழியே\nமூன்று வருடம் எனக்கு பால் தந்து என்னைப்\nபேணிக் காத்த எங்கள் வீட்டுப் பசுவே\nஉன்னுடைய பசும்பாலல்லவா இன்றும் என்னை\nஐந்தாம் பருவத்திலே கோழியை விரட்டி\nஎனக்கு வேடிக்கை காட்டிய எங்கள் வீட்டு சேவலே\nஇன்று எனக்கு நீ இல்லையே என ஆதங்கப்\nஎங்கள் வீட்டில் வண்ணக் களஞ்சியமாக\nஅணி வகுத்து ஓடித் திரிந்த கோழிக் குஞ்சுக���ே\nவண்ணங்களின் அடிப்படையை முதன் முதலில்\nஎனக்கு அறிமுகப் படுத்திய ஆசிரியர்கள் நீங்கள் தானே\nஐந்தாம் பருவத்திலே என்னைக் கவர்ந்த\nஎங்கள் வீட்டுக் கன்றுக் குட்டியே\nபார்த்திருந்தன என் கண்கள் அன்று\nஉலகில் பெயர் போன இந்த அமெரிக்காவில்\nஉன் சகோதர சகோதரிகளைத் தினம்\nகாணும் பாக்கியம் எனக்கு இல்லையே\nஇன்று உங்களைப் போன்ற நண்பர்களைத் தேடி\nவிலங்குகள் பூங்கா செல்லும் என்னுடைய மாயச் செயலை\nஉங்களுக்கே அர்ப்பணித்து கம்ப்யூட்டர் மற்றும்\nகத்தை கத்தை யான டாலர் நோட்டுக்களும்\nநீங்கள் தரும் இன்பத்திற்கு நிகராகாது\nஎன்று தம்பட்டம் அடித்து உங்களைக் கெளரவிக்கிறேன்\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nகவிக்கு அழகு நல்ல கருத்து\nநெஞ்சிற்கு அழகு குழந்தைத் தனம்\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nஉனக்கு யார் என்ன தீங்கு செய்திடினும்\nதீங்கு வந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல்\nமன்னிப்பது உன்னுடைய இயல்பு அல்லாதது போல்\nஉன்னை நீ தோண்டி எடுத்தால் மன்னிப்பதில்\nஉனக்கிருக்கும் திறமை துள்ளி வரும்\nதோழா இணையத்தைத் தோண்டுவது போலவே\nஉன்னையும் சிறிது தோண்டிப் பார்\nஉனக்கு யார் என்ன தீங்கு செய்திடினும்\nதீங்கு வந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல்\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nசிந்திக்க வைக்கும் கவிதைகள் (66)\nஅடிக்கிற கை தான் அணைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=163", "date_download": "2018-07-20T10:40:44Z", "digest": "sha1:W6HHTINPTVHQPKBPZZ6LCGVJYUK3KL46", "length": 2677, "nlines": 20, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தால���ம், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ajourneytowardssun.wordpress.com/2016/08/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-07-20T10:49:22Z", "digest": "sha1:QDJFUSJI43KCCAGGBSE2UXPQQN45CR6N", "length": 28058, "nlines": 133, "source_domain": "ajourneytowardssun.wordpress.com", "title": "இரசியா – இரும்புத்திரைக்குள் ஒரு பயணம் | a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___", "raw_content": "a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___\nAbout us/ எங்களைப் பற்றி\nஇரசியா – இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்\nஇரசியா – கனவு பூமி- இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்\n1987ம் ஆண்டு உயர்தர பரிட்சை முடிந்தபின் அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்து ஈரோசின் மாணவர் இயக்கமான கைசில் இணைந்தேன். இணைந்த காலத்திலிருந்து அங்கிருந்த ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்களை எடுத்து வாசிப்பதே எனது பிரதான செயற்பாடானது. காலை, மாலை, இரவு என தொடர்ந்து வாசித்த காலங்கள். பெரும்பாலும் இரசிய நாவல்களும் வரலாறுகளும் ஆகும். கார்ல் மார்க்சின் வரலாற்றிலிருந்து லெனினின் வரலாறுவரை கிட்டத்தட்டப் பாடமாக்கியதைப் போன்று வாசித்தேன். மார்க்சிம் கோர்க்கியி்ன் தாய் நாவலை மட்டும் மூன்று தடவைகளுக்கு மேல் வாசித்திருப்பேன். இப்படிப் பல நாவல்கள். இந்த நாவல்களில் வந்த பல மனிதர்களும் அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் ஆழ்மனதில் பதிவாகின. அவர்களும் அவர்களைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களும் வாழ்ந்த மண்ணும் அந்த மண்ணில் ஓடிய ஆறுகளும் உயர்ந்த மரங்களும் காடுகளும் என் கனவுலகில் ஒவ்வொரு நாளும் சஞ்சரித்தன. இதை எல்லாம் நேரில் பார்க்கச் செல்வேன் என்ற நோக்கத்தில் ஒரு நாளும் இவற்றை வாசிக்கவில்லை. நமது தமிழ் தேச விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்கும் எவ்வாறு இந்த அனுபவங்களையும் அறிவுகளையும் உள்வாங்கிப் பங்களிக்கலாம் என்பதே பிரதான நோக்கம். ஆனால் காலம் மாறியது. சோவியத் யூனியன் உடைந்தது. அவர்களது கடந்த காலம் தொடர்பான பல கேள்விகள் விமர்சனங்கள் எழுந்தன. நமது நாட்டு யதார்த்த அரசியலிலிருந்து நானும் ஒதுங்கிச் சென்றதுபோல அவர்களுடன் வாழ்ந்த எனது கனவுலகமும் மெல்ல மெல்ல மங்கிச் சென்றது. ஆனால் இன்று அந்தக் கனவுலகை நேரில் தரிசிக்கும் காலம் ஒன்று வந்தது கனவா நனவா என நம்பமுடியாதுள்ளது. இரசியாவின் முன்னால் லெனின்கிராட��டி (செயின் பீட்டர்பேர்க்) லிருந்து இப் பதிவை எழுதுவது கனவல்ல. மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது.\nநேற்றுக் காலை பின்லாந்தின் கிராமத்திலிருந்து அங்கு வாழ்ந்த பின்லாந்து பெண்ணின் காரில் ஹெல்சிங்கி நகருக்கு வந்தோம். இரசிய விசா நிலையத்தில் ஒரு பிரச்சனையுமில்லாது விசாவைப் பெற்றுக்கொண்டு இந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மாலைவரை கணணியுடன் அந்த உணவகத்திலையே இருந்தோம். இரசிய நாட்டிற்கு செல்வதற்கு இரவு 10.30 மணிக்குதான் பஸ் உள்ளது. செயின் பீட்டர்ஸ்பேர்க் பின்லாந்திற்கு அருகில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு செல்வதற்கு விமானச் சீட்டும் புகையிரதச் சீட்டும் விலை மிக அதிகமாக இருந்ததால் பஸ்சில் பயணம் செய்யத் தீர்மானித்தோம். இது மிக மலிவாக இருந்தது. இந்த மூன்றில் ஒன்றில் மலிவாகப் பயணிப்பதற்கு சில காலத்திற்கு முன்பு திட்டமிட்டு செயற்பட்டு பதிவு செய்திருந்தால் மலிவான பயணச் சீட்டுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இரவுச் சாப்பாட்டை ஐந்து ஈரோ பீட்சாவுடன் முடித்துக் கொண்டு காம்பி (Kamppi) நிலையத்தில் போய் பஸ்சிற்காக காத்திருந்தோம்.\nபஸ் 10.20விற்கு வந்து பயணிகளை ஏற்றி சரியாக 10.30க்குப் பயணமானது. பெயர்தான் பஸ்தான். விமானத்தைப்போல இன்டநெட் இணைப்பு உட்பட அனைத்து வசதிகளும் சொகுசுகளும் இருந்தன. ஆனால் நாம் ஒன்றையும் பயன்படுத்தவில்லை. நேற்றிரவு 11.30 வரை நாமும் இன்னும் சிலருமாக நன்றாக நடனமாடி களைத்துப் போயிருந்தோம். படுத்தது பிந்தி ஏழும்பியது முந்தி. ஆகவே நித்திரை கண்ணை மயக்கியது. அயர்ந்தோம். சரியாக ஒரு 12.00 மணிபோல ராஜா மார்க்கட் என்ற இடத்தில் நின்றது. 12.30 க்கு குடிவரவளார்களின் பரிசோதனை நிலையம் என இரசிய மொழியில் சொல்லியிருக்க வேண்டும். அனைவரும் இறங்கிச் செல்ல நாமும் இறங்கிச் சென்றோம். ஏற்கனவே இரசிய குடிவரவு பரிசோதகர்கள் தொடர்பாக எதிர்மறையான தகவல்கள் பலவற்றை வாசித்ததால் தயக்கத்துடன் சென்றோம். ஒருவரும் தமது பொதிகளை கொண்டு செல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இந்த இடத்திலும் ராஜா என ஏதோ எழுதியிருந்தது. வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எல்லை நகரங்களில் இருக்கின்ற குடிவரவாளர்களின் பரிசோதனை நிலையம்போல சகல வசதிகளுடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. குடிவரவு பரிசோதகர்களும் சிரித்துக்கொண்டு ���னைவரது கடவுச்சீட்டுக்கும் கடகட என முத்திரை குத்தி அனுப்பினார்கள். நமக்கு நல்ல சந்தோசம். இவ்வளவு விரைவாக அனைத்தும் முடிந்து விட்டது. இரசிய குடிவரவு பரிசோதகர்கள் கடுமையானவர்கள் என்பதை இவர்கள் பொய்பித்துவிட்டார்கள் என நினைத்துக் கொண்டு பஸ்சில் ஏறி நிம்மதியாக நித்திரை கொண்டோம்.\nபஸ் ஒரு மணிக்குப் புறப்பட்டு மீண்டும் அதிகாலை 1.30 மணிபோல நிறுத்தியது. மீண்டும் சாரதி இரசிய மொழியில் மட்டும் ஏதோ கூறினார். இம் முறை அனைவரும் தமது பொதிகளுடன் மீண்டும் இறங்கினார்கள். இப்பொழுதுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. நாம் முதல் நின்ற இடத்தில் நின்றவர்கள் பின்லாந்திலிருந்து வெளியேறியதை உறுதிப்படுத்திய குடிவெளியேறிகளைப் பரிசோதிக்கும் பின்லாந்து உத்தியோகத்தர்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். பொதிகளுடன் சென்ற அனைவரும் ஒரு சிறிய அறையினுள் வரிசையாக நின்றோம். பலகையால் செய்யப்பட்ட நான்கு வழிகள் இருந்தன. அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெளிச்சமும் பெரிதாக இருக்கவில்லை. சிறிது நேரத்தின்பின் ஒரு சிறிய பெண் ஒருவர் வயது குறைவான இளம் பெண் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கின்ற ஒருவர் வந்து ஒரு கதவை திறந்துவிட்டு தனக்குரிய பலகையால் அடைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார். சிலரது கைகளிலும் கடவுச்சீட்டுகளும் பல கடிதங்களும் இருந்தன. நாம் மட்டுமே மண் (பிறவுன்) நிறமானவர்கள். இன்னுமொரு சீன முகச் சாயலுடைய மூவர் கொண்ட குடும்பம். மற்ற அனைவரும் “வெள்ளையர்கள்”. இருப்பினும் சிலருக்கு உடனடியாக முத்திரை குத்தி அனுப்பினார். சிலருக்கு கொஞ்சம் அதிக நேரம் எடுத்தார். சிலரது மூக்குக் கண்ணாடியை கழட்டச் சொன்னார். சிலருக்குப் போடச் சொன்னார். கடவுச் சீட்டில் எப்படி இருக்கின்றதோ அப்படி நேரிலும் குறிப்பிட்டவர் இருக்க வேண்டும் போல. இப்படியே நேரம் போனது. நாம் வரிசையில் கடைசி மனிதருக்கு கொஞ்சம் முன்னுக்கு இருந்தோம்.\nநமக்கு முன்னுக்கு இருந்த சீன முகம் கொண்டவர்கள் குடும்பமாக சென்றார்கள். உத்தியோகத்தர் மற்றவர்களைவிட அவர்களுக்கு அதிக நேரம் எடுத்தார். நமது நேரம் வர நாமும் ஒன்றாகப் போய் நின்றோம். எங்களைப் பார்த்தார். நாம் சிரித்துக் கொண்டு கடவுச்சீட்டுகளையும் ஏற்கனவே பஸ் சாரதி தந்த குடிவரவு பத்திரங்களையும் நிரப்பிக் கொடுத்தோம். அவர் சிரிக்கக்கூடாது என்பதற்காக சிரிப்பைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு கடவுச்சீட்டில் கண்ணாக இருந்தார். தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். ஷேளியை அடிக்கடி பார்த்து கடவுச்சீட்டையும் பார்த்தார். எழும்பி நின்றும் பார்த்தார். ஏற்கனவே தங்குமிடம் மற்றும் அழைப்பவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்துதான் விசாவைப் பெற்றிருக்கின்றோம். இதைவிட ஷேளியின் கடவுச்சீட்டில் தலைமயிர் வளர்ந்திருக்கின்றது. விசாவிற்கு விண்ணப்பித்தபோது எடுத்த படத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார். இப்பொழுது தலைமயிர் கொஞ்சம் வளர்ந்தவாறு இருக்கின்றார். இவ்வாறான வேறு வேறு தோற்றங்கள் அவருக்கு சந்தேகத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மீண்டும் தொலைபேசியில் உரையாடிவிட்டு இறுதியாக கடவுச்சீட்டில் நாட்டிற்குள் செல்வதற்கான அனுமதி முத்திரையை குத்தினார். இப்பொழுது எனது முறை. கொஞ்சம் குறைய நேரம் எடுத்து முத்திரையை குத்தினார். எனக்கு எல்லாவற்றிலும் தலைமயிரும் தாடியும் இருப்பதால் பிரச்சனையில்லை. ஆனால் என் மண்டைக்குள் என்ன இருக்கின்றது என அவருக்குத் தெரியாது.\nஇரசிய குடிவரவு தொடர்பான சில தகவல்களை வாசித்த போது, “நாம் எப்பொழுது இரசியாவிலிருந்து வெளியேறுவோம்” என்ற தகவலைக் கேட்பார்கள் என எழுதியிருந்தார்கள். ஆகவே இரசியாவிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்ப ஒரு நாளுக்கு விமானத்தை ஏற்கனவே அவசர அவசரமாக பின்லாந்திலிருந்து பதிவு செய்தோம். ஆனால் அவர் எம்மிடம் இந்தத் தகவலைக் கேட்கவில்லை. இதன் அர்த்தம் அவசியமற்றது என்பதல்ல. இது அந்த இடத்திலிருக்கின்ற குடிவரவு உத்தியோகத்தரின் மனநிலையையும் கடமையை எந்தளவு செய்கின்றார் என்பதையும் பொறுத்தது என நினைக்கின்றோம். ஆகவே வெளியேறுவதற்கான பயணச்சீட்டை வைத்திருப்பது நல்லது. இவரைக் கடந்து சென்றபோது இன்னுமொரு பெண் பரிசோதகர் தனது கைகளால் நமது பொதிகளை பரிசோதிக்கும் இடத்தில் வைக்கும்படி சைகை செய்தார். அவரும் நம்மைப் பார்த்து சிரிக்காமலிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையெல்லாம் கடந்து பஸ்சில் ஏறி நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரம் அதிகாலை 2.45 ஆகியிருந்தது. இனி எல்லாம் முடிந்து விட்டது என நிம்மதியாக நித்திரை கொண்டோம். ஆனால் பஸ் மீண்டும் நிற்க ���லையை சரிந்து சாரதியைப் பார்த்தேன். அவருக்கு அருகில் ஒரு பொலிஸ் அல்லது காவற்துறை உத்தியோக பெண் ஒருவர் நின்று சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவரும் தனது தலையை சரித்து உள்ளே பார்த்துவிட்டு உள்ளே வந்து பயணிகளின் கடவுச் சீட்டுகளை மேலோட்டமாக பார்த்துக் கொண்டு சென்றார். சீன முகம் கொண்டவர்களினதும் நம்முடைய கடவுச் சீட்டுகளையும் மட்டுமே வாங்கி நன்றாகப் பார்த்தார். அதன்பின்பே பஸ் பயணம் ஆரம்பமானது. நாமும் நிம்மதியாக நல்ல நித்திரை கொண்டோம். இவ்வாறான கஸ்டங்களைத் தவிர்ப்பதற்கு புகையிரதத்தில் பயணம் செய்வது நல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறான குடிவரவு பரிசோதனைகளை புகையிரத பயணத்தின் போதே பார்த்துவிடுவார்களாம். ஆனால் நமக்கு அது வாய்க்கவில்லை.\nஅதிகாலை ஐந்தரை மணியளவில் செயின்ட் பீட்டஸ்பர்க்கிலுள்ள நதிகளைக் கடந்து பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நாம் கண் விழித்துப் பார்த்தபோது சூரியனும் கீழ் வானிலிருந்து பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. இது நகரத்திலிருந்த உயர்ந்த முக்கோண மற்றும் உருண்டையான கோபுரங்கள் மீது மெல்லிய மஞ்சள் நிறத்தைப் பூசி அழகு காட்டியது. ஏதோ நான் பிறந்த ஊருக்கு வந்த ஒரு உணர்வு. பஸ் நிற்கும் வரை ஆவலுடன் காத்திருந்தேன் இறங்குவதற்காக\nஊர் சுற்றி, நாடுகள், பயணம், Uncategorized\nஇரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று →\nவியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு February 17, 2018\nஅங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3 December 28, 2016\nஅங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம் December 26, 2016\nஅங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1 December 24, 2016\nபின்லாந்து – இரசியாவின் வாசல்\nவியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு\nஅங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3\nஅங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்\nஅங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nஇரசியா: மீண்டும் பழம… on இரசியா : இதயம் விதைத்த இலக்கிய…\nஇரசியா: மீண்டும் பழம… on இரசியா – காட்டில் மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2016/10/23/457-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-07-20T10:29:53Z", "digest": "sha1:V6BTCUXGBSY525K5GVKZL5CJWCUNFQXC", "length": 15027, "nlines": 296, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "456. அன்பெனும் நதியிலே | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n23 அக் 2016 14 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (கதம்பம்)\nகவி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\nPrevious 4. கண்ணதாசன் சான்றிதழ் Next 6. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6\n14 பின்னூட்டங்கள் (+add yours\nஅன்பு எனும் நதி பெருகட்டும்\nஅன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.\nஉண்மைதான் சகோ உறவுகளுடன் கூடிக்களித்தல் மகிழ்வான விடயமே.\nஅன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.\nநீந்துதல் சுகம் ,அன்பு நதியில் நீந்துதல் சுகமோ சுகம் 🙂\nஅன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.\nஅன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.\nஅன்பின் பெருமை உணர்த்தும் அழகிய வரிகள்.. வாழ்வது ஒருமுறை.. அதை இனிதே அன்புறவுகளோடு இணைந்து வாழ்வதே நமக்குப் பெருமை.. உண்மை தோழி.\nஅன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.\nஉறவுகளின் சின்ன சின்ன விரிசல்களால் மனம் சோர்வடைந்த நேரம் உங்கள் பதிவு இதமளிக்கிறது . உறவோடு அன்பாய் கூடி இருப்பதே மகிழ்ச்சி தரும் என்பது உண்மை. வாழ்க வளமுடன்.\nஅன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.\nSelvakumar Kathirgamanathan :-கவி சிறப்பு 26 வரிகள்வருகிறதே\nSelvakumar Kathirgamanathan :- ஓ கே அம்மா 4 வார்த்தை ஒருவரி எனும் ரீதியில் கணக்கிடவேண்டும் என்று பின்பே அறிந்தேன் வரி எண்ணிக்கை சரி\nJaya Sudha :- கணனி – கணினி (எழுத்துப்பிழை)\nJaya Sudha :- ஒரு சந்தேகம்…வச்சிரம் என்றால் என்னவோ \nவச்சிரம் – ஒரு பசை வகை.\nPremkumar Prajana மகிழ்வுடன் மிக நன்றி சகோதரா.\nSiva Mani ப:- ற்றுங்கள் அன்பால் ஒற்றுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்��லிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/i-wish-gautami-the-best-says-kamal-043055.html", "date_download": "2018-07-20T10:52:14Z", "digest": "sha1:B2C2HZT3WUY5JIUU6DE5WJJK5HATO5TH", "length": 12252, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல் | I wish #Gautami all the best: Says Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n» கெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல்\nகெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல்\nசென்னை: நடிகை கவுதமியை பிரிந்தது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் மனம் திறந்துள்ளார்.\nஉலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி ட்விட்டரில் அறிவித்தார்.\nஇது குறித்து கமல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nகவுதமிக்கு எது நிம்மதியை அளித்தாலும் எனக்கு சரி. தற்போது என்னுடைய உணர்ச்சிகள் முக்கியம் இல்லை. கவுதமி மற்றும் சுப்பு சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டியது தான் முக்கியம்.\nஅவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு எப்பொழுது எது தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.\nஎனக்கு ஸ்ருதி, அக்ஷரா மற்றும் சுப்புலட்சுமி என 3 மகள்கள் உள்ளனர். இந்த உலகிலேயே நான் தான் மிகவும் அதிர்ஷ்டக்கார தந்தை என்று நினைக்கிறேன் என்றார் கமல்.\nகவுதமிக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கமல் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அண்மையில் கமல் கீழே விழுந்து காலில் அடிப்பட்டபோது கவுதமி அவருக்கு ஆதரவாக இருந்தார். ஒருத்தருக்கொருத்தர் உதவியாக இருந்த நிலையில் பிரிந்துவிட்டனர்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nகமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா\nகோடிக் கணக்கில் செலவு செய்யும் பிக் பாஸுக்கு கமலுக்கு ஒரு சேர் கொடுக்க முடியாதா\nதோட்டத்து பாடகர் உன்னியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்: வைரல் வீடியோ\n'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்ட நயன்தாரா: காரணம்...\nபிக் பாஸ் மேடையை ஆக்கிரமித்த விஸ்வரூபம் 2 குழு: மீசையை முறுக்கிய கமல், பார்த்து ரசித்த மைக்கேல்\nபோட்டியாளர்கள் 'அவர்' போவார் என நினைக்க மமதியை வெளியே அனுப்பிய பிக் பாஸ்\nகமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி\nநித்யா-பாலாஜி சண்டையையே காண்பிப்பது ஏன்: கமல் ஹாஸன் விளக்கம்\nவிஜய்யை 'அரசியல் தளபதி'யாக்கப் பார்க்கிறாரா கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12014213/The-incident-in-Seagirigura-Taluka-Motorcycle-Rs-4.vpf", "date_download": "2018-07-20T10:19:32Z", "digest": "sha1:XJSZNMIPEN6EBXKGCIQCWIFCP3MUFOB5", "length": 11458, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The incident in Seagirigura Taluka: Motorcycle Rs. 4 lakhs stolen || சிகாரிப்புரா தாலுகாவில் சம்பவம் : மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிகாரிப்புரா தாலுகாவில் சம்பவம் : மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு + \"||\" + The incident in Seagirigura Taluka: Motorcycle Rs. 4 lakhs stolen\nசிகாரிப்புரா தாலுகாவில் சம்பவம் : மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு\nசிகாரிப்புரா தாலுகாவில் நடந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருடப்பட்டது.\nசிகாரிப்புரா தாலுகாவில், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றுவிட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து போலீசார் அவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.\nசிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா பேகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் புலிகேசி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் புலிகேசிக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு சென்றார். பின்னர் வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.\nபணத்தை வண்டியில் வைத்த அவர், அங்குள்ள டீக்கடைக்கு சென்றார். இதை கவனித்துக் கொண்டிருந்த யாரோ மர்ம நபர் வண்டியில் இருந்து ரூ.4 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் வண்டியை எடுக்க வந்த புலிகேசி, பணம் திருட்டுப்போய் உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் அவர் இதுபற்றி சிகாரிப்புரா டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வங்கி முன்பு இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது புலிகேசி பணத்தை மோட்டார் சைக்கிளில் உள்ள ‘டேங்க் கவரில்’ வைத்துவிட்டு செல்லும் காட்சியும், பின்னர் அதை யாரோ மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சியும் தெளிவாக பதிவாகி இருந்தது.\nஇதையடுத்து போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவத்தை வைத்து அவரை வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்���ு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n2. ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\n3. விண்ணை வென்ற மனிதன்\n4. சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கர்ப்பிணி தர்ணா போராட்டம்\n5. காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t141456-topic", "date_download": "2018-07-20T11:02:03Z", "digest": "sha1:BV7WMIPPKNRQGOWZIHV2MR6GDPUJSR52", "length": 13166, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர்\nசன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில்\n“ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த\nவிளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம்\n“பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர்சிங்கும் ஆணுறை\nவிளம்பரத்தில் நடித்தார். அது பற்றி கூறிய அவர்...\n“ செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று\nஇப்போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை\nவிளம்பரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் கவர்ச்சியாக\nபடுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.\nஇது பற்றி கூறிய அவர், “ஆணுறை விளம்பரத்தில் நடித்ததை\nபெருமையாக நினைக்கிறேன். ஆணுறை பற்றிய பல\nவிளம்பரங்களில் நடிக்க வேண்டும். அதை விளம்பரப்படுத்த\nஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும்\nஎன்று ஆசைப்படுகிறேன். ஆணுறை விளம்பரத்தில்\nநடித்திருப்பதால் மக்கள் என்னைப் பற்றி என்ன\nநினைப்பார்கள் என்று தெரிய வில்லை. ஆனால் இதன் மூலம்\nநான் சமூகத்துக்கு நல்லது செய்வதாக நினைக்கிறேன்” என்று\nRe: ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2", "date_download": "2018-07-20T10:52:57Z", "digest": "sha1:TQIV5RBL7CLUUP6TS3G3G22RGKXSORRK", "length": 12495, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "\"தாய்லாந்து' கொய்யாவில் லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெளிநாட்டு வேலை கிடைத்தும் விவசாய ஆர்வத்தால் தாய்நாட்டை பிரிய மனமின்றி நிலத்தை பண்படுத்தி, தாய்லாந்து கொய்யா நடவில் சாதிக்கிறார், திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த சிவக்குமார்.\nகாலங்கள் மாற மாற பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன. விவசாயத்தில் குறுகிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தாய்லாந்து கொய்யா சாகுபடி குறித்து அவர் கூறியதாவது:\nதாய்லாந்து கொய்யா கன்று ரூ.350 வீதம் வாங்கினேன். ஒரு ஏக்கரில் 2 அடிக்கு 2 அடி குழி தோண்டி 15அடிக்கு 15அடி இடைவெளியில் அடர் நடவு முறையில் 400 கன்றுகள் நடவு செய்தேன்.\nகொய்யாவுடன் சேர்த்து வேறு ஊடுபயிர் விளைவிக்க நினைத்தால் ஒரு ஏக்கருக்கு 150 கன்றுகள் நடவு செய்தால் போதும்.\nநீர் தட்டுப்பாடான பகுதியில் சொட்டுநீர் பாசனம் சிறந்தது. நடவு செய்து 4 அல்லது 5 மாதங்களில் பூக்கத் துவங்கிவிடும். மரத்திற்கு காயை தாங்கும் சக்தி கிடைக்கும் வரை இரண்டரை ஆண்டுகள் பூக்களை பறித்துவிட வேண்டும். மாதம் ஒரு முறை மண்புழு உரம், நுண்ணுயிர் உரம் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றினால் போதும்.\nமரம் நன்கு வளர்ந்த பின் ஏப்ரல், மே தவிர்த்து மற்ற மாதங்களில் மகசூல் அதிகம் கிடைக்கும். இந்த வகை கொய்யா நாட்டு கொய்யாவை காட்டிலும் அளவில் பெரிதாக இருக்கும்; விதைகள் அதிகம் இருக்காது.\nஒரு கொய்யா முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை இருக்கும். ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கிறேன். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.\nஎந்த நிலத்தை வறண்ட பூமியென்று சொல்லி தவிர்த்தனரோ அங்கு தாய்லாந்து கொய்யா மூலம் லாபம் பெறுகிறேன்.\nஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.ஒன்று முதல் ரூ.ஒன்றரை லட்சம் செலவு செய்தால் போதும். இரண்டே ஆண்டுகளில் செலவு தொகையை தாண்டி லாபம் பார்க்க ஆரம்பிக்கலாம், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்...\nகொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலா...\nஅடர் நடவு முறையில் கொய்யா ச��குபடி...\nகொய்யாவில் எலிகாது இலை நோய்...\nவெப்பத்தில் இருந்து காப்பாற்ற கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி →\n← பானகம் தயாரிப்பது எளிது\n2 thoughts on “\"தாய்லாந்து' கொய்யாவில் லாபம்\nநானும் இப்படி ஆசைப்பட்டு தான் கொய்யா மரம் வளர்த்தேன்.இயற்கை முறையில் நன்கு பராமரித்தேன் ஆனால் இப்ப வெட்டி விட்டேன்.கொய்யாவில் நிறைய நோய் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளது,லாபம் குறைவு. கடையில் கிலோ 40\nமுதல் 50 ருபாய் நம்மிடம் 7 முதல் 12 ரூபாய் தான் வாங்குவார்கள் வறட்சி தாங்கும் பயிர் என்பார்கள் ஆனால் வறட்சி காலத்தில் சொட்டுநீரில் 3 நாட்களுக்கு ஒரு முறையும் வாய்க்கால் பாசனத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறையும் கண்டிப்பாக நீர் விட வேண்டும்.மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தவே இயலாது தேயிலை கொசு மரத்தையே அழிக்கும்,பழ ஈ.சொரி காய்கள் போதா குறைக்கு கிளி தொல்லை.வேண்டாம் நண்பர்களே நஷ்டப்பட்டவன் என்ற முறையில் கூறுகிறேன் பப்பாளி,மலை நெல்லி,சப்போட்டா பயிரிடுங்கள் நல்ல லாபம் குறைவான பராமரிப்பு.கொய்யா வேண்டாம்.உடனடி லாபம் கிடைக்க தர்பூசணி பயிரிடுங்கள் ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவு ஆனால் லாபம் 1 முதல் 1.5 லட்சம் வரை கிடைக்கும். கொய்யாவால் விவசாயி நஷ்டம் வியாபாரிக்கு கொழுத்த லாபம்.\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaludai.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-20T10:52:13Z", "digest": "sha1:R7OQB3UZKYQDRXC7DW4PBBM5VOVQU3GP", "length": 26433, "nlines": 163, "source_domain": "kaludai.blogspot.com", "title": "கழுதை: என்னை நல்லாத் திட்டுங்க-கலைஞர்", "raw_content": "\nஒரு படத்துல வடிவேலு தண்ணியடிக்கப் போவாரு. அப்ப அந்த நாத்தம் தாங்கமுடியாம பக்கத்துல உள்ள ஒருத்தர்ட அண்ணன் என்னய நல்லாத் திட்டுங்கண்ணே என்பார். அதே போல திருச்சிக்கி பிரச்சாரத்திற்குப் போன கலைஞரும் என்னய எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டுங்க என்று சொல்லியிருக்கிறார்.\nதிருச்சியிலே பிரச்சாரம் மேற்கொண்ட கலைஞர் பேசுகையில்\nஇன்று நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. பிப்ரவரி 11ம்நாள் இங்கு வரக்கூடிய அளவுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என்று மருத்துவர்கள் கூறினர். அன்று மருத்துவர்கள் கூடி கலந்தாலோசித்து இரண்டு வழிகள்தான் உள்ளது என்று என்னிடம் கூறினர். முதுகில் ஏற்பட்ட வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு 85 வயதாகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் வெற்றி அல்லது ஆயுள் முடிவுதான் ஏற்படும். இதில் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டனர். குடும்பத்தினர் அழுது புலம்பினர்.(தலைவர் இப்படி ஏதாவது சொல்லியே உடன்பிறப்புகளைக் கவுத்திவிடுவார்)\nஅறுவை சிகிச்சையால் வரும் முடிவுக்கு தயார் என்று கூறினேன். அவை முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். இன்றும் 3மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன். (வழக்கமாக மருத்துவர் கோபால் மட்டும் தான் வருவார். இப்ப எலக்சன் நேரமில்லையா அதான் சங்கர் சலீம் சைமன் ஸ்டைலில இப்படி ஒரு கூட்டணிய புடிச்சிருக்காரு தலைவர்)\nஇந்த சிகிச்சையை நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்கவும் இதுபோன்ற மதநல்லிணக்கம் வர வேண்டும் என்பது என் ஆசை. (ஆனா தலைவரே முன்ன ஒரு தடவை பாஜகவோடு கூட்டு வைத்த போது இத மாதிரி நீங்க சொல்லலையே\nகுளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணா என்னை நிற்க சொன்னார். அப்போது முதன் முதலாக விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டேன்.1953ல் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறை சென்றேன். அப்போது என்னுடன் முல்லை சக்தி, கஸ்தூரி ராஜா, குமாரவேலு, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅப்போது ஏற்பட்ட வியாதிதான் இதுவரை நீ டிக்கிறது. என்னை தமிழ் தொண்டனாக ஆக்கியது இந்த திருச்சிதான். ( நீங்க என்னத்த பண்ணினாலும் இன்னமும் அது டால்மியா புரம் என்று தானே நீடிக்கிறது. நீங்கள் முதல்வராக இருந்துமே அதைக் கண்மும் கானாது விட்டுவிட்டீர்களே தலைவரே\nஇருவர் தீக்���ுளித்து மாண்டனர். சரித்திரம் படைத்தவர்கள் இந்த திருச்சியை சேர்ந்தவர்கள். அன்பில் தர்மலிங்கம், எம்.எஸ்.மணி, அழகுமுத்து காமாட்சி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது காமாட்சியை ஒரு பெண் என தவறாக நினைத்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர். அவர் பெயர் காமாட்சி நாதன் என்பது அதன் பிறகு தான் தெரிந்தது. திருச்சியில் கிடைத்த இணை பிரியாத நண்பர்கள் இப்போது இல்லை. அவர்கள் இல்லாமல் நான் மட்டுமே இருக்கிறேன். தமிழுக்கு ஆபத்து வந்தால் அந்தத் தமிழை காப்பாற்றுவதற்காக இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கருதுகிறேன். (அடடடா.. தலைவருக்கு எலக்சன் நேரத்துல என்னவெல்லாமோ ஞாபகம் வரும். ராஜபக்சேவுடன் போனில் பேசியதாக அம்மா கூறியதற்கு நீங்கள் இன்னும் பதில் கூறவில்லையே தலைவரே\nஅறுவைச் சிகிச்சை முடிந்து 2 மாதமாகி விட்டது. டாக்டர்கள் சுற்றுப்பயணம் செய்யக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன். மீண்டும் கோளாறு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றார்கள். இருப்பது ஒரு உயிர், போகப்போவது ஒரு முறை. அது நல்லதுக்காக நல்லவர்களை காப்பாற்றுவதற்காக போகட்டும் என்று அண்ணா கூறினார். அவர் கூறியபடி என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். குளித்தலையில் இருந்த காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன். (கேவலம் ஓட்டுக்காக எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு\nஇப்போது 85 வயதிலும் சொல்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், உங்கள் சொந்தக்காரன், இந்த மேதினக் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலத்தில் என்ன பணியாற்றினோம் என்பதுதான் முக்கியம். தமிழ் இனத்தை வளர்த்தவர்களை மறக்க மாட்டேன். (ஆனால் இப்போது தமிழினம் அழிகிறதே தலைவரே)\nதமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்ற ஊரில் பிறந்தவன். எனது தந்தை என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். நான் உங்களுக்கு வேலைக்காரனாகவும், பணியாளனாகவும், தொண்டனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். (இது எலக்சன் நேரத்தில் மட்டுமே கேட்டுக்கேட்டு புளித்துப் போன டயலாக்)\n13 வயதில் எழுத ஆரம்பித்தேன். பரிணாம வளர்ச்சியில் திராவிட நாடு திராவிடர்க்கே என்று எழுதினேன். அண்ணா இதைக் கவனித்து, உனது இளமைக் காலத்தை வீணாக்கிக் கொள்ளாதே, ஒ���ுங்காகப் படி என்று சொன்னார். அவர் படியென்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழுக்காக உழைத்தேன். பாளை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது, அண்ணா,தன்னை வென்றார் தரணியை வெல்வார் என்று என்னைப் பற்றி எழுதினார். (அண்ணா இன்று இருந்திருந்தால் அந்த எழுத்துக்களை வாபஸ் வாங்கியிருப்பார் தலைவரே)\nநான் இன்று உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் காண அண்ணா இங்கு இல்லை. அவர் இருந்திருந்தால் அறப்போர் வழியை மேலும் எனக்கு வகுத்துத் தந்திருப்பார். அண்ணா வழியில் அயராது உழைப்பேன். இந்தி திணிப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கத்தை திருச்சியில் நான் முழங்கினேன். அந்த முழக்கத்தின் அடிப்படையில் இந்த இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். உரிமைக்குரல் கொடுக்க வேண்டும்.(ஆனா உங்களுக்கே தெரியாமல் உங்க குடும்ப உறுப்பினர்கள் மிகச்சரளமாக இந்தி பேசுகிறார்களே அது சரி இது போன்றவை தொண்டர்களுக்காக மட்டும் தானே அது சரி இது போன்றவை தொண்டர்களுக்காக மட்டும் தானே அவர்கள் இந்தி படித்து டெல்லியிலே எம்பி ஆகிவிட்டார்கள். நாங்கள் இந்தியை வெறுத்து ரயிலில் கூட பயணம் செய்ய முடியவில்லை தலைவரே அவர்கள் இந்தி படித்து டெல்லியிலே எம்பி ஆகிவிட்டார்கள். நாங்கள் இந்தியை வெறுத்து ரயிலில் கூட பயணம் செய்ய முடியவில்லை தலைவரே\nஎன்னைப் பற்றியும், என்குடும்பத்தைப் பற்றியும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் பழித்து பேசுகிறார்கள். மரத்தின் அடியில் மாட்டு சாணத்தை கொட்டினால் அது எருவாக மாறி மரம் நன்றாக வளரும். அதேபோல் என் மீது போடப்படும் பழிகள்,எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது. என்னை நன்றாக திட்டுங்கள். அதை நான் எருவாக மாற்றிக் கொள்கிறேன். (ஆகா தலைவர் கண்டுகினாருபா, அப்ப இன்னும் ஸ்பீட கூட்டலாம்னு சொல்றீயலா)\nடாக்டர் ராமதாஸ் என்னை நாடகம் ஆடி என்று கூறுகிறார். ஆமாம், நானும் அண்ணாவும் உதயசூரியன், காகிதப்பூ போன்ற நாடகங்களை ஆடினோம். அப்படி நாடகம் ஆடிதான் கட்சியை வளர்த்தோம். அவர் பணத்திற்காகவும்,பதவிக்காகவும் நாடகம் ஆடிவருகின்றனர். (அவரும் ஒரு சினிமாவுல நடிச்சிருக்காருல்ல)\nதிருமாவளவன் எனது சொந்தக்காரர். அவருக்கும் கொள்கை உடன்பாடு உள்ளது. என் வீட்டுப் பெண் அவர் வீட்டிலும், அவர் வீட்டுப் பெண் என் வீட்டிலும் உள்ளது போல் சம்மந்தி உறவு. (இதையே நீங்கள் திருமா முன்னர் அம்மாவுடன் கூட்டணியில் இருந்த போது சொல்லவில்லையே ஏன் தலைவரே\nஇங்கு உள்ள நாம் அனைவரும் மதத்தாலும், மொழியாலும் ஒன்றாக உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சின்னம் உதயசூரியன், காங்கிரஸ் சின்னம் கை, விடுதலை சிறுத்தைகள் சின்னம் நட்சத்திரம். வானத்தில் சூரியன் இருக்கும், நட்சத்திரமும் இருக்கும். (ஆனா ஒரே நேரத்துல இரண்டும் இருக்காதே தலைவரே அப்டின்னா இதுக்கு என்னா அர்த்தம் அப்டின்னா இதுக்கு என்னா அர்த்தம்\nஇதனை கை சுட்டிக்காட்டுவதுபோல நமது சின்னங்கள் பொருத்தமாக இருக்கிறது. இந்த மூன்று சின்னங்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி. (ஆக மொத்தம் இந்தவாட்டி இருக்குற கையெல்லாம் இலை,பழம்,அரிவாள்,சுத்தி,கதிர்,பம்பரம் ஆகிய பொருட்களைத் தான் எடுக்கப் போறது உறுதி தலைவரே\nPosted by டாஸ்மாக் கபாலி at பிற்பகல் 5:03\nLabels: உடன்பிறப்புகள், கலைஞர், தேர்தல் 2009\nஇந்த காமெடிதான் ஞாபகத்துக்கு வருது.\n2 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:49\nஇந்திய பண்டாரங்கல்,செஇத தவரினால்,இனிமேல், தமிழன் வேறு...இந்தியன் வேறு...\n2 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 7:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதற்கொலைக் கரும்புலியாக மாற்றப்பட்ட சிறுவன்\nஇளவரசருக்கு விரைவில் முடிசூட்டு விழா\nகாத்துல வெண்ணை எடுக்கும் கலைஞர்\nஏன் இவ்வளவு மர்மங்கள் மரணத்தில்\nநிதின் குமாரி கற்பழித்துக் கொலையா\nபொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்\nதலைவருக்கே தார் போட்டுவிட்ட காங்கிரஸ்\nபிரபாகரனின் உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது\nபிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்ப...\nசிதம்பர வெற்றி ரகசியம் என்ன\nவாட்ச் கடையில் மணி பார்த்தது போல\nஎன்ன செய்தார்கள் தமிழக மக்கள் \nகார்த்திக் வேட்பாளர் ஜகா வாங்கினார்\nசிறப்பு ஞாயிறு அதிரடி: \"தேர்தல் அதிகாரிகளுக்கு சில...\nஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்\nஞாயிறு அதிரடி :\"வாக்க���ளர்களுக்கு சில யோசனைகள்\"\nவேட்டைக்காரன் பாட்டு வேட்டையாடப் பட்டதா\nசமூகசேகவர் கன்னட பிரசாத் மீண்டும் கைது\nகலைஞரின் உண்ணாவிரத காமெடிகள் பாகம் 2\nஅந்த நாள் இதே மே மாதத்தை மறக்கமுடியமா\nதனக்குத் தானே வேட்டு வைத்தக் கலைஞர்\nநினைவுகள்: \"அவ்வை சண்முகி\" -ராயப்பேட்டை ராமு\nதிலீபன் கல்லறைக்குப் பக்கத்திலே கலைஞர்\nகார்த்திக் மீது செங்கல் வீச்சு - விருதுநகரில் பரபர...\nதலைவர் கடிதம் எழுதினாருன்னா அது தமிழ்மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம், அதே தலைவர் அவசரமா போன் பண்ணினாருன்னா அது தம் மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம்.\nமன்னாராட்சி மறைந்துவிட்ட மாநிலத்தில் மறுபடியும் மலர்விட்ட மாமன்னா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா உன் அடுத்த திட்டம் என்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankafrontnews.com/?m=201503", "date_download": "2018-07-20T10:07:51Z", "digest": "sha1:MKMTVSS3CW6BD6P3LYJZQJCABVB5Q7XT", "length": 14303, "nlines": 172, "source_domain": "lankafrontnews.com", "title": "March | 2015 | Lanka Front News", "raw_content": "\nஅஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)|அக்கரைப்பற்று சர்ச்சையை தொடர்ந்து இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசல் காசிம் நீக்கம்|திமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்|ஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு அலுகோசு பதவிக்கு விண்ணப்பியுங்கள்|விஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )|கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” – ரிஷாட்|புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது : பைஸல் காசிம்|ஹரீஸ் தலைமையில் ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி ஆட்சி மன்றக் குழு’ உதயம்|96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம்|கல்விமான் கலாநிதி வீசி இஸ்மாயிலுக்கு சேறடிப்பதன் உள் நோக்கமென்ன\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஅமைச்சர் ஹசனலி – அவுஸ்ரேலியா கவுன்சிலர் சந்திப்பு\nமீரா.எஸ்.இஸ்ஸடீன் – ஊடகச் செயலாளர் ,சுகாதார இராஜாங்க அமைச்சு அவுஸ்ரேலிய உயர் ஸ்தானி��ரால்ய கவுன்சிலர் சார்லோட் புளுன்டேல் சுகாதார..\nவிட்டுச் சென்ற 1 வயது குழந்தையை 13 வருடத்திற்குப்பின் கட்டியணைத்த தாய்\nஅக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலைமைப்புச் சபை இரண்டாம் இடம்\nஏ.எல்.றமீஸ் (தைக்கா நகர் செய்தியாளர் ) உலக நீர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் பாவனையாளர்களுக்கு சிறந்த சேவையை..\nஉலக சுகாதார அமைப்புடன் சுகாதார அமைச்சர் கலந்துரையாடல்\nமீரா .எஸ். இஸ்ஸடீன் – ஊடகச் செயலாளர் , சுகாதார அமைச்சு உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி..\nடெல்லியில் மாதம் ரூ.333 வாடகையில் இயங்கும் லாலு கட்சி அலுவலகம்\nபுதுடெல்லி லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் டெல்லியில் உள்ள வி.பி. ஹவுஸ்..\nபீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா\nஇராணுவ அதிகாரியொருவருக்கு உலக தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு..\nமார்டின் குப்டில் 237 ஓட்டங்கள் : நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு தெரிவு\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் குப்தில் இரட்டைச் சதமடித்து அசத்த, 143 ஓட்டங்களால் அபாரவெற்றி பெற்ற நியூசிலாந்து..\nSLFP நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் புதிய அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்…\nகாணிப் பிரச்சினைக்கு விசாரணை செய்ய விசேட செயலணி -அமைச்சர் ஹசனலியிடம் பிரதமர் ரணில் இணக்கம்\nமீரா .எஸ் .இஸ்ஸடீன் ,ஊடகச் செயலாளர்- சுகாதார இராஜங்க அமைச்சு கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை..\n20 ஓட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது\nஉலகக் கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்பேனில் நடைப்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் சிம்பாப்வே அணிகள் மோதின. நாணயச சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nஅஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)\nஅக்கரைப்பற்று சர்ச்சையை தொடர்ந்து இணைத் தலைவர் பதவியிலிரு���்து பைசல் காசிம் நீக்கம்\nதிமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்\nஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு அலுகோசு பதவிக்கு விண்ணப்பியுங்கள்\nவிஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nஅஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)\nஅக்கரைப்பற்று சர்ச்சையை தொடர்ந்து இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசல் காசிம் நீக்கம்\nதிமுத் கருணாரட்ன வேறு ஒரு ஆடுகளத்தில் ஆடுபவர் போல விளையாடினார் : டுபிளசிஸ்\nஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு அலுகோசு பதவிக்கு விண்ணப்பியுங்கள்\nவிஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை (கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ் )\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-20T10:25:15Z", "digest": "sha1:H64PW3OJII7QYUYR2FPAP43XBRDQMMGY", "length": 24622, "nlines": 340, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: என்னா இழவுடா இது?", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஇந்த வாரம் ஒரே வேலை முசுவுங்க. வலைப்பக்கம் தலை வெச்சிக்கூடப் படுக்க நேரமில்லை. எருமைக்குப்(Buffalo, NY) போயிட்டு இராவுல வந்து சேர்ந்தாச்சு. இனி எதையாவது சொல்லி இடுகை ஒன்னைப் போடுவம்ன்னுதான்... இஃகிஃகி\nபோன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க\nஇளிவே இழவே அசைவே வறுமையென\nவிளிவில் கொள்கை அழுகை நான்கே\nஇப்படிப் பாட்டுலயே அழுகைக்கு நான்கு காரணங்கள் இருக்குன்னு தொல்காப்பியர் சொல்றாருங்க.\nஇளிவு, இழிவு, இளப்பம்ங்றது ஒரு பொருட் கிளவிகள். இழிவாகுறது, வலியன் எளியன் ஆகுறதுங்க. அப்ப, அடுத்தவங்க இழிவைக் கண்டு தான் அழுவறதும், தன்னோட இழிவு கண்டு அடுத்தவங்க அழுவுறதும் இந்த வகையில வருதுங்க.\nஇழவு, இழப்புங்றது ஒரு பொருட் சொல்லுகள். இழவுங்றது, உயிரோ, பொருளோ, எதோ ஒன்னை இழந்து போறது. அடுத்தவங்க இழப்புக்கும், தன்னோட இழப்புக்கும் அழுவுறது.\nஅசைவு, தளர்ச்சி, நிலைமாறுகைங்றது ஒரு பொருட்கிளவிகள். அதாவது, இருந்த நிலையிலிருந்து தாழ்ந்து போறது.\nவறுமை, நல்குரவுங்றதும் ஒரு பொருட் சொல்லுகதான். வறுமைன்னா என்னன்னு சொல்லத் தேவை இல்லை. இல்லாமல் போதல்\nஇதுகெல்லாந்தாங்க, அழுகைக்கான மூல காரணங்கள். சரி, வந்துட்டீங்க, இந்த கணக்குக்கும் விடை சொல்லிட்டுப் போங்க\nஒரு இராசா அரண்மனைக்கு 24 வாசலுண்டு. இந்த இராசாவுக்கு ஒரு பால்காரன், 300 படி பால் கொண்டு வந்தான். முதல் வாயிற்காக்கிற கொல்லன் நாழி(ஒரு படி)பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தான். இப்படியாக, இருபத்து நான்கு வாயிற்காரரும் நாழி பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தார்கள். அதன் பிறகு பால் கொண்டு போய் இராசாவின் முன்னே வைத்தான் பால்காரன். இராசாவும், பாலைப் பார்த்து, அது தண்ணீராய் இருக்கக் கண்டு 24 பொன் அபராதம் விதித்தான். அதன்பிறகு, பால்காரன் வாசற்காரர்கள் செய்த செயலைச் சொல்லவே, அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன\nவகைப்பாடு ஊர் மொழி பணிவுடன் பழமைபேசி\nஐ நான் தான் பஸ்டு...\n24 கதவு / 24 பொன் = தலா ஒன்னா\nபோன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க\nநாங்க ஒருபக்கமா குளிச்சுக்கிறோம் சாமி\n24 கதவு / 24 பொன் = தலா ஒன்னா\n வாயிற்காரர்கள் எடுத்துக் கொண்ட பாலைக் கவனத்தில் கொள்க\nஅது என்ன எளவோ போங்க...\n// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க//\nஉங்களுடைய முந்தைய இடுகையில் (பதிவில்) சொல்லப்பட்டவை இவை. இப்போது தாங்களே\n// இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி\nகுழப்பா இருக்குங்க.. எது சரி..\n// blogக்குச் சொல்லுறது பதிவு; postக்குச் சொல்லுறது இடுகை இந்த பின்னணியில, பிழை திருத்தின தகவல் இதுங்க//\nஉங்களுடைய முந்தைய இடுகையில் (பதிவில்) சொல்லப்பட்டவை இவை. இப்போது தாங்களே\n// இனி எதையாவது சொல்லிப் பதிவு ஒன்னைப் போடுவோமுன்னுதான்...இஃகிஃகி\nகுழப்பா இருக்குங்க.. எது சரி..\n என்னோட பதிவைப் பாத்துட்டு, தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... ஆனா, என்னை நான் திருத்திகிடலை.... அவ்வ்வ்வ்....\n இப்ப திருத்திட்டேன்.... இடுகைதான் சரி\n என்னோட பதிவைப் பாத்துட்டு, //\n/ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன\n=24/300 x (ஓவ்வொரு வாயிற்காரரும் எடுத்த பால்)..\nஉதாரணத்திற்கு = 24வது வாயிலில் 24 படி எடுத்திருபார்கள் - அதனால்\n// தமிலீசு திரட்டியில கூட மாத்திட்டாங்க... //\nஐயா என்ன ஆச்சு உங்களுக்கு.. அது தமிலீசு இல்லீங்க... தமிழிஷ்..\nதமிழ் மணத்திலும் ஓட்டு போட்டாச்சுங்க\n/ அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன\n=24/300 x (ஓவ்வொரு வாயிற்காரரும் எடுத்த பால்)..\nஉதாரணத்திற்கு = 24வது வாயிலில் 24 படி எடுத்திருபார்கள் - அதனால்\n கணக்கு ஆய்வாளர்களுக்கெல்லாம் மேலாளர்ங்றது நீரூபணம் ஆயிடுச்சுங்கோ\n என்னோட பதிவைப் பாத்துட்டு, //\nதப்புதானுங்க... ஆனாலும் சமாளிக்க இடம் இருக்கு.... ப்திவைப் பார்த்துட்டுன்னா, blogஐப் பார்த்திட்டுன்னு கூட பொருள் கொள்ளலாம்...\nஆனா, நான் பிழை விட்டது உண்மை...இஃகிஃகி\nஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப்படுது.\nபின்னூட்டத்துல எல்லாம் \"நல்ல பதிவு\"ன்னுதான் வருது...\nஆனா பரவலா post பதிவுன்னுதான் குறிப்பிடப்படுது.\nஇந்த இடுகைய படிச்சதுல என்ன தெரிஞ்சுதுன்னா எல்லோரும் இடுகைக்கும் பதிவுக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளார்கள்.\npost - பதிவு, இடுகை\nதமிழ்மணத்தில் சூடான இடுகைகள் உள்ளதல்லவா முதலில் அதை சூடான பதிவுகள் என குறிப்பிட்டார்கள், பின்னர் பலர் அத்தவறை சுட்டிக்காட்டியவுடன் மாற்றிவிட்டார்கள்.\nதமிழ்மணத்தின் முகப்பு menu வில் இடுகைகள், பதிவுகள் என இருக்கும்.\nblog - வலைப்பூ, வலைப்பதிவு\nமக்கள் postக்கும் blogக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாற கூடாது (பலர் தடுமாறினர்) என்பதால் இப்பெயர் முறையை கொண்டுவந்தனர்.\nஅது என்ன எளவோ போங்க...\nஎந்த ஊர்ல இருக்கீங்க மகேசு அண்ணே\nகணக்கப்பிள்ளை நான் படிச்சது BA history. எனக்கு கணக்கு தெரியாது சொல்லிப்புட்டேன்\nஇப்படி பல வகையான அழுகைகள் இருக்குன்னு சொல்லி எங்கள அழ வச்சிடிங்களே\nபோன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க\nநாங்க ஒருபக்கமா குளிச்சுக்கிறோம் சாமி\nஅண்ணே எனக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வராது\nதிண்ணைக்கு வந்த அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்\nஅப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழுவற அழுவாச்சி, விளயாட்டுல பதக்கம் வாங்கி அழுவற அழுவாச்சி, அய்யகோன்னு அழுவற அழுவாச்சி, ரொம்ப நாள் கழிச்சி நெருக்கமானவங்கள நேர்ல பார்க்கறப்போ பொத்துக்கிட்டு வர அழுவாச்சிக்கெல்லாம் காரணம் சொல்லாம திண்ணைக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்ல முடியுமா\nஅப்போ இந்த கலியாணத்துல பொண்ண கட்டிகுடுத்துட்டு அழுவற அழுவாச்சி, விளயாட்டுல பதக்கம் வாங்கி அழுவற அழுவாச்சி, அய்யகோன்னு அழுவற அழுவாச்சி, ரொம்ப நாள் கழிச்சி நெருக்கமானவங்கள நேர்ல பார்க்கறப்போ பொத்துக்கிட்டு வர அழுவாச்சிக்கெல்லாம் காரணம் சொல்லாம திண்ணைக்கு வந்தவங்களுக்கு நன்றி சொல்ல முடியுமா\nகண்ணீர் வடிப்பதுங்றது வேற, அழுதல்ங்றது வேறங்க அண்ணே\nமெய்ப்பாடு எட்டுங்க. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை இதெல்லாம். இதுல எது ஒன்னுக்கும் கண்ல இருந்து நீர் வெளிப்படலாம்.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் ��வி காளமேகம் (20)\nஅமெரிக்காவின், ’அலேக்’ அண்டவெளி ஓடம்\nஅமெரிக்கா: மகப்பேறும் தந்தையின் கடமையும்\nஅமெரிக்கா: பூந்தாதுத் தொல்லையும், தீராத இம்சையும்\nவிமர்சனம்: கவிஞர் கயல்விழி அவர்களின் தப்பிதம்\nவேட்பாளரை மாத்திப் போட்டாங்களாம்டா, இராசூ...\nஅமெரிக்காவில், தங்கமணி(Mrs) ஆசைமணி(Mistress) ஆனது...\nமூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கட்கு வாழ்த்துகள...\nபொட்டி தட்டிகளின் நவீன யுகத்தில்....\nபாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்\nகனவில் கவி காளமேகம் - 14\n’அமெரிக்கக் கொசு’க்கு எத்தனை பல்\nவந்து, கடல்ல விழுங்க இராசா\nஅமெரிக்காவில்: இப்ப என்ன எல்லாம் நான் செய்ய மாட்டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meena-vin-ennangal.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-20T10:30:26Z", "digest": "sha1:YF4ZJLN2T6JTL4DZNHHGC5E22OFAIPBM", "length": 2560, "nlines": 77, "source_domain": "meena-vin-ennangal.blogspot.com", "title": "மீனாவின்-எண்ணங்கள்: February 2011", "raw_content": "\nஊரெல்லாம் குறையோடு நபர்கள் இருக்க\nநீ மட்டும் பூரணமாய் வாழ்வதெதற்கு\nபூரணமாய் வாழ்வதே குறை யாயிற்றே\nபூரணமாய் வாழத் துடிக்கும் போது\nமற்றவரை துடிக்கச் செய்யாதவர் யாரோ\nபூரணமாய் வாழத் துடிக்கும் போது\nதன்னைத் தானே துன்புறுத்துவதும் ஏனோ\nபூரணமான வாழ்க்கையும் பூரணம் அல்லவே\nபூரண சந்தோசம் என்று ஒன்று இல்லையே\nபூரண பக்தி என்று ஒன்று இல்லையே\nபூரண அன்பு என்றும் கூட ஒன்றும் இல்லையே\nபூரண வாழ்க்கை மட்டும் எங்கிருந்து வர முடியும்\nLabels: சிந்திக்க வைக்கும் கவிதைகள்\nசிந்திக்க வைக்கும் கவிதைகள் (66)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2014/02/blog-post_17.html", "date_download": "2018-07-20T10:47:37Z", "digest": "sha1:MJJNCSJ2VDAHFMCU7VRCDXIHAJE4CKU7", "length": 7084, "nlines": 113, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும்\nபொறியியல் அதிசயமான இசைத்தூண்கள் ..\nஇந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தசு(ஸ்)வரங்கலான \" ச,ரி,க,ம,ப,த,நி \" என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.\nஇதில் பெரிய ��ூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.\nஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.\nபடத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.\nசெண்பக நல்லூர் (துளை இசை)\nதாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்\nகருவரைக்கு செல்லும் வழியில் உள்ள\nக(ஹ)ம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nகாலத்தில் அழியாத தமிழர் கலைவண்ணம்.....\nஆசியாவிலேயே மிக பலமான கோட்டை.....\nதுளிர்ந்த , பட்டுப்போன பெண்களும் உள்ளனர்.....\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.....\nஇளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின்.....\nஎண்களின் தமிழ் வடிவ ஓலிகளை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pettagam.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-20T10:51:16Z", "digest": "sha1:IDMBAJIKJ4RGTDNSZZN7XPMUYKS7MEYZ", "length": 9856, "nlines": 178, "source_domain": "pettagam.blogspot.com", "title": "பெட்டகம்: ஆஹா..அடச்சீ..ஐயோ..அப்பாடா..", "raw_content": "\nபொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த பொன்முடி கொடுத்த அதிரடி பதில் அறிக்கை படிக்கையில் ஏதோவொரு சந்தோஷம்...ஆஹான்னு...ஏன்\nரஜினி பேட்டி பார்த்தபோது..நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது அட....போங்கய்யா...நீங்களும் உங்க ரசிகர் மன்ற சந்திப்பும்...வருத்தம் தெரிவித்தாராம் மன்னிப்புக் கேட்கவில்லையாம்...எதார்த்தம் துளிக் கூட எட்டிப் பார்க்காத அப்படி ஒரு சந்திப்பு... ஏதோவோர் சலிப்பு..அடச்சீன்னு..ஏன்\nஎன்னதான் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரச��டன் பேச்சு வார்த்தை, நடிகர்கள் உண்ணாவிரதம், நன்கொடை வசூலிப்பு என்று ஆயிரம் இருந்தும்....No peace of mind...இதெல்லாம் எவ்வளவு தூரம், எத்தனை காலம் என்ற நெருடலும் ஆதங்கமும்...நிஜமான அமைதி என்று கிட்டும் என்ற எதிர்பார்ப்பும்....ஐயோன்னு..ஏன்\nஎன்னதான் கும்ப்ளே நல்ல ஆட்டக்காரர் என்றாலும், இதே போல் முடிவெடுத்துச் சீக்கிரம் பெரிசுங்களும் இளசுங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை (நப்பாசை\nஎனக்கென்னவோ இந்த முறை வானொலி அறிக்கை பொய்க்காது மழை பெய்து விடும் என்றுதான் தோன்றுகிறது:)\nஅப்படியா சொல்கிறீர்கள் ராமலக்ஷ்மி..நடக்கட்டும் நடக்கட்டும்..\nஇலங்கைத் தமிழர் விஷயம், இந்த முறை சரியான இலக்கு நோக்கிப் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது.\nரஜினி ஒரு மாதிரி என்பது அனைவரும் அறிந்ததே. (மாதிரி என்றால் மாடல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்)\nகும்ப்ளே பற்றிய வரிகளில் ஒரு ஞாநியின் வெளிப்பாடு தெரிகிறது. (ஞாநி என்றால், தெளிந்த அறிவுடையவர் என்று அர்த்தம் சொல்வார்கள்).\n//நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது...//\nஓஓ இப்படி எல்லாம் பதிவு போடலாமா - நெரெயக் கத்துக்கணும்பா\nஇந்த ஆஹா விஷயம் தான் தெரியல..\n//இலங்கைத் தமிழர் விஷயம், இந்த முறை சரியான இலக்கு நோக்கிப் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது.//\nஅப்படி நடந்தால் நல்லது..நடக்க வேண்டும்..\nஆஹா சீனா சார்...என்ன இப்படி சொல்லிட்டீங்க..\nஎன்ன கோபி..ஆஹா விஷயம் ஏன் ஆஹான்னு புரியலியா..இல்ல விஷயமே என்னன்னு தெரியலியா..தெரிஞ்சுக்கோங்க...\n\\\\\\என்ன கோபி..ஆஹா விஷயம் ஏன் ஆஹான்னு புரியலியா..இல்ல விஷயமே என்னன்னு தெரியலியா..தெரிஞ்சுக்கோங்க...\\\\\nஉண்மையாக தெரியலைக்கா...லிங் ஏதாச்சும் இருந்த கொடுங்க ;)\nபொன்முடி ஜெயலலிதாவுக்கு ஓர் அறிக்கை கொடுத்திருந்தார்..போன வாரச் சூடான செய்தி இதுதான்..லிங்க் என்னவென்று தெரியவில்லை...நாளிதழ்களைப் புரட்டினால் ஒரு வேளை கிடைக்கும்..\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nவேலூர் பொற்கோவில்..அம்மன் Vs அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthagampesuthu.com/2015/08/12/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5/", "date_download": "2018-07-20T10:45:58Z", "digest": "sha1:BPZOWTWJONCB43TSU22YSA4ILSOQI4D4", "length": 35067, "nlines": 80, "source_domain": "puthagampesuthu.com", "title": "என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-5: என்னுள் வேர்விட்ட வாசிப்புப் பழக்கம் - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் > என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-5: என்னுள் வேர்விட்ட வாசிப்புப் பழக்கம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-5: என்னுள் வேர்விட்ட வாசிப்புப் பழக்கம்\nAugust 12, 2015 admin\tஅவமானம், இலத்தீன் அமெரிக்கா, என்னுள் வேர்விட்ட வாசிப்பு, காரல் மார்க்ஸ், பாகிஸ்தான் போகும் ரயில், மோகனா, மௌனத்தின் அலறல்\n“சலங்கை கட்டிய கால்களைப் போல,\nபுத்தங்களை ஒரு போதும் கைவிட முடியாது ..\n“ஒரு நாட்டின் சமூக முன்னேற்றம் என்பது, அந்நாட்டின் பெண்களின் நிலையைப் பொறுத்தே அமைந்துள்ளது.” – கார்ல் மார்க்ஸ்\n“கல்விதான் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான ஒரே ஆயுதம்” – பாவ்லோ பிரையர்.\nபோரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத்தேவைப்படுகிறது. எல்பர்ட்கிரிக்ஸ்\nபயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப்பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம். மார்டின் லூதர்கிங்\nவாசிப்பு, கல்வி என்று நினைத்தாலே..மேலே குறிப்பிட்ட வாசகங்கள் கூடவே நினைவுக்கு ஓடி வந்துவிடுகின்றன. புத்தகம் இல்லாத கல்வியை இன்று நினைத்துப் பார்க்கவும் முடியாது.\nஇது இ.யுகம் என்றாலும் கூட . புத்தக வாசிப்புதான் மாற்றத்தின் திறவுகோல் என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.\nபுத்தகமும் வாசிப்பும் தான் ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும், சிந்தனையை சீர்தூக்கி, சமூக மாற்றங்களைக், கொண்டு வரும், நெஞ்சுரத்தை ஏற்படுத்தி, நியாயத்துக்காகப் போராடும் வல்லமை தரும் அச்சாணியான , அசைக்கமுடியாத , அற்புதமான ஆயுதங்கள். ஒருவரது வளர்ப்பில், போதனையில், பேச்சில் செய்ய முடியா சாதனையை ஒரு புத்தகம் நடத்திக் காட்டிவிடும்.\nஇவற்றை நினைக்கும்போது, என் மனதுள் எட்டிப்பார்க்கும் நிகழ்வுகள் மூன்றும், சில புத்தகங்களும்தான். நிகழ்வுகள்; 1 மோகனாவான என்னுள் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு போன்ற சாதியம் தொடர்பான , சமூகம் பற்றிய வரலாற்று மாற்றங்கள்,2, சமீபத்தில் ஒரு வாரத்துக்கு முன் நிகழ்ந்த நேரிடை நிகழ்வு.3, கடந்த காலத்தில் புத்தகங்கள் குழந்தைகளிடையே செய்த அதிரடி மாற்றங்கள் தான்.போனவாரம்,2015, ஜூன் 13ல், த.மு.எ.க.ச. வின் மாநிலத் தலைவர் தோழர் ச. தமிழ்ச் செல்வன் பழநிக்கு ஒரு புத்தக வெளியீட்டுக்காக வந்தார். அப்போது அவர் என் இல்லம் வந்தபோது,ஒரு பத்து மாணவக் குழந்தைகளுடன் உரையாடல் நிகழ்த்தப்பட்டது. பல முனைகளில், பல கோணங்களில், சாதியம், கடவுள் தோற்றம், வழிபாடுகள் என பல துறைகளில்.பேசினார்.. அதில் முக்கியமாக மனித இன தோற்றம் பற்றியும், சாதிகள் பற்றிப் பேசும்போது, மனிதக் குரங்கிலிருந்து உருவான மனிதனில் எந்தக் குரங்கு முகமதியக் குரங்கு, எந்தக் குரங்கு நாயக்கர் குரங்கு, எந்தக் குரங்கு தலித் குரங்கு என்றார். அப்போது அங்கு வந்த மாணவிகளில் சிலர் வினாவும் தொடுத்தனர்.அடுத்து என்னிடமிருந்து, தமிழ்ச்செல்வனின் “சாமிகளின் பிறப்பும் இறப்பும் ” புத்தகம் வாங்கிச் சென்று படித்துவிட்டு, அடுத்தநாளே.. சாமிகள் இருப்பது தொடர்பாய் சந்தேகம் வந்து தேடலில் இருப்பதாகவும், இல்லை என்றே தோன்றுவதாகவும் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் மாற்றம் நண்பர்களே. சிந்தனை ரீதியான, நிதர்சனமாய் மூளையை உரசிச் செய்யும் சமூக மாற்றம்.வீட்டில் காலம் காலமாய் போற்றிப் பாதுகாத்து வந்த பாரம்பரிய உணர்வுகள், கட்டிக் காத்த சடங்குகள், அறிவின் கருத்து மோதலில், அதன் விடியலில் காணமல் போவதின் சாகசம் அவர் வாசித்த புத்தகத்தின் கருத்தாழமே..\nஎன்னுள் மீண்டும் உத்வேகப்படுத்தும் உசுப்பேற்றும் புத்தகங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்தவையான தீண்டாதான், (முல்க்ராஜ் ஆனந் மொழியாக்கம்:கே.கணேஷ்), பாகிஸ்தானுக்குப் போகும் ரயில்(குஷ்வந்த் சிங்), மௌனத்தின் அலறல், அவமானம்(சாதத் ஹசன் மண்ட்டோ) மற்றும் மாதொரு பாகன் (பெருமாள் முருகன்). இவற்றில் தீண்டாதான், பாகிஸ்தானுக்குப் போகும் ரயில், அவமானம் மற்றும் மாதொரு பாகன் , இவற்றை இரு முறை படித்துவிட்டேன். சமூகத்தின் பல்வேறு கோணங்களை, சீரழிவுகளை, மனப் போராட்டங்களை சித்தரிக்கும் அற்புதமான புத்தகங்கள் இவை. புதினம் என்று குறிப்பிட்டு கற்பனை என்று சொல்லி ஒதுக்க மனம் வரவில்லை. ஏனெனில் இந்தப் புத்தகங்களை நான் மட்டும் படிக்கவில்லை,அவற��றில் தீண்டாதான் மற்றும் அவமானம் புத்தகங்களை நான் வாங்கியவுடன், எனக்கு முன்பே படித்து முடித்தார். என்னை விட 53 ஆண்டுகள் சின்னவரான ஒரு குழந்தை.பெயர்: முனீர் அகமது .. 15 வயதை எப்படிக் குறிப்பிட ..குழந்தை என்று தானே..அதனைப் படித்ததாலோ என்னவோ எனக்குத் தெரியாது..ஆனால் அவரின் அப்பா சொன்னார்.” நான் மட்டுமல்ல, என் மகனும் தொழப் போவதில்லை, பள்ளி வாசல் போவதில்லை.இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம். என் வீட்டுக்காரி உங்களோடு சண்டை போடப் போகிறாள்” என்று சொன்னார். இதில் நான் ஒரு நாளும் அவரிடம் சாமி பற்றி பேசியதே இல்லை. அவரின் சமூக மாற்றங்களின் காரணிகள் என்னிடம் அவர் வாங்கிப் படித்த புத்தகங்களே.\nஒருவரின் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சமூகம் மற்றும் புத்தகத்தின் தாக்கத்தால் ஏற்படும் வாழ்நிலை மற்றும் சிந்தனை மாற்றங்கள் தான் அதிகம். அவையே ஒருவர் எப்படி இருக்கப்போகிறார் என்பதை நிர்ணயம் செய்கின்றன. தீண்டாதான் உண்மைக் கதையில் வரும் தோட்டியாக சித்தரிக்கிக்கப்படும் “பாக்கா”வின் உள்ளத்து உணர்வுகள், மன விகாரங்கள், ஆசாபாசங்கள், அவரின் குடும்பம், தங்கையின் அழகு, பிரச்சினைகள் போன்றவை படிப்பவரின் மனதை உலுக்கி எடுத்துவிடும் தன்மையவை.அவரும் மனிதன் தான்.என்ற உணர்வை உண்டுபண்ணும்.வாசிப்பவர் மனதை ஆளுமை செய்யும் ஆளுமை அதன் நாயகன் “பாக்கா” தான் மேலும் நம் நாட்டில் சுமாராக பத்து கோடி மக்கள் தீண்டாதார் என ஒதுக்கத்தில் கிடக்கிறார்கள்.இன்றைக்கு சுதந்திர இந்தியா என பீற்றிக் கொண்டாலும், சட்ட ரீதியாக தீண்டாமை ஒரு பாவச்செயல் ,குற்றம் என பாட புத்தகங்களில் போடப்பட்டிருந்தாலும் நிஜத்தில் நடப்பது வேறுதானே..அன்றிலிருந்து இன்று வரை.. இவைகளை எல்லாம் எனது சிறார் பருவமும், பள்ளிப் பருவமும், புத்தக வாசிப்பும் நிதர்சனப்படுத்தின.\nஎனது துவக்கப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளியின் ஆறாண்டுக் காலம் என்பது,,என்னின், ஒரு பெண்ணின் வாழ்வியல் துவக்கத்தின் முக்கியமான அத்தியாயங்கள். ஏராளமான நல்லது கெட்டதுகளை சந்தித்த காலம். என்னை நானே உருவாக்கிய கால கட்டமும் கூட. எனக்கு வழிகாட்டியுமாய் இருந்து ,திறமைகளை வளர்த்து, என்னைசெதுக்காமல் செதுக்கிய சிற்பியும் என் பள்ளி ஆசிரியர்கள்தான். நகரத்துப் பள்ளி என்பதால் பொதுவாக தீண்டாமை அவ��வளவாகத் தெரியவில்லை. ஆனாலும் கூட, நான் ஆறாம்ப்பு படிக்கும்போது, எனது வகுப்பு ஆசிரியர் திருமிகு அம்புரோஸ் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது.அவர் விடுப்பில் இருந்தார். என் வகுப்பிலிருந்து யாரும் அவரைப் பார்க்கச் செல்லவில்லை. நான் மட்டும் அந்த குழந்தைக்கு, எனக்கு பள்ளிக்குப் போக கொடுக்கும் காசை சேமித்து, அதில் ஒரு புது சட்டை வாங்கிக்கொண்டேன் .மாலை 4.45 மணிக்கு, பள்ளிக்கூடம் விட்டதும், நேரே மாயூரம் ரயிலடி அருகில் உள்ள கிறித்துவ காலனிக்கு நானே வழி கண்டறிந்து அவரின் இல்லம் சென்றேன் .அது தனிப்பட்ட தலித்துகள் வசிக்கும் பகுதி என அங்கு சென்றபோது அறிந்தேன். பின்னர் , சட்டையை டீச்சரிடம் தந்தேன். வீட்டில் அம்புரோஸ் டீச்சரும் அவரது இணையரும் இருந்தனர். . . டீச்சர், என்னைப் பார்த்துவிட்டு, சட்டையையும் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார். எதற்கு நீ புதுச்சட்டை வாங்கினாய்..ஏது காசு என்றெல்லாம் கேட்டார். நான் சட்டை கொடுத்துவிட்டு புறப்பட்டபோது டீயும் தந்தார். ஆனால் ஒரு வாரக் குழந்தை,ஒல்லியாக கருப்பாக இருந்தது. வேறு எந்த மாணவியும் அவரின் இல்லம் செல்லவில்லை. நான் யாரிடமும் கேட்கவும் இல்லை.\nஉயர்நிலைப் பள்ளியில், முதலாண்டுதான் கொஞ்சம் சிரமம். அடுத்த 4 ஆண்டுகள் ரெக்கை கட்டி பறந்தன.பள்ளி,பள்ளியின் சுற்றுப்புறம் எனப் பறந்தேன். பள்ளியில் மதிய இடை வேளையில் , யாரும் இன்றி தனியாகவே மதிய பள்ளி துவங்கும் வரை பள்ளியைச் சுற்றிலும் உள்ள இடங்களைச் சுற்றி வருவேன். அப்பவே சரியான ஊர் சுற்றிதான். மாலையில் பள்ளிவிட்டதும் ரயிலடி கடைத்தெருவில் உள்ள ஷாப் கடைகளை சும்மா வேடிக்கைப் பார்ப்பதிலேயே கொள்ளை குஷி. நண்பர்களுடன் சென்று நோட்டுகள், பென்சில், வாங்குவது பேரம் பேசுவது சும்மா செம ஜாலிதான். பள்ளியில் ஆசிரியர்களிடம் எனது பட்டப் பெயர் “கருப்பி”தான். எங்க டிராயிங் மாஸ்டர் சுந்தரராசும், தமிழாசிரியர் திருமிகு குஞ்சிதபாதமும், உயர்கல்வியில்,என் வாழ்வில் மறக்கமுடியா துவக்க ஆசிரியர்கள். ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்க சொல்லித்தந்த வகுப்பாசிரியர். சுந்தரம்..தமிழைத் தவறின்றி இலக்கணப் பிழையின்றி எழுதவும்,உச்சரிக்கவும் அடித்தளம் போட்டவர் ஐயா குஞ்சிதபாதம் சார் அவர்களே. இன்று அவரை நினைத்தாலும் அவரின் பளீரென்ற ��ெள்ளைக் கதராடை, வேட்டி ஜிப்பாவில் கண்களை ஜொலிக்க வைக்கிறது.கண் முன்னே பளீரிடுகிறது.. அவர் சொன்னபடி 7 ம் வகுப்பில், துவங்கிய குறிப்பு எடுத்தல்.பழக்கம். இன்று வரை எங்கு சென்றாலும் தொடருகிறது. அவரே எனக்கு பள்ளியில் படிப்பு முடியும் வரை எனது தமிழ் ஆசானாக இருந்தது எனக்குப் பெரும்பேறுதான்.\nதமிழ் சார் தான் வாரம் ஒருமுறை நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்துப் படிப்பதின் கிரியா ஊக்கி. மாணவர்கள் படிப்பதற்கான ஆழமான சத்துமிக்க உரம் போட்ட ஜீவன் அது. புத்தகம் படிக்கும் ஆர்வத்துக்கு அதிகமாய் தகவல்களும் ஆதரவும் தந்ததுடன்,என்ன புத்தகம் எடுப்பது, எப்படி புத்தகங்கள் தேர்ந்தெடுப்பது என்றும் வகை வகையாய் சொல்லிக் கொடுப்பார். அது மட்டுமா ஏய் கருப்பி, இந்த வாரம் வெள்ளிக் கிழமை தமிழ் மன்றத்திலே நீ பேசணும் என்பார். மோகனாவை மேடை நோக்கி, நகர்த்தி, தூக்கிவிட்ட அற்புத ஆசானும் அவரேதான். அதற்கான தயாரிப்புகளை நான் கொண்டுபோய்த் தரும்போது திருத்தித் தந்து உதவுவார்.இன்னும் இன்னும் ஏராளமாய் தமிழ் சார் பற்றி உண்டே.. நான் கல்லூரி முடியும் வரையிலும் தமிழ், ஆங்கிலம் எதற்கும் நோட்ஸ் வாங்காமல் படித்தேன், தேர்வு எழுதினேன் என்றால், அதன் அனைத்துப் பெருமைகளும் எங்களின் தமிழ் சார் குஞ்சிதபாதம் ஐயா அவர்களையே சாரும். அதற்கான அடியுரம் போட்ட ஆசான் அவர். அவரின் வகுப்பில், அவர் பாடம் நடத்தும்போது, நுட்பமாய் கவனிப்பேன்..அவரின் வகுப்பில் அப்படியே லயித்துப் போவேன்..அவர் நடத்தும் செய்யுள்களை, அவற்றின் பதவுரை , அவற்றைத் தொகுத்து பொழிப்புரையும் எழுதி விடுவேன். அதனை சார் மதியம் சாப்பிட நண்பர்களுடன் அமர்ந்திருக்கும்போது கொண்டு போய், அவர்களின் அறைக்கு வெளியே தனியாளாய் நின்று கொண்டிருப்பேன். சாரின் நண்பர்கள், போப்பா, கருப்பி வந்துட்டா, போய் அவ எழுதினதை திருத்திக் கொடுத்துட்டு வா..இல்லைன்னா விடமாட்டா. இங்கேயே நிப்பா..என்று சொல்லி சாரை அனுப்பி வைப்பார்கள். தமிழ் சார் வந்து எழுதியதை திருத்தி கொடுப்பார். அதனையே பரீட்சையிலும் எழுதுவேன். இதுவே எப்போதும் எனக்குப் பழக்கமாயிற்று.. கல்லூரி வந்த பின்னரும் கூட. வகுப்பில் பிறழாமல் கவனிப்பது என்பது பின்னர் S .S.L .C படிக்கும்போது உதவியது என்பது பின்னர் வரும்.\nநன்றாகப் படிப்பதாலும், சின்னப் ��ிள்ளையாக இருப்பதாலும் எல்லோருக்கும் மோகனாவை அன்றைக்குப் பிடிக்கும். ஆனால் ரொம்பப் பேசவே மாட்டேன் அப்போது. ஆனாலும் கூட 7 ம் வகுப்பிலிரூந்து நண்பர்களுடன் ஞாயிறு அன்று (பெண்ணாக இருந்தும் கூட) படம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்பாவின் அனுமதியுடன்தான். மாலை 6 மணிக்குள் சினிமா கொட்டகையிலிருந்து விட்டுக்கு ஓடி வந்துவிட வேண்டும். ஏராளமாய் ஏராளமாய் படங்கள்.. சின்ன வயசிலிருந்தே ஊரில் இருக்கும் சொந்தக்காரர்கள் நண்பர்களுடன் சேர்ந்து படத்துக்கு அப்பா அனுப்புவார்கள்.பார்த்த படங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மனோகரா, வஞ்சிக்கொட்டை வாலிபன், மணாளனே மங்கையின் பாக்கியம், தூக்கு தூக்கி, அந்த நாள், ரத்தக் கண்ணீர், கணவனே கண் கண்ட தெய்வம்.. வீரபாண்டிய கட்டபொம்மன், பதிபக்தி,மாயா பஜார். இன்னும் இன்னும்.\nதுரைசாமி அவர்கள் எழுதிய கருங்குயில் குன்றத்து கொலை என்ற புத்தகத்தின் கதை, அன்று ” மரகதம்” என்ற பெயரில் சினிமாவாக வெளிவந்தது. அன்று அதில் சிவாஜிகணேசன் மற்றும் பத்மினி நடித்திருந்தனர். அதன் போஸ்டரை.. அழகான நடிகை பத்மினியைப் பார்த்து ரசித்து கொண்டே நடந்ததும் நினைவில் என்றும் நிற்கிறது.. படு த்ரில்லிங் படம். ஆனால், அந்தப் புத்தகத்தை இப்போதுதான் 8 மாதத்துக்கு முன்னர்தான் படித்தேன். புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம், இது 1926ல் எழுதப்பட்டது. ஆனாலும் , இன்றைக்கும் கூட வாசகன் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு விறுவிறுப்புக் குறையாமல் கொண்டு செல்லும் பாணி..என்றைக்கும் உரித்தான அற்புதமான புதினம்.ஓர் மர்ம நாவல் அது. இதில் இலங்கையின் வர்ணனைகளும்,இயல்பும், ராஜ கம்பீரமும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளதன்மையும், வாசகனை சலிப்பின்றி ஈர்த்து உள்ளே இழுத்துச் சென்று கதைக்குள் ஆழ்த்துகிறது.புனைகதைகளில் தமிழ் மணம், மாணவனாய் ஏறி வந்த பாதையைக் காட்டும் அற்புதமான ஆவணம் கருங்குயில் குன்றத்துக் கொலை.\nபடங்களும், புத்தகங்களும் இன்னும் இன்னும் ஆழத்தில் கிடக்கின்றன. எடுத்துப் பார்ப்போம்..விரிந்து, விரித்து,.ஆழ்ந்து..இறங்கி..ஈடுபட்டு…\nஇவைகளும் வாசிப்பும் அனுபவமும்தான். எனவே\n“பாடப்புத்தகங்கள் மூலமே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பற்றுப் போய்விடும்.பாடபுத்தகங்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர் , அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது ” என்றும் , மேலும் ஒரு நல்ல கல்வியென்பது ஒரு குழந்தை அல்லது மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா உட்பட அனைத்து சமூக தளங்களிலும் அவனிடத்தில் உறைந்துள்ள ஆகச் சிறந்த பண்புகளை வெளிக்கொணர வேண்டும் என்றும், மகாத்மா கருதினார்.\n‘ரஷ்யப் புரட்சிக்குப் பின்தான் உலகு வருமானவரியை ஏற்றுக் கொண்டது.”\nநான் ஏன் என் தந்தையைப் போல் இல்லை\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nவாழ்வின் படிப்பினை பேராசியராக உருமாற்றியது\nஎஸ். மோகனா “வாழ்வில் தோல்வியையே சந்திக்காதவன் எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்.” ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். “நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின்...\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nநூறு மாணவர்களைக் கடந்து ஒரு கிராமத்துப் பெண்\nஎன் வாழ்க்கை, என் அறிவியல், என் போராட்டம்-14 ”வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.” – ஹென்றி...\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nபேரா. சோ. மோகனா ” மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. அவன் வார்த்தைகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seemachu.blogspot.com/2008/07/66.html", "date_download": "2018-07-20T10:33:11Z", "digest": "sha1:ANJR34VPN4SFC6SKB3D5QCKRDTRR4QAQ", "length": 16148, "nlines": 139, "source_domain": "seemachu.blogspot.com", "title": "என் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..: 66. இவர் செய்வது சரியா? நீங்களே சொல்லுங்கள்!!", "raw_content": "\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஎன் வாழ்க்கையில் என்னை பாதித்தவர்களும்.. சம்பவங்களும்...\n66. இவர் செய்வது சரியா\nஅண்மையில் சில மணி நேரங்கள் சும்மாக் கழிக்க வேண்டிய பொழுதினில் ஒரு நண்பருடன் இருந்த போது நடந்த ஒரு விவாதம். யார் சொல்வது சரியென்றுநீங்களே சொல்லுங்களேன்..\nநண்பரின் தகப்பனாருக்கு (ரிட்டயர் ஆகிவிட்ட ஒரு வக்கீல) இப்பொழுது ஒரு 60 வயதிருக்கும். இறைவன் அருளில் நல்லஆரோக்கியமாகவே இருக்கிறார். குழந்தைகள் மூவரையும (நண்பர் உட்பட) நல்ல முறையில்படிக்க வைத்து மிக அருமையான விதத்தில் செட்டில் செய்து விட்டார்.\nகாசு பணத்திற்குக் குறைவில்லை... ஆண்டவன் அருளில் குறைகளுமில்லை நிறைவானவாழ்க்கை.. சுக வாசியாக TV பார்த்துக் கொண்டு வ��க்கிங் போய்க் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்..\nஇனி எங்கள் விவாதம்.. சிவப்பு எழுத்தில் இருப்பது நான் பேசியவை...\n\"ஏன் ராஜா.. உங்க அப்பா இந்த வயசில சும்மாத் தானே பொழுதை ஓட்டிக்கிட்டிருக்கார்..எந்த கவலையும் இல்லை.. இப்ப்டி TV முன்னால பொழுதை வேஸ்ட் பண்றாரே.. நாடு இருக்கிற நிலைமையில இவங்களெல்லாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கே.. கொஞ்சம் ஏதாவது சமூக சேவை பண்ணச் சொல்லக் கூடாதா\n\"என்ன பண்ணனும்கிறீங்க.. எதை எடுத்தாலும் அதுல பாலிடிக்ஸ் வந்துடுது.. வீணான பிரச்சினைகளில் தலையிடறதை அவர் விரும்பலை.. வாழ்க்கையில் நிம்மதி போயிடும்னு நெனக்கிறாரு\"\n\"எதுல தான் பிரச்சினையில்ல... பிரச்சினை-ன்னு சொல்லப் போனால் சாப்பிடறது கூட ப்ரச்சினை தான்.. அவர் தான் வக்கீலாச்சே.. அவருக்குத் தெரியாத ப்ரச்சினையா\n\"வக்கீல் தான்.. அதனால தான் அவர் ஒதுங்கி யிருக்கார்.\"\n\"ப்ரச்சினை இல்லாத எவ்வளவோ நிறைய வேலைகள் இருக்கே.. 4 பசங்களைப் பிடிச்சி அவங்களை வாழ்க்கையில் நல்ல முறையில் வழி நடத்தலாம்.. அல்லது அவருக்கு இருக்குற இங்கிலீஷ் அறிவுக்கு நிறைய பேருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கலாம்.. நிறைய்ய செய்யலாமே ராஜா\"\n\"நான் எப்படி அவருக்குச் சொல்றது.. அவரைப் பொறுத்த வரைக்கும் அவரோட கடமையைச்செஞ்சு முடிச்சிட்டாரு.. எங்களையெல்லாம் நல்லாப் படிக்க வெச்சு கரை சேத்துட்டாரே..\"\n\"அவர் குடும்பத்துக்கான கடமையைத் தானே செஞ்சாரு.. நாட்டுக்கு என்ன செஞ்சாரு\n\"கவர்ன்மெண்ட் வேலை தான் செஞ்சார்.. அது நாட்டுக்குச் செஞ்சது ஆகிடாதா\n\"காசு (சம்பளம்) வாங்கிக்கிட்டுத் தானே செஞ்சாரு.. அதுக்கு மிஞ்சி கடமை இல்லையா\n\"கடமையைச் செஞ்சிட்டாரு.. அதுவே போதும்னு நெனக்கிறாரு..\"\n\"நான் கடமையை செஞ்சே முடிக்கலை-ன்னு சொல்றேன்.. நீ செஞ்சிட்டாரு.. செஞ்சிட்டாருன்னா என்ன அர்த்தம்.. நாடு இருக்குற நெலமைல எல்லாரும் கடமைன்னு நினைக்கிறதுக்கு மேல் செஞ்சாத்தான் நாடு முன்னேறும் ராஜா...\"\n\"நான் யாரையும் கடமைக்கு மேல செய்யணும்-னு எதிர் பார்த்ததில்லை..\"\n\"என்னிக்க்காவது போஸ்ட் ஆபீஸ்லயோ.. பேங்க் லேயோ கியூவில் நின்னிருக்கியா\n\"அப்போ 11:30 மணிக்கு க்யூவில நிக்கும் போது திடீர்னு கவுண்டர் க்ளார்க்கு காஃபி டயம்-னு சொல்லிட்டு கதவை மூடிக்கிட்டுப் போகும் போது .. \"இவ்வளவுபேரு க்யூவில் நிற்கும் ப��து இவனுக்கென்ன காஃபி-ன்னு\" கோபப்பட்டிருக்கியா\nபட்டிருக்கேன்.. கடுப்பா வரும்.. என்ன பண்றது அவங்க அப்படித்தான்...\n\"கவுண்டர் க்ளார்க்கைப் பொறுத்த மட்டில் 11:30 - 12 :00 காஃபி குடிக்கவோ அல்லது அவர் விரும்பிய வேலைகள் செய்யவோ அவருக்கு அதிகாரம் இருக்கு.. அதுக்குத் தான் அவருக்குச் சம்பளம்.. அந்த நேரத்திலும் அவர் வேலை பார்க்க வேண்டுமென்று நீ எதிர் பார்த்ததில் .. அவர் கடமைக்கு மேல் செய்ய வேண்டு மென்று எதிர் பார்ப்பது ஆகாதா இந்தியாவில் 58 வயசுக்கு மேலே ரிட்டயர் ஆகிட்டு நல்ல ஆரோக்கியத்தை வெச்சுக்கிட்டு சும்மா உட்கார்ந்துக்கிட்டு வெட்டிப் பொழுதைக் கழிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்கு.. அவங்களெல்லாம் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சா ஒரு பெரிய மாற்றம் கிடைக்குமே..\n\"செய்யலாம் தான்.. என்னால எங்க அப்பாவை இதெல்லாம் செய் னு சொல்ல முடியாது.. நீங்க வேணுமுன்னா சொல்லிப் பாருங்க.. ஆனா கேக்க மாட்டாரு,,\"\n\"எங்க அப்பாவுக்கு 90 வயசாறது.. நான் அவரையே.. ஏதாவது எடுத்துப் போட்டுக்கிட்டுசெய்யக் கூடாதா-ன்னு சொல்லி.. இப்பல்லாம் அவர் வயசுக்கு நிறையவே செய்யறாரு..உங்க அப்பாவுக்கு சொல்வத்ற்கு உன்னைத் தவிர வேற சரியான ஆள் கிடையாது..சொல்லிப் பாரு.. உன்னால முடியலைன்னா.. நான் சொல்றேன்...\"\nநண்பர் அரை மனதுடன் சம்மதித்தாலும்.. செய்வாரென்று தோணவில்லை..\nநான் இதை பத்தி என் BLOG-ல் எழுதி உங்கள் கருத்துக்களையும் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லியுள்ளேன்..\nகீழே உள்ள படம் அவருக்காகத்தான்.. சில சமயங்களில் இவ்வாறு செய்யுங்கள் என தந்தைக்கு மகன் சொல்வது தவறாகாது.. சொல்ல வேண்டிய நேரங்களில் சொல்லாமல் இருப்பது தான் தவறு..\n\"செயத்தக்க அல்ல செயக்கெடும்.. செயத்தக்க\nஎன்று என் வள்ளுவர் தாத்தாவே சொல்லியிருக்கார்..\nபடம்: ஓடம் ஒரு நாள் வண்டியில் போனால் தவறில்லை தான்....\nபல்லு பிச்சை சார்.. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்\nஅண்ணா, நீங்க சொல்றதும் சரிதான், அவரு சொல்றதும் சரிதான். இப்போ செய்யுற வேலையே மனசுக்கு திருப்தி இல்லைன்னு சமூக சேவை செய்யற ஆட்களுக்கு வேணுமின்னா அது சரியா வரும். இதுக்கு வயசு முக்கியமில்லீங்களே, மனசுதான் முக்கியம்...\nஅண்ணா, நீங்க சொல்றதும் சரிதான், அவரு சொல்றதும் சரிதான். இப்போ செய்யுற வேலையே மனசுக்கு திருப்தி இல்லைன்னு சமூக சேவை ���ெய்யற ஆட்களுக்கு வேணுமின்னா அது சரியா வரும். இதுக்கு வயசு முக்கியமில்லீங்களே, மனசுதான் முக்கியம்...\nஅனுபவ சாலிகள் வயதாகிவிட்டது என்று சாக்குப்போக்கு சொல்லி வீட்டில் முடங்கிக்கிடக்காமல் தனக்குகந்த வேலையை அவர்களாகவே எடுத்துச் செய்வார்களேயானால் நாடும் நலம் பெறும் வீடும் நலம் பெரும். வாழ்த்துகள்..\nவயதானவர்களுக்கும் புரடெக்டிவிட்டி இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை.ஆனால் அவர்கள் முன்வந்து செய்ய வேண்டும் அல்லது முன்வர வைக்கவேண்டிய அளவு தன்னூக்கம் கொடுக்கும் தலைவர்கள் இருக்க வேண்டும்.\n68. மேயருக்கு 151 சவரன் தங்க மாலையா\n67. உயிரைத் திருப்பித் தருவேனோ...\n66. இவர் செய்வது சரியா\n65. வேலை பார்க்கும் போது படித்துத் தான் தீரணுமா\n64. பள்ளி மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி....\n63. உதவிய நெஞ்சங்களுக்கு உளமார்ந்த நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=164", "date_download": "2018-07-20T10:36:04Z", "digest": "sha1:Y6XNGDMAMPHHC5EAMTV3E2QPWVJMX37Z", "length": 28596, "nlines": 64, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:188. அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.\n4:2. நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.\n4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெ���்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.\n4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.\n4:5. (அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.\n4:6. அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.\n4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.\n உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.\n4:30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.\n4:58. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.\n4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.\n6:152. அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.\n7:85. மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்ம���யாக இருக்கும்” என்று கூறினார்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.\n நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக\n11:84. மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.\n அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.\n17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.\n17:34. அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.\n17:35. மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொ��்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.\n30:38. ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.\n83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.\n83:3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srivijivijaya.blogspot.com/2012_09_25_archive.html", "date_download": "2018-07-20T10:28:16Z", "digest": "sha1:LPZGE22N7CWS5IJDYZYOHDWU57PTGMVA", "length": 21468, "nlines": 525, "source_domain": "srivijivijaya.blogspot.com", "title": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...: Sep 25, 2012", "raw_content": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெவ்வாய், செப்டம்பர் 25, 2012\nசிகரெட் மற்றும் பலவிதமன மதுபானங்களை ஏற்றிச்சென்ற பெரிய சரக்கு லாரி ஒன்றும், இருவர் பயணித்த ஒரு காரும் சாலையில் மோதி விபத்துக்குள்ளாயின. பயங்கரமான சாலை விபத்து. காலையிலேயே பத்திரிகையின் முதல் பக்கத்தை அலங்கரித்த செய்தி அது. காரில் இருந்த இருவரும் அங்கேயே அகால மரணம். லாரி சாலையில் தடம் புரண்டதால் லாரி ஓட்டுனருக்கு கடுமையான காயம். பார்வையாளர்களும் சாலையில் பயணிப்பவர்களும் முதலுதவி செய்வதற்குப் பதில், உடையாத மதுபான பாட்டல்களையும், சிதையாத சிகரெட் பக்கெட்டுகளையும் சேகரிக்கும் மும்முரமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு, இச்செய்கையையும் கோடிக்காட்டியிருந்தார்கள்.\nமும்பையில் நடந்த சம்பவமாம்.. பத்திரிகையில் படித்தேன். தமது பதினைந்து வயது மகளை, கணவன் புரிந்த கள்ளக்காதல் விவகாரத்திற்கு சாட்சியாக, பெற்ற தாயே அழைத்துச் சென்றுள்ளார். இதைத் தாங்கிக்கொள்ளாத அந்த மகள், சாட்சி சொல்லி வீடு திரும்பியவுடன் விஷமருந்தி, தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டாளாம். . கொடுமை.\nசாலையின் செல்லுகையில், டோல் சாவடியின் அருகில் ஒரு விபத்து. கண்ணால் பார்த்த நிகழ்வு இது. குளிர்பான டின்களை பெட்டி பெட்டியாக ஏற்றிச்சென்ற லாரி அப்படியே தரம் புரண்டது. டின்கள் சாலையில் உருல்கின்றன. உடைந்த டின்களில் இருந்து பானங்கள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. உதவிக்கு வந்த Tow Truck Service ஆட்கள், முட்டை மூட்டையாக உடந்து நசுக்கிய காலி டின்களோடு, பானங்கள் உள்ள புதிய நசுங்காத டின்களையும், குப்பைகளை அப்புறப்படுத்துதல் போல், அபேஸ் செய்துக்கொண்டிருந்தார்கள். பொதுமக்களை நெருங்க விடாமல். எப்படி கண்டுபிடித்தேன் என்றால், காலி டின்கள் கனமில்லாமல் இருக்கும் தானே.. ஆனால் இவர்கள் டின்களின் மூட்டையைத் தூக்க முடியாமல் தூக்கி, அவர்களின் டிராக்கில் வைத்துக்கொண்டிருந்தார்கள். தேன் எடுக்கச்சென்றவன் புறங்கையை நக்காமல் வருவானா என்ன.\nஇன்று இண்டர்வியூவிற்கு ஒரு இளைஞன் வந்திருந்தான். அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவனுடைய அம்மாவிற்கு வயது நாற்பத்திரண்டு. எப்படி எனக்கு மண்டையில் நண்டு ஊறுகிறது. ஒருவேளை இரண்டாவது அம்மாவாக இருப்பாரோ.. எனக்கு மண்டையில் நண்டு ஊறுகிறது. ஒருவேளை இரண்டாவது அம்மாவாக இருப்பாரோ.. முடியாதே, பாரத்தில் நிஜமான தாய் தந்தையர் பற்றிய தகவல்கள்தானே போடவேண்டும். கேட்கவில்லை. எதுக்கு வம்பு\nபெண்கள் ஒன்று சேர்ந்தால் எதாவது பேச்சு வரும். இன்று ஒரு பேச்சு வந்தது எங்களுக்குள். அதாவது எங்களின் செக்கரட்டரி ஒருவள், வயதிற்குத்தகுந்த உடல் இல்லை. உடலை சின்ன பெண் மாதிரி சிக்கென்று வைத்திருப்பாள். அழகாகவும் இருப்பாள். இன்று அவளிடம் இதுபற்றி பேச்சு கொடுக்கையில், அவள் ஒரு யுக்தியை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தாள். அதாவது, நேராக நின்று, இரண்டு கைகளையும் ஒன்றாகக்கூப்பி, எவ்வளவு உயரத்திற்கு தூக்கமுடியுமோ அவ்வளவு உயரத்திற்குத் தூக்கவேண்டும். உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவேண்டும். அப்படித்தூக்கும்போது, கால்களும் நுனி பாதத்தில் நிற்க வேண்டும். இதை எங்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் எல்லாம் இதேபோல் செய்துக்கொள்வாளாம். தனியாக உடற்பயிற்சி மேற்கொள்வதைவிட இது எனக்குக் கைகொடுக்கிறது என்றாள். இதுபோல் தினமும் செய்வதால், மார்பகங்கள் கூட வயதின் காரணமாக ஏற்படும் தளர்ச்சியிலிருந்து விடுப���்டு, எப்போதுமே firm ஆக இருக்குமாம். சொல்லி வாய் மூடவில்லை, பக்கத்தில் இருந்த ஒருவள் தள்ளாடித்தள்ளாடி முயன்றுக்கொண்டிருந்தாள்.\nவிளக்குமாறு வாங்குவதற்குக்கூட சூப்பர் மர்கெட் தான் போகணும் போலிருக்கு. எல்லாமும் சூப்பர் மார்கெட் மயமாக இருப்பதால், அவசரத்திற்கு விளக்குமாறு வாங்கச்சென்றால், விடாதே அடிமை சிக்கிவிட்டது என்பதுபோல் அதன் விலையை இரண்டுமடங்காக ஏற்றி விற்கின்றார்கள் மளிகைக் கடைக்காரர்கள். நேற்று வாழைப்பழம் கிலோ 4.50காசிற்கு வாங்கிவந்தேன். அதே கடையில்... :((\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 9/25/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது\nஇலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு\nஉங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது.\nவிறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர...\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி...\nமாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப...\nஅங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை\nநாம் ஏன் பயணம் செய்கிறோம். ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி...\nஎனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...\nமாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=3539", "date_download": "2018-07-20T10:42:29Z", "digest": "sha1:5Y4DRNXOFMDHYEO636RTO36QHDAMGBZ6", "length": 6340, "nlines": 72, "source_domain": "tamilleader.org", "title": "ஐந்து மாதங்களில் ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் மரணம்! விபத்துக்கள் ஏற்படுத்திய விபரீதம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஐந்து மாதங்களில் ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் மரணம்\n2017 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி ஆயிரத்து இருநூற்று எழுபது பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவி தெரிவித்துள்ளது.\nகுறித்த காலப்பகுதயில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் 528 இடம்பெற்றுள்ளதுடன் அதில் சிக்கி 548 பேர் பலியாகியுள்ளனர்.\nஇதேவேளை கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையை விட இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 34 மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.\nPrevious: வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – சுஷ்மா சந்திப்பு\nNext: நெருக்கடியை எதிர்கொள்ளும் நீதியமைச்சர்\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?p=6806", "date_download": "2018-07-20T10:46:30Z", "digest": "sha1:FYKHBWM2JPBIGSIQQVPVKJIJFXTMCQOA", "length": 7874, "nlines": 74, "source_domain": "tamilleader.org", "title": "தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்\nஅரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர்.\nகடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் மனைவியின் இறுதிக் கிரியை கடந்த 18ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்றது.\nகிளிநொச்சி மருதநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்ற இறுதி கிரியைகளில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் கலந்து கொள்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் குறித்த சிறார்கள் தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு இன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதி அவர்களிற்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த ஆனந்தசுதாகரின் புதல்வி மரணச் சடங்கிற்கு வருகை தந்திருந்தபோது, ஆதரவு தேடி தந்தையின் கரத்தை இறுகப் பற்றிப்பிடித்தவாறு சிறைச்சாலைப் பேருந்தில் ஏறிய சம்பவம் அனைவரையும் கலங்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: திருட்டுக்காக குருக்களை படுகொலை செய்த இராணுவம் – நீதிமன்றில் நிரூபணம்\nNext: காற்றில் கரைந்த த.தே.மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியம்\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nகடலட்டை விவகார��்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nஇறுதிச்சடங்கில் ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்ட மற்றொரு அரசியல் கைதி\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-07-20T10:22:13Z", "digest": "sha1:74PFRJEH2T4IT7W6M3A2W6A4F5NPUV4O", "length": 7998, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "பீட்டா பிரச்சார விளம்பரத்தில் எமி ஜாக்சன் | Tamil Talkies", "raw_content": "\nபீட்டா பிரச்சார விளம்பரத்தில் எமி ஜாக்சன்\nஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது, ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதிக்கக் காரணமாக இருந்த பீட்டா அமைப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருந்த நடிகர், நடிகைகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. த்ரிஷா உள்ளிட்ட சிலர் பீட்டாவிற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தனர். ஆனாலும், இன்னமும் சிலர் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதோடு அவர்களின் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்து வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் கத்தி படத் தயாரிப்பின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தயாரிப்பு நிறுவனம் என லைக்கா நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுந்தது. அந்த நிறுவனம் சார்பாக இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு விழாவிற்கு ரஜினிகாந்த் செல்ல உள்ளார் என்ற அறிவிப்பு வந்ததும் ரஜினிக்கு எதிராகவும் குரல் எழுந்தது. அந்த நிறுவனம் தற்போது ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்க ஷங்கர் தயாரிப்பில் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 படத்தைத் தயாரித்து வருகிறது.\n2.0 படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தொடர்ந்து பீட்டாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், 2.0 பட வெளியீட்டின் போது மேலும் பிரச்சனைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n2.0 கடைசி பாடல் காட்சி இன்று படப்பிடிப்பு\nஎதிர்காலம் குறித்த பயத்தில் துறையம்மா நடிகையின் அதிரடி முடிவு..\nபிரமாண்ட அரங்கில் 12 நாள் படமாகும் 2.0 பாடல் காட்சி\n«Next Post திட்டு வாங்கியதற்காக மனைவிக்கு வீடு, உதவியாளருக்கு படம்: பாண்டிராஜ் தாராளம்\nசிவகார்த்திகேயனை அழவிட்ட நக்கீரன் கோபால்\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nஅஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா அல்லது ஜெய் மீண்டும் இந்து...\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\nஉழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி உதாரணம்: இயக்குநர் ...\nநடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கை வரலாறு\nசினிமாவில் ஹிட் அடித்த டாப் ரியல் vs ரீல் ஜோடிக்கள்\nபெண் கொடுமைகளுக்கு எதிராகப் போராட சிம்புவுக்கு அழைப்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17969-How-stone-becomes-GOD?s=2bd636be2520796dc0f62933aacf08bf", "date_download": "2018-07-20T10:58:51Z", "digest": "sha1:V2DJX5VXUSMLM4D5QX5MNKCRDX34LRU5", "length": 17968, "nlines": 243, "source_domain": "www.brahminsnet.com", "title": "How stone becomes GOD?", "raw_content": "\n*பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி\n கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.\nசிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது \"சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.\nஅதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.\nஅறிவியல் படி #ஜலவாசத்தில்_48_நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது.\nகுறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.\n48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது #சிலை_மூழ்கும்_அளவுக்கு_நவ_தானியங்களை_கொட்டி_வைக்கிறார்கள். இதுவே #தான்ய_வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.\nஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.\nபின்னர் வஸ்திர வாசம், அதில் #பட்டாடைகளில் _அந்த_கடவுள்_சிலை_வாசம்_செய்யும்.\nஇறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது #ஹம்சதூளிகா_மஞ்சம் எனப்படும் #அன்னத்தின்_சிறகுகளால்_ஆன_படுக்கையில்_மான்_தோல்_விரித்து_அதன்_மீது_கடவுள்_சிலை_வைக்கப்பட்டு_பாதுகாக்கப்படும்.\n இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதா���ியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.\nசரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.\n48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.\n7. அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் #ரத்தின_வாசத்தில்_நவக்கிரகங்களின்_அம்சமான_நவரத்தினங்களின்_குணங்களை_சிலைகள்_பெரும்.\nஅதுபோலவே தன, #வஸ்திர, #சயன வாசத்தில் இருக்கும் #சிலைகள்_தெய்வ_அதிர்வினை_பெற்று விளங்கும்.\n8. 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் #தெய்வசிலைகளின்_கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்.\n9. அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு #கண்களை_திறக்கும்_நிகழ்வுக்கு_முன்பாக_அந்த_தெய்வ_சிலை_சயனாதி_வாசத்தில்_வைக்கப்படுகிறது.\nநல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே_பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.\nதகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் #தங்க_ஊசி_கொண்டு_கண்ணில்_மெல்லியகீறலால்_கருவிழி_திறக்கப்படுகிறது.\n அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.\n10. #ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின்\nநவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த ��ாரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.\n⏩ கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது\" .\n கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.\nஅதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது.\nமனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-2644247.html", "date_download": "2018-07-20T10:55:21Z", "digest": "sha1:NDTTUWADPDBFBB7Y4XTPZXP74C5AWTEO", "length": 10095, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "5 மாநில தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: டி.ராஜா- Dinamani", "raw_content": "\n5 மாநில தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: டி.ராஜா\nகன்னியாகுமரி: உத்தரப்பிரசேதம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலர் டி.ராஜா கூறினார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம், கன்னியாகுமரியில் நேற்று சனிக்கிழமை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற டி.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது:\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குமரி மாவட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எங்கள் இயக்கத்தின் தலைவர் ஜீவா, எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோரைத் தந்த பெருமை இம்மாவட்டத்துக்கு உண்டு.\nசென்னை கடலோரப் பகுதியில் இரண்டு கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் பரவிய எண்ணெய்க் கசிவால் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவை இறந்து கரை ஒதுங்குகின்றன. மீனவர்கள், கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற தேசிய இடர்பாடுகளை எதிர்கொள்ள போதுமான தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்ப���ுத்தி மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து சாதகமாக செயல்பட்டிருக்க வேண்டும்.\nகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் காரணமாக, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழில் பறிபோனது. இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க கச்சத்தீவு பிரச்னையை மறுஆய்வு செய்யவேண்டும். இதற்கு இலங்கை அரசு முன்வரவில்லை என்றால் கச்சத்தீவை மீட்பதற்கு இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதுதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.\nஇலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்வர்களுக்கு இன்னமும் நியாயம் கிடைக்காமல் உள்ளது. போர்க் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்களின் இடங்களை இன்னமும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இலங்கை பிரச்னையில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், அரசின் மெத்தனப் போக்குக்கான காரணம் குறித்தும் நான் மக்களவையில் பேசியுள்ளேன்.\nபஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதுதான் மற்ற கட்சிகளின் கருத்தாகவும் உள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arivus.blogspot.com/2010/02/blog-post_20.html", "date_download": "2018-07-20T10:14:57Z", "digest": "sha1:YEI4QOP6VLVIJH5LFHNF4D7WIRCUP3CR", "length": 28935, "nlines": 311, "source_domain": "arivus.blogspot.com", "title": "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?\" ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்��� காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nLabels: நகைச்சுவை | author: அறிவுமதி\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு,பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.\nநானும் விவரிக்க ஆரம்பிதேன். \"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.\"\n\"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்\".\n\"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, \"நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க \"Client\"னு சொல்லுவோம்.\nஇந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு \"Sales Consultants, Pre-Sales Consultants...\". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.\nகாசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்\nஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு கேக்குற எல்லாம் கேள்விக்கும், \"முடியும்\"னு பதில் சொல்றது இவங்க வேலை.\n\"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க\"\n\"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.\"\n\"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்\nஅப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.\n\"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா\n இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்\"\n\"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும் ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே\n\"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.\nஇருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு \"ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு\" புலம்ப ஆரம்பிப்பான்.\n\" - அப்பா ஆர்வமானார்.\n\"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்\"னு சொல்லுவோம்.\n\"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்\"னு சொல்லுவோம்.\nஇப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.\"\nஅப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.\n\"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா\n\"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க\n\"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.\"\n\"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.\"\n\"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.\"\n\"அப்போ இவருக்கு என்னதான் வேலை\n\"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்\nஆகுறது தான் இவரு வேலை.\"\n\"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.\"\n\"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார\n\"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.\"\n\"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி\n\"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.\"\n\"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை ச���ஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே\nநான் கடைசியா சொன்னேன் பாருங்க...\nடெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலயும் இந்த டெவலப்பர், வேலைக்கு சேரும் போதே\" இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு\" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.\"\n\"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே அவங்களுக்கு என்னப்பா வேலை\n\"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.\nபுடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.\" \"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள\n சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க\"\n ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்\n\"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.\"\n\"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.\" இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.\nஅவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்\".\n\"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான\n\"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.\"\n\"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.\"\n\"அவனே பயந்து போய், \"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு\" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.\"\nஇந்த வேலை வருஷ கணக்கா போகும்.\n\"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு\nகூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு\" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.\nஇதுவும் நான் நெட் இல் படித்ததுதான். இது உண்மையா என தெரியாது அனால் மிகவும் நகைச்சுவையாக இருந்தது\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (19) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (4) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (15) தெரிந்துகொள்வோம் (2) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (46) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (23) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nநகைச்சுவையான காதலர் தின email\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்ப��ம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/msc-digital-marketing-management-programme-from-staffordshir-001547.html", "date_download": "2018-07-20T10:39:51Z", "digest": "sha1:NS3RHDDBVY6XF4PS5FVEH4XBND7QEKR5", "length": 8195, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு: ஸ்டாபோர்டுஷையர் பல்கலை. அறிமுகம்..!! | MSc Digital Marketing Management Programme from Staffordshire Univ Uk - Tamil Careerindia", "raw_content": "\n» டிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு: ஸ்டாபோர்டுஷையர் பல்கலை. அறிமுகம்..\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு: ஸ்டாபோர்டுஷையர் பல்கலை. அறிமுகம்..\nடெல்லி: டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றுபவர்களுக்காக புதிய படிப்பை பிரிட்டனிலுள்ள ஸ்டாபோர்டுஷையர் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தப் படிப்புக்கு எம்.எஸ்சி டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகம் என பெயரிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதுதான் இந்த படிப்பின் நோக்கமாகும்.\nஇது ஓராண்டு படிப்பாகும். இந்தப் படிப்பில் சேர இளம் அறிவியல் பிரிவில் ஹானர்ஸ் படிப்பு படித்திருக்கவேண்டும். நல்ல ஆங்கிலப் புலமை இருக்கவேண்டும். இந்த படிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது. இந்தப் படிப்பில் சேர 12 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகள் கட்டணமாக இருக்கும்.\nஇந்திய மாணவர்களுக்கு 2 ஆயிரம பவுண்டுகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.\nவிண்ணப்பங்களை ஜூன் 30-க்குள் ஸ்டாப்னுோர்டுஷையர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பவேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.staffs.ac.uk/ என்ற இணையதளத்தைக் காணலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/cauvery-river-water-flow-increased-1172018.html", "date_download": "2018-07-20T10:10:16Z", "digest": "sha1:Y4CHA5UAB6OMXIC7FQIP6MQCD7GPBQPZ", "length": 7963, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கபினி அணையில் இருந்து 50ஆயிரம் கன அடிநீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசா��ி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nகபினி அணையில் இருந்து 50ஆயிரம் கன அடிநீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு\nகபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. காவிரி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகபினி அணையில் இருந்து 50ஆயிரம் கன அடிநீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு\nகபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து\nலாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்\nபொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்ற���்\nநம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dharumi.blogspot.com/2005/11/109.html", "date_download": "2018-07-20T10:52:48Z", "digest": "sha1:AM5OBHZRNPTGYX6HQ7WYCRYECOPGN3ZZ", "length": 29423, "nlines": 407, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 109. சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி…", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n109. சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி…\nஉண்மையிலேயே எனக்குத் தெரியாததாலேயே இந்தக் கேள்வி; அங்கதமெல்லாம் ஒன்றுமில்லை என்று முதலிலே ஒப்புதல் வாக்குமூலம் தந்து விடுகிறேன். ஆகவே பதில் தெரிந்தோர் விளக்கம் கொடுத்தால் தெரியாத ஒரு விஷயத்தை, தெரியாத ஒருவனுக்கு, தெரியவைத்த புண்ணியம் கிடைக்கும் புண்ணியம் பெற விழைவோர் தயவு செய்து வரிசையாக வரவும். … மிக்க நன்றி. அதேபோல் போடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கும்,கீழே உள்ள பாடல் வரிக்கும், இந்தப் பதிவுக்கும் எவ்வித தொடர்பு இல்லையென்ற disclaimer-யையும் கவனத்தில் கொள்க\nதிரை ஊடகங்களில் இருப்பதால் நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு பெண்மணிகளின் கூற்றுக்கள் பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் என்றால் கோர்ட், கேஸ்கள் என்று இன்னொரு பக்கம் நடந்தேறுகின்றன. இந்தக் கோர்ட்டுகள் முன்னால் நம் மக்களின், அதிலும் தாய்க்குலங்களின் நம் தமிழ்க் கலாச்சாரத்தை ஒட்டிய, நம் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தக் கூடிய திருவிளையாடல்களையும் பார்க்கும் நம் நீதிக் காவலர்களுக்கு இந்தக் கேஸ்களின் அடிப்படை புரியாமலா இருக்கிறது புரிந்திருந்தால் ‘on frivolous ground’ என்ற அடிப்படையில் இந்தக் கேஸ்களை எடுக்காமலே புறந்தள்ள முடியாதா புரிந்திருந்தால் ‘on frivolous ground’ என்ற அடிப்படையில் இந்தக் கேஸ்களை எடுக்காமலே புறந்தள்ள முடியாதா ஒவ்வொரு கோர்ட்டாக இந்தப் பெண்களைப் படியேற வைத்து, அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஒவ்வொரு முறையும் நம் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடந்தேற விடவேண்டுமா ஒவ்வொரு கோர்ட்டாக இந்தப் பெண்களைப் படியேற வைத்து, அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஒவ்வொரு முறையும் நம் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடந்தேற விடவேண்டுமா prima facie என்றெல்லாம் என்னென்னவோ சட்ட நுணுக்கங்கள் சொல்வார்களே, அதெல்லாம் இங்கே நடைமுறைப் படுத்தமுடியாதா prima facie என்றெல்லாம் என்னென்னவோ சட்ட நுணுக்கங்கள் சொல்வார்களே, அதெல்லாம் இங்கே நடைமுறைப் படுத்தமுடியாதா எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா பொது நலமும், கோர்ட்டுகளின் ‘பொன்னான நேரமும்’ வீணாவதில் நம் நீதியரசர்களுக்குப் பொறுப்பில்லையா பொது நலமும், கோர்ட்டுகளின் ‘பொன்னான நேரமும்’ வீணாவதில் நம் நீதியரசர்களுக்குப் பொறுப்பில்லையா அல்லது, அவர்களும் இந்த “அழகான” ’side shows’ தரும் ’side kicks’-களை கண்டு களித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானா\nஇதற்கெல்லாம் உண்மையிலேயே எனக்குப் பதில் தெரியாது…\nஇதுவரை விழுந்த \"உள்குத்து\" நிலைமை பாருங்க\nஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே சும்மா அப்டியே போய்ட்டா எப்படி\nஇதையேதான் நானும் நினைத்தேன். தீர்வு செய்யப்படாத வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், கவைக்குதவாத இத்தைகைய வழக்குகள் தேவைதானா வழக்கறிஞர்களைத்தான் கேட்கணும். `நேரம் போகாதோர் வழக்காடு மன்றம்’ ஒன்று தொடங்கி, இதையெல்லாம் அங்கே ட்ரான்ஸ்பர் செய்துவிடலாம்.\nஇந்த உரல் படிச்சு பாருங்க:\nநம்ம ஆளுங்க போற பாதை பத்தி தெரியும்\nஇந்தப் பதிவுக்கும் உரலுக்கும் எவ்வித தொடர்பு இல்லையென்ற disclaimer-யையும் கவனத்தில் கொள்க\nஇது ஒரு நல்ல கேள்வி..நானும் சட்டம் தெரிந்தவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.\nஎனக்கும் இதுதான் புரியவில்லை. எப்படி இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன..இந்த வழக்குகளுக்கெல்லாம் பிடிவாரண்ட் வேறு வழங்குகிறார்கள்..\nஸ்ரீதேவி என் பொண்டாட்டின்னு ஆந்திராகாரரு ஒருத்தரு போட்ட வழக்கையே எடுத்து விசாரிக்கறாங்க அவருக்கு இதே பொழப்பாம். இதுக்கு முன்னாடி இதுமாதிரி அவரு போட்ட 2 வழக்குல எச்சரிக்கையும் தண்டனையும் வேற கெடைச்சிருக்கு அந்த ஆளுக்கு அவருக்கு இதே பொழப்பாம். இதுக்கு முன்னாடி இதுமாதிரி அவரு போட்ட 2 வழக்குல எச்சரிக்கையும் தண்டனையும் வேற கெடைச்சிருக்கு அந்த ஆளுக்கு\n1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படகூடாது பாருங்க ஜனநாயக நாட்டுல சில விசயங்களை தவிர்க்கமுடியாது போல ஜனநாயக நாட்டுல சில விசயங்களை தவிர்க்கமுடியாது போல அது எவ்வளவுதான் கேனத்தனமா இருந்தாலும்\nதருமிக்கே இந்தக் கோர்ட்டுவாசலிலே நடக்கும்’திருவிளையாடல்’ புரியலைன்னா எப்படி\nநீதி அரசர்களுக்கு மட்டும் ‘சினிமா இஷ்டாருங்களைப் பார்க்கற’ ஆசை இருக்கக்கூடாதாமா\n நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு\nஇந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதுதான் ‘நல்லவனா இருப்பது தவறா’ என்ற மகாநதிப் படத்து வசனம் நினைவுக்கு வருது. யார் இவருக்குச் சிலை வைக்கப் போகிறார்கள்’ என்ற மகாநதிப் படத்து வசனம் நினைவுக்கு வருது. யார் இவருக்குச் சிலை வைக்கப் போகிறார்கள் Was what he did a mere waste\nஎனக்கும் இதுதான் புரியவில்லை. - சுதர்சன்\nநானும் சட்டம் தெரிந்தவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். - ஜோ\nஆனாலும் இளவஞ்சி, எனக்கு என்னவோ நம் நீதித் துறை எப்பவோ ஒரு முறைதான் தூக்கத்தில இருந்து எழுந்திரிச்சி உருப்படியா ஏதாவது தங்களை ‘மறந்து’நல்லது பண்ணிடுராங்க. மற்றபடி…என்ன சனநாயகமோ தெரியலை’ங்க\nஏதோ வலைப்பதிவர்கள் நீங்கள் எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருக்குறீங்க அப்டிங்கிற நம்பிக்கைதான்…\n//எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா\nகுஷ்பு மற்றும் சுஹாசினி மீதான வழக்குகள் அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் என்றாலும் அவை பொறுப்பற்ற வழக்குகள் அல்ல.\nபிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுக்கு பிரபலத்தைத் தந்தவர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டுபொறுப்பற்ற/மடத்தனமான கருத்துச் சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்பதும் தேவையா\nசினிமா/அரசியல் பிரபலங்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட மக்கள்தான் உண்மையில் பொறுப்பற்றவர்கள்.\n//ஏதோ வலைப்பதிவர்கள் நீங்கள் எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருக்குறீங்க அப்டிங்கிற நம்பிக்கைதான்…\nஸாரி. இப்ப நான் பின்னூட்டப் பதிவர் மட்டுமே\nநம்மள்ல பெரும்பாலோர் குஷ்பு சொன்னதுல பெரிசா யாரோட மானமும் போயிரலங்கற கண்ணோட்டத்தில பாக்குறதுனாலயோ என்னவோ இந்த வழக்குகள் எல்லாம் தேவையில்லன்னு தோணுது. ஆனா சட்டத்துக்கு கண், உணர்ச்சி அப்படீன்னு ஒன்னுமில்லைங்கறதுதான் நிதர்சனம்.\nநம்ம அலுவலகத்தையே எடுத்துக���குங்க. எவனாவது ஒரு வேலயத்தவன் நமக்கெதிரா ஒரு மொட்டை கடிதாசி போடறான்னு வச்சிக்குவம். அதன் அடிப்படையில உண்மை இருக்கோ இல்லையோ உடனே ஒரு என்க்வயரின்னு ஒரு நாடகத்தை நடத்தித்தான் அதுல எந்தவித உண்மையில்லங்கறத ஆதாரபூர்வமான கண்டுபிடிப்பாங்க. நான் முப்பது வருஷமா நாணயமா உழைச்சிருக்கேனே ஒரு மொட்ட கடுதாசிய வச்சிக்கிட்டு என் மேல என்க்வயரி வைக்கிறீங்களேன்னு புலம்பி பயனிருக்காதில்லையா\nஅதே போலத்தான் இந்த குஷ்பு விஷயமும். நீதியரசர்கள் வாதி பிரதிவாதிகளுடைய கருத்துக்களைக் கேட்ட பிறகுதான் ஒரு விஷயம் Frivolousஆ இல்லையாங்கற முடிவுக்கே வரமுடியும். த.நாவுலருக்கறல எல்லா நீதிமன்றங்களிலும் இவர்களுக்கெதிராய் வழக்கு தொடுப்பதன் உள் நோக்கம் என்ன இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதா இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதா இல்லவே இல்லை.. திருமாவே சட்டம் படித்தவர்தானே. அவருக்கு நன்றாய் தெரியும் குஷ்புவை சட்டத்தால் பெரிசாக ஒன்றும் தண்டிக்க முடியாதுஎன்று. ஆனாலும் அவரை ஊர் முழுக்க இழுத்தடித்து தொல்லை கொடுக்க வேண்டுமென்பதே இவர்கள் நோக்கம். அதற்கு சட்டத்தில் இருக்கும் archaic விதி முறைகள்தான் காரணம்.\nநாம புலம்பி என்னாவ போவுது\n//சினிமா/அரசியல் பிரபலங்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட மக்கள்தான் உண்மையில் பொறுப்பற்றவர்கள்//- முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.\n//நாம புலம்பி என்னாவ போவுது//at least அதையாவது செய்வோமே\nஅந்த மொட்டைக்கடுதாசி விவகாரம் - ஒரு கேள்வி: முதல் தடவை ஒரு மொட்டைக்கடுதாசி வந்து நடவடிக்கை எடுத்தால் சரி. இதே வேலையாக ஒருத்தன் பண்றான்னு தெரிஞ்சா அதுக்குப் பிறகும் நடவடிக்கை, விசாரணைன்னா - அது தேவையில்லாத விவகாரம்தானே, இல்லியா\nஇதையும் பார்த்து ஏதாவது பண்ணுங்க தருமி\nஅது தேவையில்லாத விவகாரம்தானே, இல்லியா\nநீங்க சொல்றது சரிதான் சார். ஒத்துக்கறேன். ஆனாலும் என்ன பண்றது கடுதாசி மொட்டையின்னாலும் அதுல இருக்கற விஷயம் உண்மையா இல்லையான்னு கண்டுக்கணும்னா விசாரணை வேணுமா இல்லையா\nஆனா ஒன்னு. ஒன்னும் இல்லாத வாய்க்கு அவல் கிடைச்சா மாதிரியிருக்கு இந்த பத்திரிகை காரங்களுக்கு. இதுல பிராமின் நான் பிராமின்னு வேற ஒரு ஆங்கிள். நேத்தைக்கி ஹிண்டுல இதப்பத்தியே ரெண்டு மூனு ஆர்ட்டிகிள்ஸ் இருந்துச்சே. படிச்சீங்களா இந்த விஷயத்துல ஹிண்டுவோட அதிகப்படியான அக்கறைதான் கலைஞர அப்படி பேச சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன். இந்த விஷயம் காமடியா பாக்கறதுக்குத்தான் லாயக்குன்னு நான் ஒரு காமெடி கலந்துரையாடல ஜோடிச்சேன். படிச்சீங்களா\nஒரு சாதரண செயலுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று ஒரு நீதிபதியால் கண்டித்து தண்டிக்கப்பட்டவன் நான். எதற்கும் உஷாரா இருங்க நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு\nரொம்ப இண்டரஸ்டிங்-ஆ இருக்கும்போல இருக்கே. அதை கொஞ்சம் எங்க எல்லாத்துக்கும் சொல்லலாமே…\nபடிச்சேங்க நீங்க எழுதி இருக்கிறதை…ஒண்ணு இந்த மாதிரி சிரிச்சிக்கிட்டே போகணும்.. (இன்னும் எத்தனை காலம்தான்…)இல்ல, புலம்பிக்கிட்டே இருக்கணும்..\nவகை: அரசியல், சமூகம், பதிவர் வட்டம்\n110. திருமாவுக்கு ஒரு வார்த்தை…\n109. சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி…\n) - பின் குறிப்...\n105. எனக்கு ஒரு புது அப்பா…\n104. இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்கணும்…\n103. மரணம் தொட்ட கணங்கள் ...4\n102. மரணம் தொட்ட கணங்கள்…3\n101. சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…\n100. (MY CENTURY) - பாத்ரூம் எழுத்தாளர்கள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaludai.blogspot.com/2009/06/50.html", "date_download": "2018-07-20T10:38:14Z", "digest": "sha1:G5AHOOUK3WZPTJEALBR75SVXLXJFIKTN", "length": 26638, "nlines": 186, "source_domain": "kaludai.blogspot.com", "title": "கழுதை: நோக வைக்கும் 50 காசு பிரச்சினை", "raw_content": "\nதிங்கள், 1 ஜூன், 2009\nநோக வைக்கும் 50 காசு பிரச்சினை\nதமிழகத்திலே குறிப்பாக சென்னையில் ஓடக்கூடிய பேருந்துகளின் நடத்துனர்களுக்கு பயணிகளிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறப்புப் பயிற்சி கொடுப்பார்கள் போலிருக்கிறது. அவருகிட்ட வாயக்குடுத்தோமுன்னா சகதியில கல்லெறிஞ்ச மாதிரி ஆகிப்போய் விடும் பயணிகள் நிலை. அதிலும் சாதா பேருந்துகளை விட தாழ்தளம், தங்கரதம் போ��்ற சொகுசுப் பேருந்துகளில், பேரூந்துகள் மட்டும் தான் மார்டனாக இருக்கிறது. ஆனால் அதில் பணிபுரியும் நடத்துனர்கள் கீழ்தளம் தான் அதாவது எந்த மட்டத்துக்கும் இறங்கி வந்து சண்டையிடக்கூடிய வல்லமை படைத்தவர்களாக விளங்குகிறார்கள்.\nகாலையில் 10 மணிக்குத் தொடங்கும் அலுவலகத்திற்கு போக வேண்டுமானால் 6 மணிக்கு கிளம்பினால் தான் சரியான நேரத்திற்குப் போய் சேரக்கூடிய நிலையில் இருக்கிறது.சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல். உக்கார இடமில்லாமல் லாரியிலே ஏற்றிய புளி மூட்டை போல அடுக்கப்பட்டு,படிய வாரிய தலைகள் கலைந்து இரண்டாம் குளியலாக ஒரு வேர்வைக்குளியலே முடித்து இவ்வளவு கஷ்டப்பட்டு பயணம் செய்யும் போது அங்கே நடத்துனர்களின் ஏச்சு பேச்சுகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அது கூடப் பரவாயில்லை, முன்னால் 2 ரூபாய் இருந்த சாதாரண பேருந்துகளின் கட்டணம் சத்தமேயில்லாமல் வெள்ளை போர்டுக்கு மஞ்சல் பெயிண்டு அடித்து 2.50 என மாற்றப்பட்டது. அதே போல 3 ரூபாய் கட்டணம் 3.50 என மாற்றப்பட்து. இதிலே என்ன கொடுமையின்னா 5 ரூபாய் கொடுத்து 3.50 டிக்கெட் கேட்டால் அதற்கு மீதி சில்லரை வருவது 1 ரூபாய் தான். அவ்வளவு கூட்டத்திலும் சிலர் அதைப் பற்றி கேட்டுவிட்டால் வருமே கோபம் நடத்துனருக்கு.\n உன் 50 காச வச்சி நான் என்ன கோட்டையா கட்டப் போறேன், இப்படி பேசுற ஆளு கரெக்டா சில்லறை கொண்டுவரனும், நல்ல வந்துட்டானுங்க பேசுறதுக்கு அதுவும் வேனாமுன்னா ஆட்டோவில் போகவேண்டியது தானே, நீங்க வரலைன்னு யாரு அழுதா இல்லாட்டி உன்னய கையப்புடிச்சி இழுத்து ஏத்துறேனா என ஏகத்துக்கும் எழும் குரல்கள். இதற்கு பதில்குரல் கொடுத்தால் வண்டி உடணடியாக நிறுத்தப்படும் அல்லது காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப் படும். பிரச்சினைகளை விரும்பாத நடுத்தரவர்க்கத்தினர் அதற்கு மேல துணிந்து பேசுவது இல்லை. காரணம் காவல்துறையிலே சென்றால் அங்கே இதைவிடக்கேவலமாக நடத்துவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன இல்லாட்டி உன்னய கையப்புடிச்சி இழுத்து ஏத்துறேனா என ஏகத்துக்கும் எழும் குரல்கள். இதற்கு பதில்குரல் கொடுத்தால் வண்டி உடணடியாக நிறுத்தப்படும் அல்லது காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப் படும். பிரச்சினைகளை விரும்பாத நடுத்தரவர்க்கத்தினர் அதற்கு மேல துணிந்து பேசுவது இல்லை. காரணம் காவல்துறையிலே சென்றால் அங்கே இதைவிடக்கேவலமாக நடத்துவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன இது போல அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் அதாவது போக 50 காசு வர 50 காசு என தேவையில்லாமல் இழக்கிறார்கள். உன் 50 காச வச்சி நான் என்ன கோட்டையா கட்டப்போறேன் என கேட்கும் நடத்துனர்கள் 500 பேருகிட்ட 50 காச போட்டா ஒரு நாளைக்கு 250 ரூபா அப்ப மாசத்துக்கு 7500/ ரூபா. ஆக சம்மந்தமே இல்லாம ஒரு மாச சம்பளக்காசு சும்மா கிடைக்குது. அப்ப இதுக்கு பேர் என்ன இது போல அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் அதாவது போக 50 காசு வர 50 காசு என தேவையில்லாமல் இழக்கிறார்கள். உன் 50 காச வச்சி நான் என்ன கோட்டையா கட்டப்போறேன் என கேட்கும் நடத்துனர்கள் 500 பேருகிட்ட 50 காச போட்டா ஒரு நாளைக்கு 250 ரூபா அப்ப மாசத்துக்கு 7500/ ரூபா. ஆக சம்மந்தமே இல்லாம ஒரு மாச சம்பளக்காசு சும்மா கிடைக்குது. அப்ப இதுக்கு பேர் என்ன 50 காசு என்பது பலருக்கு பெரிய மதிப்பாக இல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் வண்டியை ஓட்டுபவர்களுக்கு அதுதான் முக்கியப் பிரச்சனை. வேலை தேடுபவர்கள், தினக்கூலிகள் போன்றோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் உண்மை.\nஅதுமட்டுமல்லாம சமீபகாலமாக விருந்தினருக்கு மரியாதை செய்வோம் அப்டின்னு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது, விருந்தினர்கள் என்பது வெளி நாட்டு சுற்றுலா பயணிகள். அவர்கள் ஆசைப்பட்டு சென்னை மாநகரப்பேருந்துகளில் ஏறுவார்கள்.ஆனால் அந்த சுற்றுலாப் பயணிகளிடம் கூட நடத்துனர்கள் கணிவாக நடந்துகொள்வதில்லை. அதே வா, போ தான். ஆனால் அவர்கள் எல்லோரிடமும் நிச்சயமாக கணிவாக நடந்துகொள்ள இயலாது. காரணம் மண்ணின் மைந்தர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அள்வே இல்லை. விசத்தை விசத்தால் தான் முறிக்க வேண்டும் என்பது போல அவர்களை அவர்கள் வழியிலே அடித்தால் தான் அடங்குவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதே நேரம் பயணிகளிடம் மிகக்கணிவாக நடந்துகொள்ளும் நடத்துனர்களும் உண்டு.\nஒரு சமயம் ஒரு பேரூந்தில் நான் பயணம் செய்த நேரத்தில் நல்ல முறையில் பயணிகளிடம் பேசிவந்த நடத்துனர் திடீரென ஒரு நிறுத்தம் வந்ததும் பயணிகளை மிகக் கடுமையாக சாட ஆரம்பித்தார்.படியருகே நிற்பவர்களை உள்ளே செல்லுமாறு விரட்டினார். நல்லா பேசிக்கிட்டு வந்தவரு திடீரென இப்படி ம���றியதைக் கண்டு பயணிகள் கொஞ்சம் திகைத்துத் தான் போனார்கள்.ஒரு நிறுத்தம் வந்ததும் சிலர் இறங்கிய பின் பேரூந்திலே கூட்டம் குறைந்தது. பேரூந்து நகர ஆரம்பித்தது. உடனே நடத்துனர் அருகே நின்ற ஒருவரிடம் சார் போயிட்டான் சார். அவனுக்கு தினம் இதே பொழப்பா போச்சி. பாக்கெட் அடிக்கிறதும், சைன் அறுக்குறதும் தான் அவனுக்கு தொழிலே. அந்த நேரம் நான் இப்படித் தான் பயணிகளை உசார் பண்ண வேண்டி இருக்குது. நம்மள தப்பா நெனச்சா நெனச்சிட்டு போறாங்க, நாலு பேரோட பொருளக் காப்பாத்துன மனத்திருப்தி இருக்கு சார் என்றார்.\nநான் கூட முதலில் அவரைத் தவறாக நினைத்துவிட்டேன், பின்னர் அவர் சொன்னதைக்கேட்டு எனக்கே பூரிப்பாய் இருந்தது. ஆக இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்தப் பதிவைப் படிக்கும் நபர்களில் ஒருவேளை நடத்துனர்கள் அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இருக்கலாம். தயவுகூர்ந்து மேற்கண்ட விசயங்களை கொஞ்சம் பரிசீலித்தால் நன்றாக இருக்கும்.\nஇந்த பிரச்சினை குறித்து பதிவு கோரியிருந்த பெயர் வெளியிட விரும்பாத அந்த நண்பருக்கு நன்றி. மன்னிக்கவும் கொஞ்சம் தாமதமானதற்கு.இனி தாமதம் ஆகாது. உங்களுக்கும் ஏதாவது பிரச்சினை அதாவது பொதுப்பிரச்சினை இருந்தால் நீங்களும் நம்ம மெயிலுக்கு கடிதம் எழுதலாமே\nPosted by டாஸ்மாக் கபாலி at பிற்பகல் 8:41\nநோக வைக்கும் அருமையான கட்டுரை..\nநீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்\n1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:20\nநோக வைக்கும் அருமையான கட்டுரை..\nநீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்\n வஞ்சப்புகழ்சியணி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் பார்க்கிறேன். புகழ்சியிலே வஞ்சமிருக்கலாம்,ஆனால் வஞ்சமே புகழ்சியாகி விடக்கூடாது.\n1 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:28\nநடத்துனர்கள் பற்றிய அருமையான பதிவு.\n2 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 10:10\nநானும் சென்னை ரவுண்ட் அப் என்று சில பதிவுகளை இட வேண்டும் என்று நினைத்தேன்.\nஅதில் முதலில் பேருந்துகளை பற்றியதுதான்.\nநிறைய புதிய இளைஞர்கள் நடத்துனராக வந்துள்ளது தெரிகிறது. சிலருக்கு இன்னும் பக்குவமில்லை. எரிச்சலுடன் பதில் சொல்கிறார்க்ள்.\nஅவர்கள் சங்கடமும் சொல்லி மாளாது..\nஆனால் முழுக்க முழுக்க பேருந்துகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதிற்க�� காரணம் அடாவடி ஆட்டோகாரர்கள் தான்.\nகிண்டியிலிருந்து தி.நகர் செல்ல {5- 6கி.மீ} வாய் கூசாமல் 120 - 150 ரூபாய் கேட்கிறார்கள். இது தமிழகம் முழுவதும் தொற்று வியாதி போல் பரவி விட்டது.\nமுன்பெல்லாம் மீட்டருக்கு சூடு என்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் மீட்டரை கழட்டி போட்டு விட்டு சும்மா ஜில்லுன்னு சுற்றி வருகிறார்கள்.\nகிடைக்க வேண்டியது கிடைத்து விடுவதால் எத்தனை கமிஷனர் இடம் மாறினாலும் எதையும் கண்டு கொள்ள போவதில்லை..\nதுணை முதல்வராவது ஏதாவது செய்வார் என்று நம்பிக்கையுள்ளது.\n2 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:56\nதிருநேல்வேல்லியில் போயி பார்க்கவேண்டும் நடத்துனரின் வேலை எவ்வளவு கடினம் என்று எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாய்தவறி ஒருவார்த்தை தவறாக பேசமுடியாது பேசினால் அந்தபேருந்த்தில் இருக்குக்கும் அத்தனை பேருமே நடத்துனரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் .இது என் அனுபவம்\n2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:52\n2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:43\nநடத்துனர்கள் பற்றிய அருமையான பதிவு.//\n2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:42\nநானும் சென்னை ரவுண்ட் அப் என்று சில பதிவுகளை இட வேண்டும் என்று நினைத்தேன்.\nஅதில் முதலில் பேருந்துகளை பற்றியதுதான்.\nநிறைய புதிய இளைஞர்கள் நடத்துனராக வந்துள்ளது தெரிகிறது. சிலருக்கு இன்னும் பக்குவமில்லை. எரிச்சலுடன் பதில் சொல்கிறார்க்ள். //\n இப்பமட்டும் என்ன கொறஞ்சா போச்சி, நீங்களும் ஒரு பதிவப்போடுங்க. அப்பவாவது ஒரு 4 பேரு திருந்துறாங்களான்னு பாப்போம்\n2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:45\nதிருநேல்வேல்லியில் போயி பார்க்கவேண்டும் நடத்துனரின் வேலை எவ்வளவு கடினம் என்று எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாய்தவறி ஒருவார்த்தை தவறாக பேசமுடியாது பேசினால் அந்தபேருந்த்தில் இருக்குக்கும் அத்தனை பேருமே நடத்துனரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் .இது என் அனுபவம்//\nதின்னெல்வேலி அல்வாவுக்கு மட்டுமல்ல அனானி சார் அருவாவுக்கும் பேமஸு தானே\n2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:46\n2 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலரும் பதிவுகள்:பொங்கி எழுந்த இராமநாராயணன்\nசரவெடி: ரகுமான் கலைஞர் காமெடி சந்திப்பு 2ம் பாகம்\nஉசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம��க்கிட்டாய்ங்...\nகல்ல ரயிலேறி வந்தது கலைஞரின் குற்றமா\nகமலின் குறும்படத்தில் முத்தக்காட்சி இருக்குமா\nசூடான சுவையான கபாலி பதில்கள்\nசிம்புவின் அடுத்தக் குறி யார்\nசரவெடி: கலைஞர், ரகுமான் காமெடி சந்திப்பு\nகொலை வெறியாக மாற்றிய காதல்\nநெகடிவ் \"படத்தில் இருக்கும் நடிகை யார்\nநினைவுகள் - \"ஒன்பது ரூபாய் நோட்டு”\nகபாலியின் சூடான சுவையான பதில்கள்\nகலைஞர் கண்டுபிடித்த புதிய உலகஅதிசயம்\nகுத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா\nசரவெடி \"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10\"\nநெகடிவ் \"ஒளிந்துள்ள நட்சத்திரம் யார்\nபால் குடிக்க ஆசை வந்தா\n\"நெகடிவ்\" படத்தில் ஒளிந்துள்ள பிரபலம் யார்\nஅதிர்ந்து போன அண்ணா அறிவாலயம்\nநோக வைக்கும் 50 காசு பிரச்சினை\nசரவெடி “பாமகவிற்கு சில பளபளப்பான யோசனைகள் “\nதலைவர் கடிதம் எழுதினாருன்னா அது தமிழ்மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம், அதே தலைவர் அவசரமா போன் பண்ணினாருன்னா அது தம் மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம்.\nமன்னாராட்சி மறைந்துவிட்ட மாநிலத்தில் மறுபடியும் மலர்விட்ட மாமன்னா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா உன் அடுத்த திட்டம் என்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2018-07-20T10:40:27Z", "digest": "sha1:VA6KM73VDQAAW4YJMFRPI2HPM73JLN2N", "length": 19450, "nlines": 336, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இதற்கு என்ன சொல்லப்போகிறது பதிவுலகம்...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஇதற்கு என்ன சொல்லப்போகிறது பதிவுலகம்...\nபதிவுலகை விட்டு கொஞ்ச ஓய்வுக்கு பிறகு தற்போது திரும்பியிருக்கிறேன். ராஜி அக்கா மட்டும்தான் I CAME BACK - ன்னு பதிவு போடுவாங்களா.. நாங்களும் அப்படி போடுவோம்ல என்று தெரியப்படுத்தத்தான் இந்த பதிவு. நானும் திரும்பியாச்சிங்க...\nஇந்த படத்தைப்பாருங்க அப்படி என்னதான் மேஜிக் இருக்குன்னு தெரியல.. அசையறமாதிரியே தெரியுது ஒரு வேளை... நான் கண்டாக்டரை பார்க்கனுமா இல்லை எல்லாருக்கும் இப்படித்தான் தெரியுதா எல்லோருக்கும் இந்த படம் அசையறமாதிரி இருந்தா நான் பயப்படவேண்டியதில்லை...\nபார்க்கிறேன் பதிவுலகம் என்ன சொல்லபோகிறது என்று.. ( அம்மாடி தலைப்பை ஒரு வழியா பதிவுல போட்டாச்சி....)\nLabels: அரசியல், சமூக அவலம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, மொக்கை\nநானும் மீண்டும் வந்து இருக்கிறேன்...சகோ நீங்களும் வந்துட்டுடீங்க.. கலக்குவோம் ஹி ஹி\nவா மச்சி.... மறுபடியும் கலக்குங்க....\nபுலவர் சா இராமாநுசம் July 18, 2012 at 9:05 AM\n மீண்டும் பழயபடி பதிவுகளை தருக\nசென்னை பதிவர் சந்திப்புக்கும் வருகை தருக\nகண்டிப்பாக பதிவர் சந்திப்பில் கவிதையோடு சந்திக்கிறேன் ஐயா..\nசசி : யார்யா அது கவிதா...\nபதிவுலகம் என்ன சொல்லும். வாங்க வாங்க மறுபடியும் எழுத்துப்பணியை தொடருங்க என்றுதான் சொல்லும். வெல்கம் பேக்\nஸ்.... வாத்தி..... நீரெல்லாம் வரலைன்னு யாரு அழுதா\nபோய்யா... போயி, புள்ள குட்டிங்களப் படிக்க வைக்குற வழியப்பாரு\nஅவனை நிறுத்தச்சொல் நான் நிறுத்துகிறேன்...\nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2012 at 9:30 AM\nவாய்யா நண்பா... மீண்டும் பாக்கறதுல ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. உங்க கண்ணு நல்லாத்தேன் இருக்கு. எனக்கும் படம் அசைஞ்சது. பதிவர் சந்திப்புல கவிதாவோடு... ஸாரி, கவிதையோடு நீங்க வர்றீங்கன்றதுல கூடுதல் சந்தோஷம் எனக்கு.\nநல்ல கவிதைகள் கிடைக்கும் என்பதால்\nதங்கள் வருகை அதிக மகிழ்ச்சியளிக்கிறது\nவருகை தொடரட்டும் மீண்டும் நல்ல படைப்புக்கள் வலையுலகிற்கு கிடைக்க்ப் போகிறது.......\nஆமா எதுக்கும் கண்டாக்டர பாருங்க...சீ கண் டாக்டர பாருங்க எனக்கு அசையிர மாதிரி தெரியல்ல ... நெளியிர மாதிரி தெரியுது... :)))\nஓய்விற்குப் பின் நல்ல உயர்தரப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nநீங்கள் விரும்பியதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்க தலைவரே ...\nஉங்களின் வருகையை கொண்டாட பவர் ஸ்டாரை அழைத்துள்ளேன்...\nவாங்க வாங்க சௌந்தர் நலம் தானே\nஎனக்கும் படம் அசைவது போல் தான் தெரிகிறது\nஎன் மொக்கை பதிவை பார்த்து காப்பியடிச்சதுக்கு ராயல்டி எங்கே\nவருக வருக சௌந்தர் - கலக்குக பதிவுலகத்தினை - கவிதாவோ கவிதையோ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nகொஞ்சம் கவனிச்சீங்கன்னா பேனர்,கட் அவுட்,போஸ்டர் வைக்க தயாரா இருக்கோம் தலைவா.\nயோவ்.. உங்க கூட்டாளி எங்க\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nதமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந...\nஅராஜக கட்சிகளுக்கு துணைப்போகும் மத்திய அரசு.... அத...\nநித்தியானந்தா இந்த ஜோக்கை படிச்சிருப்பாரு போல...\nஇலவச பயண அட்டையும், தமிழக அரசின் அலட்சியமும்.. பரி...\nநீங்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்...\nபேஸ்புக்கில் அடங்க மறுக்கும் மனோ..\nஜெ,. அமைச்சரவை மாற்றம்.... காரணம் பின்னணி மற்றும் ...\nஇதற்கு என்ன சொல்லப்போகிறது பதிவுலகம்...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2012/12/blog-post_2047.html", "date_download": "2018-07-20T10:40:08Z", "digest": "sha1:JUQIEINXXWBUFEW7DESOGBBQMOGYNVUT", "length": 15716, "nlines": 261, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: விஜய் பாவங்க....! இப்படி அசிங்கப்படுத்தகூடாது...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nLabels: அனுபவம், சிரிப்பு, சினிமா, நகைச்சுவை, படங்கள், பார்க்க சிரிக்க, மொக்கை, விஜய்\nகடைசியில கவுண்டமணியை கேவலப் படுத்திபுட்டீங்களே\n அருமையான பட தொகுப்பு நண்பரே\nஇதுல நம்ம கவுண்டரையும் கேவலப்படுத்திட்டாங்களே...\n1, 2 ரொம்ப சூப்பருங்க...\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nதமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந...\nவிஜய், விஜயகாந்த், பவர்ஸ்டார் / 2012 -ன் Top 10 ...\nவிஸ்வரூபம் பிரச்சனை... நான் தியேட்டர் கட்டப்போகிறே...\nநித்தியானந்தாவே எல்லாம் - ரஞ்சிதா பேட்டி, நித்திய...\n இதுதாங்க இந்த பதிவுக்கு தலைப்பு...\nஜெயலலிதாவுக்கு ஆதரவாக கருணாநிதி... உண்மை பின்னணி.....\nவிஸ்வரூபம் படத்தை இலவசமாக பார்க்க\nவடிவேலுவின் இளமைக்காலம்... அதிர்ச்சி பின்னணி...\n40 தொகுதியும் வெல்ல ஜெயலலிதா சபதமும்..\nஉடல் எடையை குறைக்க அற்புதமான ஐடியாக்கள்..\nபிரபாகரன் எம்.ஜி.ஆருக்கு அளித்த பரிசு..\nஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு... ரசிகர...\n2012-ல் அசத்திய சிறந்த 10 திரைப்படங்கள் / Top 10...\nகலைஞரின் நாடகமும்... கிளம்பும் கண்டனங்களும்...\nஇது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...\n இதுல கூடவாங்க ஓவியம் வரைவாங்க..\nதிடீரென்று மாறிவிட்ட விஜய்... அதிர்ச்சியில் ரசிகர்...\nவருடத்தின் கடைசி 10 நாளில் ஹிட்ஸ் எடுக்க பரபரப்பான...\nவயிறு குலுங்க சிரிக்க... சன் டிவி-யின் குட்டிச் சு...\nவிஜயின் நண்பன், அஜித்தின் பில்லா - 2012-ல் படைத்த ...\nரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடருது மாதி...\nகலைஞரின் அடையாளம் மஞ்சள் துண்டு மட்டும்தானா..\nஉங்கள் பதிவில் இப்படி ஏதாவது கிழித்திருக்கிறீர்கள...\nலுட்டி அடிக்க முடியவில்லை.. நம்ம பவர் ஸ்டார் வேதன...\nரஜினி கொண்டாட வேண்டிய மனிதர் தானா..\nரஜினியின் வித்தியாசமான சில ஸ்டைல்கள்\n“சின்னப்பயல“ பாரதியும்... உலக அழிவை தடுக்கும் வழிம...\nஷங்கர் மற்றும் சிம்பு என் தம்பிகளே.. திரைவுலகை கல...\nஅலெக்ஸ் பாண்டியன் - ரஜினி பாணியில் கார்த்தி ஒரு மு...\nயாவரும் சந்திக்கும்... இராத்திரி நேரத்து இம்சைகள்....\nஇந்த வயதில் கருணாநிதிக்கு ஏன் இந்த ஆசை\nபவர் ஸ்டார் மற்றும் புவனேஷ்வரி குண்டர் சட்டத்தில் ...\nஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன செய்வீங்க...\nஇவர்கள் மனித உருவில் வாழும் மிருகங்கள்...\nஅதிமுக-வில் இணைந்தார் பிரச்சார பீரங்கி நாஞ்சில்...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2012/12/blog-post_6874.html", "date_download": "2018-07-20T10:50:19Z", "digest": "sha1:3PLEGH6VJWRWORGSGMN6BI55XNC6DO74", "length": 5915, "nlines": 102, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: சில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.", "raw_content": "\nசில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.\nசில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.\nஅதை சொன்னால் நம்புவீர்களா என்று தெரியாது.\nஎட்டு வருடம் முன் என்னுடைய ஆபீஸ் சீனியர் ஒருத்தர் புதுசா பைக் வாங்கியிருந்தார்.\nஅது பின்னால ஹெல்மெட் மாட்டுற கிளிப்ப மாட்டியிருந்தார்.\nநான் நினைத்து விட்டேன் பைக்கின் அமைப்பே அப்படித்தான் என்று.\nஓவ்வொரு முறை பைக்கில் ஏறும் போது இறங்கும் போதும் அந்த நிமிர்ந்த கிளிப்பையும் தாண்டி காலை உயர்த்தி பைக் சீட்டில் உட்கார ரொம்ப கஸ்டபட்டேன்.\nகடைசியாக நுங்கம்பாக்கம் அஞ்சப்பர் முன்னால் சாப்பிட இறங்கும் முன் கோவத்தில் கத்தியே விட்டேன்.\nபாஸ் என்ன பாஸ்... லூசுத்துனமா இது இப்படி நீட்டிகிட்டு இருக்குது. கால தூக்கி போடுறதுக்குள்ள் வலி தாங்கல.\nஅவருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. பின் புரிந்து கொண்டு\n அது ஹெல்மெட் கிளிப்”டா , அது நிமிர்ந்திருந்தா அத இப்படி அமுக்கி வைக்கனும் .\nஎன்று என் தலையில் தட்டினார்.\nநாகர்கோவிலில் புதிதாய் திறந்த ஹைடக் ஜெராக்ஸ் கடையின் கண்ணாடி கதவு மூடி இருக்க, நான் அது திறந்திருக்கிறது என்று நினைத்து ”கணார்” என்று முட்டிய அவமானத்தை விட பெரிய அவமானமாய் இருந்தது.\n ஆனா சாமி சத்தியமா நடத்துச்சு...\nகதை போல ஒன்று - 62\nகதை போல் ஒன்று - 61\nஅவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்\nஅவரவர் அப்பா அவரவருக்கு ஒரு நாவல்\nநம் ரசனையை யார்தான் தீர்மானிக்கிறார்கள்.\nசில சமயம் ரொம்ப அப்பாவியா இருப்பேன்.\nஎழுத்தாளர்களுக்கு விமர்சகர்களை விட ...\nகதை போல் ஒன்று - 60\nகதை போல ஒன்று - 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mktyping.com/viewtopic.php?f=17&t=2312&p=3071", "date_download": "2018-07-20T10:39:42Z", "digest": "sha1:3V2U3UY32UY7GWOZEODHNPJSBERIBNG6", "length": 3626, "nlines": 68, "source_domain": "mktyping.com", "title": "ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா? - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area ONLINE SHOPPING ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nநம்மில் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவது தெரியாத நபரே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. தெரிந்து கொள்ளுங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது நிறைய ஆபர் மற்றும் தள்ளுபடியை தினமும் எங்களது வெப்சைட் மூலமாக .\nஇனியும் நாம் நம் பணத்தை ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது எந்த ஆபர் இருக்கிறது என்று தினமும் தெரிந்து கொண்டு வாங்குவோம்.நமது பணத்தை மிச்சப்படுத்துவோம்.\nஉங்களுக்கு தினமும் வரும் ஆபர் மற்றும் தள்ளுபடியை அறிந்து கொள்ள .கிழே உள்ள வெப்சைட் செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2014/04/blog-post_29.html", "date_download": "2018-07-20T10:49:23Z", "digest": "sha1:MVSNP5CBSVE2DFRFNXCM5VXU5DW3DGUM", "length": 5363, "nlines": 92, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்: தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும்....!", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nதொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும்....\nதொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி.\nஇக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இத��� பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர்.\nஇக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றி, பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகின்றன.\nஇவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று பெயர். இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வண்ணம் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது.\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nமல்லிகைப் பூவை வாங்கி தலையில்......\nதொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும்....\nஎப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.....\nதாய்ப்பால் சுரக்க மூலிகை ரசம்.....\nஎறும்புகள் எப்போதும் ராணுவ வீரர்களைப் போல.....\nஉடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pettagam.blogspot.com/2007/12/blog-post_08.html", "date_download": "2018-07-20T10:49:35Z", "digest": "sha1:NP6IX5APIM2WNPQ2JLFAS6IFHRWJUPQL", "length": 14147, "nlines": 281, "source_domain": "pettagam.blogspot.com", "title": "பெட்டகம்: உவமைகளில் பொய்யும் மெய்யும்", "raw_content": "\nகம்பிகளை ஒத்த கேசம் ...\nகால் நடந்து வந்த காட்சி\nஎன்னவாயிருக்கும் இது என்று குழப்பமா ஷேக்ஸ்பியர் இயற்றிய sonnets என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள 130 ஆம் கவிதையின் மொழிமாற்றம் இது..வார்த்தைக்கு வார்த்தைக்கான மொழியாக்கம் அல்ல..கொஞ்சம் என் கற்பனையும் கலந்தது.\nநம் கவிஞர்களின் உவமைகள் சில நினைவுக்கு வருகின்றன..\nசுட்டும் விழிச் சுடரே ...\nமுத்து பவளம் முக்கனி சர்க்கரை..\nநீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ..\nநீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்\nரோஜா மல்லிகை வாசம் ..\nபூவில் மோதப் பாதம் நோக...\nஉவமைகளில் பொய்யென்ன மெய்யென்ன எல்லாமே அழகுதான்\nஅருமையான மொழியாக்கம் மற்றும் நீங்கள் தந்திருக்கும் எடுத்துக்காட்டுகளும்.\nநன்றி புதுகை..எடுத்துக்காட்டுகள் நிறைய மேற்கோள் காட்டத் தோன்றியது..எனினும் மொழியாக்கத்துக்குப் பொருத்தமானதோடு நிறுத்திக் கொண்டேன்.\nநன்றி சுரேகா வருகைக்கும் கருத்துக்கும்\n(கவிதை படிக்கத் தெரியாத கபோதி என்று திட்டத் தோன்றும் பரவாயில்லை).\nஅது ஷேக்ஸ்பியரின் வரிகள் ரத்னேஷ் சார்...\nநம்ம மொழியாக்கம் இப்படி ஆக்கிவிட்டது..ஷேக்ஸ்பியர் மன்னிப்பாராக...\nகவிதை அழகு தமிழில் அருமையாக இருக்கிறது - எடுத்துக்காட்டுகள் அருமை - சொல்வன்மை - பாராட்டத்தக்கது\nகவிதைக்கு பொய் தானே அழகு..\nமொழிமாற்றம் செய்கிறோமே..முதுகுல டின்தான்னு நினைத்தேன்...\nLove is not love which alters when it alteration finds என்ற வரிகளடங்கிய சானட்ஸின் கவிதை படித்திருக்கிறீர்களா\nஉலகெங்கும் காதலோ,அழகோ நிரம்பிய நெஞ்சர்கள் வர்ணிப்பில் இறங்குவது கண்கூடு.\nஇதில் அடங்கிய என்னுடைய கவிதை-கல்லூரிக் காலத்தில் எழுதியது-\nஎனத் தொடரும் ஒரு கவிதை...\nஉங்கள் கவிதை உவமைநயம் நன்றாக உள்ளது..பாராட்டுகள்..sonnets என்னை மிகவும் கவர்ந்தவை..நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் என்னைக் கவர்ந்த ஒன்று..\nகாதல் ரசம் சொட்டிய மொழிபெயர்ப்பு...\nநீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ..இந்த உவமைதான் என்னோட சாய்ஸ்.\nஅர்புதமான மொழிமாற்றத்தில் .......ஒரு அழகான கவிதை, மிகவும் ரசித்தேன் பாச மலர், பாராட்டுக்கள்\n\\\\\\என்னவாயிருக்கும் இது என்று குழப்பமா ஷேக்ஸ்பியர் இயற்றிய sonnets என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள 130 ஆம் கவிதையின் மொழிமாற்றம் இது..வார்த்தைக்கு வார்த்தைக்கான மொழியாக்கம் அல்ல..கொஞ்சம் என் கற்பனையும் கலந்தது.\\\\\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nஇன்றிரவு எப்படியும் - சும்மா ஒரு கதை\nமீண்டும் நீ வருவாயா பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/08/blog-post_25.html", "date_download": "2018-07-20T10:45:50Z", "digest": "sha1:W6TRACW7T5QT3ONID7EEPOYYFWGZSS4J", "length": 37452, "nlines": 207, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: அமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனைப் பெண்மணி பாத்திமா இஸ்மாயில்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனைப் பெண்மணி பாத்திமா இஸ்மாயில்\nபதிவை வாசிக்கும் முன்னர் சிறு முன்னோட்டம்...\n60'களில் பிறந்த நடுத்தர குடும்ப இஸ்லாமியப் பெண் , இராமநாதபுரத்தின் கடற்கரை கிராமம் தான் பிறந்து வளர்ந்த ஊர் , இவர் தான் மூத்த மகள், இவருக்கு பின் 6 பிள்ளைகள் . இந்த அறிமுகத்துடன் அந்த காலக்கட்டத்தில் பயணிக்கும் போது நம் கற்பனைக்கு வந்த கதாபாத்திரம் இப்படியிருந்திருக்க கூடும்..\nதலைமை ஆசிரியரான தந்தையின் கடுங்கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டு பள்ளிக்கூட வாசனையை நுகராதவர்\nகணவன் கொண்டு வரும் போதாத மாத சம்பளத்தில் வீட்டை நிர்வகிக்கும் அம்மாவால் சொல்லப்படும் வீட்டு வேலைகளால் கசக்கி பிழியப்பட்டு எந்நேரமும் களைப்புடனும், எண்ணெய் வழியும் முகத்துடனும் நான்கு சுவருக்குள் முடங்கி கிடப்பவர் \nபள்ளிக்குச் செல்லும் தன் சகோதரர்களுக்கு எடுபிடி வேலை செய்துக்கொண்டு எதிர்காலம் குறித்த கனவு காண கூட சுதந்திரமல்லாதவர்\n\"சனியன் தொலஞ்சா போதும்\" என பருவமடைந்தவுடனே திருமணம் செய்துவைக்கப்பட்டு கணவன் வீட்டில், மாமியாரின் அதிகாரத்தில் அடங்கியிருப்பவர் \nபக்குவம் பெறாத வயதிலேயே கணவனின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு இருப்பவர் \nபோதும் போதும்... நம் கற்பனைகள் நீளலாம். ஆனால் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தவர் தான், நாம் பார்க்கவிருக்கும் சாதனைப் பெண்மணி.\nபடிக்கும் போதே தேசிய அளவில் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகள் குவித்தவர்,\n\"திறமையான மாணவி\" என அடையாளம் காணப்பட்டு தமிழக அரசின் ஸ்காலர்ஷிப் பெற்றவர்,\nகிரசண்ட் கல்லூரியில் ஹிஜாபை கட்டாயமாக்க காரணமாக இருந்தவர்,\nஇராமநாதபுர மாவட்டத்தில் மின்சார வாரியத் துறையில் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி என நாளிதழ்களில் அதிகம் பேசப்பட்டவர்,\nஇப்போது 60க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருக்கும் தொழில் அதிபர்.\nஇதுமட்டுமல்ல... இன்னும் இன்னும் ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தமானவர் தான் பாத்திமா இஸ்மாயில்.\nநம்புதாழை என்பது இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்திருக்கும் முஸ்லிம்களும், கட்டுப்பாடுகளும் மிகுந்த கிராமம். பொதுவாகவே இம்மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு மிகவும் குறைவே. இதற்கு ஆணாதிக்கச் சிந்தனை என்று கூட நீங்கள் பெயர் சூட்டிக்கொள்ளலாம். ஆனால் அதே ஆண்களால் தான் கல்வி இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்கப்பெற்றது. படித்த ஆண்கள் தங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி குறித்து சிந்திக்களாகினர். அதன் விளைவாக தன் வீட்டுப்பெண்களுக்கு கல்வி புகட்டியதோடு அல்லாமல் சமுதாயத்தில் மிளரவும் வைத்தனர்.\nநம்புதாழையின் இத்தகைய சூழலில் வளர்ந்த ஜக்கரியா, உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆலோசனை���ளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் மூத்த மகளான பாத்திமாவை, தன் ஆண் குழந்தைகளுக்கு நிகராக படிக்க வைக்கத் தீர்மானித்தார். அந்த காலக்கட்டத்தில் இதொன்றும் சாதாரண விஷயமல்ல ஒவ்வொருவரின் கருத்துக்களையும் எதிர்க்கொண்டு தன் பெண்ணின் வளர்ச்சிக்கு முதல் விதையை ஆழமாக விதைத்த பெருமை தந்தை ஜக்கரியாவையே சேரும். இதில் அம்மா கைருன்னிஷா அவர்களின் தூண்டுதலும் ஒத்துழைப்பும் மகத்தானது. அதிகம் கல்வியறிவு பெற்றிடாத பெண்மணியாய் இருந்தும் பழமைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் இரையாகாத இன்னுமொரு சாதனைப்பெண்மணி இவர்.\nவிதை தூவிய தருணம் :\nஇளையான்குடியில் சாதாரண கணக்கு ஆசிரியராய் வேலைப்பெற்ற தந்தையால் ஆரம்ப கல்வி இளையான்குடியிலும் , விரைவிலேயே கீழக்கரையின் Hameediah Boys Higher secondary school லில் தலைமையாசிரியராய் தந்தை பணி உயர்வு பெற்றதால் 3ம் வகுப்பு முதல் Hameediah girls Higher secondary schoolலும் கல்வி பயின்றார். பலரின் எதிர்ப்பையும் மீறி வளமான கட்டமைப்பில் விதைத்த பயிர் தன் வளர்ச்சியை துளிர்விடும் பருவத்திலேயே அனைவருக்கும் காட்டியது. பள்ளியில் அவுட்ஸ்டான்டிங் ஸ்டூடண்ட். பள்ளி பரிசளிப்பு விழாக்களில் எல்லாம் பாத்திமா பிந்த் ஜக்கரியா பெயர் ஒலிக்காமல் நிறைவு பெற்றதில்லை. பேச்சுப் போட்டியாகட்டும் இன்ன பிற போட்டிகளாகட்டும் அனைத்திலும் தன் திறமையை காட்டிக்கொண்டிருந்த வேளையில் பல்வேறு பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பரிசுகள் பெற்று தான் பயின்ற பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர். தன் மகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிகளை பார்த்த தாயும் தந்தையும் மகளை செதுக்க ஆரம்பித்தனர். தந்தையின் சகோதரியான லதிபாவின் பங்கும் மிக அதிகம். கணவர் இறந்ததால் தன் சகோதரனுடன் தங்கிவிட்ட மாமி லதிபா தான் , சகோதரி பாத்திமா இரவில் தூங்கும் வரையிலும் விழித்திருந்து உதவிகளை செய்யக்கூடியவர். தன் சகோதரன் மகளின் படிப்பின் மீது அதிக அக்கறை கொண்டவர்.\nஇப்படியாக ஒவ்வொருவரும் செதுகக்ச் செதுக்க பளபளக்க ஆரம்பித்தார் சகோதரி பாத்திமா. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தமிழக அரசால் திறமையான மாணவி என அடையாளம் காணப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பெற்றவர். அதன் தொடர்ச்சியாக அடுத்த 4 ஆண்டுகளுக்கான கல்விச் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள , விடு���ியில் தங்கியபடியே தேவகோட்டை செயின்ட் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ராமநாதபுரம் செயின்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிபடிப்பை தொடர்ந்தார். தேவைக்கோட்டைக்கு சென்றதும் மொத்த குடும்பமும் அவருக்காக தேவக்கோட்டை சென்று அங்கு குடியிருந்தது.\nசகோதரி பாத்திமாவிற்கு மட்டுமல்ல, அவரைத் தொடர்ந்து அவரின் ஓர் சகோதரிக்கும், 5 சகோதரர்களுக்கும் தரமான கல்வியை தந்தை ஊட்டினார். ஆனால் தன் வருமானம் போதாததாக இருந்தது. சொத்துக்கள் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாத நிலையில் உறவினர்களும் உதவி செய்ய மறுத்த சூழல் நிலவியது. தலைமை ஆசிரியராய் இருந்தபோதும் வருமானம் தன் லட்சியங்களையும் பிள்ளைகளின் கனவையும் நனவாக்க உதவாது என்பதை உணர்ந்த அவர், தன் கனவுகளை புதைத்துவிட்டு தலைமை ஆசிரியர் பதவியை துறந்து சார்ஜா சென்று அங்கே வேலை செய்ய எத்தனித்தார். இது பற்றி சகோதரி பாத்திமாவின் அன்னை கைருன்னிஷாவிடம் கேட்டபோது \" என் கணவர் கொண்டு வரும் 1500 ரூபாய் ஊதியத்தில் 25 ஆயிரம் அளவுக்கு நன்கொடையும் செமஸ்டர் , ஹாஸ்ட்டல் மற்றும் இன்ன பிற படிப்பு செலவுகளையும் சமாளிக்க போததாக இருந்ததால் தன் கனவுப்படி மகளை இஞ்சினியர் படிக்க வைக்க ஆசைபட்டு அவளுக்காகவே அவ்வயதில் சார்ஜா சென்றார்\" என்றார்.\nஅன்னை கைருன்னிஷா - கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சியில்\nஇளமைக் காலமெல்லாம் தன் மனைவி மக்களுடம் கழித்துவிட்டு ஓய்வெடுக்கும் வயதில் குடும்பம் பிரிந்து வளைகுடா செல்வது எவ்வளவு கொடுமையானது இந்த நிலையில் தான் சகோதரி பாத்திமா உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்திருந்தார். பெண்பிள்ளை தானே என்று உடனே ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கோ, பேருக்கு பின் போட்டுக்கொள்ள சாதாரண பட்டம் பெற்றால் போதும் என கலைக்கல்லூரிக்கோ அனுப்பிவிட நினைக்கவில்லை தந்தை. தன் ஆண் பிள்ளைகளை போலவே பெண்பிள்ளைகளும் பொறியியல் துறையில் பயில வேண்டும் என்ற கனவு அவருக்கிருந்தது. பெண்களுக்கா இந்த நிலையில் தான் சகோதரி பாத்திமா உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்திருந்தார். பெண்பிள்ளை தானே என்று உடனே ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கோ, பேருக்கு பின் போட்டுக்கொள்ள சாதாரண பட்டம் பெற்றால் போதும் என கலைக்கல்லூரிக்கோ அனுப்பிவிட நினைக்கவில்லை தந்தை. தன் ஆண் பிள்ளைகளை போலவே ���ெண்பிள்ளைகளும் பொறியியல் துறையில் பயில வேண்டும் என்ற கனவு அவருக்கிருந்தது. பெண்களுக்கா பொறியியல் கல்லூரியா அந்த காலகட்டத்தில் இது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.\nஅப்போது தான் சென்னை கிரசண்ட் கல்லூரியில் பொறியியல்-கான துறை 1984ம் வருஷம் தொடங்கப்பட்டது. ஹாஸ்ட்டலில் தான் அடுத்த நான்கு வருடங்களில் தங்கியாக வேண்டும், தந்தை வளைகுடாவில் இருக்கும் காரணத்தால் ஆண் துணை அல்லாத தாயால் அடிக்கடி சென்னை சென்று வர முடியாத சூழல் நிலவும், பயண வசதிகள் சுலபமல்லாத கால கட்டத்தில் இருந்தபடியால் தனியே தகுந்த துணை அல்லாமல் பயணித்து அடிக்கடி சென்னையிலிருந்து தன் கிராமத்திற்கும் வர முடியாது போகலாம், தந்தை எப்போது ஊருக்கு வருகிறாரோ அப்போது வந்தால் மட்டும் போதும்- இந்த கன்டிஷன்களுக்கு ஓக்கே என்றால் சென்னை கல்லூரியில் சேர்க்கத் தயார் என்றார் தாயார். கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என ஒப்புக்கொண்ட சகோதரி பாத்திமா சென்னை கிரசண்ட்டில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையை தேர்ந்தெடுத்து சேர்ந்தார். அடுத்த நான்கு வருடங்களில் நான்கு முறை மட்டுமே அவர் விடுமுறையில் ஊருக்குச் செல்ல முடிந்தது. ஆனாலும் தனிமை அவரை வாட்டவில்லை, தன் அருகில் யாருமில்லையே என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கிடைக்கும் விடுமுறைகளிலெல்லாம் உடன் தங்கியிருக்கும் மாணவிகள் ஊருக்கு சென்றுவிட அன்றைய நாட்களிலும் அவர் ஏங்கவில்லை. மாறாக கிடைத்த நேரங்களையெல்லாம் தன் புத்தகத்திற்காக செலவிட்டார். தன் கல்லூரி தனிமை வாழ்வைப்பற்றிய நினைவுகளில் தனக்கு உதவியவர்களை சகோதரி பாத்திமா நினைவு கூர்ந்தார் , \" கல்லூரி இயற்பியல் துறையில் பேராசிரியரும் தற்போதைய துறைத் தலைவருமான சமீம் பானு அவர்களும், கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிய ஆமினா பீவி அவர்களும் தென் மாவட்டத்திலிருந்து தனியா வந்ததால் வந்த பரிதாபத்தில் பெற்றோராக இருந்து எந்த ஒரு குறையும் இன்றி குடும்பத்தை பிரிந்திருந்த வருத்தமுமின்றி மிக அன்பாக அரவணைத்துப் பாதுகாத்து வந்தனர் \"\nதந்தை மர்ஹூம் . ஜக்கரியா\nகல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில் தம் பிள்ளைகளின் மார்க்க ஒழுக்கம் மற்றும் இஸ்லாமிய அறிவை ஊட்டுவதிலும் பெற்றோர்கள் தவறவில்லை. இஸ்லாமியச் சூழலில் பயின்றதால் மா��்க்க நடைமுறைகள் அவருக்கு சுமையாக இருக்கவில்லை. அதனால் தான் கல்லூரியில் பயின்ற அத்தனை மாணவிகளுக்கு மத்தியிலும் தனி ஆளாய் ஹிஜாப் பேணி வந்தார். இதனால் கல்லூரியில் அனைவரும் வித்தியாசமாகவே பார்த்தார்கள், பழகினார்கள். முஸ்லிம் பெண்கள் மேற்படிப்புக்கு வரும் போது கல்லூரிகளிலும்,பணியிடங்களிலும் ஹிஜாப் அணிவதை பெரும் பிரச்சனையாகவும் அநாகரிகமாகவும் கருதிய காலம். அதற்கு காரணம் அறியாமை என்றே கூற வேண்டும். கல்லூரி பேராசிரியையாக இருந்தாலும் சரி,மாணவிகளாக இருந்தாலும் சரி யாருமே ஹிஜாப் அணிவது புழக்கத்தில் இல்லாத நிலையாயிருந்தது. இதில் தான் சகோதரி பாத்திமா தனித்து தெரிந்தார்கள். அச்சமயத்தில் தான் கல்லூரியின் சேர்மன் மர்ஹூம் அப்துர்ரஹ்மான் அவர்கள் அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகளையும் அழைத்து சகோதரி பாத்திமாவை எடுத்துகாட்டாக நிறுத்தி “ இந்த பெண்ணால் கல்லூரி மற்றும் செய்முறை கூடங்களில் (laboratories) ஹிஜாப் அணிந்து வர முடிகிறதெனில் எல்லாருக்கும் அது சாத்தியமே” என்று கூறி எல்லாரையும் ஹிஜாப் அணிய வைக்க பெரும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டார்கள். எதிர்பாராமல் கிடைத்த அந்த பாராட்டையும் அமைதியாய் ஓர் செயல்முறை தாவாவையும் நிகழ்த்திகாட்டிய அந்த தருணத்தை பற்றி கேட்டபோது சகோதரி பாத்திமா , \" அந்த பாராட்டே என்னை இன்னும் இஸ்லாத்தை முழுமையாக நம் சமுதாயம் ,பணியிடம் என எல்லா இடங்களிலும் தைரியமாக செல்ல உதவி செய்தது. இறைவன் அவர்களுக்கு சொர்க்க பதவி வழங்குவானாக என்னுடைய பெற்றோர்களுக்கும் அருள் பாலிப்பானாக என்னுடைய பெற்றோர்களுக்கும் அருள் பாலிப்பானாக ஆமீன் \nசென்ற இடமெல்லாம் சிறப்பு :\nநான்கு ஆண்டு பொறியியல் கல்வி முடித்த கையோடு அதே வருடம் 1988 ஆகஸ்ட் 8ல் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு அமர்ந்தார்கள். பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் பொறியாளராக ( operation and maintenance field engineer) பணியமர்ந்தார்கள். இராமநாதபுர மாவட்டத்தில் மின்சார வாரியத் துறையில் முதல் முஸ்லிம் பெண் அதிகாரி என்று நாளிதழ்களில் பிரசூகரிக்கப்பட்டது. தனது 21ம் வயதிற்குள்ளாகத்தான் இத்தனையும் சாதித்திருந்தார் சகோதரி பாத்திமா. எல்லா புகழும் இறைவனுக்கே அமைதியான ஆசிரியப்பணியிலிருந்து சவால் மி���்க பணியை தேர்ந்தெடுத்தது சிரமமாக இல்லையா என கேட்டபோது \"என் உடன் வேலை புரிந்தவர்கள் அனைவரும் வயதில் மூத்த ஆண்கள். சவாலான field வொர்க் நிறைந்த அசிஸ்டன்ட் engineer வேலையை என் பெற்றோர் தந்த ஊக்கத்தால் நிறைவாக செய்ய முடிந்தது. என் பெற்றோர் தந்த தைரியம், நம்பிக்கை எல்லாவற்றிற்கும் மேலாக இறை நம்பிக்கை என்னை பதவியில் மிக சிறந்த முறையில் மிக்க தைரியத்துடன் ஐம்பதுக்கும் மேலான தொழிலாளர்களையும் பல்லாயிரக்கணக்கான நுகர்வோர்களையும் சந்திக்க வழிவகுத்து எந்த வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்தது\" என்றார்.\nTNEBயில் வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடமே 1989 ல் சகோதரி பாத்திமாவிற்கு திருமணம் ஆனது. கணவர் இஸ்மாயில் மதுரையில் இரும்பு வியாபாரம் செய்துகொண்டு வந்தார். திருமணத்திற்கு பின்னும் 1988 முதல் 1996 வரை சகோதரி பணியில் தொடர்ந்தார். ஆணுக்கு நிகராய் வேலை செய்யக்கூடிய சவால் மிக்க, இரவோ பகலோ எந்த நேரத்தில் பிரச்சனை என்றாலும் உடனே பணியிடத்திற்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பணியை எந்த ஒரு பெண்ணும் விரும்பி செய்வதில்லை. இது பெண்ணின் கனவாகவே இருந்தாலும் கணவன் பொதுவாக இவற்றை விரும்புவதில்லை. ஆனால் பெற்றோர்கள் தன் மகளுக்கு பொருத்தமான துணையை அல்லவா தேர்ந்தெடுத்து தந்தார்கள் சகோதரி பாத்திமாவின் பணி காலங்களில் கணவரின் ஒத்துழைப்பு மிக மிக மகத்தானது. ஆச்சர்யத்துடன் அது பற்றி வினவினோம். \"என்னுடைய கணவர் என் பெற்றோர்களின் முழுப்பொறுப்பையும் எடுத்து கொண்டு எனக்கு உறுதுணையாக அமைந்தது மட்டுமின்றி என்னை என் பெற்றோர் எவ்வாறு ஆண் ஸ்தானத்தில் வைத்து தைரியமும் நம்பிக்கையும் ஊட்டினார்களோ அதே இடத்தை தந்தவர் . உறவினர்களால் அக்காலத்திய மனநிலையில் பலவிதமான எதிர்ப்புகள் வந்தபோதும் என் கணவர் தனி மனிதராக எனக்கு உறுதுணையாக நின்று சாதனைகள் பல நிகழ்த்த வழி வகுத்தவர். என் பெற்றோர்கள் கனவு கடமையென்று எனக்கு துணையாக இருந்திருக்கலாம். அது பெரிய விஷயமல்ல. ஆனால் கணவனின் முதல் எதிர்பார்ப்பு சிறந்த மனைவியாக ,தாயாக,குடும்பப்பெண்ணாக இருப்பதே என்றிருக்கும். அதையெல்லாம் தாண்டி என்னுடைய எதிர்பார்ப்புகளுக்காக ,என் இலட்சியங்களையே குறிக்கோளாக ,என் கனவினை நனவாக்க என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை உண்மையாக��க எனக்கு உறுதுணையாக நின்றவர் என் கணவர்தான்\" என்றார்.\nபோராட்டங்கள் மிகுந்த காலகட்டம் :\nபணியிடத்தில் அதிக சிரமங்களையும்,எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிய சூழல் வந்தது. உச்சகட்டமாக பணியினை துறக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார் சகோதரி பாத்திமா. இதனால் அருப்புகோட்டைக்கு பணி மாறுதல் பெற்றார். ஆனாலும் அழுத்தங்கள் தொடர்ந்தது. பணியை துறந்து வேலை தேடி துபாய்க்கு பயணமானார்.\nஎப்படி மீண்டார் , எப்படி சரிவை சரிக்கட்டினார் , 60க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் நபராக எப்படி உயர்ந்தார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்\nஆக்கம் : ஆமினா முஹம்மத்\nநான் அணிவது இறைவனின் நேசத்தை நாடி .\nநினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக ...\nஉறவினர் .- ஜே .பானு ஹாருன் .\nகுறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம...\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனை...\nஉலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா\n\"பேரீச்சம் பழக்காட்டின் பிரதிநிதிகள்\"(அண்ணலார் பற்...\nஅலீ சகோதரர்களின் அழியாத தியாகங்கள்\nஇஸ்லாம் எங்கள் இதயம் கனிந்த வாழ்வுரிமை --எம் இந்...\nஅப்துல் கலாம் அவர்களின் நினைவாக கவிதாஞ்சலியின் மலர...\n‘அநாதைகளின் தாய்’ மறைவு – சவூதி அரேபியர்கள் இரங்கல...\nகுழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்\nபற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srivijivijaya.blogspot.com/2012_09_13_archive.html", "date_download": "2018-07-20T10:29:41Z", "digest": "sha1:LKVC437VOXAB3AGXYLJ7WP3UEFDLOTGX", "length": 37905, "nlines": 564, "source_domain": "srivijivijaya.blogspot.com", "title": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...: Sep 13, 2012", "raw_content": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியாழன், செப்டம்பர் 13, 2012\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்திருக்க மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும். கூந்தல் பராமரிப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல. சரியான முறையில் கூந்தலைப் பாதுகாக்காவிடில் பேன் பொடுகு பிடித்துவிடும். முடி உதிரும். தலையில் புண்கள் வரும்.\nமுன்பெல்லாம் நான் மிகவும் மெலிந்து காணப்படுவேன். ஆனால் தலையில் பேன் மட்டும் அதிகம��க மொய்க்கும். இரட்டை இரட்டையாக மொய்க்கும். எப்போது பார்த்தாலும் கைகள் தலையையே பிராண்டிக்கொண்டிருக்கும். சாப்பிடுகிற சாப்பாட்டையெல்லாம் பேனுக்குக்கொடுக்கின்றீர்களா என்று கூட சிலர் கிண்டலாகக் கேட்பார்கள்.\nநீண்ட கூந்தல் வைத்திருக்கின்ற காலகடத்தில், பள்ளிக்குச் செல்லுகையில், தலைவாரி சடை பின்னி பள்ளிக்குக் கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சரியாக வாரிக்கொள்ளாமல் சும்மானாலும் சுருட்டிக்கொண்டு பள்ளிக்குச்சென்றால், பொது மேடையில் பல மாணவர்களின் முன்னிலையில், இது சரியில்லாத தலைவாரல்; என்று உதாரணம் காட்டி அவமதிப்பார்கள். அதற்காகவே எண்ணெய் வைத்து, இழுத்து வாரி, இறுக்கமாக இரண்டு சடைகள் நுனிவரை பின்னி, அதை ரிப்பன்னால் தொடர்ந்துப் பின்னி, மடித்துக்கட்டிக் கொள்வோம். (மூணு படத்தில் பள்ளிக்குச்செல்லும் நடிகை ஸ்ருதி போல்.)\nஇந்த இரட்டைச் சடை பின்னல் பார்ப்பதற்கு சுலபம் போல்தான் இருக்கும், ஆனால் அதைப் பின்னுவதற்கு மிகவும் கடினம். முதலில் நேர்கோடு, அதன் பிறகு பின்பக்கம் நேர்கோடு எடுத்து முடியை இரண்டாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். வலதுபக்கம் வாரி சடை பின்னி, ரிப்பன் கொண்டு கட்டியபிறகு, இடதுபக்கம் வார வேண்டும். எல்லாம் சரியாக செய்துமுடித்து கண்ணாடியைப்பார்த்தால் ஒன்று மேலேயும் மற்றொன்று கொஞ்சம் இறங்கி கீழேயும் இருக்கும். ஒன்றை அவிழ்த்து சரி செய்து பின்னியபின் மற்றொன்று கோளாறாக இருப்பதைப்போல் இருக்கும். எல்லாம் சரியாக வந்ததுபோல் இருந்தால் ஒரு பக்கம் சடை மொத்தமாகவும் இன்னொரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். அப்படி இப்படி என பின்னிக் கொண்டு பள்ளிக்குச்சென்றால், தோழிகள் கிண்டல் செய்வார்கள், `உன் பின் பக்கம் இருக்கின்ற பின்னல் வகிடு, கிள்ளான் ஆறு மாதிரி கோணல் மாணலாக செல்கிறதே.\nஆக, யாருமே இல்லாமல் தனியாளாக நமது நீண்ட கூந்தலை நாமே பின்னி முடிப்பதென்பது கஷடமான காரியமே..\nவாரத்திற்கு இரு முறை தலை குளிக்கவேண்டும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமைகளில்தான் தலை குளியல். மற்ற நாட்களில் மழையில் நனைந்தால் கூட, தலையைத் துண்டால் துடைத்துக்கொண்டு உடம்போடுதான் குளித்துவிட்டு வருவோம்.\nநாங்கள் கூட்டுக்குடும்பம். ஆக, நிறைய பெண்கள் இருப்போம். வீட்டில் ஷம்பூ எல்லாம் வாங்க மாட்ட��ர்கள். கட்டுப்படியாகாது என்பதால். கிலோ கணக்கில் சியக்காய்களை வாங்கிவைத்துக்கொண்டு, அதை ஒரு அண்டாவில் ஊறவைத்து, அம்மியில் நன்கு அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கவேண்டும். அதன் நுரையே ஷம்பூ போல் தான் இருக்கும்.\nநாங்களே குளித்தால், மிக ஜாலியாக குளித்துவிட்டு வருவோம், சில வேளைகளில் அம்மா, தலை குளிக்கும்போது, குளியலறைக்குள் நுழைவார், திக்கென்றிருக்கும். அதாவது, தலை கசக்கி விடுகிறேன் என்று சொல்லி, தலை முடியை பிடித்து பிய்த்து இழுத்து, பலம் கொண்டு தேய்த்து கசக்கிக்குளிப்பாட்டி ஒரு வழி பண்ணிவிடுவார்.\nஅவர் தலை தேய்த்துக்குளிப்பாட்டி விட்டால், முடியில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணவே இரண்டு நாள்கள் ஆகும். சடைமுனி மாதிரி முடி அப்படியே திரித்துக்கொண்டும் முறுக்கிக்கொண்டும் நிற்கும். எண்ணெய்யை விட்டு வழித்து வழித்து சீவுகிற போதுதான் பழைய நிலைக்கே வரும். கொடுமையாக இருக்கும் நிலைமை..\nமுன்பெல்லாம் மாலை வேளைகளில் வாசலில் அமர்ந்துகொண்டு ஒருவர் தலையை ஒருவர் பேன் பார்ப்பார்கள். கதறக்கதற பேன் சீப்பு கொண்டு சீவுவார்கள்..பேன்கள் அப்படியே கொட்டும், அங்கேயும் இங்கேயும் உதிரும். அதை பெருவிரல் நகங் கொண்டு படக் படக் என்று நசுக்கிச்சாகடிப்பார்கள். கையில் வாங்கிக்கொண்டு இரு நக இடுக்கிலும் வைத்துக்கொண்டு சாகடிக்க அவ்வளவு பிரியம்.\nபேன் விடுகதைகளும் அப்போது மிகப்பிரபலம். கிளை இல்லாத மரங்களில் ஏறுவான், மரத்திற்கு மரம் தாவுவான், குரங்கு அல்ல, அவன் யார் எல்லோருக்கும் கால்கள் கீழே இருக்கும், ஒருவனுக்கு மட்டும் கால்கள் தலையில் இருக்கும், அவன் யார் எல்லோருக்கும் கால்கள் கீழே இருக்கும், ஒருவனுக்கு மட்டும் கால்கள் தலையில் இருக்கும், அவன் யார்\nநம் இனப் பெண்பிள்ளைகளின் தலைகளில் பேன் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். காரணம் எல்லோருக்கும் நிச்சயமாக பேன் பிடிக்கும். முன்பு, நான் பள்ளிப்பயிலும் காலகட்டத்தில், அரசாங்க கிளினிக்குகளில் பேன் மருந்து இலவசமாகக் கொடுக்கப்பட்டது. பேன்களை ஒழிப்போம் என்கிற பிரச்சாரப் பலகைகள் எல்லாத் தமிழ் பள்ளிகளிலும் காணலாம். பேன்கள் ஏற்படுத்துகிற விளைவுகளை நன்னெறி பாட நூலிலும் சேர்த்திருப்பார்கள்.\nநீண்ட கூந்தலைச் சரியாகப் பராமரிக்கதெரியாமல் இருப்பவர்களுக்கு சடைமுனி மாதிரி திரிந்த கூந்தல் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். அதிக எண்ணெய் விட்டு சரியாக வாரிவந்தால் இப்பிரச்சனைக்கு ஒரு விடிவு ஏற்படும்.\nஇப்படி எண்ணெயினை அதிகம் விட்டு வாரிவருவதால், நேரம் செல்லச்செல்ல அந்த எண்ணெய்யானது நெற்றியின் வழி முகமெல்லாம் வடியத்துவங்கிவிடும். எண்ணெய் வடிகிற முகத்தில் பளீரென்று படுகிற சூரியன் விட்டுச்செல்கிற கோலமானது, இன்னும் கொடுமை. முகத்திற்கு கருமையைக் கூட்டிவிட்டுச்செல்லும். பல இனங்கள் பயிலும் பள்ளிகளில், நம்மவர்களைக் கண்டாலே, ஒரு அடி தள்ளிதான் நிற்பார்கள். நமது எண்ணெய் வழிகிற முகம் கவரும்படியே இருக்காது. பழைய எண்ணெய்யின் நாற்றம் வேறு தூக்கலாக இருக்கும். அதுவும் ஒரு காரணம்.\nஇவ்வளவு அவஸ்தைகளிலும், நீளமான கூந்தலுக்குத்தான் காவியம் என்று கவிஞர் சொல்லிச்சென்றுள்ளார் என்பதால், நீண்ட கூந்தல் பிடிக்கவில்லை, முடி வெட்டிக்கொள்ளப் போகிறோமென்று சொன்னால், அப்பாவிற்கு அவ்வளவு கோபம் வரும். நீண்ட கூந்தல்தான் அழகு. முடி வெட்டிக்கொண்டு வீட்டிற்கு வரவேண்டாம் அப்படியே எங்கேயாவது குளம் குட்டையில் விழுந்து சாவுங்கள், என்று சொல்லி மிரட்டுவார்கள். சாபமிடுவார்கள். அவ்வளவு ஸ்டிரிக். கூந்தல் விஷயத்தில்.\nசரோஜாதேவி, கே.ஆர்.விஜயா எல்லாம் விக் வைத்துக்கொண்டு குடும்ப பாங்கான படங்களின் நீண்ட கூந்தலைக் காட்டி நடிக்கின்றார்கள். அவர்கள் மாதிரி நாங்களும் இருக்கவேண்டுமென்றால் எப்படி முடியும் முடி வெட்டினால் காலை வெட்டுவேன், என்று கூட மிரட்டியிருக்கின்றார் அப்பா.\nசில வேளைகளில், ஆரோக்கியமில்லாத நீண்ட கூந்தலின் நுனியில், கூந்தல் வெடிப்பு இருக்கும். அதாவது ஒரே முடிதான் ஆனால் அதன் நுனியில் மட்டும் வெடித்து இரண்டாகத்தெரியும். இப்படி இருந்தால் கூந்தல் வளராது என்று சொல்லி, பலவிதமான எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்திய அனுபவமும் உண்டு.\nபாம்பு எண்ணெய் - எப்படித்தான் செய்வார்களோ தெரியாது, ஆனால் அதன் பெயர், பாம்பு எண்ணெய். பாம்பின் கொழுப்பில் செய்வார்கள் போலிருக்கு. கூந்தலின் நுனியில் அழுத்தித்தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும் என்பார்கள். (அட முருகா, கூந்தலின் நுனிக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சம்பந்தமிருக்கா என்ன.) செம நாற்றம் தெரியுங்களா இந்த எண்ணெய். எங���க சின்னம்மா அடிக்கடி இதைப் பயன்படுத்துவார். வாடை, அவரின் பக்கமே செல்ல முடியாமல் செய்துவிடும்.\nஉடும்பு எண்ணெய் - கடவுளே இதுவும் பயங்கரமாக நாற்றமடிக்கும். கூந்தல் வளர்ச்சியில் நம்மவர்களுக்குத்தான் எவ்வளவு பேராசை பாருங்களேன்.\nசொந்தமாகத்தயாரிந்த தேங்காய் எண்ணெய் - தேங்காய்ப்பாலை நன்கு காய்ச்சி எண்ணெய்யாக்கி அதில் செம்பருத்தி, பொண்ணங்கன்னி, செண்பகப்பூ, வெந்தயம், வேர்கள் என சேர்த்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொள்ளவார்கள். எங்களுக்கும் எங்களின் அம்மா இதைத்தான் செய்து கொடுப்பார்.\nகடையில் விற்கிற பொண்ணாங்கன்னித்தையலம் - முன்பு இவ்வெண்ணெய் இங்கே மிகப்பிரபலம். ஒரு பெண் நீண்ட கூந்தலை அவிழ்த்து விட்டபடி போஸ் கொடுத்துக்கொண்டிருப்பார். கரும் பச்சை வர்ணத்தில் இருக்க்கும் இந்த எண்ணெய். இதைத் தேய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு பேன் புளுத்துக்கிடக்கும். காரணம் அதன் மணம் பேனுக்கு விருப்பமாம்.\nஇவற்றையெல்லாம் மாறி மாறி தேய்த்துக்கொண்டிருந்தாலும் கூந்தல் எலி வால் மாதிரி மெலிந்துதான் இருக்கும் சிலருக்கு. கூந்தல் வளர்ச்சியில் எண்ணெய்களின் பங்கு, சிக்கல் இல்லாமல் வாரிக்கொள்வதற்குத்தான், மற்றபடி உணவுப்பழக்கம், தூய்மை, நல்ல காற்று, நீர், வயது, சுற்றுச்சூழல், கவலையில்லா நிலை, வாழ்க்கை முறை, பரம்பரை போன்றவைகள்தான் கூந்தல் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றதென்று இன்னுமும் நம்ப மறுப்பவர்களை மாற்றுவது கஷ்டமே.\nஅண்மையில், என் பள்ளித்தோழி ஒருவளை ஒரு திருமண வைபவத்தில் சந்தித்தேன். பள்ளியில் பயில்கிற போது, நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு நீண்ட கூந்தல் வைத்திருப்போம் இருவரும். இப்போது என் கூந்தல் எனக்கு தோள்வரைதான் இருக்கிறது, ஆனால் அவள் இன்னமும் அதே நீண்ட கூந்தல் வைத்திருக்கின்றாள். ஒற்றைச்சடை பின்னல் இட்டு பிட்டம்வரை ஆடிக்கொண்டிருந்தது அவளின் கூந்தல். அடிக்கிற காற்றில் உடைகள் கூட அசையவில்லை, ஆனால் அவளின் சடை அசைந்து கொண்டே இருந்தது. அவ்வளவு மெல்லிய சடை.\nஎதுக்கு இன்னமும் இந்த வால் போன்ற கூந்தலை பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதிற்கு, கணவர் வெட்ட விட மாட்டேன் என்கிறார், என்ன செய்ய என்று கேட்டதிற்கு, கணவர் வெட்ட விட மாட்டேன் என்கிறார், என்ன செய்ய என்கிறாள். அடப்பாவமே இன்னமுமா நீண்ட கூந்தலால் என்ன வந்து விடப்போகிறதோ தெரியவில்லை.\n இப்படி எலி வால் போல் இருக்கும் கூந்தலை விட மொட்டைத்தலையே மேல்.\nநீண்ட அடர்ந்த கூந்தலை வைத்திருக்கும் போது, விதவிதமாக தலைவாரிக்கொள்வோம். ஒரு அனுபவம் பின்நோக்கி.....\nபூராண் சடை - இதை நாமே பின்ன முடியாது. யாராவது பின்னி விட்டால்தான் உண்டு.\nசடையை ரிப்பன் கொண்டு மடித்துக்கட்டுவது\nநன்றாக இழுத்து, பின்னே ஒரு ஒற்றைக்கொம்பு கட்டி, அதை சடையாக்கிக்கொண்டு பின்னி ரிப்பன் கட்டுவது.\nநீண்ட சடை பின்னிய பிறகு அதை கொண்டையாகக் கட்டிக்கொள்வது\nஇரண்டு சடை பின்னி, வலதுபுற சடையை இடதுபுற சடையில் ரிப்பன் கொண்டு கட்டுவது. இடதுபுற சடையை வலது புற சடையில் கட்டுவது.\nஇரண்டு சடை பின்னி இறுதியில் இரண்டையும் சேர்த்து ஒன்றாகக்கட்டிக்கொள்வது.\nமுடியை லூஸ் செய்து, பாதியிலிருந்து சடை பின்னிக்கொள்வது. (80’ஸ் நடிகைகள் போல்..)\nகோணல் சடை - முடியைச்சீவி ஒரு பக்கமாக வைத்து சடை பின்னிக்கொள்வது.\nரெண்டு கொம்பு - அதில் சடை.\nதலையிலேயே வலதுபுறமாகப்பின்னிக்கொண்டு பிறகு இடதுபுறமாகக் கொண்டு வருவது.\nநீண்ட சடை பின்னி, ரப்பர், ரிப்பன் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு முடிச்சு போட்டுக்கொள்வது.\nஎல்லாவற்றிலும் சடை இருக்கவேண்டும். தலைவிரி கோலமாக நடந்தால், கிழவி வெற்றிலை உரலை நம்மீது வீசும். (முன்பு நாங்கள் கூட்டுக்குடும்ப வாசிகள்)\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 9/13/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 9/13/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது\nஇலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு\nஉங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது.\nவிறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர...\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி...\nமாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப...\nஅங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை\nநாம் ஏன் பயணம் செய்கிறோம். ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி...\nஎனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...\nமாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2017/09/18/78407.html", "date_download": "2018-07-20T10:38:15Z", "digest": "sha1:CUNMCEZ2GUY3JP5OJHCE7QN4FJC5F7HO", "length": 22881, "nlines": 234, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழ் வருடங்கள் அறுபது", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nதிங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017 வாழ்வியல் பூமி\nபெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால் தமிழ் ஆண்டுகள் அறுபதும், அறுபது பெயர்களால் அழைக்கப்படுகின்றன.\nதமிழ் வருடங்களின் கதை: அறுபது தமிழ் வருடங்கள் எப்படி உருவாகின என்பதற்கு ஒரு அழகான புனை கதை முன் வைக்கப்படுகிறது. அந்தக் கதையின் சுருக்கம் இது.\nஒருமுறை நாரத முனிவர் மோகத்தால் தாக்கப்பட்டார். கிருஷ்ணனிடம் போய் அவருடைய அறுபது ஆயிரம் காதலிகளில் ஒருவரையாவது தனக்கு தரக்கூடாதா ஏன்று வேண்டியுள்ளார். உடனே கிருஷ்ணர் என்னை தன் மனதில் வைக்காத ஏதே னும் ஒரு பெண்ணை எடுத்துக் கொள் என்றார். அப்படிப்பட்ட பெண்ணைத் தேடி அலைந்தும் நாரதரால் காண முடியவில்லை. அதனால் நாரதர், கிருஷ்ணனிடமே வந்து, நானும் ஒரு பெ��்ணாகி, உங்களோடு இருந்து விடுகிறேன் எனச் சொல்ல கிருஷ்ணர் நாரதரை ஒரு பெண்ணாக மாற்றி, அவருடன் அறுபது வருடம் வாழ்ந்து அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அது தான் : அறுபது தமிழ் ஆண்டுகள் ஆகும்.\n(சென்னையில் கிருஷ்ணாம்பேட்டையில் வாழ்ந்த ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) அபிதான சிந்தாமணி எனும் இலக்கிய கதைக் களஞ்சிய நூலை 1910 -ல் வெளியிட்டார். அவரது மகன் 1934இல் இரண்டாம் பதிப்பு வெளியிட்ட போது இந்தக் கதை சேர்க்கப்பட்டுள்ளது)\nநாரத புராணத்தில் வரும் கதை: தேவி பாகவதம் மற்றும் நாரத புராணத்தில் : அறுபது வருடங்களை நாரதருடன் தொடர்புபடுத்தி, சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது.\nஒரு முறை கிருஷ்ணர், நாரதரைத் தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியிலே நீரோடை ஒன்றைக் கண்ட நாரதர், நீர் அருந்தச் சென்றார். முதலில் குளித்து விட்டு, நீரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார். ஆனால் இந்த கட்டளை யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காமலேயே நீரை அருந்தினார். என்ன ஆச்சரியம் உடனே அவர் ஒரு அழகிய பெண்ணாக ஆகிவிட்டார். அங்கே கிருஷ்ண ரும் இல்லை ரதமும் இல்லை. நாட்டிலே சுற்றி அலைந்த பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்தை அடைந்தார். சமாதியிலிருந்து மீண்ட ரிஷி, தன் எதிரே அழகிய பெண் நிற்பதைக் கண்டார். தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் வேண்டவே, அவளையே மணந்தார். அந்தப் பெண்ணும் அறுபது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் அறுபது பிள்ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர். துக்கம் தாளாமல் கதறி அழுத பெண், ஈமக்கிரியைகளைக் கூட செய்ய முடியாத அளவில் மிகவும் சோர்ந்து போனாள். அதிபயங்கரப் பசி அவளை வாட்டியது.\nபக்கத்திலிருந்த மாமரத்தின் கனியைப் பறிக்க, கையை உயர்த்தினாள். ஆனால், அது எட்டவில்லை. வேறு வழியின்றித் தன் கணவன் மற்றும் அறுபது பிள்ளைகளின் பிணத்தை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, மேலே ஏறிக் கனியைப் பறித்தாள். அப்போது அங்கே வந்த மறையவர் ஒருவர், கணவன் பிள்ளைகள் இறந்த தீட்டைப் போக்காமல் சாப்பிடுவது தவறு என்று அறிவுறுத்தி முதலில் குளிக்குமாறு கூறினார். அதைக் கேட்ட பெண் கையில் மாங்கனியைத் தூக்கிப் பிடித்தவாறே குளித்தாள். பெண் உரு நீங்கிப் பழையபடி வளையல் மட்டும் மாங்கனியோடு அப்படியே இருந்தது. மறையவர், கிருஷ்ணனாக மாறினார். கிருஷ்ண ���ின் கட்டளைப்படி, மீண்டும் நீரில் இறங்கிக் குளித்த நாரதர், முழு உருவத்தைப் பெற்றார். அவர், கையில் இருந்த மாங்கனி, வீணையாக மாறியது. கிருஷ்ணர், நாரதரை நோக்கி, உங்களுடன் வாழ்ந்த ரிஷி வேறு யாரும் இல்லை. அவரே கால புருஷன். அறுபது பிள்ளைகளும். புpரபவ, விபவ முதலான அறுபது வருடங்கள். என்று கூறினார்.\nமாயையின் மகிமையை அறிய விரும்பிய நாரதர், காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அந்த காலமே, மாயைக்கு உருவமாக இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அறுபது குண விசே ஷங்களையே அறுபது பிள்ளைகளான வருடங்கள் வெளிப்படுத்துகின்றன.\nசுழற்சி முறையில் அறுபது தமிழ் வருடங்கள் : அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில் உள்ள அறுபது படிகட்டுகளிலும் இந்த அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.\nதமிழ் ஆண்டுகளுக்கு இணையான ஆங்கில ஆண்டுகள் :\nவ. ஆண்டின் அபிமான தமிழ் பெயர்\n1. பிரபவ பிரம்மா நற்றோன்றல்\n2. விபவ விஷ்ணு உயர் தோன்றல்\n3. சுக்கில மகேசன் வெள்ளோளி\n4. பிரமோதூத கணேசன் பேருவகை\n5. பிரஜோத்பத்தி கணபன் மக்கட்செல்வம்\n6. ஆங்கில ஷடானன் அயல்முனி\n7. ஸ்ரீ முக வல்லீ திருமுகம்\n8. பவ கௌரீ தோற்றம்\n9. யுவ ப்ராம்ஹீ இளமை\n10. தாது மகேஸ்வரி மாழை\n11. ஈஸ்வர கௌமாரி ஈச்சுரம்\n12. பகுதானிய வைஷ்ணவி கூலவனம்\n13. பிரமாதி வாராஹி முன்மை\n14. விக்ரம இந்தி ராணி நேர் நிரல்\n15. விக்ஷி சாமுண்டி விளைபயன்\n16. சித்ரபானு அரோகன் ஓவியக்கதிர்\n17. சுபானு பிராஜன் நற்கதிர்\n18. தாரண படரன் தாங்கெழில்\n19. பார்திப பதங்கன் நிலவரையன்\n20. விய ஸ்வர்ணரன் விரி மாண்பு\n21. ஸர்வஜித் ஜ்யோதிஷ்மான் முற்நறிவு\n22. ஸர்வதாரி விபாஸன் முழு நிறைவு\n23. விரோதி கச்யபலி தீர்பகை\n24. விக்ருதி ரவி வளமாற்றம்\n25. கர சூரியன் செய் நேர்த்தி\n26. நிந்தன பானு நற்குழவி\n27. விஜய ககன் உயர்வாகை\n28. ஜய பூஷா வாகை\n29. மன்மத ஹிரண்யகர்பன் காதன்மை\n30. துர்முகி மரீசி வெம்முகம்\n31. ஹேவனம்பி ஆதித்யன் பொற்றாடை\n32. விளம்பி ஸவிதா அட்டி\n33. விகாரி அருக்கன் எழில்மாறல்\n34. சார்வாரி பாஸ்கரன் வீறியெழல்\n35. பிலவ அக்கினி கீழறை\n36. சுபகிருது ஜாதவேதன் நற்செய்கை\n37. சோபகிருது ஸஹோஜஸன் மங்கலம்\n38. குரோத��� அஜிராபிரபு பகைக் கேடு\n39. விஸ்வாவசு வைஸ்வாநரன் உலக நிறைவு\n40. பராபவ நர்யாபஸன் அருட்டோற்றம்\n41. பிலவங்க பங்க்திராதஸன் நச்சுப்புழை\n42. கீலக விஸர்பி பிணைவிரகு\n43. சௌம்ய மத்ஸ்ய மூர்த்தி அழகு\n44. சாதாரண கூர்மமூர்த்தி பொதுநிலை\n45. விரோதிகிருது வராஹ மூர்த்தி இதல்வீறு\n46 .பரிதாபி நிரசிம்ம மூர்த்தி கழி விரக்கம்\n47. பிரமாதீச வாமன மூர்த்தி நற்றலைமை\n48. ஆனந்த ஸ்ரீ ராமன் பெருமகிழ்ச்சி\n49. ராஷஸ பரசுராமன் பெருமறம்\n50. நள பலராமன் தாமரை\n51. பிங்கள கிருஷ்ணன் பொன்மை\n52. காளயுக்தி கல்கி கருமை வீச்சு\n53. சித்தார்த்தி புத்தர் முன்னிய முடிதல்\n54. ரௌத்ரி துர்க்கை அழலி\n55. துர்மதி யாதுதானன் கொடுமதி\n56. துந்துபி ஸபரவர் பேரிகை\n57. ருத்ரோத்காரி ஹனுமான் ஒடுங்கி\n58. ரக்தாக்ஷி சாரதை செம்மை (சரஸ்வதி)\n59. குரோதன தாக்ஷாயனி எதிரேற்றம்\n60. அக்ஷய லஷ்மி வளங்கலன்\nஉத்தம தமிழ் ஆண்டுகள்: பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீக முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விக்ஷீ, சித்ர பானு, சுபானு, தாரண, பார்திப, விய,\nமத்திம ஆண்டுகள்: ஸர்வஜித், ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகரி, சார்வாரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ\nஅதம ஆண்டுகள் : பிலவங்க, கீலக, சௌம்ய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துர்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nதமிழ் வருடங்கள் அறுபது Tamil Years Sixty\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும��யான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் கலாம் சிலை: கிரிக்கெட் வீரர் கைஃப் ட்விட்டரி...\n2டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n3டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n4குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்: நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/01/blog-post_75.html", "date_download": "2018-07-20T10:35:07Z", "digest": "sha1:HHJJECWGYE72ZSZ7OOBBATLIVTEPFDCV", "length": 12096, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குழந்தைகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஏன் இத்தனை குழந்தைகளையும், அவர்கள் சேட்டைகளையும் இவ்வளவு விரிவாகச் சொல்ல வேண்டும் தன் ஒரே மகனை அந்த குழந்தைக் கூட்டத்திடம் கொடுத்து விட்டதற்காக தன்னைக் கடியும் பானுமதியிடம் துச்சளை, \"அவர்கள் என் தமையன்களைப் போல, அரசி. இங்கு நூறு தமையன்களுக்கு ஒரு தங்கையாக வாழ்ந்தவள் நான். எனக்குத் தெரியும், அது எப்படிப்பட்ட வாழ்க்கை என்று\" , என்று அதற்கான பதிலைச் சொல்லி விட்டாள்.\nஉண்மையில் இது ஒரு சிறு காட்சிப் பதிவு. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் இளமைக் காலங்களின் முக்கிய அரசியல் நிகழ்வுகள் மட்டுமே நமக்கு அறியத்தரப்பட்டிருக்கின்றன. அவை மொத்த வாழ்வில் ஓரிரண்டு சதவீதம் மட்டுமே. அவர்கள் செய்த சேட்டைகள், அவர்கள் மகிழ்ந்திருந்த நாட்கள் போன்றவை வரவில்லை. நூற்றி ஆறு குழந்தைகள் அஸ்தினபுரியில் எப்படி இருந்திருப்பார்கள், அவர்களை அஸ்தினபுரி எப்படி எதிர்கொண்டிருக்கும் என்பதை இளைய கௌரவர்களின் ஆடல் நமக்குக் காட்டுகிறது. அஸ்தினபுரியில் யாரும் குழந்தைகளால் எரிச்சல் அடைவதில்லை. அவர்கள் செய்யும் சேட்டைகளை அன்னையின் கண்டிப்போடும், உள்ளூர நகையோடும் தான் எதிர்கொள்கிறார்கள். எப்படி இது சாத்தியமானது ஏனென்றால் அவர்களுக்கு இது இரண்டாவது ஆட்டம். முன்பே நூறு பேர் ஆடியதை இப்போது எண்ணூறுவர் ஆடுகின்றனர்.\nஇன்னொன்றும் வருகிறது. இந்த அரச குல குழந்தைகளுடன் அஸ்தினபுரியின் மற்ற குழந்தைகளும் இணைந்து கொள்கின்றன. அனைவரையும் ஒரே போன்று தான் அஸ்தினபுரியும் சரி, கௌரவர்களும் சரி நடத்துகிறார்கள். இப்படி பாருங்கள், ஒரு எளிய குடும்பத்து மகன் இளவரசனுடன் ஒன்றாக விளையாடுகிறான். பல சமயங்களில் இளவரசர்களும் இவ்வெளியவர்களின் வீட்டில் உணவு உண்கிறார்கள். அஸ்தினபுரி வாசிகள் எப்படி பெருமையாக உணர்ந்திருப்பர் இதற்கெல்லாம் துரியனின் அக விரிவும் ஒரு காரணம். அவ்விரிவு ஒவ்வொரு கௌரவரிடத்தும் இருப்பதும் ஒரு காரணம்.\nஇத்தனை விளையாட்டுப் பிள்ளைகள் சிந்து நாட்டு இளவரசனை மிகச் சரியாக, மிக மிகச் சரியாக காந்தாரியிடம் கொண்டு சென்று சேர்த்ததை என்னவென்று சொல்வது குழந்தைகள் உள்ளுணர்வால் வழிநடத்தப்படுபவர்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புதிய இளவரசனை எங்கு கொண்டு செல்ல வேண்டுமென்று குழந்தைகள் உள்ளுணர்வால் வழிநடத்தப்படுபவர்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புதிய இளவரசனை எங்கு கொண்டு செல்ல வேண்டுமென்று அத்தனை காந்தார அரசியரும் குழந்தைகளோடு குழந்தைகளாக கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் மனம் விம்மிவிட்டது. ஒரு கணம் என்றாலும் கூட, சிதறிப் பரவிய உள்ளத்தை இன்னும் சற்று முயன்றாவது கட்டி வைத்திருந்தால் அன்னை சம்படையும் தன் துயரங்களெல்லாம் தொலைந்து மகிழ்வு கொண்டாடியிருக்கலாமே என்ற எண்ணமும் கூடவே வந்து சென்றது. ஊழ் ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு விதமாக வாழ வைக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசண்டைக்கு பின்னான இரு சமாதானங்கள்.\nநான்கு நிலைகளை ஒரு வரி\nவெண்முரசின் வசனங்கள்(வெய்யோன் - 38)\nஉணர்வுகளை உருப்பெருக்கும் மது (வெய்யோன் - 36)\nகட்டுகள் தளர்ந்திருக்கும் பெண்களின் கூட்டம்.(வெய்ய...\nபிள்ளைகளின் களிவிளையாடல். (வெய்யோன் 29-30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://weshineacademy.com/current-affairs/june-24/", "date_download": "2018-07-20T10:10:56Z", "digest": "sha1:5I2GLXZBDOP4UCDCEQD6MTE5SEJ4L2SL", "length": 25227, "nlines": 536, "source_domain": "weshineacademy.com", "title": "June 24 | WE SHINE ACADEMY", "raw_content": "\nகடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) இனி ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். கடந்த 1967ஆம் ஆண்டில் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது.\n3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று (���ூன் 24) போர்ச்சுக்கல் புறப்பட்டார். தில்லியில் இன்று புறப்பட்ட பிரதமர் மோடி போர்ச்சுக்கல் பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் ஜூன் 25, 26 அமெரிக்கா செல்லும் மோடி வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். அமெரிக்கா பயணத்தை முடித்து கொண்டு 27ஆம் தேதி நெதர்லாந்து புறப்படுகிறார்.\nமத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் நாட்டிலுள்ள 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்ற மத்திய அரசு கடந்த 2015ல் திட்டமிட்டது. பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ 500 கோடி வீதம் வழங்கப்படும்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாருக்கு முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் நாட்டின் உயரிய பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபுதிய குடியரத் தலைவருக்காக ரூ 8 கோடியில் சிறப்பு ரயில் பெட்டியைத் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ரயிலில் பயணம் செய்ய விரும்பினால் சிறப்பு வசதிகள் கொண்ட இந்த ரயில் பெட்டி பயன்படுத்தப்படும். ரயில்வே நிர்வாகம் கடந்த 1956ஆம் ஆண்டில் முதல் முறையாக குடியரசுத் தலைவருக்கான சிறப்புப் பெட்டியை தயாரித்தது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது கடைசியாக 2006ஆம் ஆண்டில் சிறப்பு ரயில் பெட்டியைப் பயன்படுத்தினார்.\nபாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களில் 8 வயதுக்குக் கீழும், 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் 10 சதவீதம் கட்டண குறைப்பு செய்யப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அசை;சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது 24ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.\nசிக்கிமிலுள்ள நாது லா கணவாய் வழியாக சுமார் 50 இந்தியர்கள் கைலாய மலை –மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இயற்கை சீற்றத்தால் சீனப் பகுதியிலுள்ள சாலைகள் மோசமடைந்துள்ளதாகவும் சீற்றங்கள் அடங்கிய பிறகு பயணத்தைத் தொடரலாம் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரஷியா மீது விதித்த பொருளாதார தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்ததாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்தியா –ரஷியா இ��ையே ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஆணையத்தின் 17வது கூட்டம் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், ரஷியாவும் இரு தரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், ரஷிய அமைச்சர் செர்ஜி சோய்குவும் கையெழுத்திட்டனர்.\nஇந்திய கடற்படைக்கு ரூ 20 ஆயிரம் கோடி செலவில் ஆளில்லா உளவு விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 22 பிரிடேட்டர் கார்டியன் ரக ஆளில்லா உளவு விமானங்களை இந்திய கடற்படைக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.\nதங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ‘நிரந்தர உறவு முறிவை’ சந்திக்க வேண்டியிருக்கும் என தூதரக உறவை முறித்துக் கொண்ட அண்டை நாடுகள் எச்சரித்துள்ளன.\nதென்னாப்ரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கிறிஸ்ஹானி மாவட்டத்தில் பிறந்த ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று பிறந்தது. இதற்கு காரணம் குட்டி கருவிலிருக்கும் போது அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்தது தான் என சோதனைக்கு பின் மருத்துவர் லல்லபு கூறினார்.\nஇலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சகட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக ஐ.நா சபை தெரிவித்தது. இவ்விசாரணை நடவடிக்கைகளில் சர்வதேச நீதிபதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என லண்டன் தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nநியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்று வரும் எக்ஸ்.எல்.ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியிpல் இந்தியாவில் மகேஷ் மங்கோன்கர் தோல்வி கண்டார்.\nமங்கோலிய தலைநகர் உலன்பாதர் நகரில் நடைபெற்று வரும் உலன்பாதர் கோப்பைக்கான சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மேரிகோம் தோல்வி கண்டார்.\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் டெர்பியில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. பிரிஸ்டோலில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து அண��யும் இலங்கையும் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 10 ஆட்டங்களில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படவுள்ளது. மகளிர் போட்டியில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.\nஉலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் 5 முதல் 8வது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன.\nசென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஜூன் 24 முதல் ஜூலை 2 வரை நடக்கிறது.\n1400 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில சீனியர் தடகள போட்டி சென்னையில் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் 22 பந்தயங்களும், பெண்கள் பிரிவில் 22 பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.\nபொருளாதாரம் தொடர்பான தகவல்கள் :\nகுஜராத்தில் உள்ள எஸ்ஸார் ஆயில் சுத்திகரிப்பு ஆலையை ரஷியாவை சேர்ந்த ரோஸ்நெஃப்ட் நிறுவனம் ரூ.86 ஆயிரம் கோடிக்கு வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி ரஷியா சென்றிருந்த பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்துவதற்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் அளித்த எல்ஐசி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டியிருந்தது. தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனம் 12500 பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வகம் “ஸ்டெம்” கல்வித்திட்டம் உள்ளிட்டவற்றுக்காக கடந்த 3 ஆண்டுகளில் 300 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்திலுள்ளது.\nஃபோர்டு இந்தியா நிறுவனம் பழுது நீக்கித் தருவதற்காக இந்தியாவில் விற்பனை செய்த 39315 கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.\nவிரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ1000 கோடி நிதியைத் திரட்ட ஜேகே சிமெண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளத��.\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில ரக கண்ணாடிகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி ஒரு டன்னுக்கு 136 டாலர் பொருள் குவிப்பு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dailyceylon.com/137995", "date_download": "2018-07-20T10:51:59Z", "digest": "sha1:XJEB7Y5R4IVXPOJOKUT7O3RG5RVR5TNL", "length": 4459, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "ட்விட்டரில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யலாம் - Daily Ceylon", "raw_content": "\nட்விட்டரில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யலாம்\nட்விட்டரில் 140 எழுத்துக்களுக்கு பதில் 280 எழுத்துக்களைப் பதிவு செய்யும் வசதி, சோதனை அடிப்படையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளமான ட்விட்டரில் இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்தைப் பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது.\nஇந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, சோதனை முன்னோட்டமாக 140 எழுத்துக்களுக்கு பதிலாக 280 எழுத்துக்கள் வரை பதிவிடலாம் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் வரவேற்பைப் பெறும் என தாம் நம்புவதாக ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி குறிப்பிட்டுள்ளார்.(ச)\nPrevious: பலவந்த தடுத்து வைப்புக்கள் குறித்து விசாரணை – ஐ.நா குழு இலங்கைக்கு பயணம்\nNext: ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் படைத்த பூனைகள்\nபறக்கும் கார் அறிமுகம் – ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அறிவிப்பு\nஉலக ஈமோஜி தினம் இன்று\nஉலகின் மிக வயதான சிலந்திப்பூச்சி மரணம்\nசெவ்வாய் கிரகத்துக்கு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newstm.in/news/cinema/trailer/28746-premji-s-relese-to-pathunki-paayanum-thala-teaser.html", "date_download": "2018-07-20T10:38:59Z", "digest": "sha1:YTI5WUN24P5NDYXCXLLISIP6JLIDIS6S", "length": 7863, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "பிரேம்ஜி வெளியிட்ட பதுங்கிப் பாயனும் தல பட டீசர் | Premji's Relese to Pathunki Paayanum Thala Teaser", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nபிரேம்ஜி வெளியிட்ட பதுங்கிப் பாயனும் தல பட டீசர்\n‘பதுங்கிப் பாயனும் தல’படத்தின் டீஸரை காமெடி நடிகரும், இசைய மைப்பாளருமான பிரேம்ஜி அமரன் வெளியிட்டார்.\nமீடியா ஃபேஷன் புரடக்சன்ஸ் அமீன் தயாரிப்பில் எஸ்.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்‘பதுங்கிப் பாயனும் தல’.குழந்தைகளைக் குதூகலப் படுத்தும் விதத்தில், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இப்படத்தில் ராகுல் தாத்தா, சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில்,‘பதுங்கிப் பாயனும் தல’படத்தின் டீஸரை காமெடி நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் வெளியிட்டார். டீசர் ரிலீஸ் ஆன சில மணி நேரத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பார்த்து செம லைக்ஸ் குவித்துவருகின்றனர்.\nPathunki Paayanum ThalaTeasercinemaபதுங்கிப் பாயனும் தலபிரேம்ஜி\nயார் இந்த ஸ்ரீ ரெட்டி\nசினிமா ரசிகர்களே... சென்னைக்கு இரண்டாவது ஐமேக்ஸ் வந்தாச்சு\nவசனமே இல்லாமல் வெளியான “96” டீசர்\n3 முன்னணி ஹீரோக்கள் வெளியிட்ட வேட்டைநாய் டீசர்\n1. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n2. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n5. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nகவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைச்சுக்கலாம்: இயக்குநர் லிங்குசாமி\n2-வது டெஸ்ட்: அஷ்வின் அபாரம்; தென் ஆப்பிரிக்கா 269/6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:50:18Z", "digest": "sha1:TZSRANJR2E4VHG5SZ4FWBRSN7GWTJZ4K", "length": 5476, "nlines": 84, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தன்னம்பிக்கை நிக் வோய்ச்சிச் | பசுமைகுடில்", "raw_content": "\n*தன்னம்பிக்கை_ என்றால் “நிக் வோய்ச்சிச்”*\n* உலகின் மிகச் சிறந்த 10 பேச்சாளர்களில் “நிக் வோய்ச்சிச்-ம்” ஒருவர்.\n* மிகச் சிறந்த எழுத்தாளர். “வாழ்க்கைக்கு எல்லை இல்லை” என்ற புத்தகம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n* “மூட்டுகள் இல்லாத வாழ்க்கை” என்கிற இலாப நோக்கமற்ற சமூக சேவை அமைப்பையும் நடத்தி வருகிறார்.\n* பல விருதுகளை பெற்றுள்ளார்.\n* ஐந்து கண்டங்களில் உள்ள 24 நாடுகளில் சுமார் மூன்று மில்லியனுக்கும் மேலான மக்களிடம் உரையாற்றி உள்ளார்.\n* இவரின் சிறந்த பேச்சாக, கைககள் இல்லை, கால்கள் இல்லை, கவலை இல்லை என்ற தலைப்பில் பேசியது என்கின்றனர்.\n* இத்தனை சாதனைகளை படைத்த இவருக்கு இரண்டு கைகளும் இல்லை, இரண்டு கால்களும் இல்லை.\n* உடல் என்பது வெறும் ஊடகம் தான்.\nநம் மனதின் சக்தியை வெளிப்படுத்த உதவும் ஊடகம். அது எப்படி இருந்தாலும் அது குறைகள் இல்லை.\n* ஒருவேளை அதை யாராவது குறையாக நினைத்தால் அது அவர்களின் மனதின் குறையாக மட்டுமே இருக்க முடியும்.\n* உங்கள் எண்ணங்களே உங்கள் வாழ்க்கையை முடிவு செய்கிறது. எண்ணங்களை சக்தி மிக்கதாக மாற்றுங்கள் போதும் உங்கள் வாழ்க்கை சக்தி மிக்கதாக மாறிவிடும்.\n* உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்.\nPrevious Post:வெப்பத்தை தணிக்கும் வெட்டிவேர்\nNext Post:குபேரன் வணங்கிய நெல்லிமரம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-may-22/series/140732-srirangam-spiritual-history.html", "date_download": "2018-07-20T10:34:10Z", "digest": "sha1:HJNOQ2I6VPS6X7M2LZQCPDGEMB4WD6ER", "length": 21454, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "ரங்க ராஜ்ஜியம் - 3 | Srirangam - Spiritual history - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n’ - சென்னைக்கு வர ஸ்விஸ் வீராங்கனைக்குத் தடைபோட்ட பெற்றோர் `மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்துப் பொருள்கள் 25 நாள்களுக்குப் பின் அகற்றம் - மீனவர்கள் நிம்மதி\nகண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்... களத்தில் இறங்கிய இளைஞர்கள் மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல் நீட் தேர்வு கருணை மதிப்பெண்ணுக்குத் தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\n`ஆறு மாதத்தில் எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்' - அழகிரி தடாலடி `பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள் ' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ் `பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள் ' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்' - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி.மு.க.\nசக்தி விகடன் - 22 May, 2018\n - சிவம்... சக்தி... சண்முகம்...\n - காட்டு அழகர் கோயில்\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 3\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்ரங்க ராஜ்ஜியம்ரங்க ராஜ்ஜியம் - 3ரங்க ராஜ்ஜியம் - 4ரங்க ராஜ்ஜியம் - 5ரங்க ராஜ்ஜியம் - 6ரங்க ராஜ்ஜியம் - 7ரங்க ராஜ்ஜியம் - 8\nகுல குரு வசிஷ்டர் சொன்னபடி, ஓர் உன்னத லட்சியத்துக்காக தவமியற்ற முடிவு செய்துவிட்ட அயோத்தி அரசன் இக்ஷ்வாகு, தன்னுடைய கிரீடம், அழகழகான ஆபரணங்கள், கவச குண்டலங்கள் ஆகிய அனைத்தையும் களைந்து, மரவுரி தரித்து, அயோத்தியையொட்டி ஓடும் சரயு நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தவத்தில் மூழ்கினான்.\nமன்னனின் தவத்துக்கான காரணம் புரியவில்லையென்றாலும், அரசபோகங் களை விடுத்து, தங்கள் மன்னன் தவ வாழ்க்கை மேற்கொண்டதைக் கண்டு நாடே ஆச்சர்யப்பட்டது. வசிஷ்டர் மூலம் மன்னனின் தவத்துக்கான காரணம் பற்றித் தெரிந்துகொண்ட பிறகோ, நாட்டு மக்களின் ஆச்சர்யம் பல மடங்கு அதிகரித்ததுடன், தங்கள் பொருட்டு மன்னன் தவமிருப்பது குறித்து மகிழ்ச்சியும் அடைந்தனர்.\nவற்றாத நதிக்காக, குறைவில்லாத ஆயுளுக்காக, உலகத்தையே ஒரு குடையின்கீழ் ஆட்சிபுரியும் விருப்பத��துக்காக என்று சுயநலம் சார்ந்த இச்சைக்கு உரிய எந்த நோக்கமும் இல்லாமல், தன்னைப் போன்றே பூலோகவாசிகள் எல்லோரும் வணங்கி நற்கதி பெற ‘பிரணவாகார விமானமும் பள்ளிகொண்ட மூர்த்தியும் தன் நாட்டுக்கு வேண்டும்’ என்கிற இக்ஷ்வாகுவின் விருப்பம், அதுநாள்வரையில் பூ உலகம் கண்டிராத விருப்பம்\nவிளைவு சத்யலோகத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது. நான்முகனாகிய பிரம்மாவுக்கே முதலில் வியப்புதான் ஏற்பட்டது. விவஸ்வானின் கால நிர்வாககதியில், பூ உலகில் அவன் பெற்ற பிள்ளை, தன் பூஜைக்கு உரிய பிரணாவாகார மூர்த்தத்தைப் பெற முயற்சிசெய்கிறான் என்பது, பிரம்மனுக்குச் சற்று கோபத்தையும் கூட அளித்தது. அதனால் அவர், விவஸ்வானையும் அவன் தந்தையான சூரியனையும் அழைத்து விசாரித்தார்.\nஇந்திரா செளந்தர்ராஜன் Follow Followed\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புக...Know more...\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-07-20T10:15:40Z", "digest": "sha1:WH5BTE7BXRBVSLNNOA27MSTWIDAC46TW", "length": 7936, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nகச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, 10இற்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் சென்ற இலங்கை கடற்படையினர் குறித்த மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடு திரும்பியுள்ளதாகவும் இதனால் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தாம் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் வருவதாக தெரிவிக்கும் தமிழக மீனவர்கள், இந்திய மத்திய அரசாங்கம் இப்பிரச்சினையை உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்களால் பாதிக்கப்படும் இயக்கச்சி மீனவர்கள்\nஇயக்கச்சி கூட்டுப்படைத் தளத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு இராணுவத்தினர் அமைத்த மண் அணைகளால் தமது வாழ்வா\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nதமிழ்நாடு பிரிமீயர் லீக்: மதுரை பந்தர்ஸ் அணி 26 ஓட்டங்களால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரியமியர் லிக் ரி-ருவென்ரி தொடரில், நேற்றைய லீக் போட்டியில், ம\nதமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியே தேவை: பொன்.இராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடைபெற்றால் தான் மக்களும் சிறந்த வாழ்க்கையினை வாழ முடியுமென மத்தி\nஜி.எஸ்.டி தமிழகத்திற்கு நன்மை கொடுக்கிறது: தமிழிசை\nஜி.எஸ்.டி.வரியினால் தமிழகத்திற்கு பல்வேறு நம்மைகள் கிடைப்பதாக, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌ\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:11:01Z", "digest": "sha1:75GRJBPAO2BGHDMJK3WZ4KJIDT6MYC6K", "length": 9815, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "திருகோணமலையில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான நடமாடும் சேவை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nதிருகோணமலையில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான நடமாடும் சேவை\nதிருகோணமலையில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான நடமாடும் சேவை\n‘குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்’ என்ற விசேட திட்டத்தின் கீழ் நடைபெறும் 6 ஆவது நடமாடும் சேவையினை இன்று (சனிக்கிழமை) தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திருகோணமலையில் நடாத்தியிருந்தது.\nஇந் நடமாடும் சேவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், சபையின் பணிப்பாளர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேரடியாக மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nசீறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேச மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், குழாய்நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக்கொள்ள பொருளாதார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச இணைப்புகளும் வழங்கப்பட்டன.\nஅத்துடன் பாடசாலை, வைத்தியசாலை, மதஸ்தாபனங்கள் முதலான பொது இடங்களுக்கு நீரைச் சேமித்து வைக்கக்கூடிய 30 நீர்த்தாங்கிகளும் அதற்கான உபகரணங்களும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டது.\nமேலும், திருகோணமலை மாவட்டத்திலும் டெங்கு நோய் தொற்று நோய் காணப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியேற்படுத்தும் நோக்கில் கட்டில், மெத்தை என்பன கையளிக்கப்பட்டதுடன், பொது சுகாதார வசதியற்ற குடும்பங்களுக்கு கழிவகற்றல் வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு 75 குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், வீதியபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nதேர்தலை இழுத்தடிப்பதற்கே புதிய தேர்தல் முறை: ஹக்கீம் குற்றச்சாட்டு\nதேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்காக புதிய தேர்தல் முறைமையைப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என ஸ்ர\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு: 85 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை\nநீண்டகாலமாக எதிர் கொண்டுவரும் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிடில் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடப\nவிஜயகலா விவகாரத்தில் குளிர்காய முனையும் தெற்கு அரசியல்வாதிகள் – ஹக்கீம் சாடல்\nவடக்கும் தெற்கும் ஐக்கியமாகிவிடக்கூடாது எனும் நோக்கிலேயே விஜயகலா விவகாரத்தை,தெற்கு அரசியல்வாதிகள் பய\nபுதிய தேர்தல் முறையால் சிறுபான்மையினத்திற்கு அநீதி: ரவூப் ஹக்கீம்\nபுதிய தேர்தல் முறையால் சிறுபான்மையினத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://espradeep.blogspot.com/2010/06/blog-post_22.html", "date_download": "2018-07-20T10:53:50Z", "digest": "sha1:DT356LHTBAYUIPNW7ZYVDCHEMJMZWIJ4", "length": 12059, "nlines": 223, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: ராவண்", "raw_content": "\nஅபிஷேக்கின் (அல்லது அவரது டூப்பின்) முதுகில்ஆரம்பிக்கிறது படம். உயரமான மலையிலிருந்து விழுகிறார். க்ளைமாக்சிலும் அதே போல் விழுகிறார். இந்த முறை முகத்தை காட்டிக் கொண்டே முதுகில் ஆரம்பித்து முகத்தில் முடிகிறது படம். ஆரம்ப காட்சிகள் ராகினியை கடத்துவது தான் என்றால் அவர் பாட்டுக்கு தனியாய் ஒரு படகில் போய் கொண்டிருக்கிறார். அபிஷேக் தனி ஆளாய் போய் கடத்தியும் விடுகிறார்.. பிறகு ஏன் அந்த போலீஸ்காரர்களின் வாகங்களை வழி மறித்து தீ வைத்தார்கள் முதுகில் ஆரம்பித்து முகத்தில் முடிகிறது படம். ஆரம்ப காட்சிகள் ராகினியை கடத்துவது தான் என்றால் அவர் பாட்டுக்கு தனியாய் ஒரு படகில் போய் கொண்டிருக்கிறார். அபிஷேக் தனி ஆளாய் போய் கடத்தியும் விடுகிறார்.. பிறகு ஏன் அந்த போலீஸ்காரர்களின் வாகங்களை வழி மறித்து தீ வைத்தார்கள் ஏன் ஒரு பெண் போலீஸ்காரர்களை மயக்கி கூட்டிச் சென்றார் ஏன் ஒரு பெண் போலீஸ்காரர்களை மயக்கி கூட்டிச் சென்றார் ஏன் மூன்று போலீஸ்காரர்கள் கம்பில் கட்டி வைத்து தீ வைத்தார்கள் ஏன் மூன்று போலீஸ்காரர்கள் கம்பில் கட்டி வைத்து தீ வைத்தார்கள் ஒன்றும் புரியவில்லை...நான் தான் ஏதாவது கோட்டை விட்டு விட்டேனா ஒன்றும் புரியவில்லை...நான் தான் ஏதாவது கோட்டை விட்டு விட்டேனா\nராகினி மரணத்திற்கு பயப்படவில்லை, மலையிலிருந்து குதித்து விடுகிறாள். உடனே பீராவுக்கு காதல் வருகிறது, அப்போது ஒரு பாடல் என்று மணி சிச்சுவேஷன் சொல்லியிருப்பாரா இத்தனை அப���்தமாகவா மணி யோசிக்கிறார் இத்தனை அபத்தமாகவா மணி யோசிக்கிறார் குல்ஸாரும் வைரமுத்துவும் உருகி உருகி எழுதிய பாடலுக்கு இது தான் சிச்சுவேஷனா குல்ஸாரும் வைரமுத்துவும் உருகி உருகி எழுதிய பாடலுக்கு இது தான் சிச்சுவேஷனா இதனால் எப்படி காதல் வரும் என்று யாரும் மணியிடம் வாதாடி இருக்கா மாட்டார்களா இதனால் எப்படி காதல் வரும் என்று யாரும் மணியிடம் வாதாடி இருக்கா மாட்டார்களா இதெல்லாம் தமிழ் படத்தில் சகஜம், இதெல்லாம் கேட்க கூடாது என்கிறீர்களா\nதமிழில் விக்ரம் அடிக்கடி சிரிக்கிறாரா தெரியவில்லை. அபிஷேக் எதெற்கெடுத்தாலும் கண்ணை உருட்டி உருட்டி சிரிக்கிறார். காமெடியாய் இருக்கிறது. பிளஃப் மாஸ்டரில் அபிஷேக்கின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி எந்த வித அலட்டலும் இல்லாத காரெக்டர் தான் இவருக்கு சரியாய் இருக்குமென்று நினைக்கிறேன். ராவணில் விக்ரமும் ப்ரியாமணியும் அழகாய் ஹிந்தி பேசியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் உருத்தவேயில்லை. விக்ரமின் அஜானபாகுவான உடல் அவரின் பாத்திரத்திற்கு மிகச் சரியாய் இருக்கிறது. மீசை கொஞ்சம் தூள் விக்ரமை நினைவு படுத்துகிறது. விக்ரமிற்கு பிரசாந்தின் ராசி அடித்து விட்டது என்று நின்னைக்கிறேன். பிரசாந்த் நடிக்காத பெரிய இயக்குனர்களே இல்லை. ஆனால் அவர் இன்னும் மேலே வரவேயில்லை. அதே போல் லிங்குசாமி, சுசி கணேசன், மணிரத்னம் என்று இவரும் என்னனமோ செய்து பார்க்கிறார். படம் தான் ஓட மாட்டேன் என்கிறது. ஆனால் படம் எப்படி இருந்தாலும் நான் இருக்கிறேன் என்று தன்னை நிரூபித்துக் கொள்ளத் தவறவுதே இல்லை. இவரின் \"வெடி\"யாவது சரியாய் வெடிக்கிறதா பார்க்கலாம் ப்ரியாமணிக்கு அவரின் கட்டை குரலே ஒரு ப்ளஸ் ப்ரியாமணிக்கு அவரின் கட்டை குரலே ஒரு ப்ளஸ் ஐஸ்வர்யாவைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதோ எனக்கு வயதாகப் போகிறது என்பது போல் இருக்கிறது அவரின் தோற்றம்.\nபிரம்மாண்டமான விஷ்ணு சிலை, மலைகள், அருவிகள், கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள் எல்லாம் இருக்கிறது ராவணில், இந்த கதை தான்.... திரைக்கதை இப்படி ஒரு மொக்கை படம் எடுக்க ஏன் இத்தனை மெனக்கெடல் என்று புரியவில்லை. இத்தனை அமெச்சூர்த்தனமான ஒரு மணிரத்னம் படத்தை நான் இது வரை பார்த்ததில்லை. அவரே சொல்வது போல் பேசாமல் அவர் க���ல்ப்ஃ விளையாட போய் விடலாம்\n\"பத்து தலை ராவணன்\" - விக்ரம்; \"ஒரே தலை தலைவலி\n\"நான் உன்னை போல் அல்ல வளர்ந்து விட்டவன்\" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், என் மனைவியின் வற்புறுத்தலால் நேற்று தான் டாய் ஸ்டோரி 3 பார்த்தேன். அதுவும் 3 டியில. அது கதை. அது படம். விருப்பமே இல்லாத ஒருவனையும் சுண்டி இழுத்து விடுகிறார்கள். எத்தனை அற்புதமான உழைப்பு. என்ன ஒரு கற்பனை வளம். கண்டிப்பாய் பாருங்கள்\nLabels: சினிமா, விமர்சனம் |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2013/02/blog-post_1886.html", "date_download": "2018-07-20T10:52:34Z", "digest": "sha1:N2L75FKSKA3ZGU7CMC5L26WZRKQ2MKB5", "length": 9417, "nlines": 114, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்: கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களினாலே அளவுகள் !", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nவெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது\nசெயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது.\nஅது முதல் வளி வெப்பமானியாய் (airthermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.\nபெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனா கிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்து வதாம்.\nஎனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும்.\nஏறத்தாழ 1714இல் யே(ஜெ)ர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்கீ(ஹீ)ட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார்.\nஅத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 பாகையை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 பாகையை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வ��ப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது.\nஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 பாகை ஆகவும் கீழ் உறைநிலை -83 பாகை ஆகவும் இருப்பதாலேயே ஆகும். சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே (rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும்.\nஅதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு சுவீடன் நாட்டின் வான் கணிப்பாளர் அண்டர்சு(ஸ்) செலிசியசு(ஸ்) (Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 பாகை ஆகவும் கொதிநிலை 100 பாகை ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன.\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nதமிழ் நாட்டின் பண்டைய ...\nநம் இனத்தாரும் நின்று இதை...........\nதமிழ் வாழும் செம்மையான ஆதிநாகரீகம்......\nதமிழ் மொழியை வளர்ப்பது, கொலை..........\nஏகபத்தினி விரத்தை ஐந்து அறிவு.......\nதமிழ் வளருமா பிறமொழி துணையின்றி....\nஒரு, ஓர்; இரு, ஈர் என்னும்.............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2014/01/blog-post_2742.html", "date_download": "2018-07-20T10:52:41Z", "digest": "sha1:TQ3F6L6YJFUKWMQAQHPG4M7PVVWEB44U", "length": 12368, "nlines": 103, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்: தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும்.....!", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nதமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும்.....\nதமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பதுபகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்\nதிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட���சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்\nஅதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.\nஉலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பத்(ஸ்)தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை\nதாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்\n“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை\nஅரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''\nஎன்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்\nஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.\nஉணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.\nதமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது. உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nகோபப்படும் குழந்தைகளை கையாள்வது எப்படி....\nதொப்பை குறைய எளிய உடற்பயிற்சி.....\nஆண்களுக்கு எப்போதுமே முத்தம் பிடிக்கிறது.....\nதமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும்.....\nஎடை குறைய நின்றால் போதும்.....\nஎண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்....\nநெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்.....\nஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த.....\nவலிப்பு நோய் என்றால் என்ன......\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்.....\nதமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rajnatarajan.blogspot.com/2008/10/blog-post_7357.html", "date_download": "2018-07-20T10:49:42Z", "digest": "sha1:R56U3LMJ5VJBYTAYLRTW5A2G5E6DASXU", "length": 17629, "nlines": 464, "source_domain": "rajnatarajan.blogspot.com", "title": "திவ்யாவின் எண்ணங்கள்: ஓஷோவும் மௌனமும்", "raw_content": "\nஎன் மனகவலைகளை துறக்க, நான் கொஞ்ச காலம் ஓஷோ படித்தேன்.\nசினிமா செய்திகள் எழுதுபவர்கள், நினைவலைகளில் மூழ்குபவர்கள், இந்தியாவில் இருந்த பல நல்ல புத்தகங்கள் எழுதியவர்களை அறிமுகம் செய்யலாம்.\nரமேஷ், சில பல நடக்கும் பருவதினத்தை எழுதுறார். அவர் அறிமுகம் செய்த நாகர்ஜுனன் மிக நன்றாக வாசிக்கும் எழுத்தாளர் என்ற அந்தஸ்து, குறைந்த நேரத்தில் என் நெஞ்சில்\nஆனால் மனதில் எனக்கு தாக்கத்தை, ஏற்படுத்தியது, ஓஷோ தான்.\nஓஷோவும் மௌனமும் பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை .... பகிர்ந்து கொள்கிறேன் (சொல்றேன்)\nஓஷோ மௌனத்தின் வாயிலாக சொல்ல நினைத்து \"தவம்\"\nமௌனத்திற்கு, உங்களையும், படைத்த சக்தியையும் அறிந்து கொள்ள ஒரு பாலம் என்பதை அழகாக தெளிவாகும்.\nமேலும் படிக்க (ஆங்கிலத்தில்) இங்கே செல்லுங்கள்.\nLabels: ஓஷோவும் மௌனமும், புத்தகம்\nதேவரின் குலம் காக்கும் வேலையா\nகேனதனத்திற்கு ஒரு அளவு இருக்கு\nதமிழ் ஈழம் , ஸ்ரீ லங்கா\nஒரு அப்டேட்: எனது ப்லோகின் பயணம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nResume - வேண்டா பத்து\nகேனதனத்திற்கு ஒரு அளவு இருக்கு\nசில கேள்விகளும் சில பதில்களும்\nநாடி ஜோதிடம் ஒரு அப்டேட்\nநாளைக்கு ஜூரிக் பயணம் முடிவாகிறது\nநியூ யார்க்கில் காதலர் தினம் ஒரு போர்\nபதிவுபோதை அய்யா நீங்க நலமா\nமீண்டும் மன உளைச்சலோடு நியூ யார்க்\nமுமபையிலிருந்து டாடா பை பை\nமைகேல் ஜேக்சன் மதம் மாறினார்\nவிஜய் டிவி ஜோடி நம்பர் 1\nவீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால்\nவேலை கேட்டு தேடும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://settaikkaran.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-20T10:45:32Z", "digest": "sha1:ZST2MOZYWMWLZXBXDAAPSJNZQQJTLQNQ", "length": 48810, "nlines": 304, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: கிட்டாமணியும் ’கிட்நாப்’ மணியும்", "raw_content": "\nஏர்டெல் ஷோரூமுக்குப்போன ஏமாளி வாடிக்கையாளர்போல, ஏகத்துக்கும் டென்ஷனுடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி.\n” இன்ஸ்பெக்டர் அய்யாவு ஆறுதலாகச் சொன்னார். “உங்க வீட்டுக்காரருக்கு ஒண்ணும் ஆகாது கிரிமினல்ஸ் பொதுவா பெரும்புள்ளிகளைத்தான் கடத்துவாங்க கிரிமினல்ஸ் பொதுவா பெரும்புள்ளிகளைத்தான் கடத்துவாங்க ஆனா, உங்க புருசனைக் கடத்தினதுலேருந்தே இது ஏதோ சோத்துக்குச் செத்த சோதாக்கும்பல்னு நல்லாத் தெரியுது. அவங்களே அசடுவழிஞ்சுக்கிட்டு பத்திரமா கொண்டாந்து விட்டிருவாங்க ஆனா, உங்க புருசனைக் கடத்தினதுலேருந்தே இது ஏதோ சோத்துக்குச் செத்த சோதாக்கும்பல்னு நல்லாத் தெரியுது. அவங்களே அசடுவழிஞ்சுக்கிட்டு பத்திரமா கொண்டாந்து விட்டிருவாங்க\n எல்லாம் என்னாலே வந்த வினை,” என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா போல தொண்டை கம்மப் பேசினாள் பாலாமணி. “வெள்ளிக்கிழமையாச்சே, பாயாசம் பண்ணலாம்னு சேமியா வாங்கிட்டு வாங்கன்னு அனுப்பிவைச்சேன். சேமியாவும் வரலே; அவரும் வரலே\n உங்க புருசனைப்பத்தி ஏதாவது தகவல் வந்துதா\n அதுக்குள்ளே புதிய தலைவலி டிவி, அம்பயர் டிவி, தொந்தி டிவி, ட��ட்டர் டிவின்னு எல்லாருட்டேயிருந்தும் போன் வந்திருச்சு\n”எதுக்கும்மா மீடியாவுக்கெல்லாம் தகவல் சொன்னீங்க” கோபத்தில் இன்ஸ்பெக்டர் அய்யாவுவின் மூக்கு மெரீனாவின் மிளகாய் பஜ்ஜிபோலச் சிவந்தது.\n எங்க வீட்டுக்காரர் தினமும் எல்லா டி.வியிலேயும் போய்ப் பேசுவாரு பணவீக்கத்திலேருந்து பருப்பு உசிலிவரைக்கும் அவர் பேசாத விஷயமே கிடையாது; போகாத டி.வி.சேனலே கிடையாது.”\n அப்போ இதுலே அரசியலும் இருக்கலாம் போலிருக்கே” என்று இன்ஸ்பெக்டர் அய்யாவு யோசனையாகத் தலையைச் சொரிந்துகொண்டிருந்தபோதே, பாலாமணியின் செல்போன் ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்று பாடியது. கிட்டாமணியின் நம்பரிலிருந்து அழைப்பு\n” பரபரப்படைந்தார் அய்யாவு. “ஸ்பீக்கர் போட்டுப் பேசுங்க\n”ஸ்பீக்கர், டியூப்லைட்டெல்லாம் போட்டுப் பேசறதுக்கு நான் என்ன தண்ணித்தொட்டி திறப்புவிழாவுக்கா வந்திருக்கேன் நானே புருசனைக் காணோம்னு பதறிட்டிருக்கேன்.”\n செல்போனை ஸ்பீக்கர் மோடுலே போட்டுப் பேசுங்கன்னு சொன்னேன்,” இன்ஸ்பெக்டர் அய்யாவு தலையிலடித்துக் கொண்டார். லேட்டாகப் புரிந்துகொண்ட பாலாமணி, செல்போனை ஸ்பீக்கர் மோடில் வைத்துப் பேசினாள்.\n என் பேரு ‘கிட்நாப்’ மணி உங்க புருசன் இப்போ எங்ககிட்டேதான் இருக்காரு உங்க புருசன் இப்போ எங்ககிட்டேதான் இருக்காரு” தொண்டைக்குள் தோசைப்புளி அடைத்ததுபோல மறுமுனையில் குரல் கேட்டது.\n” பாலாமணியின் கண்களில் அரசுக்குடியிருப்பின் கூரையைப் போல ஈரம்கசிந்தது. ”என் வயித்துலே பாலை வார்த்தீங்க எம் புருசன் எப்படியிருக்காரு\n அவர் சௌக்கியமா இருக்காரான்னு கேட்டேன்\n காலையிலே ரத்னா கபேயிலேருந்து பொங்கல்,மெதுவடை,பூரிகிழங்கு, டிகிரி காப்பி வாங்கிக் கொடுத்தோம். மதியத்துக்கு சரவணபவனிலேருந்து காம்போ மீல்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம். புது பேஸ்ட்டு, பிரஷு, டி.எஸ்.ஆர்.சந்தனப்பவுடர், வி.வி.டி.தேங்காயெண்ணை, லக்ஸ் சோப்பு, துண்டு, சீப்பு எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கோம்.”\n” மறுமுனையில்,”கிட்டாமணி சார், உங்க சம்சாரம் உங்ககிட்டே பேசணுமாம்.” என்பது பாலாமணிக்குத் தெளிவாகக் கேட்டது.\n” மறுமுனையில் கிட்டாமணி கிளைமேக்ஸில் குண்டடிவாங்கிய தெலுங்குப்பட வில்லன்போல அலறினார்.\n”ஐயோ, இப்போ எதுக்கு திரிசூலம் பாட்டெல்லாம் பாடறீங்க\n இவங்க என்���ை ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிறாங்க தெரியுமா காலையிலே எக்ஸ்ட்ரா சாம்பார் சட்னியெல்லாம் வாங்கியிருந்தாங்க. கொஞ்ச முன்னாடித்தான் திருட்டு டிவிடியிலே ‘தலைவா’ படம் பார்த்தேன்.”\n”பட்டகாலிலேயே படும்னு சும்மாவா சொன்னாங்க போகட்டும், அதுதவிர வேறே டார்ச்சர் ஏதாவது பண்றாங்களா போகட்டும், அதுதவிர வேறே டார்ச்சர் ஏதாவது பண்றாங்களா\n”வந்ததுலேருந்து ரெண்டு மணி நேரத்துக்கு ஒருவாட்டி டிவியிலே கரப்பான் பூச்சி பத்தின டாகுமெண்டரி படத்தைத் திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்க்கச் சொல்றாங்க. உனக்குத்தெரியாதா கரப்பான்பூச்சின்னா எனக்கு எவ்வளவு பயம்னு..”\n”மத்தபடி என்னைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிறாங்க. நான் கேட்டேங்குறதுக்காக ஒருத்தரை மாம்பலம் வெங்கடேஸ்வராவுக்கு அனுப்பி வெல்லப்போளியும், ஓமப்பொடியும் வாங்கிட்டுவரச் சொல்லியிருக்காங்கன்னா பாரேன்.”\n” கிட்நாப் மணியின் குரல் இடைமறித்தது. “உங்க புருசனை நாங்க ஒண்ணும் பண்ண மாட்டோம். சரியா மூணு நாள் கழிச்சு அவரைப் பத்திரமா வீட்டுக்கு அனுப்பிடுவோம்.”\n”விருந்தும் மருந்தும்தான் மூணு நாள் கிட்நாப்புக்குமா\n”இந்தக் கிட்நாப் மணிக்கு குறுக்கே போற பூனையும், குறுக்கே பேசற பொம்பளையும் அறவே பிடிக்காது மூணு நாள் கழிச்சு மிஸ்டர் கிட்டாமணிக்கு ஆயில்பாத் பண்ணி, சகலமரியாதையோட, அங்கவஸ்திரம், ஜரிகைவேட்டி, மினிஸ்டர் வொயிட் சட்டையோட நூத்தியோரு ரூபாய் தட்சணையும் கொடுத்து அனுப்பி வைச்சிடுவோம். இதை பக்கத்திலே நின்னு கேட்டுக்கிட்டிருக்கிற இன்ஸ்பெக்டர் அய்யாவுகிட்டேயும் சொல்லிடுங்க மூணு நாள் கழிச்சு மிஸ்டர் கிட்டாமணிக்கு ஆயில்பாத் பண்ணி, சகலமரியாதையோட, அங்கவஸ்திரம், ஜரிகைவேட்டி, மினிஸ்டர் வொயிட் சட்டையோட நூத்தியோரு ரூபாய் தட்சணையும் கொடுத்து அனுப்பி வைச்சிடுவோம். இதை பக்கத்திலே நின்னு கேட்டுக்கிட்டிருக்கிற இன்ஸ்பெக்டர் அய்யாவுகிட்டேயும் சொல்லிடுங்க ஓ.கே\n” இன்ஸ்பெக்டர் அய்யாவு கூவினார். “மரியாதையா மிஸ்டர் கிட்டாமணியை ரிலீஸ் பண்ணிடு என்னைப் பத்தி உனக்குத் தெரியாது என்னைப் பத்தி உனக்குத் தெரியாது\n”என்னைப் பத்தி எனக்கே தெரியாது” என்று பதிலுக்குப் பஞ்ச் டயலாக் பேசினான் கிட்நாப் கிட்டாமணி. “அனாவசியமா நாங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீங்க” என்று பதிலுக்குப் பஞ்ச் டயலாக் பேசினான் கிட்நாப் கிட்டாமணி. “அனாவசியமா நாங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீங்க மீறினா, கிட்டாமணி யாரு கைக்கும் கிட்டாதமணியாயிடுவாரு. புரியுதா மீறினா, கிட்டாமணி யாரு கைக்கும் கிட்டாதமணியாயிடுவாரு. புரியுதா\n”வேண்டாம்,”அலறினாள் பாலாமணி. “அவரை ஒண்ணும் பண்ணாதீங்க.”\n அவரை நீங்க பார்த்துக்கிறா மாதிரியே பார்த்துக்கிறோம்.”\n கொஞ்சம் மரியாதையாவே பார்த்துக்கோங்க. அதுசரி, நீங்கபாட்டுக்கு அவருக்கு என்னென்னமோ வாங்கிக் கொடுத்திட்டிருக்கீங்களே இதுக்கெல்லாம் தனியா பில் போடுவீங்களா இதுக்கெல்லாம் தனியா பில் போடுவீங்களா செக் அக்ஸப்ட் பண்ணிக்குவீங்களா\n”நாங்க என்ன டெலிஷாப்பிங் நெட்வொர்க்குலே வாஸ்து எந்திரமா விக்குறோம் எங்களுக்கு சல்லிக்காசு வேண்டாம் பேசினபடி உங்க புருசனை மூணு நாளுலே விட்டிருவோம். அதுக்குமேலே செலவு பண்ணற அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. இப்பத்தான் கடனை உடனை வாங்கி கடத்தல்பண்ணி நாலுகாசு சம்பாதிச்சிட்டிருக்கோம். இதுக்குமேலே பேசினா, அய்யாவு நாங்க இருக்கிற இடத்தை ட்ரேஸ் பண்ணிருவாரு\n” என்று பதறினாள் பாலாமணி. “எப்படியாவது என் புருசனைக் காப்பாத்துங்க இன்ஸ்பெக்டர் அய்யய்யோ சார்\n”என் பேரு அய்யய்யோ இல்லை; அய்யாவு” என்று திருத்தினார் அய்யாவு. “அவங்கதான் மூணு நாளுலே விட்டுடறதா சொல்றாங்களே” என்று திருத்தினார் அய்யாவு. “அவங்கதான் மூணு நாளுலே விட்டுடறதா சொல்றாங்களே ஒரு ஆம்பிளை மூணு நாளு நிம்மதியா இருக்கிறதுகூடவா பிடிக்கலை உங்களுக்கு ஒரு ஆம்பிளை மூணு நாளு நிம்மதியா இருக்கிறதுகூடவா பிடிக்கலை உங்களுக்கு\n”உங்களுக்கென்ன சொல்லிட்டீங்க, அங்கே எம் புருசன் எப்படியிருக்காரோ தெரியலியே\nபாலாமாணி புலம்பிக்கொண்டிருக்க, சென்னை நகரில் டாஸ்மாக் கடையே இல்லாத ஒரு ஆளரவமற்ற பகுதியில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் போல சின்னாபின்னமாகியிருந்த ஒரு கட்டிடத்தில், ஒரு சேரில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த கிட்டாமணி புலம்பிக்கொண்டிருந்தார்.\n உன்னோட பாயாசமே எனக்குப் பாய்ஸன் மாதிரி வினையா முடிஞ்சிருச்சே\n” கிட்நாப் மணி கனிவோடு சொன்னான். “இங்கே பாருங்க, உங்களுக்காகக் காம்போமீல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். ��ழாம அடம்பிடிக்காம சாப்பிடுங்க சார் சமர்த்தா மம்மூ சாப்பிட்டா, உங்களுக்கு நான் ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேனாம்; சாக்லெட் வாங்கித் தருவேனாம்.”\n”யோவ், என்னய்யா கடத்திட்டுவந்து கட்டிப்போட்டுக் காமெடி பண்ணிட்டிருக்கீங்க,” கிட்டாமணி எரிந்துவிழுந்தார். “காலையிலேருந்து நான் மூக்குப்பொடியே போடலை. வரதராஜபேட்டை முக்குக்கடையிலேருந்து கொஞ்சம் பொடிவாங்கிட்டு வரச் சொல்லுங்கய்யா\n”டேய் பிளேடு பக்கிரி,” கிட்நாப் மணி உத்தரவிட்டான். “உடனே கிளம்பிப்போயி ஒரு கிலோ பொடி வாங்கிட்டு வாடா\n” அதிர்ந்தார் கிட்டாமணி. “நான் கேக்குறது மூக்குப்பொடி. தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அம்புஜ விலாஸ் காப்பிப்பொடியை வாங்கிட்டு வந்திராதீங்க\n”ஒரு கிலோ மூக்குப்பொடிதான் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். முடிஞ்சவரைக்கும் நீங்க போடுங்க. மீதியிருந்தா உங்க சினேகிதங்களுக்குக் கொடுங்களேன்.”\n மாஞ்சு மாஞ்சு கொடுத்தாலும் மாம்பலத்துலே அவ்வளவு சினேகிதங்களும் கிடையாது; அவ்வளவு மூக்கும் கிடையாது.”\nகிட்டாமணி சொல்லச் சொல்ல, பிளேடு பக்கிரி மூக்குப்பொடி வாங்கக் கிளம்பினான். கிட்நாப் மணி கட்டை அவிழ்த்துவிட, கிட்டாமணி பயமொரு புறமும் பசியொரு புறமுமாக காம்போ மீல்ஸை ஒரு பிடிபிடித்தார்.\n” கிட்நாப் மணியின் இன்னொரு கையாளான கால்பிளேடு கண்ணாயிரம் ஒரு பொட்டலத்தை நீட்டினான். “உங்களுக்கு கல்கத்தா பீடா பிடிக்குமா, பனாரஸ் பீடா பிடிக்குமான்னு தெரியாது. ரெண்டுமே இருக்கு எடுத்துக்கோங்க சார்\n” கிட்டாமணியின் கண்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கரைப்போல ஒழுக ஆரம்பித்தன. “தலைதீபாவளிக்குப் போனபோது மாமனார், மாமியார் கூட என்னை இப்படி உபசரிச்சது கிடையாதே உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க\nகொடைவிழாவுக்கு நேர்ந்துவிட்ட ஆடு தழையை மெல்வதுபோல, கிட்டாமணி கல்கத்தா பீடாவையும், பனாரஸ் பீடாவையும் மென்று முடித்ததும், கிட்நாப் மணி ரிமோட்டை அமுத்த, டிவியில் மீண்டும் கரப்பான்பூச்சி டாக்குமெண்டரி ஓடத்தொடங்கியது.\n“அட கண்றாவி��ே.” அலறினார் கிட்டாமணி. “இவ்வளவு நல்ல ரௌடிங்களா இருக்கீங்க. அப்பப்போ எதுக்குய்யா இந்தக் கரப்பான்பூச்சி படத்தைப் போட்டுப் பார்க்கச் சொல்றீங்க என் பொஞ்சாதிக்கப்புறம் நான் பயப்படறது இந்தக் கரப்பான்பூச்சி ஒண்ணுக்குத்தான்யா என் பொஞ்சாதிக்கப்புறம் நான் பயப்படறது இந்தக் கரப்பான்பூச்சி ஒண்ணுக்குத்தான்யா\n” கால்பிளேடு கண்ணாயிரம் கெஞ்சினார். “உங்களுக்காக நாங்கல்லாம் எவ்வளவு சிரமப்படறோம் தயவுபண்ணி இந்தக் கரப்பான்பூச்சி படத்தை முழுசாப்பாருங்க சார் தயவுபண்ணி இந்தக் கரப்பான்பூச்சி படத்தை முழுசாப்பாருங்க சார் இதை நீங்க பார்த்தீங்கன்னா, ஷகீலாவோட ‘கின்னாரத்தும்பிகள்’ டிவிடி போட்டுக்காட்டுவோம் சார் இதை நீங்க பார்த்தீங்கன்னா, ஷகீலாவோட ‘கின்னாரத்தும்பிகள்’ டிவிடி போட்டுக்காட்டுவோம் சார் அது வேண்டாம்னா புது போஜ்பூரி படத்தோட ரெண்டு டிவிடி வைச்சிருக்கோம் சார். எல்லா படத்துலேயும் குளிக்கிற ஸீன் வரும்; போஜ்பூரிப்படத்துலே குளிக்கிற சீன் மட்டும்தான் வரும்சார் அது வேண்டாம்னா புது போஜ்பூரி படத்தோட ரெண்டு டிவிடி வைச்சிருக்கோம் சார். எல்லா படத்துலேயும் குளிக்கிற ஸீன் வரும்; போஜ்பூரிப்படத்துலே குளிக்கிற சீன் மட்டும்தான் வரும்சார் பார்க்குறவங்களுக்கே ஜலதோஷம் வந்து, கொசு க்ரீம் மாதிரி விக்ஸை உடம்பெல்லாம் பூசவேண்டி வந்திரும் சார். ப்ளீஸ், பாருங்க சார்...இந்தக் கரப்பான்பூச்சி எவ்வளவு அழகா இருக்கு பாருங்க சார் பார்க்குறவங்களுக்கே ஜலதோஷம் வந்து, கொசு க்ரீம் மாதிரி விக்ஸை உடம்பெல்லாம் பூசவேண்டி வந்திரும் சார். ப்ளீஸ், பாருங்க சார்...இந்தக் கரப்பான்பூச்சி எவ்வளவு அழகா இருக்கு பாருங்க சார்\n” இரைந்தார் கிட்டாமணி. “லூசா நீங்கல்லாம் ஒரு மனிசனைக் கடத்திட்டு வந்தா, அவனை டார்ச்சர் பண்ண எத்தனையோ வழியிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இப்படி டிவியிலே கரப்பான்பூச்சிப் படத்தைப் போட்டுக்காட்டி சாவடிக்கறீங்களே ஒரு மனிசனைக் கடத்திட்டு வந்தா, அவனை டார்ச்சர் பண்ண எத்தனையோ வழியிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இப்படி டிவியிலே கரப்பான்பூச்சிப் படத்தைப் போட்டுக்காட்டி சாவடிக்கறீங்களே உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா நீங்கல்லாம் அப்பா, சித்தப்பா, பெரியப்பா கூட பொறக்கலியா\n” என்று கூ��ினான் கிட்நாப் மணி. “என்ன கேட்டீங்க கிட்டாமணி மனசாட்சி இல்லையான்னா கேவலம் ஒரு கரப்பான்பூச்சி, அதை பத்து நிமிசம் டிவியிலே பார்க்க உங்களாலே முடியலியே பொழுது விடிஞ்சு பொழுதுபோனா, எந்த டிவி சேனலைத் திருப்பினாலும் உங்களை மாதிரி ஆளுங்க உட்கார்ந்துகிட்டுக் கலந்துரையாடல்னு கழுத்தறுக்கறீங்களே, உங்களுக்கு மனசாட்சி இருக்காய்யா பொழுது விடிஞ்சு பொழுதுபோனா, எந்த டிவி சேனலைத் திருப்பினாலும் உங்களை மாதிரி ஆளுங்க உட்கார்ந்துகிட்டுக் கலந்துரையாடல்னு கழுத்தறுக்கறீங்களே, உங்களுக்கு மனசாட்சி இருக்காய்யா\nகிட்டாமணி அதிர்ந்தார். கிட்நாப் மணி தொடர்ந்தான்.\n”புதுசா எதுனாப் பேசினாலும் பரவாயில்லை. காலைலே புதிய தலைவலியிலே பேசுனதை மத்தியானம் தொந்தி டிவியிலே பேசறீங்க. சாயங்காலம் டாட்டர் டிவியிலே பேசினதை ராத்திரி அம்பயர் டிவியிலே பேசறீங்க. பனகல் பார்க் பிளாட்ஃபாரத்துலே வாங்கின நாப்பது ரூபாய் டி-ஷர்ட்டைப்போட்டுக்கிட்டு வந்து என்ன பாடு படுத்தறீங்கய்யா உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா\nதொலைக்காட்சிக் கலந்துரையாடல் நெறியாளர்போல கிட்டாமணி வாயடைத்து நிற்க, கிட்நாப் மணி தொடர்ந்தான்.\n”உங்க தொல்லை தாங்கமுடியாம, வீட்டுக்குப் பத்து ரூபா எல்லாரும் கூடுதல் சந்தா கலெக்ட் பண்ணி உங்களைக் கடத்தச் சொல்லியிருக்காங்கய்யா. அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணற உங்களுக்கு இது ஒரு பெரிய டார்ச்சரா\nகிட்டாமணியின் முகம் வியர்த்தது. அவரது உடல் நடுங்கியது. அதைக் கவனித்த கிட்நாப் மணி, சுதாரித்துக் கொண்டான்.\n இவ்வளவு நேரம் ஒழுங்காத்தானே பேசிட்டிருந்தேன். டிவி கலந்துரையாடலைப் பத்திப் பேசினதும் நானே உணர்ச்சிவசப்பட்டு, உங்களை மாதிரியே கத்திக் கூப்பாடு போட்டு, தலையைச் சிலுப்பிக்கிட்டு, கையை வலிப்பு வந்தவன் மாதிரி ஆட்டிக்கிட்டு, லூஸு மாதிரி நடந்துக்கிட்டேன் பார்த்தீங்களா\n பொழுதுபோகலேன்னா வயசான காலத்துலே ஒரு பார்க்குக்குப் போங்க, லைப்ரரிக்குப் போயி புத்தகம் படியுங்க. இல்லேன்னா கோவிலுக்குப் போயி சாமி கும்பிடுங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா\n” கிட்டாமணி பேசினார். “இனிமே எந்த டிவியிலே கூப்பிட்டாலும் நான் போய்ப் பேச மாட்டேன். இது அந்தக் கரப்பான்பூச்சி மேலே சத்தியம்\nகாலையிலே எக்ஸ்ட்ரா சாம்பார் <>\nஇந்த இடத்தில் வாயை விட்டு சிரிக்காதவர்கள் எல்லாம் வாயில்லாத\n - பி எஸ் ஆர்\n மாஞ்சு மாஞ்சு கொடுத்தாலும் மாம்பலத்துலே அவ்வளவு சினேகிதங்களும் கிடையாது; அவ்வளவு மூக்கும் கிடையாது.”\\\\\\\\\\\\\\\nவிருந்தும் மருந்தும்தான் மூணு நாள் கிட்நாப்புக்குமா\n பொழுதுபோகலேன்னா வயசான காலத்துலே ஒரு பார்க்குக்குப் போங்க, லைப்ரரிக்குப் போயி புத்தகம் படியுங்க. இல்லேன்னா கோவிலுக்குப் போயி சாமி கும்பிடுங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா\nமொட்டை தலையும் முழங்காலும் அடுத்த தொகுப்புலே நிச்சயம் இந்த பதிவு இடம்பெறும் சேட்டைக்காரன்ஜி \nதங்களை நேரில் சந்திக்க முடிந்தது ...மகிழ்ச்சியை தந்தது \n அவரை நீங்க பார்த்துக்கிறா மாதிரியே பார்த்துக்கிறோம்.”\nஒரு கிலோ வாங்கியது மூக்குப் பொடியா சொக்குப் பொடியா\nவரிக்குவரி தூவி படிக்கும் அத்தனை பேரையும் இடைவிடாமல் தும்மல் மாதிரி சிரிக்கவைத்த அருமையான கதை..பாராட்டுக்கள்..\nஅடுத்த புத்தகத்துக்கு கலக்கல் கதை ரெடி...(அவரு பாத்தா என்ன நினைப்பாரு..\nவரிக்கு வரி writer human son நினைவுக்கு வந்தது எனக்கு மட்டும்தானா\nசெம காமெடி சார் நீங்க\nபுதியதலைவலி டிவி, தொந்தி டிவி, டாட்டர் டிவி இதெல்லாம் புரிஞ்சுது. ஆனா இந்த அம்பயர் டிவி மட்டும் புரியலை (ஒரு வேளை, சென்னை பகுதியில அந்த மாதிரி டிவி இருக்குதோ\nகாலையில சந்தோஷமா சிரிக்க வச்சுட்டீங்க சேட்டை சார். கடத்துனதுக்கான காரணம் சூப்பர். வரிக்கு வரி நகைச்சுவை\nஉங்க புக் படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் மீண்டும் படிக்க எண்ணுகிறேன்.\nகாலைலயே எக்ஸ்டரா சாம்பார்... இது அசத்தல்..\nவிருந்தும் மருந்தும் தான 3 நாள் சொன்னாங்க.. இந்த இடமும் நகைச்சுவை. அதுக்காக மற்ற வரிகள் என்று யாரும் கேட்கப்படாது.\nபல விவாத மேடைகளில், பார்த்த முகங்களையே பார்த்து, கேட்ட கருத்துகளையே கேட்டு, இவர் வந்தால் இதைத்தான் பேசுவார், இப்படித்தான் பேசுவார் என்று கணித்துவிட முடியும். அப்படி எங்கும் வந்து அரைத்த மாவையே அரைக்கின்ற மனிதர்களுக்கு, இப்படிப்பட்ட தண்டனை அவசியம்தான். நகைச்சுவையாக சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும், முழு பிளேடு முத்தண்ணாக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு இது.\nஸ்பீக்கர், டியூப்லைட்டெல்லாம் போட்டுப் பேசறதுக்கு நான் என்ன தண்ணித்தொட்டி திறப்புவிழாவுக்கா வந்திருக்கேன்\nசிரிச்சு மாளலை. இந்த பதிவை ஒரே மூச்சுல படிக்கலை ஐயா ரெண்டு மூணு தரமா படிச்சேன். ஏன்னா சிரிப்பை அடக்க தெரியலை. அதான்\nஅடடா என்ன ஒரு நகைச்சுவையான எழுத்து நடை... இதெல்லாம் வரம்.. வேறொன்னும் சொல்றதிக்கில்ல... BTW நீங்க யாரைக் கலாக்க நினைச்சீங்களோ அவர் நன்றாகவே கலாய்க்கப் பட்டிருக்கிறார் . வெல்டன் ..\nசிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது... பிரமாதம்.\nஒவ்வொரு வரியையும் ரசித்து சிரித்தேன். பாராட்டுகள்.\nதங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஅன்பின் சேட்டை, நடிப்பிலும் சரி எழுத்திலும் சரி நகைச்சுவை கைவருவதுஆண்டவனின் ஆசிர்வாதம். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. கருத்துப் பொருளும் சொல்லிப்போன விதமும் அருமை. எதையும் குறிப்பிட்டுக் கூறாமல் எல்லாவற்றையும் வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுக்கள்.\nஇப்படி ஒரு கிட்நப்பிங் இப்பத்தான் பார்கிறேன் படிக்கிறேன். :)))))))))))))))))))\nநல்ல பயனுள்ள தொல்லையில்லத காட்சி\nஹாஹா சேட்டை சார்.... சிரிச்சு மாளல மனுஷ்யபுத்திரன் மாதிரி ஆளுங்க கவனத்துக்கு இத யாராச்சும் கொண்டு போனா தேவல....\nமரண மொக்க....இதுல என்ன அப்படி பெரிய காமிடியி���ுக்குன்னு நேர மென கெட்டு வேற எழுதியிருக்கீங்க பாஸ்.....\n” பாலாமணியின் கண்களில் அரசுக்குடியிருப்பின் கூரையைப் போல ஈரம்கசிந்தது. ”என் வயித்துலே பாலை வார்த்தீங்க எம் புருசன் எப்படியிருக்காரு\n”// ஹா ஹா ஹா\n” கிட்டாமணியின் கண்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கரைப்போல ஒழுக ஆரம்பித்தன. “தலைதீபாவளிக்குப் போனபோது மாமனார், மாமியார் கூட என்னை இப்படி உபசரிச்சது கிடையாதே உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க\n//உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா”// நானும் அதில் ஒருத்தன்\nநீங்க கலக்குங்க சித்தப்பு.. :)\nசேட்டை ஃபுல் ஃபார்ம் :-)))))\nவரிக்கு வரி நகைச்சுவை மிளிர்கிறது.\nவாவ்.... செம காமெடி டிராக்... நிஜமாவே இப்படிப்பட்ட கிட்டமணிங்க தொல்லையால தான் நான்ல டிவி பக்கமே போறதில்ல...\n//இந்தக் கிட்நாப் மணிக்கு குறுக்கே போற பூனையும், குறுக்கே பேசற பொம்பளையும் அறவே பிடிக்காது\nஹா ஹா ஹா ...\nஉங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nஉங்கள் தளம் - இன்று வலைச்சரத்தில்\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/irumbuthirai-collected-15-crore-in-one-week-118051700043_1.html", "date_download": "2018-07-20T10:42:08Z", "digest": "sha1:MIRV7HJWZUIZYCZR6HNHBONQYAP7SWHP", "length": 9812, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "வசூலில் ரூ.15 கோடியை தொட்ட இரும்புத்திரை! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசினிமா திரைய���லகினரின் வேலைநிறுத்த போரட்டத்திற்கு பிறகு வெளியான சில படங்களில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரையும் ஒன்று.\nவெளியாகி ஒரு வாரம் ஆகிய நிலையில் இரும்புத்திரை வசூல் ரூ. 15 கோடியை தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார்.\nஇந்த படம் கடந்த வாரம் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இதுநாள் வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.\nமேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.\nசீனாவில் வசூலைக் குவிக்கும் ‘பாகுபலி 2’\nஇரும்புத்திரையில் திட்டமிட்டு விமர்சித்து கருத்து சொல்லப்படவில்லை- விஷால்\nமெர்சலை அடுத்து இரும்புத்திரைக்கு பப்ளிசிட்டி செய்யும் பாஜகவினர்\nவசூலில் புதிய சாதனையை நெருங்கும் பாகுபலி 2\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2016/10/20-4.html", "date_download": "2018-07-20T10:58:57Z", "digest": "sha1:5LBWGRYCGYOWG5ERJ2XJX4CSYZFUFMCO", "length": 27446, "nlines": 244, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -2.0-4", "raw_content": "\nநவராத்திரி கொலு என்பது நம்ம வீட்டு பெண்களுக்கு சுவாரஸ்யமான விஷயமானாலும், என் போன்ற பெரும்பாலான ஆண்களுக்கு கொஞ்சம் திகிலான விஷயம்தான். கொலுவுக்கான இடம் ஒதுக்குவதில் ஆரம்பித்து, கொலு ஸ்டாண்டை நட்டு போல்ட் மாட்டி நிறுத்துவது என்பது என் இன்ஜினியரிங் படிப்புக்கான வருடாந்திர சவால். கொலு பொம்மைகளை பரணிலிருந்து இறக்கி அதன் தூசி துடைத்து எடுத்துக் கொடுத்து, தூசி அலர்ஜியாகி, வேர்த்து வழிந்து வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் ஆனால் இத்தனைக்கும் நடுவே சாயங்காலமானால் வீட்டிற்கு வருகிற பெண்களும் நம் வீட்டு பெண்களின் அலங்கார அணிவகுப்பும், வயசுப் பையன்கள் தங்கள் கேர்ள் ப்ரெண்டுகளை சும்மா கொலுக்கு கூப்பிட்டேன் என்று அழைத்து வருவதும், வெற்றிலை பாக்கு வாங்கிய படியே ஊர் கதையை மென்று துப்பிப் போகும் பேரிளம் பெண்கள், எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட குடும்ப பாடல் போல ஆயர் பாடி மாளிகையையோ,, கண்ணன் வருவான் கதை சொல்லுவான் ���ாடலை பாடும் ஹெரிடேஜ் பெண்மணிகள் . புதிதாய் பட்டுப் பாவாடை கட்டும் சுட்டி பெண் குழந்தைகள் நாநாவித சுண்டல்கள், விதவிதமாய் கொடுக்கப்படும் கிப்ட் அயிட்டங்களும் சுவாரஸ்யம்தான். என்ன திரும்ப எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டுமென்று நினைக்கும் போது ஸ்பைனில் லேசாய் விதிர்த்து இப்பவே ஓடுகிறது. ஹேப்பி நவராத்திரி.\nஆங்கிலத்தில் எழுதும் இந்தியா எழுத்தாளர்களின் பாட்ஷா என்றால் அது சேத்தன் பகத் தான். காரணம் ஆங்கில நாவல்கள் என்றால் பாமரர்களுக்கு கிடையாது என்ற எண்ணத்தை மாற்றி, காமன்மேன் ஆங்கிலத்தில் படு சுவாரஸ்யமான நடையில் , டெம்ப்லேட்டான கதைகளன், கேரக்டர்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், விற்பனையில் ஒன்றும் குறைவில்லை. அமேசான் ப்ரீபுக்கிங்கில் ரெண்டே மணி நேரத்தில் 70 ஆயிரம் காப்பி விற்றிருக்கிறது. நல்லா விக்குற புக்கை எழுதுறவங்களை இலக்கியவாதிகள் எழுத்தாளராய் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தான். இவரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளாத இலக்கியவாதிகள் அதிகம் பேர்.\nசரி புத்தகத்துக்கு வருவோம். ராதிகா மிடில் க்ளாஸ் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண்களில் கடைக்குட்டி.. அக்காள் அழகி, பெரிதாய் படிப்பில் நாட்டமில்லாதவள், சீக்கிரமே குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவள். ஆனால் ராதிகாவோ, அவ்வளவாக அழகில்லாதவள், படிப்பில் ஆர்வமுடையவள், படிப்பு அவளை நியூயார்க் நகரத்தில் பேங்கிங் வேலையில் உட்கார வைக்கிறது. டிபிக்கல் இந்திய பஞ்சாபிப் பெண்ணான அவளுக்கும் அங்கே இருக்கும் வங்காள இளைஞனுக்குமிடையே காதல், லிவ் இன், ப்ரேகப், ஹாங்காங்கில் ஒரு முதிர்ந்த காதல், காமம், ப்ரேகப், இந்த கதை இங்கே இந்தியாவில் அவளது கல்யாண கொண்ட்டாட்டத்தில் ஆரம்பிக்கிறது. முன்னாள் காதலர்கள் இருவரும் நாங்க அன்னைக்கு செஞ்சது தப்புத்தான்.. கல்யானத்த நிறுத்திட்டு என்னோட வந்திருன்னு தயாரா இருக்க, இவ என்ன பண்றாங்கிறதுதான் கதை. சேத்தன் பகத் ஒரு ஆங்கில சுஜாதா. எதையும் சுவாரஸ்யமாய் சொல்வதில் விற்பனன். சுமாரான பெண், அல்லது ஆண், அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பெண்/ஆண், சந்தப்பங்கள், அதன் சார்ந்த வெற்றிகள், இதன் இடையில் ஒரு ஸ்மூச்சிங், கிஸ்ஸிங், அண்ட் ப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது இவரது பார்முலா. இதில் எல்லாவற்றையும் தாண்டியிருப்பதால் அவரது டெம்ப்ளேட்டிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவரின் ஹிட் பார்முலா இதிலும். பெண்ணியம் பற்றிய இவரது விளக்கங்கள் நிச்சயம் விமர்சனங்களுக்குள்ளாக்கப்படும். சினிமாவில் இவரது கதைகள் ஹிட்டடிக்க ஆரம்பித்த்திலிருந்து சினிவாவுக்கென்றே இவர் நாவல் எழுத ஆரம்பித்துவிட்டார். அதில் இதுவும் அடக்கம். பட். எல்லாரும் படிச்சிட்டு என்ன இதெல்லாம் எழுத்தா என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தாலும், புக்க எடுத்தா கீழ வைக்க முடியாத விறுவிறு, நடையில் சுவாரஸ்ய நாவல் தான் ஓன் இண்டியன் கேர்ள்\nஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி பிரியாணின்னா அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்தது போக, இன்னைக்கு ரோட்டுக்கு நாலு பிரியாணி கடை இருக்குது. அப்படி சைதாப்பேட்டையில கிட்டதட்ட 25 வருஷத்துக்கு மேல ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் கடை “சூப்பர் பிரியாணி”. கோடம்பாக்கம் ரோட்டில் எம்.ஜி.ஆர். படம் போட்ட கடைன்னா யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. மட்டன் , சிக்கன் பிரியாணி, முட்டை மசாலா, சாப்ஸ், சிக்கன் சாப்ஸ்னு அசத்தலான சைட்டிஸும் உண்டு. பாஸ்மதி முஸ்லிம் பிரியாணிதான்னாலும் இவங்களோட டேஸ்ட் வெரி ஹோம்லி, காரணம் நிஜமாவே அவங்க வீட்டுலேர்ந்து செய்து எடுத்துட்டு வர்றதுதான். அதிகம் எண்ணையில்லாம, சாப்பிட்ட அப்புறம் நெஞ்சக்கரிக்காம இருக்குற மசாலா, நன்கு வெந்த பீஸுகள் என மினிமம் கேரண்டி பிரியாணி. முதல்ல இவங்க சின்ன கடையாத்தான் வச்சிருந்தாங்க. இப்போ பக்கத்தில ஒரு ஏசி உணவகமா மாத்தி வச்சிருக்காங்க.. ஸோ.. முன்ன மாதிரி வேர்ந்து வழிஞ்சு சாப்பிட வேணாம். யூ கேன் கிவ் எ ட்ரை. https://www.youtube.com/watch\nஇந்திய அளவிலான மாஸ் ஹீரோ இல்லை, நம்மூர் பெருங்கொண்ட ஆட்களும் இல்லை. ஆனால் அரங்குகள் பொடிசுகள் முதல் பெருசுகள் வரை நிரம்பி வழிகிறது. தோனி என்கிற பெயருக்கான காந்தம். தோனி எனும் யூத் எழுச்சி நாயகனின் வாழ்க்கையில் சொல்லப்படாத கதை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் பிறந்ததிலிருந்து உலகக் கோப்பை வெற்றி பெற்றது வரை எல்லாமே கிட்டத்தட்ட தோனி/ கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த ஒன்றுதான். இதில் சொல்லப்படாத ஒன்று என்றால் அவரின் முதல் காதல், அக்காதலியின் மரணம் போன்ற விஷயங்கள். ந���ஜ வாழ்க்கையில் ராஞ்சி போன்ற சிற்றூரிலிருந்து ஒரு மிடில் க்ளாஸ் இளைஞன் கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவதற்கு அவரது அபாரமான ஆட்டம் மட்டுமே காரணமாய் காட்டப்பட்டிருப்பதும், டிக்கெட் கலெக்டராய் தன் திறமை வீணாகிறதே என்று ரிஸ்க் எடுக்க முடிவெடுத்து, ஜெயித்தது எல்லாம் ஓகே தான். ஆனால் அதில் எந்த விதமான போராட்டமும் இல்லாத வாழ்க்கை தான் சொல்லப் பட்டிருக்கிறது. தோனியின் கேப்டன்ஸியை பற்றியோ, அவரது நிஜ வாழ்வில் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் தொடர்பு பற்றியோ, பிசிசிஐ, லோக்கல் டீம் செலக்ஷன், கங்கூலியின் ஆதரவு, உள் பாலிட்டிக்ஸ், ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், என தோனியின் வாழ்க்கையில் சொல்லப்படாத, வெளியிடப்படாத சுவாரஸ்ய கதைகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு மூன்று மணி.. அசோகர் மரம் நட்டார்.. அதற்கு தண்ணி ஊற்றினார் என்பது போல ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகம் லெவலிலேயே இருப்பது அசுவாரசியம். சுவாரஸ்யம் என்றால் டோனிக்கு ஹெலிக்காப்டர் ஷாட் அடிக்க கற்றுக் கொடுக்கும் நண்பர், அதன் பின்னணி, அவரின் காதல் எபிசோட். தற்போதைய மனைவியை காதலித்த எபிசோட், ஆங்காங்கே வரும் ஷார்ப் வசனங்கள், சுஷாந்த்சிங்கின் நடிப்பு போன்றவை மட்டுமே. மற்றபடி மூன்று மணி நேர சிங்கிள் மேன் துதி பாடி கல்லா கட்டும் முயற்சியே.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nவித்யாசமான விஷயங்களை போரடிக்கும் அடிக்காது என்பதைத் தாண்டி முயற்சி செய்ய முடிகிற இடம் குறும்பட உலகம். பெரும்பாலான குறும்பட இயக்குனர்கள் முயற்சிக்காத விஷயம். இதில் அரவிந்த் குழு கொஞ்சம் வித்யாசம் 12ஏ.எம் என்றொரு குறும்படத்திற்கு பிறகு அந்த அவரின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய குறும்படம் ஆதி. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து இளைமை தொலைக்காதவன் நான் எனும் ஆதியைப் பற்றிய கதை. ஏன் மகாபாரதத்தில் கிருஷ்ணணே நான் தான் என்கிறான். உண்மையா இல்லையா என்பது தான் கதை. இம்மாதிரி கதைகளில் இருக்கும் ஒர் சுவாரஸ்யம் முரண்கள் மட்டுமே. அதை விளக்க, விஷுவலாய் போக முடியாது.. ஏனென்றால் பட்ஜெட். எனவே பெரும்பாலானவர்கள் வசனத்தினாலேயே கதை நகர்த்தி விடுவார்கள். அதையேத்தான் இதிலும் செய்திருக்கிறார் அரவிந்த். பட். புத்திசாலித்தனமான வசனங்கள். அடிப்படை சுவராஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூரிஷான நடிப்பு. ஷாட்ஸ் எல்லாவற்றையும் மீறி சிங்கப்பூரில் இருக்கும் நான்கைந்து சினிமா ஆர்வர்வலர்களின் வெளிப்பாடு எனும் போது நல்லபடைப்பே.. எழுத்தாளர் Jerome Bixby எழுதிய The Man From The Earth எனும் நாவலின் தழுவல் தான் இந்த குறும்படம். https://www.youtube.com/watch\nLabels: குறும்படம். அடல்ட் கார்னர், கொத்து பரோட்டா, திரை விமர்சனம், தோனி\nஅண்ணே இந்த குறும்படத்தை பத்தி ஏற்கனவே எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா 2.0 -2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newstm.in/news/cartoon/politics/191-bus-strike-continues-as-tamilnadu-government-looks-for-damage-control.html", "date_download": "2018-07-20T10:53:29Z", "digest": "sha1:O35EZSFOUTC5YSIATD4LRSAU2SYPBENN", "length": 5799, "nlines": 97, "source_domain": "www.newstm.in", "title": "என்ன ஒரு புத்திசாலித்தனம்..! | Bus Strike continues as Tamilnadu Government looks for damage control", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\n\"ஸ்டிக்கர் ஓட்டுனா ஸ்ட்ரைக் முடிஞ்சுடும்\" தமிழக அரசின் ஐடியா\nகுறி வைக்கப்பட்டு நூலிழையில் தப்பிய 6 அமைச்சர்கள்\nஇன்று தொடங்குகிறது டிஎன்பிஎல்: அஸ்வின் களமிறங்குகிறார்\nதொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழகம் தான்...அடித்துக்கூறும் ஜெயக்குமார்\nகாவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க உத்தரவு\n1. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n2. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n5. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n6. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்த தை புரட்சி அ முதல் ஃ வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=19828", "date_download": "2018-07-20T10:52:21Z", "digest": "sha1:GEME2ZCU5Z7TJJ4OR7AAO2MXP5IS2ZMY", "length": 6076, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nசாதி, மதம் , வர்க்கம் என்ற...\nசாதி, மதம் , வர்க்கம்...\nஇது படம் அல்ல நிஜம்”...\nநீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்\nநீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்���ைஸ்\nநீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என காங்.தலைவர் ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ் வழங்கியுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.\nஇது குறித்து காங்.தலைவர் ராகுல் கூறியது, சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும்,. சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மசாவு குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.\nஇதற்கு பா.ஜ. பதிலடிகொடுத்துள்ளது. பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, நீதித்துறைக்கு அப்பாற்ப்பட்டது அரசியல். நீதித்துறையின் உள்விவகாரங்களை காங்.தலைவர் ராகுல் அரசியலாக்குவது சரியல்ல. லோயா மர்மசாவு கோர்ட் விசாரணையில் இருப்பதால் இதனை எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க கூடாது என்றார்.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் சேகர்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/08/28/18-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-07-20T10:45:42Z", "digest": "sha1:QHZR7OTLRXXD5X4MF5PRGGOG4ETO326X", "length": 11992, "nlines": 215, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "6. அஞ்சலி பா. | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n28 ஆக 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in பா மாலிகை (அஞ்சலிப் பா )\nஅரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்\nபின்இருந்து வாழ்வார் பலர் – திருக்குறள்.\n( பிரிய முடியாது பிரிவிற்கு உடன்பட்டு பிரியும் போது துன்பத்தால் கலங்குவதைவிட்டு பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் வாழ்வோர் உலகில் பலர்.)\nமட்டுவில் கந்தையா – சுன்னாகம் முத்துப்பிள்ளையின்\nகண்ணான கடைக்குட்டி 1934ல் உதித்த\nஏழாவது குமாரன் திருவாளர் இரத்தினசிங்கம்.\nஎன் மைத்துன��், என் தங்கையின் கணவர்.\nஉடன்பிறப்புகள் – உற்றவரிற்கு உதவுதல்\nதன் கடனென்று தாராளமாக உதவினார்.\nபணக்காரன் என்று ஊரில் பெயரெடுத்த\n1972ல் தன்குலம் வாழக் குடும்பம் அமைத்தவர்.\nசிறப்போடு வாழ்ந்த வாழ்வில் இவர்\nபெற்றெடுத்த நான்கு முத்துகள் கல்யாணி,\nகாமினி, அபிராமி பெண் முத்துக்களாக\nபிள்ளைகள், மணவாழ்வு – குழந்தைச் செல்வங்களாய்\nஆறு பேரக் குழந்தைகள் விழுதுகளானார்கள்.\nஆலமரமாகி வாழ்ந்த பெருமகனார் இவர்.\nஇலங்கையில் இன்பமாக காலம் கழித்தவர்\nகலங்கும் நாட்டுநிலையால் இறுதிக் காலங்;களை\nNஐர்மனி, சுவிற்சலாந்து, இலண்டனிலும் வாழ்ந்தார்.\nவீடுவரை உறவெனும் சங்கிலி கழன்றது.\nவிதி முடிந்ததாகிக் கண்மூடித் துயில்கிறார்.\nகடமை செய்திடப் பிள்ளைகள், உறவினர்\nஇந்த உடல், இந்த வாழ்வில் நாமெதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு\nஇவ்வுண்மையைத் தினம் எண்ணும் வாழ்வு\nதாமரையிலைத் தண்ணீராக அமையும். எம்மால்\nஇவ்வுலகத் துன்பங்களையும் தாங்கிட முடியும்.\nஉடலைவிட்டுப் பிரிந்த இவர் புண்ணிய\nவேதா. இலங்காதிலகம் குடும்பத்தினர். (டென்மார்க்)\nமீனா . இராமச்சந்திரன் குடும்பத்தினர். (யாழ்ப்பாணம்)\nசதானந்தன். நகுலேஸ்வரர் குடும்பத்தினர்.( கொழும்பு)\nகமலா. சரவணபவன் குடும்பத்தினர். (கொழும்பு)\nPrevious அனுபவம் அங்கம் 13. Next 26. அன்னியம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/yuvan-music-ajith-58-049641.html", "date_download": "2018-07-20T10:29:26Z", "digest": "sha1:YVOZCKU72JESSVJGZQYR4YG4LDBXTWL7", "length": 10334, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அஜித் 58' படத்துக்கு இசை இவரா..? - கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்! | Yuvan music for Ajith 58 - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அஜித் 58' படத்துக்கு இசை இவரா.. - கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\n'அஜித் 58' படத்துக்கு இசை இவரா.. - கொண்டாடத் தயாராகும் ரசிகர்கள்\nசென்னை : சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்' படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவு உழைத்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் ரசிகர்களும் 'விவேகம்' படத்தை அமோகமாக வரவேற்றனர்.\nகலவையான விமர்சனங்களைப் பெற்று படத்தின் வசூல் மூலம் வெற்றியைத் தக்கவைத்தனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் 'சிறுத்தை' சிவா தான் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஅஜித் - சிவா இணையும் இந்த 'தல 58' படத்திற்கு இளைஞர்களின் இசைக் காதலன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவர்களது கூட்டணி மட்டும் அமைந்தால் படம் அமோகமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.\nயுவன் இசையில் தீம் சாங் செம மாஸ்ஸாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மாஸ் விரும்பும் தல ரசிகர்களுக்கு யுவன் இசை கிடைத்தால் இன்னொரு 'மங்காத்தா' கொண்டாடி விடலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஆனால், இதுபற்றிய எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இது உண்மையாக இருந்தால் அஜித், யுவன் ரசிகர்களைக் கையில் பிடிக்கமுடியாது என்பது மட்டும் நிஜம்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த ��ரலட்சுமி\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/098e8b461d/journalist-gauri-lange", "date_download": "2018-07-20T10:53:06Z", "digest": "sha1:SAHNRBLAU5EZ6H7VGPNTTUSIHJ7BRZCT", "length": 14787, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "பத்திரிகை உலகில் ஒரு வலுவான இடத்தை விட்டுச் சென்ற பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்!", "raw_content": "\nபத்திரிகை உலகில் ஒரு வலுவான இடத்தை விட்டுச் சென்ற பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்\nமூத்த கன்னட பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர், பிரபலமான நாடக நடிகர் மற்றும் சிறந்த அரசியல் விமர்சகருமான கௌரி லங்கேஷ் செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்தில் கொல்லப்பட்டார். முகம் தெரியாத நபரால் சுடப்பட்டார்.\nகெளரி லங்கேஷ் 1962ல் கவிஞர்-பத்திரிகையாளரான பி. லங்கேஷ்க்கு மகளாக பிறந்தார். முதல் முதலில் 'டைம்ஸ் of இந்தியா' பத்திரிக்கையில் இணைந்து ஒரு பத்திரிகையாளராய் தன் பயணத்தை தொடங்கினார். 2000-ல் தன் தந்தையை பறிகொடுத்த கௌரி அவர் நடத்தி வந்த லங்கேஷ் பத்திரிக்கையை தனது சகோதரருடன் இணைந்து நடத்தினார். தன் தந்தை இறந்த பொழுதே 16 வருடம் ஊடகத்தில் பணிப்புரிந்திருந்தார். தன் சகோதரருடன் ஏற்பட்ட வேறுப்பாட்டால் லங்கேஷ் பத்திரிக்கையில் இருந்து வெளியேறி “கௌரி லங்கேஷ் வார பத்திரிக்கை” என்ற பெயரில் தொடர்ந்தார்.\nகௌரி லங்கேஷ் வார பத்திரிக்கையில் சர்ச்சைக்குரிய பல செய்திகளை பாரபட்சமின்றி எழுதியவர். வலதுசாரி இந்துத்துவ கட்சியின் கடுமையான விமர்சகர். தனது பத்திரிக்கை மற்றும் எழுத்தின் மூலம் அச்சமின்றி பல வலுவான செய்திகளை கௌரி கொடுத்துள்ளார்.\nஅவரது ‘Kanda Hagey’ நான் பார்ப்பதை போல என்ற பத்தியில் அரசியல் அல்லது சர்ச்சைக்குரிய பல செய்திகளை தான் பார்த்தவாறே எழுதுவார். இறுதியாக அவரது கடைசி நிரலில் போலி செய்தி மற்றும் பொய்களை பரப்பும் ஆளும் கட்சியின் பரந்த பிரச்ச���ரத்தை பற்றி எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.\n2008-ல் கௌரி மீது அதிக வெளிச்சம் படத் தொடங்கியது, காரணம் தன் பத்திரிக்கையில் அவர் சில அரசியல் தலைவர்களை பற்றி விமர்சித்து எழுதியதே ஆகும். அதனால் அவர்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது, பின் அதற்காக அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் வழங்கப்பட்டது. இருப்பினும் முன்கூட்டியே ஜாமீன் பெற்று வெளியேறினார் கௌரி. அவருக்கு எதிரான வழக்கை எதிர்த்து ஒரு பத்திரிகையாளர் தன் கட்டுரையின் ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறி அவரது கூற்றுகளுக்கு ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார்.\nஒரு பத்திரிக்கையாளராய் என்றும் நிலையாக நின்று எந்த பக்கமும் பரிந்து பேசாமல் துணிச்சலாய் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் சுதந்திரத்திற்கு ஒரு முன்னோடியாய் இருந்தார் கௌரி லங்கேஷ்.\nஅவரது இந்த கொடூர மரணத்தை தொடர்ந்து பலர் தங்கள் அனுதாபங்களை ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கௌரி லங்கேஷ்க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.\nநாடெங்கிலும் பத்திரிகைத்துறை, ஊடகத்துறையைச் சேர்ந்த பலரும் கெளரி லங்கேஷ் கொலைக்கான நீதி கிடைக்கவேண்டும் என்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போராட்டமும், இரங்கல் கூட்டங்களும் நடத்தி வருகின்றனர்.\nமேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி\nபெங்களூரில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷைக் கொன்றது மிகவும் வருத்தமளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டம் மற்றும் ஆபத்தானது, இதற்கு நிச்சயம் நீதி தேவை என ட்வீட் செய்துள்ளார்.\nமூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூர செயல் கண்டனத்திற்குரியது எனவும். மேலும் நான் டிஜிபி யுடன் பேசியிருக்கிறேன், குற்றவாளிகளை உடனடியாக நீதிக்கு முன் கொண்டு வருமாறும் மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்யும்படி அறிவித்துள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார்.\nஒரு பக்கம் அவருக்கு இரங்கல் தெரிவிக்க பலர் அவருக்கு எதிரான சர்ச்சைக்குரிய பல செய்திகளை ட்விட்டரில் பரப்பி ��ருகின்றனர். கௌரி லங்கேஷ் ஒரு குற்றவாளி என்றும் அவருக்கு இறுதி மரியாதை தேவை இல்லை என்று ஒரு சில முக்கிய பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.\nஅவரது இறுதி சடங்கு எந்த வித மதச்சார்பின்றி நிறைவேற்றப் பட்டது. அவரது அடக்கத்தில் கௌரியின் சகோதரர் இந்தரஜித் லங்கேஷ், அவரது தாயார், குடும்பம், நண்பர்கள், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பசவ குரு ஜெயு சுவாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\n\"கௌரி ஒரு பகுத்தறிவாளராக இருந்தார், எந்த மத பழக்கவழக்கத்திலும் நம்பிக்கை வைக்கவில்லை, சடங்கின் போது அவரது கருத்தாக்கத்திற்கு எதிராக நாங்கள் செல்லமாட்டோம்,”\nஎன்று அவரது சகோதரர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.\nகௌரி லங்கேஷ் இறுதி சடங்கு\nகௌரி லங்கேஷ் இறுதி சடங்கு\nகௌரி லங்கேஷ் இறுதியாக தனது ட்விட்டர் பக்கத்தில்,\n“நாம் அனைவரும் போலி செய்திகளை பரப்பி தவறு செய்கிறோம் நாம் ஒருவருக்கொருவர் எச்சரித்துக்கொள்வோம்...” என்று ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் நமது பெரிய எதிரி யாரென்று தெரியும் ஏன் நமக்குள் சண்டைப் போட்டு கொள்கிறோம் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இதன் மூலம் அவரக்கு ஆபத்துகள் உள்ளது என்று அவர் ஏற்கனவே அறிந்திருப்பார் என பலர் யூகிக்கின்றனர்.\nகத்தி முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது என்ற பழமொழிக்கு மாறாக இன்று கத்தி முனையே கூர்மையானது என நிரூபனமானது. ஓங்கி நின்ற குரல் இன்று அடங்கியது.\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/40416/maveeran-kittu-bags-u-releases-on-december", "date_download": "2018-07-20T10:48:07Z", "digest": "sha1:C2EBEXLABGRV2H4563B5BGANR54YFDCS", "length": 6547, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "சென்சாரில் ‘யு’... டிசம்பர் ரிலீஸ் பிளானில் ‘மாவீரன் கிட்டு’! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசென்சாரில் ‘யு’... டிசம்பர் ரிலீஸ் பிளானில் ‘மாவீரன் கிட்டு’\nகமர்ஷியலாக உருவாக்கிய ‘பாயும் புலி’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், மீண்டும் தனது யதார்த்த பாணிக்குத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 80களில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து அவர் இயக்கியிருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீஸர், டிரைலர், இமானின் பாடல்கள் ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், இன்று இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள், படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி அனைத்தத்தரப்பினரும் பார்க்க அனுமதி வழங்கியுள்ளனர்.\nநல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தை வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனராம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ படம் பற்றிய 5 சுவாரஸ்ய தகவல்கள்\nவிஷ்ணுவிஷாலின் ‘விஷ்ணு விஷால் ஸ்டியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் நான்காவது படத்தின் படப்பிடிப்பு இன்று...\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nஅஜித்துடன் இது 12-வது முறை\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்து விட்டதை...\nபிரபு தேவாவின் காக்கி பூஜை புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படங்கள்\nசண்டகாரி வீடியோ பாடல் - கடைக்குட்டி சிங்கம்\nடிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abdheen.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-20T10:50:15Z", "digest": "sha1:P6J4I7XHCVYQZVFKJV6BR4SIUTTJNZWX", "length": 27215, "nlines": 132, "source_domain": "abdheen.com", "title": "மொழிகள் பிறந்தது நமக்காக | abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nமொழி. ஒருவர் பேசுவதை புரிந்து கொள்வதற்கும் திரும்பி பேசுவதற்கும் பயன்படுகிற���ு. இது ’மொழி’ என்பதற்கான பொதுவான பொருள்.\nஅப்பொழுது மொழிகள் எதுவும் பிறக்கவில்லை. தங்கள் மனதிலுள்ளதை பிறருக்கு தெரிவிக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். எப்படியோ ஒருவர் கைகளை அப்படி இப்படி அசைத்து தன் எண்ணத்தை குறிப்பால் உணர்த்தும் கலையை கண்டுபிடித்தார். மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குப் பெற்றார். ஒருநாள் அவரை எதிரிகள் கடத்திக்கொண்டு சென்றனர். தங்களுக்கும் கைகளைப் பயன்படுத்தி செய்தி தெரிவிக்கும் வித்தையை கற்றுத்தர வேண்டும் என்று வற்புறுத்தினர். தலைவர் மசியவில்லை. ”இந்த கை இருந்தால் தானே நீ செய்திகளை அறிவிப்பாய்” எனக் கூறி சினத்தால் அவரது கைகளைத் துண்டித்தனர். ராவோடு ராவாக அவரை அவரது வீட்டில் வந்து போட்டனர். பொழுதும் விடிந்தது. பெரியவரின் கைகள் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியுற்றனர். ”கைகள் இல்லா உங்களால் இனி எங்களுக்கு எப்படி குறிப்புகள் வழங்க முடியும்” என வினவினர். ”மோ மன் சீ (கவலை வேண்டாம்)”, என்று முதன்முதலில் வாய் திறந்து பதிலளித்தார். மொழிகள் பிறந்தன.\nஇது சீன செவிவழிக்கதையாகும். இது நிஜமல்ல கதைதான் என்றாலும் இது ஒன்றை மட்டும் தெளிவாய் உணர்த்துகிறது. மனிதன் தன் மனதில் உள்ளதை பிறருக்கு உணர்த்த மொழி எழிதான கருவி ஆகும் என்பதை. கருவிஎன்ற சொல்லை அடிக்கோடிட்டு வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்று பிறகு சொல்கிறேன். சரி, மொழிகள் பிறந்தது எப்படி\nபத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த மொழியியல் வல்லுனர்களிடம் கேட்டால் ”மொழி என்பது முறைபடுத்தப்பட்ட தொடர்பாடல் ஆகும். காச் மூச் என இலக்கணமின்றி கத்திக்கொண்டிருந்த மனிதன் பரிணாம வளர்ச்சியால் இலக்கணம் அமைத்து இலக்கியம் படைத்தான்” என்று சொல்லி வந்தனர்.\n’முறைபடுத்தப்பட்ட தொடர்பாடல் என்பது மனிதனிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் பறவைகளிடமும் பூச்சிகளிடமும் ஏன் மரங் செடி கொடிகளிடமும் தான் காணப்படுகிறது’என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறபடியால்,\nஇன்றைய விஞ்ஞானிகள், “பகுத்தறிவிற்கு உட்பட்ட தொடர்பாடல் மொழிகள் எனப்படுகின்றன” என்கின்றனர். மற்றும் சிலர் ”மொழிகள் மனிதனுக்கு வேற்றுகிரக வாசிகளால் கற்பிக்கப்பட்டது” என்றும் கூறி வருகின்றனர்.\nஇதுவும் ஒருநாள் மாறக்கூடியதே. நமக்கு அதெல்லாம் தேவையில்லை. பிற மொ��ிகளை கற்றுக்கொளவதின் நோக்கம் என்ன\nபேசுவதை புரிந்து கொள்வதற்காக மட்டுமா. இல்லை நிச்சயமாக இல்லை.\nபல்வேறு மொழிகள் உலகில் பிறந்ததற்கு பல்வேறு நோக்கம் ஒன்றும் இல்லாமல் இல்லை. மொழிகள் பிறர் பேசுவதை புரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல வேறு வகையிலும் நமக்கு பயனளிக்கக்கூடியவை என்பதை இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.\nமொழிகளுக்கென தனித்துவமான நோக்கங்கள் பல உள்ளன. நோக்கங்களை பிற மொழிகளை கற்பவர்களும் கற்க முனைபவர்களும் அறிவதில் எந்த வியப்பும் இல்லை. வாருங்கள் தயாராவோம் மொழிகளின் பிற நோக்கங்களை ஆராய.\nமொழி மனித எண்ணத்தை வெளிக்கொணரும் ஒரு கருவி என்பதை முன்னே உங்களை அடிக்கோடிடச் சொன்னேன் அல்லவா ஏன் வேறெதற்கு, மொழி என்பது ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்தத்தான்.\nஒரு காலத்தில் ஹிந்தியை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் என்று கிளம்பிய திராவிடக்கட்சிகள் இன்று வெற்றிகரமாக ஹிந்தியை எதிர்த்து சாதித்துவிட்டனர். ஆனால் தமிழைத்தான் பாதுகாக்க மறந்துவிட்டனர், மறுத்துவிட்டனர். இதன் விழைவாக இன்று தமிழை ஆங்கிலம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்தை ஆங்கில கலாச்சாரம் ஆள்கிறது. மறைமுகமாக தமிழனை ஆங்கிலேயன் ஆள்கிறான். அவனது மொழி நம்மை ஆள்கிறது. புரியவில்லையா\nஒரு மொழியால் ஒருவரது கலாச்சாரத்தை எளிதில் பாதிக்கவும் முடியும், சீர்படுத்தவும் முடியும். இதற்கு ஆங்கிலம் அருமையான எடுத்துக்காட்டு.\nஆங்கிலம் அறிவு என்ற பெயரில் தனிமனித ஒழுக்கத்தையும், மதத்தையும், குடும்ப, சமுதாய, அரசியல், கல்வி, பொருளாதார, கலாச்சார அமைப்புகளையும் சீர்குலைத்துள்ளதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் நிறைய பார்க்கவும் இருக்கிறோம்.\nஅதேபோல், தான் சார்ந்த ஒழுக்கமான நாகரிகத்தை பிறருக்கு எத்திவைத்த மொழிகளும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அரபி, பாளி, சமஸ்கிருதம் போன்றவற்றை கொள்ளலாம்.\nஇதனால் நான் ஆங்கிலத்தை வில்லனாகவும் சித்தரிக்க விழையவில்லை. அரபி, போன்ற, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கதாநாயகன் ஆக்கவும் விரும்பவில்லை. ஆங்கிலம் தன் கலாச்சாரத்தையும், அரபி, பாளி சமஸ்கிருதம் போன்றவை தங்கள் கலாச்சாரத்தையும் தன்னைத் தழுவும் மக்களுக்கு புகட்டுகின்றன என்றே சொல்ல வருகிறேன். நாளையே உயர்ஒழுக்க கலாச்சாரமுடைய மக்கள் ப��ரும்பான்மையாய் ஆங்கிலம் செப்பினால் அல்லது உயரொழுக்கம் கொண்டோர் ஆங்கிலம் கற்க விழைந்தால், ஆங்கிலம் ஒருவேளை ஒழுக்கத்தை ஊட்டும் மொழியாய் மாற வாய்ப்புண்டு. அதாவது ஒரு மொழியால் தன்னை அதிகம் பயன்படுத்தும் மக்களின் கலாச்சாரத்தை தன்னை கற்போர் மீது புகட்டமுடியும் என்ற அத்தாட்சியை இங்கு நான் சுட்ட கடமைப்பட்டுள்ளேன். இதுவும் பிறமொழி கற்றலின் நோக்கங்களில் ஒன்று தான்.\nமீண்டும் திராவிடக் கட்சிகள் விசயத்திற்கு வருவோம். ஹிந்தி எதிர்ப்பு. பிறமொழி கற்றால் நம் தாய் மொழி நசுங்கிவிடுமா என்ன தமிழில் ஹிந்தி கலக்காமல் இருக்க தமிழர்களிடத்தில் தமிழின் மாண்பை எடுத்தோதுவதை விடுத்து ஹிந்தியை கற்காதீர்கள் என கூறினால் அது சரியா தமிழில் ஹிந்தி கலக்காமல் இருக்க தமிழர்களிடத்தில் தமிழின் மாண்பை எடுத்தோதுவதை விடுத்து ஹிந்தியை கற்காதீர்கள் என கூறினால் அது சரியா சரியல்ல என்பதே இன்றைய தமிழின் நிலை நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் பிற மொழிகளைக் கற்றாலே நம் மொழியின் சிறப்பை நம்மால் அறிய முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சுப்ரமணிய பாரதி.\n“யான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்” என்று பாடிய பாரதிக்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரஞ்சு, ஹிந்தி-உருது, பாரசீகம் (ஃபார்ஸி) என அரை டஜன் மொழிகள் தெரியும். இவற்றில் புலமையும் பெற்றிருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இத்தனை மொழிகள் தெரிந்ததால் தான் தன் மொழியின் சிறப்பை அவர் அறிகிறார். பாரதியாரை விடுங்கள் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரே பன்மொழி வல்லுனர் தான். வடமொழியை சாலக் கற்றவர். இவர்கள் எல்லாம் என்ன தமிழை மறந்தாவிட்டார்கள். பிற மொழி கற்றல் நம் மொழியை எவ்வழியிலும் பாதிக்காது வளர்க்கவே செய்யும். மொழிப்பற்று என்ற பெயரில் பிற மொழி கற்பதை நிறுத்தல் எனபது வடிகட்டிய மடமை. இதுவும் அறிவுள்ளவர்களுக்கான அத்தாட்சிதான். பிற மொழி கற்றுக்கொள்வதால் நம் மொழி வலுப்படும். இதுவும் பிற மொழி கற்றலில் மற்றொரு நோக்கம்.\nமொழிபெயர்ப்பு. வேற்று மொழி கற்றுக்கொள்வதால் நம் மொழிக்கு ஆற்றும் மற்றொரு சேவை. பிற மொழிகளில் இருக்கும் சிறந்த படைப்புகளை நம் மொழியில் மொழிபெயர்ப்பதென்பது நம் மொழியை வாழவைக்கும் மற்றொரு ஆக்கப்பூர்வமான செயல். உன்னதமான மொழிபெயர்ப்புக்கு நம் மொழிப் புலமை மட்டுமல்ல, மொழி பெயர்க்கப்படும் படைப்பின் மொழியில் புலமை பெற்றிருப்பதும் மிக மிக அவசியம். ஒரு எடுத்துக்காட்டு பார்போமே.\nTwo deep eyes like planets. இது ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் ஒரு கவிதையில் ஒரு\nபெண்ணின் கண்ணை வருனித்து வரும் வரி. இதனை தமிழாக்கம் செய்வோம் வாருங்கள்.\nநம்மைப் போல் ஆங்கிலம் அறிந்த சராசரி மனிதன் ”இரண்டு ஆழமான கண்கள் கோள்களைப்போல்” என மொழிபெயர்ப்பான். கொஞ்சம் புலமை பெற்றவன் என்றால் “ஆழ் கோள் கண்கள் கொண்டவளே” என்று பெயர்ப்பான். ஆனால், பாரதியார் இதனை எவ்வாறு மொழிபெயர்த்தார் தெரியுமா\n“சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ”. இது தான் மொழிப்புலமை எனப்படுவது. இன்று மொழிபெயர்ப்புகள் அதிகரித்து விட்டன, பாவம் மொழிபெயர்ப்பாளனைத் தான் எங்கு தேடினும் காணோம். பிற மொழி கற்பதன் மற்றொரு நோக்கம் மொழிபெயர்ப்பு.\n“நீ புதிதாக பிறக்கிறாய், புதிதாக ஒரு மொழி பேசும் பொழுதெல்லாம். நீ ஒரே ஒரு முறையே வாழ்கிறாய் ஒரு மொழி மட்டும் பேசினால்” என்கிறது செக் நாட்டு பழமொழியொன்று. இது முற்றிலும் உண்மையான மொழி. புதிதாக ஒரு மொழி கற்கும் பொழுதெல்லாம் நாம் புதிதாக ஒரு உலகில் நுழைகிறோம். அந்த உலகம் உங்களுக்கு முற்றிலும் புதியதொரு கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும், உறவுகளையும், உணவுவகைகளையும் அறிமுகம் செய்யும். அங்கு வாழ்பவர்களின் நிலையை எடுத்துரைக்கும். என் மொழி, என் இனம், என் நாடு என ஒரு சிறு வட்டத்தில் சுழலும் மனதை ’மனிதராகிய நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’ எனும் உயர்ந்த சித்தாந்தத்திற்கு இட்டுச்செல்லும். வேற்றுமைகளையும் சண்டைகளையும் ஊடுருவி நிற்கும். இது பிறமொழி கற்றலின் மற்றொரு நோக்கமாகும்.\nஇது மட்டுமல்ல பல்வேறு மொழிகளைப் பேசும் பொழுது மொழியென்பதே அவசியமற்றுப்போகும். நேரடியாக உங்களால் பேசுபவரின் மனதை வாசிக்க முடியும். அவர் சொல்லவரும் கருத்துக்களை கிரகிக்க இயலும். பிற மனித மனங்கள் சிந்திக்கும் வித்த்தை புரிந்து கொள்ளமுடியும். மனிதர்களின் மனதை மட்டுமல்லாது பிற உயிரினங்களின் மனதையும் மொழிப் பிரியர்களால் புரிந்து கொள்ளமுடியும். அவற்றின் மீது அன்பு செலுத்தமுடியும். கற்றோரைக் கேளுங்கள் சொல்வார்கள். இது மற்றொரு நோக்கம்.\nஇன்றைய மர��த்துவ ஆராய்ச்சிகள் பல மொழி கற்றுக்கொள்பவர்களுக்கு டீமென்சியா (Dementia) போன்ற நினைவிழப்பு நோய் வரவதற்கான வாய்ப்புகள் மிக் குறைவாம்.\nபடைப்புத்திறனும் பெருகுமாம். இது இன்னொரு நோக்கம்.\nஉங்களுக்கு பொருத்தமான மொழிகளை தேர்வு செய்யுங்கள். புதிய உலகிற்கு குடி பெயருங்கள். மொழியை தேர்ந்தெடுக்கும் பொழுது சில வரையரைகளை கையாளுங்கள், உங்கள் தாய் மொழிக்கு தொடர்புடைய மொழி, அதிக மக்கள் பேசும் மொழி, இலக்கியவளம் மிக்க மொழி, இனிமையான மொழி என.\nஇந்த மொழிப்பட்டியலை கூர்ந்து பாருங்கள். இதில் எத்தனை மொழிகள் உங்களுக்குத் தெரியும் என எண்ணிப்பாருங்கள். உங்கள் உலகம் எவ்வளவு சிறியது என சிந்தியுங்கள்.\nமொழிகளுக்கென இன்றைய உலகில் பல்வேறு பணியிடங்கள் காலியாகத்தான் உள்ளன. மொழிபெயர்ப்புத் துறை இன்று அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. கல்விமுறையில் உள்ள ஓட்டைகளால் மொழி மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. பணம் பணம் எனும் சிந்தனை உண்மைச் சிந்தனையாளர்களின் எண்ணிக்கையை கனிசமாக குறைத்துவிட்டது. யோசித்து, நாமாக நம்மை திருத்திக்கொள்வோம், வாருங்கள்.\n← விதி வலியது (சிறுகதை)\nஒளி 222 கிராம்: பகுதி 6\n அறிவிப்பு ஒளி 222 கிராம் கட்டுரை சிறுகதை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/k-veeramani-1072018.html", "date_download": "2018-07-20T10:35:47Z", "digest": "sha1:GT64CFVVZRB7TDAO3E6VGG6IVK3VNSQO", "length": 6364, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முடியாது!", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா ���ீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nPosted : செவ்வாய்க்கிழமை, ஜுலை 10 , 2018\nகாவிகளோ அல்லது ஆவிகளோ, திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது.\nகாவிகளோ அல்லது ஆவிகளோ, திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது.\n- கி.வீரமணி, திராவிட மாணவர் கழக 75 -ம் ஆண்டு பவள விழாவில் பேசியது.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-07-20T10:49:16Z", "digest": "sha1:ICDF36CZNXWFFDNPSR42RP7CAGTCTRF6", "length": 7567, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "நாய்- பூனை விற்பனையை தடை செய்ய வான்கூவரில் வாக்களிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nகசகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nநாய்- பூனை விற்பனையை தடை செய்ய வான்கூவரில் வாக்களிப்பு\nநாய்- பூனை விற்பனையை தடை செய்ய வான்கூவரில் வாக்களிப்பு\nநாய், பூனை, முயல் போன்ற செல்ல பிராணிகளை விற்பனை செய்வதனை தடை செய்வதற்கு ஆதரவாக வான்கூவர் நாடாளுமன்றில் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டுள்ளமையை விலங்கு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.\nவிற்பனை நிலையங்களில் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது தொடர்பான சட்டவரைவொன்று கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதன்படி இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் விற்பனையை தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nசெல்ல பிராணிகளை விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பில் ரிச்மண்ட், நிவ் வெஸ்ட்மினிஸ்டர் ஆகிய நகர்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.\nகேகாலை மாவட்டத்தில் 1 இலட்சம் கிலோ மரவள்ளி கிழங்கு கொள்வனவு\nகேகாலை மாவட்டத்தில் உற்பத்தியாளர்களிடமிருந்து 1 லட்சம் கிலோ மரவள்ளி கிழங்கை இலங்கை அதபிம அதிகாரசபை க\nமன்னாரில் 8ஆவது நாளாகவும் மனித எலும்புகளைத் தேடி அகழ்வு\nமன்னார், சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணி இன்று\nமன்னாரில் மனித எலும்பு அகழ்வு எதிர்வரும் 27ஆம் திகதி\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து தற்போது உடைக்கப்பட்டுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நில\nகால்பந்து நட்சத்திரங்களின் உருவங்கள் பதித்த முகமூடிகள் விற்பனை\nமெக்ஸிக்கோவின் பிரபல முகமூடி உற்பத்தி நிறுவனம் ஒன்று, கால்பந்து உலகின் பிரபல நட்சத்திரங்களின் உருத்த\nபொலிஸ் நாய்களுக்கு பிரியாவிடை அளித்த ஈக்குவடோர் அரசாங்கம்\nஈக்குவடோரின் தேசிய பொலிஸ் சேவையில் பணியாற்றிவந்த 61 பொலிஸ் நாய்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. குறி\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகசகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nமெர்சி���ஸ் பென்ஸ் அணிக்காக 2020ஆம் ஆண்டு வரை ஹமில்டன் ஒப்பந்தம்\nகோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு புதிய விளையாட்டுக்கள் அறிமுகம்\nஉலக நாடுகளுக்கிணங்க அமெரிக்கா செயற்பட வேண்டும் – சீன ஊடகப் பேச்சாளர்\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaludai.blogspot.com/2009/05/blog-post_617.html", "date_download": "2018-07-20T10:48:44Z", "digest": "sha1:QBFF56U3KGXHCDYQLDY6OU6KJKSHWTQW", "length": 29346, "nlines": 263, "source_domain": "kaludai.blogspot.com", "title": "கழுதை: பிரபாகரன் தற்கொலையா கொலையா?", "raw_content": "\nஞாயிறு, 17 மே, 2009\nஇலங்கை ரானுவத்தின் அதிநவீன அதிரடித் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தன்வசம் பிணையில் இருந்த அப்பாவி பொது மக்களை நேற்றுதான் விடுவித்தார் பிரபாகரன். அதிலே வந்தவர்களில் சில பெண்புலிகளை அடையாளம் கண்ட ரானுவத்தினர் அனைவருக்கும் 14 முதல் 15 வயது தான் இருக்கும் என தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் கடல்படையால் கைது செய்யப்பட்ட சூசையின் குடிம்பத்தினர் கொடுத்த அல்லது பெற்ற தகவல் அடிப்படையில் தான் பிரபாகரனை நெருங்கியுள்ளதாக ஒரு பிரிகேடியர் அறிவித்தார்.\nகைது செய்யப்பட்ட சூசை குடும்பத்தினரிடம் இலங்கை ரூபாய் 2 லட்சமும் 5 கிலோ பெருமதியான நகைகளும் கைப்பற்றப் பட்டதாகவும் தெரிவித்தார். (எங்கிருந்தாலும் தலைவர்களின் குடிம்பங்கள் மட்டும் செழிப்பாகத் தான் இருக்கின்றன) . இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிரபாகரன் இறந்துவிட்டதாக ஒரு தகவல் பரவியது.இதனாலேயே ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த மகிந்த ராஜபக்சே உடணடியாக அவரச அவசரமாக நாடு திரும்பினார். இன்றைய நாளைக் கொண்டாடுமாறு அரசௌ சார்பில் உத்தரவிடப்பட்டு இன்று இலங்கை முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றன.\nபுலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது. பிரபாகரனின் உடல் என்று கருதப்படும் அந்த உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு DNA சோதனை நடந்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது. அந்த சோதனை முடிந்த பிறகே கைப்பற்றப்பட்டது பிரபாகரன் உடலா எனபதை உறுதிப்படுத்த முடியும் என ராணுவம் தெரிவித்துள்ளது.\nஆனால் இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. என் நண்பர் ஒருவருக்கு நேற்று காலை 4 மணிக்கே இந்தத் தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தார். எல்லாம் சரி. பயங்கரவாதத்தை முடக்க மட்டும் தானே போர் புரிந்தது இலங்கை. தனி நாடு கேட்கிறார்கள் என்று தானே அந்த இனத்தின் மீது கொடூரத் தாக்குதலை இன்று வரை கட்டவிழித்து விடுகிறது அரசு. இன்று தான் மக்கள் இலங்கை அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார்களே இனியாவது அவர்களை அந்த நாட்டின் குடிமக்களாக மதித்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுப்பார்களா எனபதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPosted by டாஸ்மாக் கபாலி at பிற்பகல் 9:23\nLabels: இலங்கை பிரச்சனை, ஈழம், பிரபாகரன்\n//கைது செய்யப்பட்ட சூசை குடும்பத்தினரிடம் இலங்கை ரூபாய் 2 லட்சமும் 5 கிலோ பெருமதியான நகைகளும் கைப்பற்றப் பட்டதாகவும் தெரிவித்தார். (எங்கிருந்தாலும் தலைவர்களின் குடிம்பங்கள் மட்டும் செழிப்பாகத் தான் இருக்கின்றன)//\nசூசை கிட்டேயே இவ்வளவு என்றால் தேசிய தலிவர் இடம் எவ்வளவோ\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:40\nதூ.. உன்ன மாதிரி சில நரிக்கூட்டத்தாலதான் உலகமே நாறுது.. பிரபா பத்தி பேச உனக்கு என்ன அருகதை இருக்குடா சனியனே.. உன்னோட வாழ்க்கைல எந்த கட்டத்தில எந்த சோகம் வந்தாலும் அது ஈழத்தமிழனுக்கு நீ மனத்தால செய்த பாவம்.. ஈழத்த மான பங்கப் படுத்தின குற்றத்தினால வந்ததுன்னு நினைச்சுக்கோ.. உனக்கு தண்டோரா போடவும் ஒரு ஆளா.. சீ..\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:07\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:26\nபெயரில்லா முண்டமே உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்குன்னு தலைவரை பற்றி பேசுற சூடு சொரண இல்லாத பொணமே.\nஅவங்க வைச்சிருகிறத தெரு நாயே னீ பக்கதுல இருந்து பாத்தியா\nதங்க தமிழன் பிரபாகரன் பிறந்த அந்த தமிழ் இனத்திலயா பன்னி நீ பொறந்தனக்கி பொழைகிற சொறி நாய்கூட்டங்களா.\nதெருவுல பொcகெட் அடிக்கிற கபோதியே னீயெல்லாம் தமிழ் இனத்தில பொறந்ததுக்கு தமிழ் இனமே வெட்கப்படனும்.\nதமிழக முதல்வர் நெறைய வைச்சிருப்பரு அங்க போயி முக்கி எடு முண்டமே.\nபிரபாகரன் தமிழ் ஈழத்த வெல்லும் னாழ் விரைவில். அன்னைக்கு எங்கடா உங்கட மூஞ்ஞியெல்லாம் கொண்டு வைக்க போறீங சொரண இல்லா ஜென்மங்களா\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:39\nஇந்த நிகழ்வுக்காக தமிழ்நாட்டு தமிழன் என்ற முறையில் வெட்கபடுகிறேன்\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:47\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:49\nபிரபாவின் சொகுசு வாழ்க்கை பற்றிய படங்கள் \"கழுதை\"யில் காண கிடைக்கிறது\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 10:52\nஎல்லா தீவிரவாத பயல்களும் டிக்கெட் எடுத்துட்டனுக இனி உலகம் அமைதியா இருக்கும்\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 11:36\n17 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 11:37\nஇன்னும் குப்பி கிடைக்காதவர்கள் வரிசையில் நின்று வாங்கி கொள்ளவும்\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:03\nதமிழன் பொழப்பு இப்படி பின்னூட்டம நாறுது\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:11\ninna unnarvulla thamizhan என்ற பெயரில் எழுதுபவர் முதலில் குப்பியை வாங்கி கடிக்கவும். தலைவரே போன பின்பு...\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:16\n//inna unnarvulla thamizhan என்ற பெயரில் எழுதுபவர் முதலில் குப்பியை வாங்கி கடிக்கவும். தலைவரே போன பின்பு...//\nஅவனும் குப்பிய கடிச்சிட்டா அப்புறம் யாரு சப்ளை செய்றது\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:28\nபத்த வெச்சிட்டிய கபாலி இப்படி எரியுதே இந்த திரி\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:30\n//ஆமா பிணத்துக்கு வாய்க்கரிசி கூட இல்லாம செய்தவர்கள் தானே நீங்கள்//\nநீ அகதியா பொறுக்குன காசுக்கு அரிசி வாங்கி இருக்கலாம் ஆனால் நீ குப்பியும் குண்டும் தானே வான்கின\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 2:01\nசாரே போதை தெளிந்தப்புறம் தான் பதிவு போடனும்..அதவிட்டுட்டு இப்படி அநாகரிக பதிவு போட்டால் அடுத்தவர் மனம் புண்படும் அதையும் தாண்டி அனானிகளின் கேவலமான கருத்துகளையும் உங்கள் வாசகர்களை முகம் சுளிக்க வைக்கும்.\nசே..இங்கு கூட \"டாஸ்மாக்\" நாற்றம் தான்.\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 2:53\n//அநாகரிக பதிவு போட்டால் அடுத்தவர் மனம் புண்படும்.//\nகிழவன் செத்து தொலைய வேண்டும் என்பதும் இத்தாலி சனியாள் என்பதும் மற்றவர் மனம் புண்படாதோ பிரபாகரன் தன் சொந்த மக்களையே கொன்றவர்.\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 3:54\nஒரு கரும்புலியின் அம்மாவும் தலைவர் பிரபாவும் சந்தித்தால்\nக.பு. அம்மா: தம்பி என்னோட மகன் எங்கே\nபிரபா: அவன் என்னை காப்பாத்த ஆமிகாரங்களுக்குள்ளே பூந்துட்டான்\nக.பு. அம்மா:அப்போ தமிழீழம் கிடைக்குமா\nபிரபா: ஜோக் அடிக்காதீங்க ... பத்மநாதன் சொன்னது தெரியாதா நாங்க ஆயுதத்தை கீழே போடுட்டோம் ஹி ஹி ஹி\nக.பு. அம்மா: ஐயோ பிள்ளை ...\nபிரபா: ஆமா என்புள்ளே சார்லஸ் தான் உங்க அடுத்த தலைவர்.. உன்னோட கடைசி பிள்ளையை எங்க கட்சி வேலை செய்ய அனுப்புங்க சரியா...\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 6:02\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 6:09\n////அநாகரிக பதிவு போட்டால் அடுத்தவர் மனம் புண்படும்.//\nகிழவன் செத்து தொலைய வேண்டும் என்பதும் இத்தாலி சனியாள் என்பதும் மற்றவர் மனம் புண்படாதோ\nஇப்போ பிரபா இருக்கானா இல்லையா என்று கூட தெரியாத அவல நிலை தான் குப்பி கும்பலுக்கு\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 6:37\n//\"ஊர் மத்தியில் நீ உன் அம்மாவின் சேலையை உறிகிறவான் தானே\". கழுதை உனக்கும் தான்//\nநீ ஈழ தமிழனா இல்லை ஈன தமிழனா\nஅடுத்தவனின் தாயை அதிலும் தமிழனின் தாயை இழிவு செய்யும் உன்னை தமிழன என அழைத்து தமிழினத்தை அவமதிக்காதே\n18 மே, 2009 ’அன்று’ முற்பகல் 7:54\nகழுதை என்றால் கத்தத்தான் செய்யும் ... இதில் அனானி கழுதைகளின் பின் பாட்டு வேறு என்ன நடக்குதுனே தெரியல .....\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:31\nஅனானிகள் தொந்தரவு தாங்க முடியலப்பா. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா பேசுறோம்னு சிலர் தேர்தல் முடிவுகள கொச்சைப்படுத்தறாங்க. எது எப்படியிருந்தாலும் மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க. இந்த அனானிங்க எல்லாம் புலிகள்தான் நினைக்கிறேன். இலங்கையில இருந்து தப்பி போயி பல நாடுகள்ல சொகுசா இருந்துகிட்டு இந்த மாதிரி பதிவுகள், பின்னூட்டங்கள் போட்டு ஒரு போலி தோற்றம் ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்க. எச்சரிக்கை\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 1:38\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:41\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 3:04\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 3:43\nவிடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் மாபெரும் வெற்றி விழா...தலைவர் கருணாநிதி தலைமையில் அன்னை சூனிய காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்......விரைவில் மேலதிக விபரங்கள்..\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 8:31\nஇன்ஸ்டெண்ட் ஈழ தாயும் அவருடன் ஈழ பிரச்சினையை தேர்தலில் கிளப்பிய அடிபொடிகளும் அமைதியாய் இருப்பதில் இருந்தே உண்மை தெரியவில்லையா\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:13\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:45\n18 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதற்கொலைக் கரும்புலியாக மாற்றப்பட்ட சிறுவன்\nஇளவரசருக்கு விரைவ��ல் முடிசூட்டு விழா\nகாத்துல வெண்ணை எடுக்கும் கலைஞர்\nஏன் இவ்வளவு மர்மங்கள் மரணத்தில்\nநிதின் குமாரி கற்பழித்துக் கொலையா\nபொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்\nதலைவருக்கே தார் போட்டுவிட்ட காங்கிரஸ்\nபிரபாகரனின் உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது\nபிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்ப...\nசிதம்பர வெற்றி ரகசியம் என்ன\nவாட்ச் கடையில் மணி பார்த்தது போல\nஎன்ன செய்தார்கள் தமிழக மக்கள் \nகார்த்திக் வேட்பாளர் ஜகா வாங்கினார்\nசிறப்பு ஞாயிறு அதிரடி: \"தேர்தல் அதிகாரிகளுக்கு சில...\nஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்\nஞாயிறு அதிரடி :\"வாக்காளர்களுக்கு சில யோசனைகள்\"\nவேட்டைக்காரன் பாட்டு வேட்டையாடப் பட்டதா\nசமூகசேகவர் கன்னட பிரசாத் மீண்டும் கைது\nகலைஞரின் உண்ணாவிரத காமெடிகள் பாகம் 2\nஅந்த நாள் இதே மே மாதத்தை மறக்கமுடியமா\nதனக்குத் தானே வேட்டு வைத்தக் கலைஞர்\nநினைவுகள்: \"அவ்வை சண்முகி\" -ராயப்பேட்டை ராமு\nதிலீபன் கல்லறைக்குப் பக்கத்திலே கலைஞர்\nகார்த்திக் மீது செங்கல் வீச்சு - விருதுநகரில் பரபர...\nதலைவர் கடிதம் எழுதினாருன்னா அது தமிழ்மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம், அதே தலைவர் அவசரமா போன் பண்ணினாருன்னா அது தம் மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம்.\nமன்னாராட்சி மறைந்துவிட்ட மாநிலத்தில் மறுபடியும் மலர்விட்ட மாமன்னா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா உன் அடுத்த திட்டம் என்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://knrjafarhome.blogspot.com/2004/12/blog-post_110440420533500299.html", "date_download": "2018-07-20T10:51:10Z", "digest": "sha1:AZGHK3COAS2BXR46WGAMDPFSQ35UZUBF", "length": 8249, "nlines": 76, "source_domain": "knrjafarhome.blogspot.com", "title": "நம்பிக்கை! (ஈமான்): முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!", "raw_content": "\nசொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுவோம்.\nமுஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்\nஅன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே\nஇந்த குர்ஆன் வசனங்களை உற்று நோக்குங்கள்.\n2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு\nஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே\nசுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்\nபோன்ற) க���்டங்களும், துன்பங்களும் பீடித்தன;\n\"அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்\" என்று\nதூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும்\n\"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே\nஇருக்கிறது\" (என்று நாம் ஆறுதல் கூறினோம்)\n3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும்,\nஅடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு,\nமாடு ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி\nநிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை\n(யெல்லாம் நிலயற்ற) உலக வாழ்வின்\n8:25. நீங்கள் வேதனைக்கு பயந்துக் கொள்ளுங்கள்;\nஅது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்\nதான் குறிப்பாக பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக\nஅல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன்\nஎன்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.\n10:62. (முஃமின்களே) அறிந்து கொள்ளுங்கள்;\nநிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித\nஅச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும்\n21: 23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக்\nகேட்க முடியாது;ஆனால், அவர்கள் தாம் (அவர்கள்\nசெய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.\n21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச்\nகெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம்\nஉங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே\n17:58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே\n(அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம்\nஅழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக்\nகொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது\n(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில்\n39:49. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம்\nதீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து)\nஅழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து ஒரு\nபாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: இது\nஎனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின்\n\" என்று கூறுகிறான். அப்படியல்ல\nஇது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில்\nமீண்டும் இறை வசனங்களுடன் சந்திப்போம்,\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா\" (என்று அவர்கள் பிரார்த்��னை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்\" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்). (அல்குர்ஆன்: 3:9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-07-20T10:50:31Z", "digest": "sha1:SDA3242LTZGL2AUWK5VDNSP2FTLTRP2N", "length": 16430, "nlines": 109, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்: எந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில்.....!", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nஎந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில்.....\nமின்னணுவியல் என்றதும் ஏதோ யாரும் சுலபமாக அறிந்து கொள்ள முடியாதது போலவும் அதிகம் படித்தவர்கள் மட்டுமே அதை கையாள முடியும் என்ற ஒரு தவறான கருத்து இங்கு உண்டு அது முற்றிலும் தவறானதாகும் .\nஎந்த ஒரு கண்டுபிடிப்பும் இயற்கையை அதில் நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கும் போது உருவாக்கப் பட்டவை தான் உதாரணத்திற்கு நிறைய சம்பவங்களை சொல்லலாம் அதில் ஒன்று நியுட்டன் ஆப்பிள் மரத்தடியில் படுத்திருக்கும் பொழுது ஆப்பிள் கீழே விழுவதை வைத்து ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த சம்பவம் நினைவிருக்கும்.\nஇயற்கையை ஆழ்ந்து கவனிக்கும் போது நிகழ்ந்த கண்டுபிடிப்பு. அது போலத்தான் எல்லா கண்டு பிடிப்புகளும் நிகழ்த்தப் பட்டது. எல்லா கண்டு பிடிப்பிற்க்கும் சிந்தனை சக்தி தான் அடிப்படை .\nகண்டுபிடிப்புகளை இரண்டு வகைப் படுத்தலாம். ஒன்று புதிய கண்டுபிடிப்பு ( invention )இன்னொன்று ஏற்கனவே இருப்பதை மிகைப்படுத்தி அல்லது அது தொடர்புடைய வேறு ஒன்றை கண்டு பிடிப்பது (implement ). இந்த இரு வகைகளில் இந்தியாவில் பெரும்பாலும் இரண்டாம் வகை தான் அதிகம் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.\nபுதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் படாததிற்கும் . இருப்பதை மாற்றம் செய்து புதிய பொருளை உருவாக்கவும் எனக்கு தெரிந்து அந்த கண்டு பிடிப்புகளின் அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாததும் . அது தொடர்பான விளக்கங்கள் தாய் மொழியில் தெளிவாக இல்லாததும் தான் காரணம்.\nஎந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில் தெளிவாக புரிந்து கொண்டோமேயானால் மற்ற நாடுகளைவிட வேகமாக நாமும் முன்னேற முடியும் . புதிய புதிய கண்டுபிடிப்புகளை ���ாமும் நிகழ்த்த முடியும் .\nசரி இந்த எல்லா கண்டுபிடிப்புகளும் இயங்க அவசியமான மின்சாரம் எப்படி கண்டு பிடிக்கப் பட்டிருக்கும் என்பதை பார்ப்போம். நாம் சிறு வயதில் சீட்டுக்கட்டுகளை ஒவ்வொன்றாக நீளமாக அடுக்கி வைத்து ஒன்றை தட்டி விட்டால் அனைத்து சீட்டுகளும் விழுவதை பார்த்திருப்போம் சிறு வயதில் இதை ஒரு விளையாட்டாக எல்லோரும் விளையாடி இருப்போம்.\nஇது ஒரு சாதாரணமான சம்பவம் என்றாலும் அதில் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை ஒளிந்திருக்கிறது. என்னவென்றால் சீட்டு கட்டு வரிசையில் ஒரு சீட்டை தட்டும் போது அது இன்னொன்றை தள்ளி விடுகிறது இப்படி வரிசையாக அடுக்கப் பட்ட சீட்டு அத்தனையிலும் நிகழும் அதேபோலத்தான் ஒரு மின் கடத்தியில் ( உலோகம் / கம்பி என்று கூட நினைவில் வையுங்கள் ) சீட்டுக் கட்டுக்களை போன்று அதில் உள்ள அணுக்கள் வரிசையாக அடுக்கப் பட்டிருக்கும். அதில் உள்ள ஒரு அணுவை தூண்டும் போது அது மற்றொன்றை தூண்டி இறுதியில் உள்ள கடைசி அணு வரை சென்று முடிவடைகிறது.\nஇப்படி தொடர்ச்சியாக செய்யும்போது நிகழும் அணுக்களின் ஓட்டத்தை தான் மின்சாரம் என்கிறார்கள். சிறு வயதில் மின்சாரம் எப்படி தயாரிக்கப் பட்டது என்பதை விளக்க ஒரு சம்பவத்தை சொல்வார்கள் அது ஒரு கம்பி சுருளின் அருகில் காந்தத்தை வைத்து தொடர்ச்சியாக அதை அசைப்பதன் மூலம் மின்சாரம் உண்டாவதாக நமக்கு விளக்கி இருப்பார்கள்.\nகம்பி சுருளின் அருகில் காந்தத்தை அசைக்கும் போது அங்கு என்ன நிகழ்கிறது \nஎன்று பார்த்தோமே யானால் அந்த கம்பியில் உள்ள அணுக்கள் அந்த காந்தத்தின் மூலம் தூண்டப்படுகிறது அந்த அணுக்கள் நாம் பயன்படுத்தப் படும் பொருள்கள் வழியே தொடர்ச்சியாக கடந்து பயன் பாட்டை தருகிறது .\nஇதுபோல அந்த கம்பியில் உள்ள அணுக்களை தொடர்ச்சியாக தூண்டி விடுவதன்மூலம் தான் நாம் தொடர்ச்சியான மின்சாரத்தை பெற முடியும் அதை எப்படி செய்யலாம் என்று சிந்தித்து பார்த்தோமேயானால் அந்த காந்தத்தை கையில் வைத்து அசைப்பதற்கு பதிலாக அந்த காந்தத்தை ஒரு உருளையில் ஒட்டி வைத்து அந்த உருளையை சுழல செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அணுக்களை தூண்ட முடியும் அல்லவா\nசரி அந்த உருளையை இயற்க்கை காரணிகளை வைத்து எப்படி சுழல வைக்க முடியும் என்று பார்த்தால் அந்த உருளையில் இரண்டு மூன்று தடுப்புகளை வைத்து பாய்ந்து வரும் ஆற்றில் வைத்தல் நீர் பாய்ந்து வரும் வேகத்தில் அந்த தடுப்பில் நீர் பட்டு உருளை சுழலும் அப்போது உருளையில் உள்ள காந்தம் சுழன்று எதிரே உள்ள கம்பிச்சுருளில் தூண்டல் ஏற்ப்படும் பின்பு அதில் உள்ள அணுக்கள் தூண்டப் பட்டு மின்சாரம் கிடைக்கும் .\nஇதே போன்று அச்சை சுழலவைக்கும் முறையில் தான் தற்போது பயன்படுத்தப் பட்டு வரும் 90 சதவிகித மின்சாரம் நீர் மின்நிலையங்கள் மூலமும், உருளையை காற்றின் மூலம் சுழலவைத்து காற்றாலையின் மூலமும், நீரை கொதிக்க வைத்து அதை ஆவியாக்கி அதை கலனில் அடைத்து வைத்து வேகமாக உருளையில் கொடுத்து சுழல வைப்பதன் மூலம் அனல் மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் மூலமும் பல வகையில் பலவகையில் மின்சாரம் பெறப் படுகிறது ஆனால் நீர் மின் நிலையம் முதல் அணு மின் நிலையம் வரை அடிப்படை என்ன வென்று பார்த்தால் கம்பியில் உள்ள அணுக்களை தூண்டுவது தான்.\nஇதை நீங்களே கூட வேறு வகைகளில் சுழல வைப்பது எப்படி என்று சிந்தித்து பார்க்கலாம் அவற்றை செயல் முறை படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் . ஆனால் இவற்றில் இருந்து வித்யாசப் பட்டது இரண்டு மின் உற்பத்தி முறைகள் அவை சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் தற்போதைய நவீன கண்டு பிடிப்பான புளூம் பாக்சு(ஸ்) எனப்படும் ஐதரசன் எரிபொருள் கலங்கள் (hydrogen fuel cells) கொண்டு இயங்கும் கண்டு பிடிப்பு தான் தற்போதைய நவீன முறை இது மிகவும் எளிமையான மற்றும் தயாரிப்பு செலவு குறைந்த மின் உற்பத்தி முறை அதுவும் ஒரு எளிமையான முறை அதை வைத்து விண்வெளியில் பிராணவாயுவைக் கூட உற்பத்தி செய்ய முடியும்.\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nதங்கள் ஆவியை நல்ல முறையில்.....\nஇனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா.....\nகுருதியில் இருக்கும் சிவப்பு அணுக்களுக்கு.....\nகி.பி. 10 உலக மக்கட்தொகை 170 மில்லியன்.....\nநாம் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்...........\nஎந்த ஒன்றையும் நமக்கு தெரிந்த மொழியில்.....\nஇந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும்.......\nதமிழ்நாடு ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல்.....\nஎல்லோரா குகைக் கோவில்களுக்கு நிகராகக்.....\nகூகிளுக்கும் தெரிந்திருக்காது இவரது அருமை.....\nஒதுங்கிய நம் கப்பற்கலை ஆங்கிலேயரால் சமாதியிடப்பட்ட...\nமூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-candidates-loss-deposit-in-karnataka-election-118051600003_1.html", "date_download": "2018-07-20T10:15:51Z", "digest": "sha1:VEOBRTWZMT4LGVRQODZSRCWPOYUWT2DR", "length": 10819, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த அவமானம் தேவையா? கர்நாடகத்தில் அதிமுக பெற்ற ஓட்டுக்கள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது அம்மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சியை பிடிக்க திட்டமிட்டன.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதிமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக தலைவர்கள் சிலர் பிரச்சாரத்திற்கும் சென்றனர். தமிழத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலேயே ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்த அதிமுகவுக்கு கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது தேவையா என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர்.\nஇந்த நிலையில் கர்நாடகத்தில் அதிமுக வேட்பாளர்கள் 50 மற்றும் 227 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஷ்ணுகுமார் 50 வாக்குகளும், காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட யுவராஜ் 227 வாக்குகளும் பெற்று இருவருமே டெபாசிட் இழந்துள்ளனர். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அசிங்கப்பட்டுள்ள அதிமுகவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nஆளுனருடன் காங்கிரஸ்-மஜத கட்சி தலைவர்கள் சந்திப்பு: முதல்வர் பதவி யாருக்கு\nடெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்...\nகர்நாடக தேர்தல் : நோட்டோவை விட குறைவாக வாக்கு பெற்ற அதிமுக\nகர்நாடக தேர்தல்: பாஜகவின் இலக்கு இதுதானோ\nகர்நாடக தேர்தல் - எடியூரப்பாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiruttusavi.blogspot.com/2016/03/", "date_download": "2018-07-20T10:50:18Z", "digest": "sha1:QBCMETKAT7TSI4M3AB6Q4ODUYSQKT5SI", "length": 50690, "nlines": 620, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: March 2016", "raw_content": "\nஎனது இம்மாத அம்ருதா கட்டுரை பற்றி சுரேஷ் கண்ணன்\nஅம்ருதா ஏப்ரல் இதழில் நண்பா் அபிலாஷ் “கருணை போலியானதா” என்றொரு கட்டுரை எழுதியுள்ளாா். சுவாரசியமான கட்டுரை.\nமனிதா்கள் பின்பற்றும் விழுமியங்களில் ஒன்றான கருணை என்பதன் பின்னேயுள்ள சுயநலத்தையும் அதன் அற்பத்தனங்களையும் கருணையேயின்றி திறந்து ஆராய்ந்துள்ளாா். மிக நீண்ட எதிா்வினையைக் கோரும் கட்டுரை அது. என்றாலும் சுருக்கமாக:\nமனிதா்களின் குற்றவுணா்வின் வடிகாலில் இருந்துதான் கருணை போன்ற உணா்ச்சிகள் பிறக்கின்றன. எங்கோ நிகழ்த்திய குற்றத்தின் சுமையிலிருந்து விடுபட வேறெங்கோ அதை கருணையின் மூலம் கடக்க முயலும் மனித குலத்தின் அற்பமான முயற்சிகள்தான் இந்த உணா்வுகள்.\nகோழிக்குஞ்சின் மீது பருந்து எவ்வித கருணையும் காட்டுவதில்லை. அது இயற்கையின் வழிப்படி இயல்பாகவே இயங்குகிறது. ஆனால் அதைக் கருணையின்மை என்று கூறி விட முடியாது.\nஎன்றாலும் மனிதா்கள் கருணையை பின்பற்றித்தான் ஆக வேண்டும், ஏனெனில் அவா்கள் தங்களை மனிதா்கள் என்று நிரூபிப்பதற்கு இது போன்ற உணா்வுகள் மட்டுமே சந்தா்ப்பத்தையும் வாய்ப்பினையும் தருகின்றன.\nஇயன்றால் விாிவாக பிறகு. )\nநன்றி: சுரேஷ் கண்ணனின் முகநூல் பக்கம்\nஇடதுசாரிகளும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்\n(மார்ச் மாத “வெற்றி வேந்தனில்” வெளியான கட்டுரை)\nஇது பற்றி ஆர்ச்சிஸ் மோகன் Business Standard இணையதளத்தில் எழுதிய ஒரு நல்ல கட்டுரையை படிக்க நேர்ந்தது. வழக்கமாய் இப்பிரச்சனையை வலது-இடது தரப்புகளுக்கு இடையிலான புகைச்சலின் உச்சகட்ட மோதல் என்கிற தோரணையில் தான் ஊடகங்களில் விளக்குவார்கள். ஆனால் இக்கட்டுரையாளர் இந்த பிரச்சனைகள் பா.ஜ.காவால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரச்சார வடிவம் என்கிறார். எதற்காக\nஅதற்கு முன், கடந்த ஒரு வருடத்தில் நடந��த இந்துத்துவா சர்ச்சைகளை மனதில் ஓட்டிப் பாருங்கள். எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது, மாட்டுக்கறியை முன்வைத்து இஸ்லாமியரை கோமாதாவை தின்கிறவர்கள் என கட்டமைக்க உருவாக்கப்பட்ட சர்ச்சை இவை எல்லாம் ஒரு குறுகின காலத்தில் தேசம் முழுக்க அங்கங்கே பா.ஜ.கவின் உதிரி துணைக்கட்சியின் குட்டித்தலைவர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. சில நாட்களில் இந்தியா முழுக்க இப்பிரச்சனைகளால் கொழுந்து விட்டெரியும் தோற்றம் உருவானது. பா.ஜ.க குட்டித்தலைவர்களும் குண்டர்படையும் யாராவது ஒருவரை தாக்குவதோ கொல்வதோ இப்பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமையும். அல்லது ஒரு மதக்கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்படும். இவையெல்லாம் ஏதாவது ஒரு மாநில தேர்தலுக்கு சற்று முன்பு சரியான டைமிங்கில் நடக்கும். தேர்தல் முடிந்ததும் பிரச்சனைகள் தடயம் இல்லாமல் மறைந்து விடும். எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட போதும் நான் இதே கோணத்தில் தான் இதை பார்த்தேன். எழுத்தாளர்கள் அல்ல பா.ஜ.கவுக்கு இலக்கு, தேர்தல். தேர்தல் வெற்றி மட்டுமே.\nநான் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கு அருண் என ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு கணினியில் ஆர்வம் அதிகம். கணினியை கழற்றி பொருத்தும் அளவுக்கு சுயமாக கற்றுக் கொண்டவர். நான் அவருடன் கணினி, இணையம், மென்பொருள் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். ஒருநாள் எந்த இணைய சேவை வேகமானது என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார் “என் வீட்டு கணினியில் ஒரு இணையதளத்தை திறப்பதற்கே அரைநிமிடம் எடுக்கும். இணைப்பை சொடுக்கி விட்டு நடுவில் வேறு வேலை பார்ப்பேன். திறந்ததும் அதை கவனிப்பேன்”. நான் கேட்டேன் “வேகமான இணையம் இருந்தால் நன்றாய் இருக்குமல்லவா காத்திருக்க வேண்டியதில்லையே”. அவர் சொன்னார் “வேகத்தில் என்ன இருக்கிறது வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்களுக்காய் காத்திருக்க தயாராய் இருக்கிறோம். டிராபிக்கில், அரசு அலுவலகங்களில், காண்டீனில் சாப்பாட்டுக்கு, இடத்துக்கு காத்திருக்கையில் தாமதமாகும் போது நாம் எரிச்சலாவதில்லையே. அப்படி இருக்க ஏன் ஒரு இணையதளம் நொடியில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும் வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்களுக்காய் காத்திருக்க தயாராய் இருக்கிறோம். டிராபிக்கில், அரசு அலுவலகங்களில், காண்டீனில் சாப்பாட்டுக்கு, இடத்துக்கு காத்திருக்கையில் தாமதமாகும் போது நாம் எரிச்சலாவதில்லையே. அப்படி இருக்க ஏன் ஒரு இணையதளம் நொடியில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும் அரைநொடியில் என்ன இழந்து விடப் போகிறோம். அந்த இடைவெளியில் வேறெதையாவது கணினியில் செய்யலாமே அரைநொடியில் என்ன இழந்து விடப் போகிறோம். அந்த இடைவெளியில் வேறெதையாவது கணினியில் செய்யலாமே\nமழைவெள்ளம்: ஒன்றிணைந்த மக்களும் கார்ப்பரேட் அரசியலும்\n(பிப்ரவரி மாத உயிர்மையில் வெளியான கட்டுரை)\nவெள்ளம் சென்னையின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த போது இந்த நகரத்து மக்கள் குழம்பிப் போயினர். ஒரே நாளில் நாம் முப்பது வருடங்களுக்கு பின்னால் நகர்ந்தோம். மின்சாரமும் தொலைதொடர்பும் அற்ற ஒரு கிராமமாக சென்னை மாறிப் போனது. இந்த நகரமும் அது அளித்த வசதிகளும் உத்தரவாதங்களும் எவ்வளவு துர்பலமானவை என மக்கள் உணர்ந்தார்கள். மக்கள் பரஸ்பரம் கைகோர்த்துக் கொண்டு இணைந்து நிற்கத் துவங்கினார்கள். என் குடியிருப்பில் இதுவரை என்னிடம் பேசவே தலைப்படாதவர்கள் கூட ஆர்வமுடம் வந்து விசாரித்துப் போயினர். மக்களிடம் உள்ள இறுக்கம் கலைந்து நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொருவரும் மனிதத் துணைக்காக ஏங்கினர். நான் போனிலோ இணையத்திலோ அதிகம் அரட்டை அடிக்கிறவன் அல்ல. எனக்கு தனிமை பிடிக்கும். ஆனால் அந்த தனிமையின் போது மக்கள் நம்முடன் இருக்கிறார்கள் எனும் உத்தரவாதம் இருந்தது. அது தான் டிசம்பர் மாத வெள்ளத்தின் போது நொறுங்கிப் போனது.\nஆண்-பெண் உறவில் சமத்துவம் தேவையா\n( பர்தா அணிவதன் சுதந்திரம் குறித்த எனக்கு ஜீவிக்குமான விவாதத்தின் அடுத்த பதிவு இது.)\nநீங்கள் இந்த விவாதத்தை உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்ததை பார்த்ததும் மீண்டும் ஆர்வம் தொற்றிகொண்டது. விவாதத்தை தொடரலாம்.\nபர்தாவை விரும்பித்தானே அணிகிறார்கள் என்கிறீர்கள். அந்த விருப்பம் அவர்களுடையது தானா என்பது தான் இங்கு கேள்வி...\nநண்பகள் ஷேர் ஆட்டோவில் ஒருபெண் அந்த இஸ்லாமிய பெண்ணிடம் எப்படிங்க இத போட்டு இருக்கீங்க புழுக்கமா இல்லையா என்று கேட்டார்.. ஆமாங்க புழுக்கமா தான் இருக்கு ஆனா என்ன பண்றது என்றார். அந்த பெண்ணுக்கு பர்தா அணிவது ஒன்றும் புதிதல்ல. அவர் எத்தனையோ மே மாதங்களை பார்த்திருப்பர், அவருக்கு அதில் கஷ்டம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் அதை அணிவது அவருக்கு வசதிப்படவில்லை. ஆனால் அவரால் அதை கழட்டி வீசமுடியாது. இது அவர் விருப்பம் தானா(இது சமரசம் என்றால் இந்த சமரசத்தை நாம் எவ்வளவு காலம் ஆதரிக்க போகிறோம்(இது சமரசம் என்றால் இந்த சமரசத்தை நாம் எவ்வளவு காலம் ஆதரிக்க போகிறோம்\nLabels: உளவியல், பாலியல், பெண்ணியம்\nநமக்கு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும். ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும் புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன். அது தவறான புரிதல்.\nLabels: இலக்கிய உலகம், உளவியல், சாரு நிவேதிதா\nகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க அர்ஜுனன் வருகிறான். ஏற்கனவே அங்கே துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்து தூங்கி விழுந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனன் செருமுகிறான். துரியோதனன் அதிர்ந்து விழிக்கிறான். அர்ஜுனனை அடையாளம் கண்டதும் அவன் மீண்டும் அசட்டையாய் கண்ணை மூடிக் கொண்டு தலையை முன்னும் பின்னுமாய் அசைத்து தூக்கத்தை தொடர்கிறான். அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே கிருஷ்ணன் தூங்கும் கட்டிலைத் தவிர வேறு அறைகலன்களே இல்லை. கிருஷ்ணனின் கால்மாட்டில் மட்டுமே உட்கார்வதற்கு இடம் உள்ளது. அர்ஜுனன் தன் உடலை ஒடுக்கி ஓரமாய் ஒண்டிக் கொள்கிறான்.\nஉலக மகிழ்ச்சி வரிசை 2016 அறிக்கை படி முதலில் இருப்பது ஸ்வீடன். நான் சமீபத்தில் கொல்கொத்தா சென்றிருந்த போது ஸ்வீடனில் இருந்து ஒருவரை சந்தித்தேன். அவரிடம் \"உங்கள் ஊர் பற்றி படித்திருக்கிறேன். உலகிலே மிக மகிழ்ச்சியான நாடாமே உங்களது. உங்களுடைய அரசின் நலத்திட்டங்கள், வசதிகள், பொருளாதார கொள்கைகள், கட்டமைப்புகள் அமெரிக்காவை விட சிறந்தவை என கேள்விப்பட்டிருக்கிறேன்.\"\nஅவர் தோளை குலுக்கியபடி சோகமாய் சொன்னார் \"ஆமாம் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம். என் சம்பளத்தில் 60 சதவீதத்தை அரசுக்���ு வரியாக கொடுக்கிறேன். அரசு எனக்கு சிறந்த மருத்துவ வசதிகள், என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வசதிகள் தருகிறது. வேறென்ன வேண்டும். ஆமாம் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.\" வேறென்ன வேண்டும் என சொன்ன போது அவர் குரலில் இருந்த கசப்பை கண்டுகொண்டேன். அவர் பிறகு என்னிடம் அங்கு சிக்கனமாக தங்குவதற்கு விடுதி கிடைக்குமா எனக் கேட்டார். எனக்கு சற்று பரிதாபமாக கூட இருந்தது.\nமகிழ்ச்சிப் பட்டியலில் 118வது இடத்தில் உள்ள நாட்டில் வாழும் நான் அவரை விட சுதந்திரமாக இருக்கிறேன். கஞ்சியோ கூழோ அதில் 60 சதவீதத்தை நான் அரசுக்கு தர வேண்டியதில்லை.\nஆணவக்கொலைகளை சாடுவது எளிது, ஆனால் சாதியை கடப்பது அது போல் சுலபம் அல்ல என கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு ஒன்று பார்த்தேன். எனக்கு இது பற்றி இரண்டு விசயங்கள் தோன்றுகின்றன.\nஎன்னுடைய கட்டுரையான “பர்தாவும் பெண்ணுரிமையும்” பற்றி தோழி ஜீவிக்கும் எனக்கும் நடந்த ஒரு சிறு உரையாடல் இது. நல்ல ஒரு விவாதப் புள்ளியை தொடுவதால் இங்கு பகிர்கிறேன்.\nஉங்கள் 'பர்தாவும் பெண்ணுரிமையும்' கட்டுரையை படித்தேன். எனக்கு நீண்ட நாட்களாக மனதுக்குள் ஓடிகொண்டிருக்கும் 'இஸ்லாம் மற்றும் பெண்ணுரிமை' பற்றிய கேள்விகளை கேட்டு விடலாம் என்று இதை எழுதுகிறேன்.\nமுதலில் உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு தோன்றியதை சொல்லிவிடுகிறேன். ஆம் பர்தாவும் அணிவது அடிமைதனமும் இல்லை, ஜீன்ஸ் அணிவது விடுதலையும் இல்லை. பர்தா அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். ஆனால் இதை ஏன் நம் மதம் நம்மை அணிய சொல்கிறது என்ற கேள்வி எழாமலே அதை அணிந்துகொல்வதிலும், அது எங்களுக்கு ஒரு தடை இல்லை என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை..\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” பற்றி அன்பரசன் செல்வராஜ்\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” மற்றும் என் எழுத்து பற்றி முகநூலில் அன்பரசன் செல்வராஜ் எழுதியதன் மீள்பதிவு இது.\nநீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/m=1)-சுட்டி ஒன்ற��� பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127 Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/m=1)-சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127 Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/m=1)-சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127 Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதான காராணம்.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=19829", "date_download": "2018-07-20T10:53:57Z", "digest": "sha1:663BWGWK6ZSDORG73LI36UGKOITH6KBT", "length": 6513, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nசாதி, மதம் , வர்க்கம் என்ற...\nசாதி, மதம் , வர்க்கம்...\nஇது படம் அல்ல நிஜம்”...\nபா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்\nபா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்\nபா.ஜ., ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறாக பேசியதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது போலீசில் புகார் கூறப்பட்டது.\nகார்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுக்கூட்டம் ஒனறில் பேசிய காங். முதல்வர் சித்தராமையா, ஹிந்துதுவா என்பது மனதில் இருக்க வேண்டும். இப்போது ஹிந்துத்துவாவை பிரசாரம் செய்யும், பா.ஜ. ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் நாதுரம் கோட்சேவை ஆதரிப்பவர்கள்.. இவர் ஹிந்து பயங்கரவாதிகள் என்றார். காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ், பா.ஜ.வை தடை செய்ய வேண்டும் என்றார்.\nஇதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பா.ஜ. மாநில மூத்த தலைவர் சுரேஷ்குமார், சுனீல்குமார் ஆகியோர் பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார்மனு கொடுத்தனர்.\nஅதில் பொறுப்புளள அரசியல் தலைவராக உள்ள மாநில முதல்வர் இப்படி பேசுவது சரியல்ல..பா.ஜ.வையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் அவதூறாக பேசிய சித்தராமையா, காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் மீது முதல்வர் தகவல் அறிக்கை பதிய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் சேகர்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-0-%E0%AE%B5/", "date_download": "2018-07-20T10:43:07Z", "digest": "sha1:F6FLJ6SVGTEEX3JNE5RHPJK4HLKGML4C", "length": 20512, "nlines": 190, "source_domain": "news7paper.com", "title": "இன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... நியூஸ்7 பேப்பர் விமர்சன���்! | Tamilpadam 2 review - News7Paper", "raw_content": "\nஒவ்வொரு பயணத்திலும் லாபம்.. ஒலா-வின் புதிய பயணம்..\nநீட் தமிழ்வழி மாணவர்களுக்கான 196 மதிப்பெண் வழங்கும் நீதிமன்ற உத்தரவு: தமிழக அரசு மெத்தனமாக…\nஅதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தாவை உருவாக்க உரிய திருத்தங்கள் தேவை: திருமாவளவன்\nஇங்கிலாந்துடனான குரேஷியாவின் வெற்றி: வைரலாகும் தீயணைப்பு வீரர்கள் வீடியோ\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2… நியூஸ்7 பேப்பர் விமர்சனம்\n’96’ பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nமுதல் பார்வை: தமிழ்ப்படம் 2 – இந்து தமிழ் திசை\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi goes…\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nவெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதோ இதை படியுங்கள்..\nசெல்பியில் நீங்கள் அழகாக இருக்க வேண்டுமா..அதற்கு வழி அழகாக சிரிக்கும் வெண்மை பற்களே…அதற்கு வழி அழகாக சிரிக்கும் வெண்மை பற்களே…\nமாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா இன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2… நியூஸ்7 பேப்பர் விமர்சனம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2… நியூஸ்7 பேப்பர் விமர்சனம்\nசென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் என ஒருவர் பாக்கி இல்லை. அனைவரையும் வச்சு செய்து விட்டது சி.எஸ்.அமுதனின் தமிழ்படம் 2.\nதமிழ்ப் படம் முதல் வெர்ஷனில் நடந்த கலாய் கலவரங்களைப் பார்த்து மிரண்டு போயிருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை 2வது பதிப்பு பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை அறிவதற்கு முன்பு கதைச் சுருக்கத்தைப் பாரப்போம்.\nமதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சாதிக் கலவரம் வெடிக்கிறது. போலீஸ், ராணுவம் என யாராலும் கட்டுப்படுத்த முடியாத அந்த கலவரத்தை அடக்க முன்னாள் போலீஸ் அதிகாரியான சிவா, பயங்கர பில்டப்புடன் களமிறங்குகிறார். மொக்கையாக பேசியே கலவரத்தை அடக்கும் சிவாவை, மீண்டும் போலீசில் சேரும்படி வற்புறுத்துகிறார் உயரதிகாரி சேத்தன். ஆனால் அதை சிவா மறுத்துவிடவே, கடுப்பாகும் வில்லன் ‘பி’, சிவாவின் மனைவி திஷா பாண்டேவை கொலை செய்து லட்சியத்தை சாதிக்கிறார்.\nமீண்டும் போலீசில் இணையும் சிவா, வில்லன் பி-யை பழிவாங்க துடிக்கிறார். ஆனால் சாகாவரம் பெற்ற வில்லன் பி அதை முறியடிக்க பறக்கிறார். கடைசியில் என்ன ஆகிறது.. எல்லோரும் எப்படி கண்டம் ஆனார்கள் என்பது மீதிக் கதை (அதை போய் தியேட்டரில் பார்த்து தெரிஞ்சிக்குங்க பாஸ்\nமேல சொன்ன விஷயங்கள் அனைத்தும் படத்தின் காட்சிகளை இணைப்பதற்காக இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் உத்தி மட்டுமே. காட்சிக்கு காட்சி உள்ளூர் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நையாண்டி செய்திருக்கிறார்கள். பழைய தேவர் மகன், லேட்டஸ்ட் கபாலி, அதுக்கு சீனியரான மெட்ராஸ், வேதாளம், வீரம், விவேகம், துப்பாக்கி, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, பாகுபலி, வால்டர் வெற்றிவேல் என 30க்கும் அதிகமான படங்களின் காட்சிகளை கேலி செய்திருக்கிறார் இயக்குனர் அமுதன். இதுகூட பரவாயில்லை… இன்னும் திரைக்கே வராத ரஜினியின் 2.0 படத்தையும் விட்டு வைக்கவில்லை தமிழ்படம் 2.\nரஜினி, கமல், அஜீத், விஜய், விஷால், தனுஷ், சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜெனிலியா, ரித்விகா எம்.ஜி.ஆர்., டி.ராஜேந்தர் வரை வகை தொகை இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் மட்டுமல்ல நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை இயக்குனர். வச்சு செய்து விட்டார்கள்.\nமுதல் பாதியில் ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகரும் காட்சிகள், இடைவேளைக்கு பிறகு கடுப்பேற்ற தொடங்குகிறது. பின்பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம். ஆனால் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் நடிகர்களுக்கு கேட்டிருக்கும் போல. அவர்களே அதை திரையில் சொல்லுகிறார்கள்.\nமுதல் பாகத்தை போலவே இதிலும் சிவாவின் நண்பர்களாக வயதான யூத்துகள் ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி, மனோபாலா. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இதில் காமெடி இல்லை. ஜீவா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் திடீரென திரையில் தோன்றி சர்ப்ரைஸ் தருகிறார்கள்.\nரஜினியின் டைட்டில் கார்டு போலவே அகில உலக சூப்பர�� ஸ்டார் பட்டத்தோடு என்ட்ரியாகிறார் சிவா. முதல் காட்சியில் இருந்து கடைசி வரை தனது கவுண்டர் பன்ச் டயலாக்குகளால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். விழுந்து விழுந்து சிரிக்காவிட்டாலும், பெரும்பகுதி படத்தை என்ஜாய் செய்யும் அளவுக்கு என்டர்டெயின் செய்கிறார் சிவா. விஷாலில் ஆரம்பித்து, ரஜின், கமல், அஜித், விஜய், தனுஷ் என அனைவரையும் நையாண்டி செய்திருக்கிறார். ‘உனக்கு நடிக்க வராது… எனக்கு நடிப்புன்னா என்னான்னே தெரியாது’ வசனம் குபீர் சிரிப்பை வரவைக்கிறது.\nநகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இதில் காமெடி வில்லன் ப்ரொமோஷன். மொத்தம் 15 கெட்டப்புகள். தேவர் மகன் நாசர், 16 வயதினிலே பரட்டையில் இருந்து 2.0 வில்லன் அக்ஷய் குமார் வரை அனைத்து வில்லன் கெட்டப்புகளையும் போட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார். சாகாவரம் பெற்ற வில்லன் பீயாராக அசத்தியிருக்கிறார். ஆனால் சிரிப்பு மூட்ட தவறிவட்டார்.\nமுதல் பாகத்தை போலவே இதிலும் ஒரு பாட்டி. பறவை முனியம்மாவுக்கு பதிலாக கல்யாணி. ஆனால் அவருக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. அதேபோல கஸ்தூரிக்கு இந்த படத்திலும் ஒரு ஐடம் சாங். அந்த பாடல் வரும் சூழ்நிலையும், இடம்பெறும் இடமும் செம கலாய். சிவாவின் ரசிக்கும்படியான நடிப்பிற்காக படத்தை பார்க்கலாம்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஓபிஎஸ்சின் தர்மயுத்தம், சசிகலாவின் சாமாதி சத்தியம் என பல சுவாரஸ்ய கலாய்கள் இருந்தாலும், ஒரு சில சிறுபிள்ளை தனமான காட்சிகள் வெறுப்பேற்றுகிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறதா.. அதை ரசிகர்களே சொல்ல வேண்டும்\nஅப்பறம்பாஸ்.. இந்த விமர்சனத்தையும் நீங்க தாராளமாக டிரோல் செய்யலாம்.. வி ஆர் ஆல்சோ வெய்ட்டிங்\nPrevious articleஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு 20,000 ரூபாய் – போதுமானதா தமிழக அரசின் உதவித்தொகை\n’96’ பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nமுதல் பார்வை: தமிழ்ப்படம் 2 – இந்து தமிழ் திசை\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi goes to Thailand\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆப்கனில் தீவிரவாதிகள் 4 பேர் பலி\nவெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதோ இதை படியுங்கள்..\nகொள்முதல் விலை உயர்வு: வேளாண் பிரச்சினைகளைத் தீர்த்துவிடாது\nமீண்டும் பண மோசடியில் சிக்கும் பவர்ஸ்டார் | Cheating case filed against Powerstar\nஆடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகை\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து உதைத்த பிக்பாஸ் நடிகை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-20T10:12:27Z", "digest": "sha1:WRVCKXPAAKECIESAJOZFQXFZL6SWVXBJ", "length": 7038, "nlines": 95, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைப்பற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கைப்பற்று யின் அர்த்தம்\n(சட்ட நடவடிக்கைகள் அல்லது பிற நடவடிக்கைகளின் மூலமாக ஒன்றை) தன்வசம் எடுத்துக்கொள்ளுதல்.\n‘கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினார்கள்’\n‘தற்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிணத்தைக் காவலர்கள் கைப்பற்றினார்கள்’\n(போர், ஆக்கிரமிப்பு, வன்முறை போன்றவற்றின் மூலம் ஒரு இடம், நாடு, நகரம் போன்றவற்றை) தன்வசமாக்கிக்கொள்ளுதல் அல்லது தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டுவருதல்.\n‘போரில் கைப்பற்றிய இடங்கள் போர்நிறுத்த ஒப்பந்தப்படி திருப்பித் தரப்பட்டன’\n‘காஷ்மீரில் உள்ள ஒரு உணவு விடுதியைத் தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள்’\n‘உள்ளாட்சித் தேர்தலின்போது பல்வேறு இடங்களில் வன்முறையாளர்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றிய சம்பவங்கள் நடந்தன’\n(தேர்தல், விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் தொகுதிகள், கோப்பைகள் போன்றவற்றை) வெல்லுதல்.\n‘எங்கள் கட்சி ஐம்பது இடங்களையாவது கை��்பற்றும்’\n‘3-2 என்ற கணக்கில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது’\n(அதிகாரம், பதவி முதலியவற்றை) முயன்று அடைதல்; எடுத்துக்கொள்ளுதல்.\n‘தலைமைப் பதவியைக் கைப்பற்றக் கட்சித் தலைவர்களிடையே பலத்த போட்டி’\nதமிழ் கைப்பற்று யின் அர்த்தம்\n(சட்டப்படி) ஒருவரின் பெயரில் உள்ள (நிலம், வீடு போன்ற) சொத்து.\n‘கைப்பற்று நிலத்தின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன’\n‘கைப்பற்றிலுள்ள பலன்கள் வாரிசுதாரராகிய மகனையே சேரும் என்று உயிலில் உள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-20/investigation/140988-banwarilal-purohit-visit-to-virudhunagar.html", "date_download": "2018-07-20T10:37:17Z", "digest": "sha1:LJKCIICS36IXBX2IKI5DU4K33STHDCVT", "length": 20343, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "விருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்! | Banwarilal Purohit visit to Virudhunagar - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n’ - சென்னைக்கு வர ஸ்விஸ் வீராங்கனைக்குத் தடைபோட்ட பெற்றோர் `மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate தங்கச்சிமடத்தில் சிக்கிய வெடிமருந்துப் பொருள்கள் 25 நாள்களுக்குப் பின் அகற்றம் - மீனவர்கள் நிம்மதி\nகண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்... களத்தில் இறங்கிய இளைஞர்கள் மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை மண்வெட்டியால் மனைவி, மகன்கள் படுகொலை- முன்னாள் எம்.எல்.ஏ மகனின் வெறிச்செயல் நீட் தேர்வு கருணை மதிப்பெண்ணுக்குத் தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\n`ஆறு மாதத்தில் எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்' - அழகிரி தடாலடி `பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள் ' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ் `பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சியில்லை' - அதிருப்தியுடன் திரும்பிய கேரள கட்சிகள் ' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்' - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி.மு.க.\nஜூனியர் விகடன் - 20 May, 2018\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\n“எந்த ஊரி��ும் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\nமணலும் காலி... மலையும் காலி\n” - 7 - செலக்ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nதமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், நிர்மலாதேவியின் சொந்த மாவட்டமான விருதுநகருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்காகச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னையிலிருந்து மே 11-ம் தேதி காலையில் விமானம் மூலம் மதுரைக்கு வந்தார் கவர்னர். மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்த விதத்தால், டென்ஷனின் உச்சத்துக்கே சென்றார் கவர்னர். வி.வி.ஐ.பி-க்களை பொதுவாக விமான ஓடுதளம் அருகே வாகனத்தைக் கொண்டுவந்து அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், பன்வாரிலாலுக்கான வாகனத்தை உள்ளே அனுப்ப, பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மற்ற பயணிகள் செல்லும் வாகனத்தில் கவர்னரையும் வரச் சொன்னார்கள். கவர்னர் கடுப்பாகிவிட்டார். பிரதமர் அலுவலகம் உள்பட பலருக்கும் கவர்னரின் தனிச்செயலாளர் பேசிய பிறகுதான், கவர்னருக்கான வாகனம் உள்ளே அனுமதிக்கப்பட்டது.\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில�...Know more...\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணி�...Know more...\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தத�� எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-20T11:00:04Z", "digest": "sha1:XXJ3WOSVXAHJQAZ52C3ADU5MO4HTCWYM", "length": 4419, "nlines": 62, "source_domain": "www.wikiplanet.click", "title": "வேங்கைப்புலி", "raw_content": "\nமிக அருகிய இனம் (IUCN 3.1)[2]\nஆசியச் சிறுத்தை (Acinonyx jubatus)யையே தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கின்றனர். இது பெரிய பூனை குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி ஆகும்.\nஇந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் சிறுத்தை வேட்டை மிகப் பெயர் பெற்று இருந்தது.[3]இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. 1947ல் மத்திய பிரதேச சுர்குச மன்னர் இச்சிறுத்தையை வேட்டையாடியதே இதை இந்தியாவில் கடைசியாக பார்த்த ஆதாரம். உலகில் இவற்றின் எண்ணிக்கை 70-100 தனியன்களே என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவை ஈரானிலும் ஆப்கானிசுத்தானிலும் மட்டுமே காணப்படுகின்ற போதிலும், இவற்றிற் பெரும்பாலானவை ஈரானிலேயே வாழ்கின்றன.\n↑ \"Acinonyx jubatus ssp. ventaticus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://jeevagv.blogspot.com/2011/12/", "date_download": "2018-07-20T10:56:21Z", "digest": "sha1:54RMX3HMAMXDTEXS3GW6NOZCYPP3AKXO", "length": 19373, "nlines": 426, "source_domain": "jeevagv.blogspot.com", "title": "என் வாசகம்: December 2011", "raw_content": "\nஅத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்...\nஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.\nஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.\nசைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.\nநிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.\nபாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய \"மா ரமணன் உமா ரமணன்\" ஹிந்தோள இராகப் பாடல்.\nமலரடி பணி மனமே- தினமே\nஉயர் தாயின் மிகு தயாபரன்- பதம்\nதஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்\nஉன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:\nஅடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.\nநாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்\nஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து\nபொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு\nஉயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு\nதன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு\nசாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு\nஇப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் \"தில்லையம்பலத்தானை\" பாடலை நினைவு படுத்துகிறதல்லவா\nதொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்\nதும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே\nஅம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே\nஅஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே\nஇப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:\nLabels (வகை): இசை, ஈசன், கோபாலகிருஷ்ண பாரதி, திருமால், நீலகண்ட சிவன், பாபநாசம் சிவன்\nகாலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது\nகாலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்\nமேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி\nவேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த\nவேண்டும் நித்தம் எந்தனேழை யுள்ளம்\nஅன்புவடி வாகிநிற்பள் துன்பெலாம் அவளிழைப்பள்\nஆதியாய் அநாதியாய் கண்டவறி வாவளுன்தன்\nஆனந்தத்தின் எல்லை அற்ற பொய்கை.\nஇன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்\nஏதுமற்ற மெய்ப் பொருளின் சாயை-எனில்\nஎண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்\nஎற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை.\nஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்\nஅன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை\nநீதியாம் அரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்\nநித்தமுத்த சுத்தபுத்��� சத்தபெருங் காளிபத\nநீழலடைந் தார்க்கு இல்லையோர் தீது-என்றும்\nமகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்:\nஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்\nபாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ\nஅங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே\nஎனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே\nமெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்:\nஇதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்\nஎல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும்.\nLabels (வகை): இசை, சக்தி, பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2011/09/blog-post_07.html", "date_download": "2018-07-20T10:10:18Z", "digest": "sha1:YHC7DDEWSCS35QA4NZZVOECPO6B743ZW", "length": 27241, "nlines": 424, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: எரித்துவிடலாம் என் கவிதை தாள்களை...", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஎரித்துவிடலாம் என் கவிதை தாள்களை...\nகொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...\nஈர விறகை பற்ற வைக்க\nதங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி...\nLabels: Tamil Kavithai, அனுபவம், உண்மை, கவிதை, சமூக அவலம், வாழ்க்கை பதிவு\nநம் நாட்டில் பசிப்பிணி மருத்துவர்கள் சுற்றுலா போய்விட்டார்கள் நண்பா.\nஇப்போது இருக்கும் வள்ளல்கள் எல்லாம்\nதிரைப்படங்களிலும் தான் கொடை கொடுக்கிறார்கள்.\nசமூக அவலத்தை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஏழ்மையின் உச்சத்தை யாராலும் இவ்வளவு எளிமையாக சொல்லுவது கணினமே..\nகொடிது கொடிது இளமையில் வறுமை....கவிதை கலங்க வைக்குதுய்யா\nகடைசி பத்தி கலங்க வைக்கிறது\nவறுமையை, வாழ்க்கையை சொன்ன கதை.\nவறுமையின் உச்சம் உங்கள் கவிதையில்...\nஇது எனக்குப் புரியவில்லை. சற்று விளக்க முடியுமா\n//ஈர விறகை பற்ற வைக்க\nகிராமங்களில் தீப்பெட்டிக்கூட இல்லாதவர்கள் பக்கத்து வீட்டில் எரியும் அடுப்பிலிருந்து தீயை கொண்டுவாருவார்கள்...\nசமைப்பதற்க்கான பொருட்கள் இருந்தால்தான் அடுப்பு பற்றவைக்கமுடியும் ஆனால் உணவு சமைக்க அரிசியில்லாத சூழலில் கடன் வாங்க வேண்டிய அல்லது யாசகம் கேட்க வேண்டிய சூழல் இருக்கிறது...\nஅப்படி யாசகம் பெற்று பொருட்களை வாங்கியப்பின் தான் அடுப்பு மூட்ட செய்வார்கள்....\nபொருளை கடன் வாங்கும் தேசம் என்று சொல்லவும்.. அல்லது பொருள் வாங்கினால் எரியும் அடுப்பை பொருள்படுத்தவும்\nதீயை கடன்வாங்கும் அடுப்புகள் என்று குறிப்பிட்டுள்ளேன்...\nஎறிந்து கொண்டிருக்கும் மனங்கள் பொறுத்திருப்பது\nகவிதை கண் கலங்க வச்சிருச்சே மக்கா...\nஅருமையான படைப்பு. . .சகா. . .\nபடித்ததும் மனம் எழுந்து கிட்ட ஆரம்பித்தது.\nகொதிக்க வைக்க ஆவலாய் இருக்கும்போது...\nஈர விறகை பற்ற வைக்க\nநெஞ்சை தொட்ட வரிகள்.நாங்களும் எங்கள் ஊரில் இதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம் சகோ\nஇதயம் கனக்கிறது. வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை,\nஈர விறகை பற்ற வைக்க\nமீசைக்கவியின் சினம் வார்த்தைகளில் தெரிக்கிறது. தரணியை எரிக்காமல் தாளினை எரித்துவிட்டீர்கள்.\n//ஈர விறகை பற்ற வைக்க\nஉண்மை உண்மையிலேயே சுடுகிறது... இதுபோன்ற அவலங்கள் இன்னும் பல இடங்களில் இருக்கின்றன.... வறுமையை வார்த்தைகளிலேயே வடித்து விட்டீர்கள் மிகவும் அருமை\nஒருவருக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை எரித்திடுவோம் என்றான் பாரதி.\nஆனால் இன்று பல வீடுகளில் அடுப்புக்கு பதில் அவர்களின் அடிவயிறு மட்டும் தான் எரிகிறது.. பசியால்..\nநல்ல கருப்பொருள், அருமையான சொல்லாட்சி, அணைந்துவிட்ட தீச்சாம்பலின் கீழ் அணையாத கனல் போல் அடக்கமாக ஒரு அடங்கா கோபம், வாழ்க \nமரபுவழி வடிவக் கவிதைகளையும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் \nஎன் கவிதை தாள்...\"அருமை அன்பரே \n//தீயைக் கடன் வாங்கும் அடுப்புகள்// எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள் மூன்று வேளையும் தொடர்ந்து உணவு சமைத்தால் அடுப்பு ஏன் அணைந்துபோகிறது மூன்று வேளையும் தொடர்ந்து உணவு சமைத்தால் அடுப்பு ஏன் அணைந்துபோகிறது கனன்றுகொண்டே இருக்குமே நீறு பூத்தாகிலும். பசிக்கொடுமையைப் பறைசாற்றும் வரிகள் ஒவ்வொன்றும் பதறவைக்கிறது மனத்தை கனன்றுகொண்டே இருக்குமே நீறு பூத்தாகிலும். பசிக்கொடுமையைப் பறைசாற்றும் வரிகள் ஒவ்வொன்றும் பதறவைக்கிறது மனத்தை அதிலும் கடைசி பத்தி இன்னும் நெகிழவைக்கிறது. மனம் தொட்ட கவிதை.\nஎவ்வளவு முயன்றாலும் இது போன்ற அழுத்தமான கருத்துக்களை உமிழும் வார்த்தைகளால் என்னால் ஒரு கவிதை கூட எழுத முடியாது.\nஉண்மை தான்.. ஆனால், உணவை வீணாக்குபவர்களும் இங்கு தான் இருக்கிறார்கள்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்���ள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவு...\nஇதுவும் என் படுக்கையறை அனுபவமே\nபகல் முழுக்க உன்னைவிட்டு பிரிந்தாலும் இரவில் மட்டும் முடிவில்லை... இரவெல்லாம் தொடர்ந்து விடிந்தப்பிறகுதான் முடிகிறது உனக்கு...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nதமிழ் மாதத்தில் ஆடி மாதத்திற்கு என்று ஒரு தனிசிறப்பு இருக்கிறது. இம்மாதம் வரும்போதே பயபக்தியையும் அழைத்துக்கொண்டு வந்துவிடும். வேப்பிலை அணிந...\nஇப்படியெல்லாம் SMS வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க.......\nகலைஞர், ஜெயலலிதா -வின் விஷப்பரிட்சை... பாடம் கற்க்...\nபறிகொடுத்து விட்டோம் மூவரை.... நெஞ்சை பதற வைத்த சம...\nபுரிதலின் இடைவெளியில் சில தருணங்கள்.....\nமத்திய அரசின் புதிய கண்டுபிடிப்பு.... இந்தியாவில் ...\nகுடிக்கும் கணவனை அடிக்கும் மனைவிக்கு 10 ஆயிரம் பரி...\nதனுஷின் மயக்கம் என்ன .... கதை மற்றும் டிரெய்லர்..\nசாமியாராக ட்ரெயினிங் எடுத்தா..தலைவருக்கு அது கிடைக...\nதடம்மாறுது தேமுதிக.., உள்ளாட்சியில் கூட்டணி அமைக்க...\nபிரபல பதிவர்களின் வெளிவராத ரகசியங்கள்..கிசுகிசுப்ப...\nபடுத்துவிட்ட கலைஞரின் ராஜதந்திரம்... அழிவைநோக்கியா...\nஅந்த இரண்டையும் கொடுக்கிறது அவள் பார்வை..\nகலைஞரை விட ராஜபக்சேவே மேல் - சீமான் ஆவேசம்...\nஇதய பலகீனமானவர்கள் பார்க்க தடை\nதமிழ் உலகம் வடிவேலுவை தவிர்ப்பது நியாயம்தானா...\nஇப்படி செய்தால் இந்தியாவில் பள்ளிகளுக்கு பற்றாகுறை...\nபொய்களைப் பொடிப்பொடியாக்கி நிஜத்தைப்போல நிமிர்ந்து...\nஎரித்துவிடலாம் என் கவிதை தாள்களை...\nபிரதமர் நியமனத்தில் திமுக-வின் தலையீடு... விக்கிலீ...\nமதிய உணவில் இப்படியும் நடக்கிறது... பள்ளியில் நட...\nஇலங்கைத் தமிழ் அகதியாக அஜித். பில்லா – 2 - அஜித்...\nகண்டிப்பாக இவர்களை தூக்கிலிட வேண்டும்... எங்கே செ...\nசன் டிவி-க்கு வந்தது முதல் ஆப்பு.. அம்மாவின் ராஜதந...\nஎன்ன கொடுமை இது.. தாங்க முடியல சாமி... (நாங்களும்...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/astrology/page/3", "date_download": "2018-07-20T10:12:31Z", "digest": "sha1:EFBVEIKAKQO4UQ4L3HATR3DRSKABZ65A", "length": 3727, "nlines": 123, "source_domain": "mithiran.lk", "title": "Astrology – Page 3 – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (19.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (18.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (12.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (11.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (09.07.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/tips/health/page/2", "date_download": "2018-07-20T10:07:02Z", "digest": "sha1:ZY6HBFLPNLGEZIAZKFGDKS47Q74HJROJ", "length": 7619, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Health – Page 2 – Mithiran", "raw_content": "\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி...\nஉடல் நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்\n`உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும்...\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம்…. இது ஏன் தெரியுமா\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால், சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம்...\nஅழுகை மனித உணர்ச்சியின் வெளிப்பாடு. நமக்கு சந்தோசமாக இருந்தால் யாருக்கும் அழுகை வராது. ஆனால், அதுவே எதாவது கஷ்டம் என்றால் மனதில் அடக்கி வைக்க முடியாத...\nபிரசவ தழும்புகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க\nஉடலில் மெல்லிய கோடுகள் போல ஏற்படுவது தான் ஸ்ட்ரேட்ச் மார்க். இது உடல் எடை அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு அல்லது பேறு காலங்களில் ஏற்படக்கூடியது....\nகாதுக்குள் அடிக்கடி பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்யும்போது, பட்ஸ்ஸில் இருக்கும் பஞ்சு காதுக்குள் தங்கி விடும். தொற்றை ஏற்படுத்தும். காதுக்குள் பட்ஸ்,...\nரத்தத்தில் கொழுப்பை கரைக்கும் நல்லெண்ணைய்…..\nஎள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pettagam.blogspot.com/2010/06/8.html", "date_download": "2018-07-20T10:51:03Z", "digest": "sha1:IMSYAU5QFZB7MGSRBIXELXCWARCT2VTQ", "length": 9128, "nlines": 194, "source_domain": "pettagam.blogspot.com", "title": "பெட்டகம்: குறளின் குரல் - 8", "raw_content": "\nகுறளின் குரல் - 8\nபல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு\nபல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்\nஒருவர் பல நூல்களைக் கற்றவராய் இருக்கலாம். ஆனாலும் நல்லவர்கள் நிறைந்த அவையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்துகளை அவரால் கூற இயலாதென்றால், அவரால் எந்தவொரு பயனும் யார்க்கும் இருக்க வாய்ப்பில்லை.\nஅதிகாரம்: 66. வினைத் தூய்மை\nஎற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்\n என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,\nமற்று அன்ன செய்யாமை நன்று.\n என்ன தவறு செய்து விட்டோம்' என்று நினைத்து நினைத்து வருத்தப்படக் கூடிய செயலைச் செய்யாதிருக்க வேண்டும்.\nஅவ்வாறு செய்து விட்டாலும், அதை நினைத்து நினைத்து வருத்தப்படாமல், அத்தகைய செயலை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பது நன்றாகும்.\nநிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்\nநிறை நீர, நீரவர் கேண்மை, பிறை மதிப்\nபின் நீர, பேதியார் நட்பு.\nஇனிமையான பண்புடையோரின் நட்பானது வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளர்ந்து நிறைவடையும் முழுமதி போன்றதாகும்.\nஅறிவிலார், இனிய பண்பிலார் நட்பானது அம்முழுமதி நாளுக்கு நாள், படிப்படியாய்க் குறைவடையும் தேய்பிறை போன்றதாகும்.\nஅதிகாரம்: 50. இடனறிதல் (இடம், காலமறிந்து வெற்றிக்காகச் செயலாற்றுதல்)\nநெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி\nநெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின்\nஆழமான நீரில் வாழும் முதலை பிற உயிரினங்களை வெற்றி கொள்ளும்.\nநீரை விட்டு வெளியே வந்தால் பிற உயிரினங்கள் முதலையை வெற்றி கொள்ளும்.\nஒருவர் தனக்குப் பொருத்தமான இடத்தில் இருக்கும் போது பகைவரை வெற்றி கொள்வர். பொருத்தமற்ற இடத்தில் இருக்கும் போது பகைவர் அவரை வெற்றி கொள்வர்.\nஅதிகாரம்: 20. பயனில சொல்லாமை\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல\nநல்ல பண்புடைய பெரியோர் பயனில்லாதவற்றைப் பேசினால்,\nஅவர்களுடைய மதிப்பும் பெருமையும் சிறப்பும் அவரை விட்டு நீங்கும்.\nநடைமுறை வாழ்க்கைக்கு என்றைக்கும் தேவையானவை குறள்கள் என்பதை உணர்த்துகிறது பதிவு. நன்றி பாசமலர்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nநான் அறிந்த சிலம்பு - பகுதி 6\nகுறளின் குரல் - 11\nகுறளின் குரல் - 10\nகுறளின் குரல் - 9\nகுறளின் குரல் - 8\nகுறளின் குரல் - 7\nகண்டனம் செய்யப்பட வேண்டிய பதிவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ajourneytowardssun.wordpress.com/2016/07/12/5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-20T10:46:52Z", "digest": "sha1:LCRXWHFBBSPX4C2ZEPWO6UUGGCYXTZPQ", "length": 31338, "nlines": 137, "source_domain": "ajourneytowardssun.wordpress.com", "title": "5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம் | a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___", "raw_content": "a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___\nAbout us/ எங்களைப் பற்றி\n5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம்\n5ம் நாள் – ஸ்பெயின் – மலக்கா மக்களின் நகரம்\nமுதன் முதலாக எந்த ஒரு நாட்டிற்குப் போகும் பொழுது எப்பொழுதும் ஒரு பயம் தயக்கம் இருக்கும். புரியாத மொழி தெரியாத மனிதர்கள். பரிட்சயமில்லாத இடம். இருப்பினும் ஒவ்வொரு முறையும் புதிய ஒரு நாட்டிற்கு பயணம் செய்ய தயங்கியதில்லை. அப்படித்தான் இலன்டனிலிருந்து ஸ்பெயினுக்கான நமது பயணம் ஆரம்பமானது. இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் குடிவரவு அதிகாரிகள் சிரித்த முகத்துடன் வரவேற்க வெளியே வந்தோம். மலக்கா விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு பஸ்ஸில் அரை மணித்தியாலத்தில் செல்லலாம் என அறிந்தோம். ஆனால் அடுத்த பஸ் 12 மணிக்கு என்பதால் வாடகைக் காiரை விசாரித்தோம். அவர்கள் 25 ஈரோக்கள் சொன்னார்கள். ஆகவே அதைத் தவிர்த்து ஆறு ஈரோக்களுடன் பஸ்சில் 12.30 மணிக்கு நகரத்தைச் சென்றடைந்தோம்.\nஎங்களுக்கு ஸ்பானிய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் தமது டேட்டாவை (data) பயன்படுத்தி நாம் எங்கு இறங்க வேண்டும் என்ற தகவலை தேடி விரிவாக தந்தார்கள். பஸ் சாரதியும் நாம் இறங்க வேண்டிய இடத்தைக் காட்டி உதவினார். மலக்கா நகரில் இறங்கியவுடன் தங்குமிடத்திற்கு எந்த வழியில் செல்வது எனத் தெரியவில்லை. பஸ் நிலையத்தில் நின்ற ஒருவரைக் கேட்க அவரும் தனது டேட்டாவைப் பயன்படுத்தி பக்கத்தில் தான் இருக்கின்றது எனக் கூறி குறிப்பிட்ட சந்தியில் சென்று விசாரிக்கும் படி சைகையால் காட்டினார். அந்த சந்தியில் நின்று நாம் தேடியபோது அதில் நின்றவர்கள் தாமாக வந்து எங்கே செல்ல வேண்டும் எனக் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்���ு கொண்டு போய் விட்டார்கள். அவர்கள் உதவி செய்திருக்காவிட்டால் குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் கஸ்டப்பட்டிருப்போம். ஏனெனில் தொடர்மாடிக் கட்டிடத்தின் ஒரு தளத்தை தங்குமிடமாகப் பயன்படுத்துகின்றார்கள். அது ஒரு ஓடைக்குள் சிறிய அடையாளத்துடன் இருந்தது.\nநாம் மனிதர்களிடம் ஒரிடத்திற்கு செல்வதற்கான வழி கேட்க வேண்டிய காரணம் வழமையாக நாம் பயணங்களின் போது பயன்படுத்தும் புத்தகத்தை (Lonely Planet) வாங்கவில்லை. இந்த நூலைப் பற்றி முதன் முதலாக நாம் சென்ற இந்தியப் பயணத்தின் போதுதான் அறிந்தோம். அதுவும் ஒரு கதை. பின்பு அதைப் பதிவு செய்கின்றோம். அன்றிலிருந்து பயணங்களின் போது நமது உடலின் இன்னுமொரு அங்கமாக இருந்தது. இம் முறை அதன் இழப்பை ஒவ்வொரு கணமும் உணர்ந்தோம். ஆனால் அதை வாங்கி வைப்பதற்கு நம் பொதியில் இடமில்லை. அதேவேளை இரண்டு நாட்களுக்கு மட்டும் டேட்டா வாங்குவதில் பயனில்லை என்பதுடன் வீண் செலவு என்பதால் அந்தப் பயன்பாட்டையும் தவிர்த்திருந்தோம். இவையே நாம் இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு கஸ்டத்தை ஏற்படுத்தியது. நடுயிரவில் ஒரு நாட்டிற்கு வந்த டேட்டா வாங்க முடியுமா\nநமது தங்கும் விடுதி நான்காவது மாடியில் இருந்தது. shirleyக்கு அங்கிருந்த லிப்டில் மேலே செல்ல தயக்கம். மனப் பயம் உள்ளது. ஆகவே களைப்பாக இருந்தபோதும் பசி வயிற்றைப் புடுங்கியபோதும் படிக்கட்டுகளில் ஏறி சென்றோம். நமது பதிவு வேலைகளை முடித்துவிட்டு முதல் வேலையாக ஏதாவது கடையில் சென்று சாப்பிடுவோம் என்று அந்த நடு நசியிலும் தேடிச் சென்றோம். நடு நசி என்பது எங்களுக்கும் அந்த நேரத்திற்கும் தான். ஆனால் அந்த நகரம் இந்த நேரத்திலும் விளக்கின் ஒளிகளாலும் உல்லாசமான மனிதர்களாலும் நிறைந்திருந்தது. ஐஸ் கீரிம் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆனால் எங்களின் பசியை ஆற்ற ஒரு இந்தியன் மெக்சிகன் கடை திறந்திருந்தது. அதிகாலை ஒரு மணிக்கு நான்கு சப்பாத்திகளும் ஒரு பன்னீர் கறியும் ஓடர் செய்து சந்தோசமாக சாப்பிட்டோம். சாப்பிட்டபின் உடல் உறம் பெற்றது. நகரத்தின் அழகில் நித்திரை பறந்து சென்றது. மத்தியதரைக் கடலிலிருந்து குளிர்மையான மெல்லிய காற்று வீசி நம்மைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது. நாம் மாபில்கள் பதித்த நிலத்தில் நடந்து திரிந்தோம். ஆண்கள் மட்டுமல்ல ��ிறுவர்களும் அழகான இளம் பெண்களும் அழகிய விதவிதமான ஆடைகள் அணிந்து திரிந்தார்கள். பாரதிக்கு பெண்கள் அழகாக இருந்தார்கள். shirleyக்கு அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அழகாக இருந்தன. பல ஜஸ் கீரிம் கடைகளில் பல விதமான ஜஸ் கீரிம்கள் நம்மை வரவேற்க அந்த அதிகாலையிலும் வாங்கிக் குடித்தோம். மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்.\nமலக்கா மிக அழகிய நகரம். முக்கியமான இடங்களில் கார்கள் பாவனையில் இல்லை. மிக மிக சுத்தமான நகரம். பார்க்க வேண்டிய இடங்களை நடந்தே பார்க்கலாம். கிரிஸ்தவ நாடாக இருந்தபோதும். கடந்த கால முஸ்லிம் அரசர்களின் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமிய பண்பாடுகள் பாதிப்புகள் நிறைந்த நகரம். கட்டிடக்கலை, உணவு மற்றும் பாத்திரங்களில் இதன் பாதிப்புகளைக் காணலாம். இந்த நகரத்தின முக்கிய அடையாளமே முஸ்லிம் அரசர்களின் அரண்மனையும் கோட்டையுமாகும். மழை நீரை எவ்வாறு சேமித்துப் பயன்படுத்தலாம் என்பதையும் மற்றும் வடிகாலமைப்பையும் அந்தக் காலத்திலையே சிறப்பாக நிர்மானித்திருக்கின்றார்கள். ஈழத்தைப் போல வறண்ட பிரசேங்களில் இருந்து வந்த நமக்கு கற்பதற்கு இவ்வாறான பல விடயங்கள் உண்டு.\nஅதிகாலையில் இரண்டு மணிக்குப் பின்பே படுக்க சென்றதால் காலையில் 9 மணிக்குப் பின்பே எழும்பினோம். வெளிக்கிட்டு ஒரு பேக்கரியில் தேநீருடன் இனிப்பு பன் சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம். சாதாரண மனிதர்களைப் போல உல்லாசப் பயணிகளுக்கான தகவல் நிலையத்தில் இருந்தவர்கள் உதவ முன்வரவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக் கிழமைகளில் சில இடங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இலவசமாக விடுவார்கள் என்ற தகவலை அறிந்தோம். இதனால் சிறப்பான கட்டிடக் கலை கொண்ட தேவாலயத்தையும் இந்த தேவாலத்தில் சிற்பங்களையும் ஓவியங்களையும் வரைந்த முக்கியமான கலைஞர்களின் ஓவியங்களையும் பார்வையிட்டோம். இவற்றைப் பார்த்து முடிய மதியம் ஆகிவிட்டது. சாப்பிட கடைக்குச் சென்றால் நமக்கான உணவுகள் கிடைப்பது கஸ்டம். இரவு இந்திய உணவு சாப்பிட்டதால் இன்று ஸ்பானிய உணவு வகை ஒன்றை சுவைத்துப் பார்க்க விரும்பினோம்.\nகடல் வாழ் உயிரினங்களினதும் (கடற்புஸ்பங்கள் – நன்றி நுஃமான சேர்) மற்றும் தரை வாழ் உயிரினங்களினதும் உணவு வகைகளை அழகாக படம் பிடித்துப் போட்டிருந்தார்கள். இவற்றிக்கு Paella எனப் பெயர். ஆனால் நாம் உண்பதற்கு இந்த ஸ்பானிய வகையைச் சேர்ந்த உணவில் ஒரே ஒரு மரக்கறி உணவு வகை இருந்தது. shirleyக்கு இறால் வகை உணவை சுவைத்துப் பார்க்க விருப்பம். ஆனால் shirley ஒன்று இரண்டு இறால்களை மட்டுமே சாப்பிடக்கூடியவராகையாலும் மேலும் அந்தச் சாப்பாடு 10 ஈரோக்களுக்கு மேல் என்பதால் வீண் செலவு என்றும் அந்த எண்ணத்தைக் கைவிட்டார். இறுதியாக இருவரும் சாப்பிடக்கூடியவகையில் மரக்கறி உணவைக் காட்டி எடுத்தோம். சோற்றுடன் மரக்கறியைப் போட்டு ஒருவகையான தட்டையான சட்டியில் அவித்திருந்தார்கள். இது மரக்கறி Paella. இச் சட்டியில் போடப்படும் உணவின் பெயருடன் Paella என்பது சேர்க்கப்படும். உப்புச்சப்பில்லாத உணவு. ஆனாலும் பசிக்களையில் உண்டு முடித்தோம். இப் பிரதேசம் மத்தியதரைக் கடற்கரை ஓரத்தில் இருப்பதால் கடல் வாழ் உயிரினங்களில் செய்யப்படும் உணவுகள் சுவையானவை எனக் கூறுவார்கள்..\nஇப்பொழுது shirleyக்கு வைனை சுவைத்துப் பார்க்க விரும்பினார். இலசவமாக வைன் சுவைக்கும் இடம் இருப்பதாக ஏற்கனவே அறிந்திருந்தோம். இந்த இடத்தையும் மனிதர்களின் உதவியைக் கேட்டு கண்டுபிடித்தோம். அவித்த இறால்களை சாப்பிட்டுக் கொண்டு பலர் வித விதமான வைன்களை குடித்துக் கொண்டிருந்தார்கள். shirley ஒருவாறு தனது தேவையையும் விருப்பத்தையும் விளக்கி நடுத்தர இனிப்பு சுவையுள்ள வைனை வாங்கிக் குடித்தார். மிகவும் சுவையாக இருந்தமையால் இன்னுமொரு சொட் அடிக்க விரும்பினார். ஆனால் பின் வெறித்துவிடும். இடங்களைப் பார்க்க முடியாது படுக்கத்தான் வேண்டிவரும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.\nஇன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பல இடங்களைப் பார்க்க இலவசமாக குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் விடுவார்கள். மலக்காவின் முக்கியமான அடையாளமான கோட்டையையும் அரண்மனையையும் பார்க்கச் சென்றோம். அரண்மனை ஒரு நூதனசாலையாக இருந்தது. அழகிய பூந்தோட்டங்கள், மழை நீர் சேமிப்பு முறைகள், சிறந்த வடிகாலமைப்பு, மற்றும் கடந்தகால மட்பாண்டங்களையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதைப் பார்த்து முடிய களைத்துவிட்டோம். இருந்தாலும் பக்கத்தில் மலை உச்சியிலிருந்த கோட்டையையும் பார்க்கச் சென்றோம். கோட்டையிலிருந்து மலக்கா நகரத்தைப் பார்ப்பது ஒரு அழகிய தோற்றம். அதன் பாதுகாப்பு சுவர்களின் வழியாக சுற்றி வரும் பொழுது நகரத்தினதும் கோட்டையினதும் பல பகுதிகளைப் பார்க்கலாம். கோட்டையிலிருந்து கீழே இறங்கினோம். அப்பொழுது ஒன்றைக் கவனித்தோம். புதிய புனரமைப்புகளை செய்தபோதும் மரங்களை வெட்டாமல் பாதுகாத்துள்ளார்கள். பழையநகரங்களை புனரமைக்கின்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கற்க வேண்டிய விடயம் இது. மலையடிவராத்திற்கு வந்தபோது ஆறு மணியாகிவிட்டது. கடைசி இரண்டு மணித்தியாலங்களை பிக்காசோவின் ஓவியங்களை இலவசமாக பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் எங்களுக்கு அதைப் பார்க்க ஒரு மணித்தியாலங்களே இருந்தது. மிகவும் களைப்பாக இருந்தபோதும் சென்று பார்த்தோம். பிற ஓவியங்களிலிருந்து அவரின் ஓவியங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. இவர் மனித மனங்களைப் பற்றியா, அல்லது தனது மனதில் உள்ளவற்றையா, அல்ல சக மனிதர்களின் மனதில் என்ன இருக்கின்றது என இவரது மனதில் தோன்றுவதையா ஓவியங்களாக வடிக்கின்றார் என்பது ஆய்வுக்குரியது. ஆனால் அதை ஆழமாக அறிவதற்கு அதிக நேரம் தேவை. ஆகவே முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஏழு மணிக்கு வெளியே வந்தபோது களைப்பு மட்டுமில்லை பசியும் எடுத்தது. ஒரு கடையில் அழகான பீட்சா படம் 5 ஈரோக்கள் என்ற தகவலுடன் இருக்க வாங்கி சாப்பிட்டோம். சிறிய சமையலறைக்குள் கைக் குழந்தையையும் வைத்துக் கொண்டு துணைவரும் துணைவியும் சமைக்கின்றார்கள். ஆகவே அவர்களால் தமது கவனத்தை முழுமையாக சமைப்பதில் செலுத்தமுடியவில்லை என நினைக்கின்றோம். பெரிய பீசா. ஆனால் சுவையேயில்லை. சாப்பிடமுடியாமல் அப்படியே அரைவாசியை வைத்துவிட்டு எழும்பி கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.\nகடற்கரையின் துறைமுகம் இருக்கின்ற பக்கத்தில் விதவிதமான சாப்பாட்டுக் கடைகள். சனம் நிறைந்து வழிந்தது. அப்படியே நடந்து வெளிச்ச வீட்டையும் கடந்து சென்றால் நீளமான நீலமான கடற்கரை. கடற்கரையிலிருந்து வீதியை நோக்கி காலில் மண்படாமல் வருவதற்கு பல பாதைகள் அமைத்து அதன் முடிவுகளில் குளிப்பதற்கான வசதிகளையும் செய்து வைத்திருக்கின்றார்கள். அப்படியே நடந்து பெரும் வீதியைக் கடந்து நாம் தங்கியிருக்கின்ற பிரதான இடத்திற்கு செல்லும் பாதை முழுக்க நீளமான அடர்த்தியான கிளைகள் படர்ந்த உயரமான மரங்கள். பாதசாரிகள் நடப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஏற்ப நிழல் தரும் மரங்கள் அதற்கருகாமையில் குழந்தைகள் விளையாடுவதற்கும் காதலர்கள் சுற்றுவதற்குமான் பூங்கா. இப்படி மக்களின் நலன்களுக்கு ஏற்ப பல விடயங்களை அரசு செய்திருக்கின்றது. ஸ்பானிய அரசு இப்படி மக்களின் நலன்கள் எல்லாவற்றிலும் அக்கறையாக இருக்கின்றதாக என்பது ஆய்வுக்கு உரியதே. இருப்பினும் இதை நாம் வரவேற்க வேண்டும். செழிப்பான நகரம் மட்டுமில்லை மக்கள் ஆனந்தமாக இருப்பதுடன் புதியவரைகளையும் மகிழ்வுடன் வரவேற்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் சிவிலி மற்றும் பசலோனா நகரங்களிற்கும் பயணம் செய்தோம். இந்த இரண்டு அழகிய நகரங்களைப் பற்றி தொடர்ந்து பதிவு செய்வோம்.\n7ம் நாள் சிவிலி நோக்கிப் பயணம்.\nஊர் சுற்றி, நாடுகள், பயணம், Uncategorized\n← நோர்வேயில் நான்கு நாட்கள்\nசுவிடன்: சாப்பாட்டிற்காக வேலை- பகுதி ஒன்று →\nவியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு February 17, 2018\nஅங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3 December 28, 2016\nஅங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம் December 26, 2016\nஅங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1 December 24, 2016\nபின்லாந்து – இரசியாவின் வாசல்\nவியட்நாம்: வடக்கு நோக்கிப் பயணம் – பகுதி இரண்டு\nஅங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3\nஅங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்\nஅங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nபோதிகாயா முதல் குசிந… on நாலந்தா – எரிக்கப்பட்ட நூலகங்க…\nஇரசியா: மீண்டும் பழம… on இரசியா : இதயம் விதைத்த இலக்கிய…\nஇரசியா: மீண்டும் பழம… on இரசியா – காட்டில் மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/6afdbfe808/chennai-port-laborer-emjimuttu-rs-2500-crore-to-empire-", "date_download": "2018-07-20T10:57:27Z", "digest": "sha1:M2LDRQS2YDMD4NZVNZEVLXHN7NU4Y4TP", "length": 12133, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "சென்னை துறைமுக கூலித் தொழிலாளி எம்ஜி.முத்து ரூ.2500 கோடி மதிப்பிலான சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?", "raw_content": "\nசென்னை துறைமுக கூலித் தொழிலாளி எம்ஜி.முத்து ரூ.2500 கோடி மதிப்பிலான சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி\n\"மனம் இருந்தால் மார்கம் உண்டு” என்கின்ற வழியில் பல தொழில்முனைவோர் தங்கள் பயணத்தில் வெற்றி அடைந்துள்ளதை பார்த்து வருகிறோம். ஏணிப்படியின் கீழ் நிலையில் இருந்து உயரச் சென்ற பல கதைகளை படித்தும் வருகிறோம். அந்த வழியில் மன திடம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை எல்லாம் கொண்டு வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்தவர் எம்ஜிஎம் குழுமத்தின் நிறுவனர் எம்ஜி.முத்து. பல சவால்களை தாண்டியும், சரியான கல்வித்தகுதி பெற போதிய வழிகள் இல்லாமல் இருந்தாலும், அவர் நினைத்ததை அடைவதற்கு எதுவும் தடையாக அவருக்கு இல்லை. தன் வழியில் வந்த எல்லா பிரச்சனையையும் துணிந்து எதிர்த்து இன்று வெற்றி தொழிலதிபராக உள்ளார்.\nஎம்ஜி.முத்து ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிக்கு செல்வது அவருக்கு கனவாக இருந்தது. தனது கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை கண்ட முத்து தானும் பள்ளியில் சேர விரும்பினார். ஆனால் வறுமையுடனான போராட்டத்துடன் பள்ளிக்கு சென்று கல்வி கற்பது மிக கடினமாக இருந்ததால் படிப்பை தொடராமல் பாதியில் விட்டார். தன் தந்தையுடன் தானும் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார் முத்து. 1957 இல் கப்பல் துறைமுகத்தில் கூலி வேலை செய்து வருமான ஈட்டினார் முத்து. கப்பலில் வரும் கார்கோ பொருட்களை ஏற்றுவது, இறக்குவதே அவரது தினசரி பணியாகும். பல நாட்கள் அவரும் அவரது குடும்பமும் ஒரு வேளை சாப்படின்றி வெறும் வயிற்றுடன் உறங்கியுள்ளனர்.\nசென்னை துறைமுகத்தில் கடுமையாக உழைத்த முத்து, கனமான கார்கோ மூட்டைகளை தன் முதுகில் சுமந்து சென்று வருமான ஈட்டியுள்ளார். அதில் கொஞ்சம் பணத்தை சேமிக்கவும் செய்தார். கப்பல்துறையில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்ட அவர், தன்னிடம் இருந்த சேமிப்பை கொண்டு ஒரு சிறிய தளவாடங்கள் நிறுவனத்தை துவக்கினார். அவரது தொழிலின் மூலம் சிறிய வர்த்தகர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். சிறந்த டெலிவரி சேவை மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றார் முத்து. இதுவே அவரது இன்றைய இந்த நிலைக்கு முக்கியக்காரணம்.\nதனது வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கும் விதத்தில் அவர் எந்த ஒரு விஷயத்திலும் குறை வைக்காமல் தொழிலை நடத்தினார். நினைத்ததை விட அதிக டெலிவரிக்கள் செய்து மெல்ல தொழிலை பெருக்கினார்.\nஅவரைப் பற்றிய செய்தி வெளியில் பரவ, பலரும் இவரது நிறுவனத்தின் சேவையை பெற விரும்பினர். அப்போது பெரிய வாடிக்கையாளர்கள், வணிகர்களுடன் தன் தொடர்புகளை விரிவடையச் செய்தார் முத்து. சிறியதாக தொடங்கிய ��வரது நிறுவனம், பெரிய அளவில் உருவெடுத்த பின் அதற்கு ‘தி எம்ஜிஎம் குழுமம்’ என்று பெயரிட்டார்.\nஎம்ஜிஎம் குழுமம், இன்று லாஜிஸ்டிக்ஸ் துறையில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் ஒரு பிரபல நிறுவனம் ஆகும். வர்த்தக உலகில் எம்ஜி.முத்து ஒரு பிரபலமான தொழிலதிபர் ஆனார். இந்த வெற்றியை தொடர்ந்து, அவர் நிலக்கரி உற்பத்தி, கனிம-சுரங்க தொழில், உணவுத்துறை என்று பல துறைகளில் கால் பதித்தார். கென்ஃபோலிஸ் அறிக்கையின் படி, அண்மையில் எம்ஜிஎம் குழுமம், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் பலவகையான மதுபானங்கள் தயாரித்து வருகின்றது. விரைவில் கர்நாடகாவிலும் இது விரிவடையப்போகிறது என்றும் செய்திகள் வந்துள்ளது. இதைத்தவிர முத்து, மேரி ப்ரவுன் என்ற பிரபல மலேசிய ப்ராண்ட் சிற்றுண்டி ரெஸ்டாரண்டின் இந்திய ப்ரான்சைஸ் உரிமையாளராக இருந்து வருகிறார்.\nதற்போது எம்ஜிஎம் குழுமம், பெங்களுரு வைட்பீல்டில் ஒரு பெரிய பிசினஸ் ஹோட்டலை திறந்துள்ளது. அக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தி நியூஸ் செர்விஸ் பேட்டியில்,\n“பெங்களுருவில் இருந்து வந்து இந்த அற்புதமான வாய்ப்பை நாங்கள் தவறவிடுவதாக இல்லை,” என்று தெரிவித்தார்.\nமுத்துவின் கதை உண்மையில் குடிசையில் இருந்து கோபுரம் அடைந்த கதையாகும். நேர்மை, கடுமையான உழைப்பு மற்றும் தன்னடக்கம் ஆகிய குணங்களே இவரை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது. வளரும் தொழில்முனைவோருக்கு எம்ஜி.முத்துவின் கதை ஊக்கத்தையும், உத்வேகத்தையும் நிச்சயம் அளிக்கும்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/4495", "date_download": "2018-07-20T11:01:42Z", "digest": "sha1:3QX6ES2M57TS3OXDORAC5RZ25UV34POU", "length": 5869, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Navava மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4495\nஎங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு {$contact_language_hotline }\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNavava க்கான மாற்றுப் பெயர்கள்\nNavava க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Navava\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/tips/health/page/3", "date_download": "2018-07-20T10:16:09Z", "digest": "sha1:L3VDCRJU6QJ2EHRGR2BTETGFYJBYIPMD", "length": 7870, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Health – Page 3 – Mithiran", "raw_content": "\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி...\nஉடல் நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்\n`உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும்...\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம்…. இது ஏன் தெரியுமா\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால், சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம்...\nமன ஆழுத்தத்தை குறைக்க வழிசொல்லும் அனுஸ்கா\nநடிகை அனுஷ்கா இப்போதெல்லாம் அதிகமாக வாழ்க்கை தத்துவங்கள் பற்றி பேசுகிறார். கோவில்களுக்கு ஆன்மிக பயணங்களும் மேற்கொள்கிறார். மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட அனுஷ்கா...\nகர்ப்பக்காலத்தில் ஏற்படும் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கான தீர்வுகள்\nகர்ப்ப கால அவதிகளில் பெரும்பாலான பெண்களையும் அதிகம் தாக்குவது அஜீரணக் கோளாறு.சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல் அது ஒரு தினுசான அவதி.கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற...\nஇதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக்...\nகருக்கலைப்பிற்கு பின் மீண்டும் கர்ப்பமாக சில ஆலோசணைகள்\nகருக்கலைப்பு என்னும் நிகழ்வு பெண்ணின் வாழ்வில் ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறது. கருக்கலைப்பு இறுதியில், ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பெறத் தயாராகும் நேரம்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/storm-in-indian-ocean-may-rain-diwali-117101300007_1.html", "date_download": "2018-07-20T10:23:45Z", "digest": "sha1:JUWOMCK3EHUVLXIHA72SDY5IYS4RT7BJ", "length": 11036, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "வங்கக் கடலில் புயல் ; தீபாவளி தப்பிக்குமா? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nவங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகமெங்கும் தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதீபாவளி பண்டிகை வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் தீபாவளியன்று மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த முறை தீபாவளியன்று புயலை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்.15ம் தேதியன்று வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது மேலும் வலுவடைய அதிக வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.\nஅப்படி அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின் அக்.18ம் தேதி அது புயலாகவும் மாற வாய்ப்பிருக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால், அது புயலாக மாறுமா என்பது அக்.16ம் தேதி தெரிந்துவிடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபுயலாக மாறினால், அது ஒடிசா அல்லது ஆந்திராவின் விசாகப்படினத்தை தாக்கும் எனவும், புயலாக மாறவிடில், 18ம் தேதிக்கு பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி மகோத்சவம்\nதீபாவளி ஸ்பெஷல் எள்ளடை அல்லது தட்டை செய்ய...\n100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nதீபாவளியன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வதன் காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil498a.blogspot.com/2008/08/blog-post_13.html", "date_download": "2018-07-20T10:46:55Z", "digest": "sha1:Y4EJFTZSNRN3BFSYNVXUC7ZO5NFNSMDD", "length": 12048, "nlines": 219, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: குடும்பப் பிரச்னைகளுக்கு கைது, காவல் இவை தீர்வு அல்ல - உயர்நீதி மன்றம்", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகுடும்பப் பிரச்னைகளுக்கு கைது, காவல் இவை தீர்வு அல்ல - உயர்நீதி மன்றம்\n\"கணவன் - மனைவிக்கு இடையேயான குடும்பப் பிரச்னைகளை கையாளும் போது, இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது. போதுமான முகாந்திரத்தின் அடிப்படையில் தான் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்\" என, மாஜிஸ்திரேட்களுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை ஐகோர்ட் நீதிபதி ரகுபதி பிறப்பித்த உத்தரவு:\nபோலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை அளித்திருந்தாலும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒருவரை காவலில் வைக்க போலீஸ் அதிகாரி கோரும்போது, அதற்கான அவசியம் உள்ளதா என, மாஜிஸ்திரேட் ஆராய வேண்டும். காவலில் வைக்க போதுமான முகாந்திரம் உள்ளது என்றும் 24 மணி நேரத்தில் புலன்விசாரணை முடியாது என்றும் கருதினால் காவலில் வைக்க உத்தரவிடலாம்.\nமனித உரிமை மீறல்கள், தனிநபர் சுதந்திரத்தில் மீறல்கள் ஆகியவற்றை கடுமையாக கருத வேண்டும். வரதட்சணை சாவு, கொலை, தற்கொலை, காயம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகளைத் தவிர மற்றபடி கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு அதிக நேரம் ஆகாது. இப்பிரச்னைகளுக்காக இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடக் கூடாது. போதுமான முகாந்திரம் இருக்க வேண்டும்.\nஒருவரை காவலில் வைக்க போலீசார் கோரும்போது, கேஸ் டைரியை இணைக்க வேண்டும். காவலில் வைக்க நியாயமான காரணங்கள் இருக்கிறதா என்பதை மாஜிஸ்திரேட் பார்க்க வேண்டும்; இயந்திரகதியாக உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. கணவன், மனைவி, குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக கைது, காவல் ஆகியவை தான் விடை என்பது அல்ல. ஒரு பிரச்னை குறித்து விவரங்களை சேகரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டிய வேலையை போலீசார் செய்ய வேண்டும். எந்தப் பிரச்னையானாலும் அதை தீர்க்க சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட் அல்லது குடும்ப நல கோர்ட்டுக்கு அனுப்ப வேண்டும். புகார் மீது விசாரணை என போலீஸ் நிலையங்களில் பஞ்சாயத்து நடத்த அனுமதிக்கக் கூடாது.\nஇவ்வாறு நீதிபதி ரகுபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்\nகுறிச்சொற்கள் 498a, law, misuse, victims, ஆண்பாவம், வரதட்சணை, விவாகரத்து, வெறி\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nமாஜி துணவேந்தர் மீதான பொய்வழக்கு ரத்து\nஆண்களைப் பழி வாங்க தற்கொலையும் ஒரு ஆயுதம்\nஆண்கள் முன்ஜாமீன் வாங்கிக் கொண்ட பின்னரே திருமணம் ...\nபோலீஸ் கணவன் மீது பெண் வரதட்சணை புகார்\nகுடும்பப் பிரச்னைகளுக்கு கைது, காவல் இவை தீர்வு அல...\nவிவாகரத்தான கணவருக்கு மகனை காட்ட மறுப்பு\n61 வயது மூதாட்டி வரதட்சிணை புகார்\nஆணின் உயிர் என்ன மட்டமா\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/qurantopic.php?topic=169", "date_download": "2018-07-20T10:52:30Z", "digest": "sha1:5HDHDLUHMTZV7KAJCQTK4QAVXJIZZY3B", "length": 5631, "nlines": 28, "source_domain": "tamililquran.com", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.\n3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”\n4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.\n) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.\n7:56. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/87591", "date_download": "2018-07-20T10:09:47Z", "digest": "sha1:SSELFKQLOIM3X42LQR4WMKLL366Q4RDW", "length": 10083, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ இன்று மாலை முஸ்லிம் அ��ைச்சர்களிடம் பிரதமர் மீண்டும்...\n‘பொலிஸார் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் மீண்டும் உறுதி\nஅம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று மாலை (03) பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பில் தாமும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி, சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டு பிரதமரிடம், அம்பாறை பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமும், ஒழுங்கும் கேலிக்கூத்தாகி விடும் என்று தெரிவித்து, உடனடியாக இது தொடர்பில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.\n“அம்பாறை சம்பவம் முஸ்லிம்களை வேதனையடையச் செய்துள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளை தப்பிக்க வைத்திருப்பதால் சிறுபான்மை மக்கள் இப்போது பொலிஸார் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.\nமக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் இவ்வாறு நாடகம் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான பொலிஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை சமூகம் தமக்குத்தாமே பாதுகாப்பைத் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தையும், சூழலையும் அரசாங்கம் ஏற்படுத்தி விடுவதாய் அமையும்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது, பிரதமரிடம் வலியுறுத்தினார்.\nஅம்பாறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட விஷேட பொலிஸ் குழு, தமது அறிக்கையை தன்னிடம் கையளித்திருப்பதாக தெரிவித்த பிரதமர், பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபர்களை மீளக் கைது செய்து, உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரி��ாட் பதியுதீன், பிரதமர் அம்பாறைக்கு விஜயம் செய்து பள்ளிவாசலையும், சேதத்துக்குள்ளாக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட வேண்டுமெனவும், அம்பாறை நகருக்குச் செல்லாமல், அந்த மாவட்டத்தில் உள்ள வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்வதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டார்.\nPrevious articleபொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி இன்று மாலை மீண்டும் பேச்சு\nNext articleஇலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைுனுக்கு மறியல்\nவடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yamidhasha.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-07-20T10:40:42Z", "digest": "sha1:Z3VD2WHFOH3DH5XACX7OIYJ5NUCPTBUK", "length": 4795, "nlines": 78, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : மௌனம் வேண்டாமே!", "raw_content": "\nமௌனம் பல கேள்விக்கு பதில் .... மௌனம் சிறந்தது என்னை பொறுத்தவரை....\nஉங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக���குள் புத...\nஉன் கழுத்தில் - கத்தி வைத்தா கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றவா விரும்பினேன்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://srirangapankajam.com/event-today/", "date_download": "2018-07-20T10:44:46Z", "digest": "sha1:3GNXD2SIAJQDASSBZFA5UKML2W5XUY5Y", "length": 32830, "nlines": 365, "source_domain": "srirangapankajam.com", "title": "Events Today | Sri Ranga Pankajam", "raw_content": "\nஅரங்கனின் விருப்பன் திருநாள் – சித்திரைத் தேர்..\nஎந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முதல் நாள் கூடி இரவில் கைக்குழந்தைகளுடன் திருக்கோயில் வளாகத்திலுள்ளும், வீதிகளிலும் படுத்துறங்கும் மக்கள்.. சித்திரை வீதியில் அங்க பிரதட்சணம் செய்யும் முரட்டு பக்தர்கள்.. சித்திரை வீதியில் அங்க பிரதட்சணம் செய்யும் முரட்டு பக்தர்கள்.. இன்முகம் காட்டி, தயாள குணத்துடன் வீதிக்கு வீதி உணவுகள் விநியோகம் செய்யும் நல்லோர்கள்.. இன்முகம் காட்டி, தயாள குணத்துடன் வீதிக்கு வீதி உணவுகள் விநியோகம் செய்யும் நல்லோர்கள்.. எல்லாவற்றையும் சாப்பிட ஆசைப்பட்டு வாய்ருசிக்குக் கொஞ்சம் சாப்பிட்டு மீதியினை தெருவில் எரியும் சிலர்.. எல்லாவற்றையும் சாப்பிட ஆசைப்பட்டு வாய்ருசிக்குக் கொஞ்சம் சாப்பிட்டு மீதியினை தெருவில் எரியும் சிலர்.. தேர் வரும் முன் எவர் பாதங்கள் புண்பட்டால் என்ன.. தேர் வரும் முன் எவர் பாதங்கள் புண்பட்டால் என்ன.. நான் நடுத்தெருவில் சூடம் கொளுத்தி தேங்காய் உடைத்து அரங்கனை வழிப்பட்டேத் தீருவேன் என்று வழிபடும் சிலர்.. நான் நடுத்தெருவில் சூடம் கொளுத்தி தேங்காய் உடைத்து அரங்கனை வழிப்பட்டேத் தீருவேன் என்று வழிபடும் சிலர்.. அந்த எரிகின்ற சூடம் அணைந்துவிடாமல் மேலும் மேலும் தேங்காய் நார்களையும், சூடங்களையும் சேர்த்து சொக்கப்பனையாக்கி மகிழும் மக்கள்.. அந்த எரிகின்ற சூடம் அணைந்துவிடாமல் மேலும் மேலும் தேங்காய் நார்களையும், சூடங்களையும் சேர்த்து சொக்கப்பனையாக்கி மகிழும் மக்கள்.. கூடுமானவரை மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட்டு மக்களைக் காக்கும் தீயணைப்புப் படை வீரர்கள்.. கூடுமானவரை மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட்டு மக்களைக் காக்கும் தீயணைப்புப் படை வீரர்கள்.. அரங்கனைப் பற்றிய கிராமிய பாடல்கள்.. அரங்கனைப் பற்றிய கிராமிய பாடல்கள்.. பல பக்தர்களின் பஜனைகள்.. ��ேர் இழுக்கும் பக்தர்களுக்கு விசிறி விட்டு, நீர் மோர் பானகம் கொடுத்து உற்சாகம் கொடுக்கும் தொண்டர்கள் குழாம்.. மிருதங்க ஒலி.. கர்ண கடூரமாக ஒலிக்கும் ஒலிப்பாண்கள்.. தேர் வடமிழுப்போரை இயங்கச் செய்யும் தேர் மேளம்.. தேர் வடமிழுப்போரை இயங்கச் செய்யும் தேர் மேளம்.. இவை எல்லாவற்றிக்கும் நடுவே அரங்கன் – சிருங்கார சித்திரைத் தேரில்..\nஇது பக்த ஜன வத்ஸலன் அரங்கனின் ஒரு விருப்பமான திருநாளும் கூட.. மக்கள் வெள்ளத்தை உயரத்தில் நின்று, அபயமளித்து, கண்டு களித்து, தேரில் அவன் அசைந்தசைந்து வருவதே ஒரு அழகு..\nஸ்ரீரங்கத்தினை மாலிக்காபூர் படையினின்று மீ்ட்டு, ஏராளமான கிராம மக்களை ஒருங்கிணைத்து, மீண்டும் ஸ்ரீரங்கத்தினை மிளரச் செய்த ஒரு வைபவம் – இன்றும் இந்த நாளின் போது மிளிர்கின்றது நம் திருவரங்கம்..\nஆய்ச்சியர்கள் தயிர் கடையும் போது கண்ணனின் லீலைகளை பாடிய வண்ணம் தயிர் கடைவர்களாம்..\nஅது, கண்ணன், வதம் செய்தவர்கள், ”ஐயோ..” எனறு கத்திய, விண்ணில் பரவியுள்ள அமங்கல சப்த ஒலி தாக்கத்தினைப் போக்குமாம்..” எனறு கத்திய, விண்ணில் பரவியுள்ள அமங்கல சப்த ஒலி தாக்கத்தினைப் போக்குமாம்.. அது போன்று இன்று திரண்ட கிராமமக்களின் ”கோவிந்தா” கோஷம் கடந்த வருடத்திலிருந்து திரண்டிருந்த அமங்கல ஓசை தாக்கத்தினைப் போக்காதா என்ன… அது போன்று இன்று திரண்ட கிராமமக்களின் ”கோவிந்தா” கோஷம் கடந்த வருடத்திலிருந்து திரண்டிருந்த அமங்கல ஓசை தாக்கத்தினைப் போக்காதா என்ன… கோவிந்த நாம கீரத்தன புண்யாஹம்…\nதிருவரங்கத்தில்இன்று (30.04.2012) நடைபெற்ற ஆரவாரமில்லாத ஒரு அற்புத சேர்த்தி உற்சவம்\nஅரங்கனோடு அற்புதமாக கலந்தவர்கள் தாயார் ரங்கநாயகி, காவிரி, கமலவல்லி , சேரகுலவல்லி, ஆண்டாள், துலுக்கநாச்சியார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.\nஇதில் அரங்கன் திருவரங்கத்திற்கு வரும் முன்னமேயே ரங்கநாயகித் தாயார் எழுந்தருளி அரங்கன் அமர்ந்தபின் வெளிப்பட்டவள். காவிரியும் அரங்கன் வருவதற்கு முன்னமேயே அவனுக்கு தன்னையே ஒரு மாலைப்போல் இட்டு ஒரு மணல்திட்டை ஏற்படுத்தியவள். இவர்களைத் தவிர ஏனையோர் அரங்கன் எழுந்தருளிய பிறகு கலந்தவர்கள்.\nஇராமன் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் . இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்��ு அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்திருக்கின்றார். சில கட்டங்களில் கொதித்தெழுந்து தன் சேனைகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்ய, காலக்ஷேபத்தில் மெய்மறந்து, புறப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் இவருக்கு ‘திடவ்ரதன்’ என்று பெயர்.. மாமன்னன்.. சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.\n‘இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்க செய்திருக்கின்றது. அனைத்தையும் மறந்து, அவன் ஒருவனை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது. இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும் மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான் மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான் இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலே அரங்கனை முன்நிறுத்திதான்.\n”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த – அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும் அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி – திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் – கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே\n(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ) என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபமிருந்���ால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.\nராஜா குலசேகரருக்கு அரங்கனோடும் அவன்தம் அடியாரோடும் என்று பித்தாகி பிணைந்து நிற்போம் என்று மிக ஆசை. வைணவ குழாமோடு கூத்தாட ஆசை. அரச பொறுப்பு குறுக்கே நின்றது. அமைச்சர்களின் ஒரு சூழ்ச்சி, குலசேகர மன்னனின் அரசப் பற்றை அறுத்தது. அரங்கன் பற்று மிகுந்தது.\nஇதில் அமைச்சரின் சூழ்ச்சியெல்லாம் அரங்கனின் சித்தமே. இவர் அரங்கனுக்காக ஏங்கினார். . அவன் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி அவராக எல்லாம் துறக்கும்படியாக செய்து அவனருகே இழுத்துக்கொண்டார். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அரங்கனுக்கு நிகர் அரங்கனே..\nஆழ்வாராதிகள் தொடங்கி பூர்வாச்சாரியர்கள் ஏன் இன்று வரை யாரை எப்படியெப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி செய்வான் இந்த மாயவன் யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான் யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான்\nஅரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறுப்பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன்.. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன். இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும் அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும் அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் இன்று 30.04.2012 நடைபெற்றது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இ���்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் இன்று 30.04.2012 நடைபெற்றது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி\nபல்லாண்டு பாடும் பாகவதர்கள் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார் குலசேகரப் பெருமான்..\n(இன்று (30.4.2012 நடைபெற்ற சேர்த்தி உற்சவத்திலிருந்து)\nவைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,முகமும்\nநிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்”\nஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே :\nஸ்ரீமதே நாராயணாய நம :\nஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ /\nஅஹம்த்வாசர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-20T11:01:13Z", "digest": "sha1:JIQZYQXDCNOMTIXECUGKOFCL3YFM5V3T", "length": 5458, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோஸ் பாடில்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரியோ டி செனீரோ, பிரேசில்\nஜோஸ் பாடில்கா (ஆங்கிலம்:José Padilha) (பிறப்பு: ஆகஸ்ட் 1, 1967) இவர் ஒரு பிரேசில் நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரோபோகாப் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜோஸ் பாடில்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2014, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2017/honda-livo-with-bs-iv-engine-launched-india-012424.html", "date_download": "2018-07-20T10:24:48Z", "digest": "sha1:M7DNNKMZXL2AZJ37SBZL2OAWVT2J7EAA", "length": 13553, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331 விலையில் அறிமுகம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nமேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331 விலையில் அறிமுகம்..\nமேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா லிவோ பைக் ரூ. 54,331 விலையில் அறிமுகம்..\nஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், பிஎஸ்-4 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய லிவோ பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் 110சிசி பைக் செக்மெண்டில் சிறந்து விளங்கும் பைக்குகளில் ஒன்றாக ஹோண்டா லிவோ பைக் இருந்து வருகிறது. நல்ல மைலேஜ் தருவதால் பலதரப்பினராலும் விரும்பப்படும் பைக்காக இது உள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன தயாரிப்பில் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆக்டிவா ஸ்கூட்டர், சிபி ஷைன் பைக்குகளை தொடர்ந்து லிவோ பைக்கையும் பிஎஸ்4 தரத்தில் மேம்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம்.\nஸ்டைலிங், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட லிவோ பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 தர சான்று பெற்ற புதிய இஞ்சின், ஆட்டோமேடிக் ஹெட்லைட் மற்றும் சில புதிய அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.\nகரடு முரடான பாதைகளில் செல்லும் போதும் மைலேஜை அதிகரிக்க உதவும் வலிமைமிக்க விஷேச டயர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.\nபராமரிப்பு தேவைப்படாத ஆற்றல் வாய்ந்த புதிய பேட்டரி மற்றும் முன்பக்க ஆப்ஷனல் டிஸ்க் பிரேக் ஆகியவை புதிய அம்சங்களாக இதில் இடம்பெற்றுள்ளன.\nமேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிவோ பைக்கில் காற்றால் குளிர்விக்கப்படும் 109.19சிசி ஒன்றை சிலிண்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.31 பிஹச்பி ஆற்றலையும், 9 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.\nலிவோ பைக் 2,020மிமீ நீளமும், 738 மிமீ அகலமும், 1099 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 1285 மி���ீ ஆக உள்ளது. இதன் எடை 111 கிலோ என்பதால் எளிதான ஹேண்ட்லிங்கை இந்த பைக் அளிக்கிறது.\nமேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா லிமோ 6 வண்ணங்களில் கிடைக்கிறது. அவற்றை கீழே உள்ள பட்டியலில் காணுங்கள்..\nமேட் ஆக்ஸிஸ் கிரே மெட்டாலிக்\nபுதிய ஹோண்டா லிமோ பைக் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 8.5 லிட்டர்கள் ஆகும்.\nஹோண்டா லிமோ பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெஷன் மற்றும் பின்புறம் 5 வகையில் மாற்றியமைத்துக் கொள்ளும் டூயல் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nலிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் தரும் ஹோண்டா லிவோ, டிவிஎஸ் விக்டர், ஹீரோ பாஷன் ப்ரோ, யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் மற்றும் சுசுகி ஹயாடே பைக்குகளுடன் போட்டியில் உள்ளது.\nபுதிய 2017 ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ.54,331 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.56,834 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்)\nமுதல்முறையாக 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா லிவோ பைக் அதன் பங்காளியான சிபி டிவிஸ்டர் பைக்கை காட்டிலும் விற்பனையில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா #ஆட்டோ செய்திகள் #auto news #honda #new launch\nடாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\n8 ஆயிரம் உயிர்களை காவு கொடுத்து விட்டு சேலம்-சென்னை 8 வழி சாலையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-20T10:22:44Z", "digest": "sha1:2FDT37SXWHXYGPCTDDCFVRS4FUQIQYZF", "length": 8018, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் இராஜினாமா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nவெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் இராஜினாமா\nவெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் இராஜினாமா\nவெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு செயலாளர் ஷோன் ஸ்பைசர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றினால் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட செவ்வியில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் புதிய தகவல் தொடர்பு இயக்குனராக அந்தோனி என்பவர் நியமிக்கப்பட்டதாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஸ்பைசர் பதவி விலகியதாகவும் இவ்விடயம் தொடர்பில் வெளியாகிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nபதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பைசர், தான் மேற்கொண்ட கருமங்களை வேறு ஒருவரிடம் கையளிக்கும் வரை வெள்ளை மாளிகையில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.\nஅதன் படி, சில வாரங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகக் குழுவுடன் ஸ்பைசர் ஒத்துழைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ட்ரம்பின் வழிகாட்டலின் கீழ் தான் பணியாற்றியமை குறித்து பெருமையடைவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா மீதான ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது: வெள்ளை மாளிகை\nரஷ்யா தொடர்ந்தும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவே விளங்கி வருவதாக நம்புவதாக, வெள்ளை மாளிகை அறிவித்து\nவிஜயகலா உரையின் சிங்கள மொழி பெயர்ப்பினைச் சமர்ப்பிக்க உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரையின் சிங்கள மொழி பெயர்ப்பினைச் சமர்ப்பிக்குமாறு அரச கர\nபிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டவிஸ் பிரித்தானிய அரசாங்கத்தில் இருந்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார\nஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்\nஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்\nதமிழர்களுக்காக பதவி துறந்த ‘தமிழ்த்தலைவி’ விஜயகலா- யாழில் வலுக்கும் ஆதரவு\nதனது உரையினால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தனது பதவி இராஜினாமா குறித்து அறிவித்துள்ள இராஜாங்க அமைச்ச\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபா���்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_17.html", "date_download": "2018-07-20T10:32:17Z", "digest": "sha1:CD53LLSLSNPQN2S7A4GF7MMA3BY4HUVG", "length": 23477, "nlines": 484, "source_domain": "jeevagv.blogspot.com", "title": "என் வாசகம்: திருவேங்கட நீராட்டும் அலங்காரமும்", "raw_content": "\nஅத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்...\nஎம்பெருமானின் திருவடியில் அபயம் பெறும் பேறன்றி வேறென்ன வேண்டும். அபயம் என வந்தோர்க்கு அருள் தரும் தீன சரண்யன், விபீடனன் போல என்னையும் காப்பான் எனத் திண்ணமாய் இருப்பேன். திகழொளி தருவன். அவன் திருமேனிக்குத் திருமங்கள நீராட்டுப் பாடிட, செங்கமலக் கண்ணன், செம்மை சேர்ப்பான்.\nபேசுவார் தமை உய்ய வாங்கிப்\n- திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி.\nதிரு நீராட்டு முடிந்து, அடுத்து அலங்காரம் செய்யலாமா. நம்ம தமிழ்த்தியாகய்யா, பாபநாசம் சிவன் ஹம்சாநந்தியில் அழகான கீர்த்தனை வடிச்சிருக்காரே, அதைக் கேட்டவாரு, அலங்காரப் பிரியனை, அலங்கரித்து, அகமகிழ்வோமா\nமுன்னம், இங்கு ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பாடிட, குலசேகர ஆழ்வார் திருமொழிகளில் இருந்து மூன்று பாசுரங்களைக் கேட்டோம் அல்லவா, அதில் மூன்றாவது பாசுரம் ஹம்சாநந்தி இராகமாக அமைந்திருந்தது. விருத்தம் பாடிய பின்னர், தொடர்ந்து இந்தக் கிருதியினை, அதே ஹம்சாநந்தி இராகத்தில் இங்கே தொடருகிறார்கள், கேட்கவும்:\nஜெய கோவிந்த முகுந்த அனந்த\nதீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்\nதீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்\nஜகம் புகழும் ஏழு மலை மாயவனே\nஜகன்நாதா, சங்கு சக்ர தரனே\nதிருவடிக்கு அபயம்... - உன்\nதிருவடிக்கு அபயம், அபயம் ஐயா\nஇங்கே திருமதி.சௌம்யா அவர்கள் பாடிட இப்பாடலைக் கேட்கலாம்.\nLabels (வகை): ஆழ்வார் பாசுரம், இசை, திருவேங்கடம், பாபநாசம் சிவன்\nகீதா சாம்பசிவம் 6:20 AM\nஅருமையான தொகுப்பை அடுத்தடுத்து அளித்து வருகின்றீர்கள். நன்றி.\nநீராட்டமும் அலங்காரமும் மிக அழகு ஜீவா\nஅடைவீரே-ன்னா விமான டிக்கெட் வாங்கிக்கிட்டுப் போகணும்\nஅடை \"நெஞ்சமே\"-ன்னு சொல்லியதால், உங்க பதிவின் வழியாகக் கூட எளிதா போயிட்டு வரலாம் ஜீவா\nநான் பொருள் சொல்ல நீங்கள் விழைவதால்:\nதேசமாய் : தேசு : தேஜஸ் : ஒளி\nஉலகுக்கெல்லாம் ஒளியாய், திலகமாய் திகழும் திருவேங்கடமலை\nஆண்டாளும் திருப்பாவையில் இதே சொல்லைப் பயப்படுத்துகிறார் அல்லவா:\nஇப்போதானே மாதவிப்பந்தல்லே, தேஜஸ்வனீ அப்படின்னுகூட சொன்னதால, மறக்கலை\nதேசு என்னும் சொல் வரும் திருநாவுக்கரசர் தேவாரமும் நினைவுக்கு வரும்:\nஓசை யொலியெலாம் ஆனாய் நீயே\nஉலகுக் கொருவனாய் நின்றாய் நீயே\nவாச மலரெலாம் ஆனாய் நீயே\nமலையான் மருகனாய் நின்றாய் நீயே\nபேசப் பெரிதும் இனியாய் நீயே\nபிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே\nதேச விளக்கெலாம் ஆனாய் நீயே\nதிருவையா றகலாத செம்பொற் சோதீ\nஇங்கே பன்மையில், தேச விளக்கு எல்லாமும் ஆனாய் என்கிறார் அப்பர்.\nஉலகத்தில் ஒளி தரும் எல்லாப் பொருளுமாய் ஆனாய் என்கிற பொருளில்\nஎல்லாப் பொருளிலும் ஆனவன், மிகவும் கருணைகொண்டு, ஒளிவீசி, இதோபார், கண்டுகொள், ஒளி வீசும் பொருட்களில் நான் இருப்பதை, என திருவுளம் கனிந்தான் போலும்\n//அடை \"நெஞ்சமே\"-ன்னு சொல்லியதால், உங்க பதிவின் வழியாகக் கூட எளிதா போயிட்டு வரலாம் ஜீவா\nதாங்கள் வழி காட்டுவதற்கு நன்றி கே.ஆர்.எஸ்\n//இப்போதானே மாதவிப்பந்தல்லே, தேஜஸ்வனீ அப்படின்னுகூட சொன்னதால, மறக்கலை\n நான் எப்பவோ சொன்ன பொருளை எல்லாம் மறக்கலீயா நீங்க நானே மறந்துட்டேன்\nசும்மா அறி-வினாவாகத் தான் கேட்டேன் ஜீவா\nஅடியேனே எப்போதும் சொல்வதை விட, நீங்களும் சொன்னா நல்லா இருக்கும் இல்லையா வினாடி-வினாவாக இருந்தால் மற்ற அன்பர்களும் பொருள் தேடப் புகுவார்கள் இல்லையா வினாடி-வினாவாக இருந்தால் மற்ற அன்பர்களும் பொருள் தேடப் புகுவார்கள் இல்லையா\n நீங்கள் சொன்னது மிகவும் சரி\nஎனக்கு மாணிக்கவாசகர் தான் ஞாபகம் வருவாரு\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\n(அதென்னமோ தெரியலை, மணிவாசகர் ரொம்பவே ஒட்டிக்கிட்டாரு, அதான் அவருக்கு ரொம்பவே வரிஞ்சு கட்டுறேன்\n//தாங்கள் வழி காட்டுவதற்கு நன்றி கே.ஆர்.எஸ்\n வழி எல்லாம் ஒன்னும் தெரியாது\nஅடை \"நெஞ்சமே\"-ன்னு சொன்னதால, இந்தப் பதிவைப் படிச்சி, மனசாலயே போய் வரலாம் போலத் தோனியது\n//அடை \"நெஞ்சமே\"-ன்னு சொன்னதால, இந்தப் பதிவைப் படிச்சி, மனசாலயே போய் வரலாம் போலத் தோனியது\n//வினாடி-வினாவாக இருந்தால் மற்ற அன்பர்களும் பொருள் தேடப் புகுவார்கள் இல்லையா\nஅழகான எண்ணம். அழகான படங்கள். அழகான பாட்டு.\nதிருவேங்கடம் அடை நெஞ்சமே //\nதிருவேங்கடத்துக்கே அழைத்துச் சென்றதற்கு நன்றி. தரவிறக்கம் செய்து கொண்டேன் மீண்டும் மீண்டும் ருசித்து மகிழ \nதொகுப்பு எல்லாமே நன்றாக இருந்தது.\nஆகா, வருக சுப்புரத்தினம் ஐயா,\n. அனைத்தும் இனிதே நடந்தேற வேங்கடவன் அருள் புரியட்டும்.\n//தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்\nதீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்//\nதங்களுக்குப் பிடித்த வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள் போலும்\nமார்கழி : ராகம் தானம் பல்லவி\nமார்கழி : ஆண்டாள் திருக்கல்யாணம்\nமார்கழி : விருத்தம் பாட வருத்தம் எதற்கு\nமார்கழி : அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவது ...\nப பூ ப வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://knrjafarhome.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2018-07-20T10:51:35Z", "digest": "sha1:OOKUE7VHSSTGZEN7DL62FDLNWR5Y36RR", "length": 12729, "nlines": 26, "source_domain": "knrjafarhome.blogspot.com", "title": "நம்பிக்கை! (ஈமான்): இறைவன் அனுமதித்தவை", "raw_content": "\nசொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுவோம்.\nஎதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: \"அவர்கள் (மெய்யாகவே) விசுவாசிகளாக இருந்தால் அவர்களைத் திருப்திப் படுவதற்கு அல்லாஹ்வும், ரஸூலும் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்)\". (9:62)\n அல்லாஹ்வுக்கும், அவன் திருத்தூதருக்கும் வழிபடுங்கள்\". (4:80)\n) நீர் கூறும். உங்களுடைய தந்தையர்களும், உங்களுடைய புதல்வர்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைவர்களும், உங்களுடைய குடும்பத்தினரும், நீங்கள் சம்பாதித்து வைத்துள்ள பொருட்களும் நஷ்டமாகி விடுமோ என்று பயந்து (எச்சரிக்கையுடன்) நீங்கள் செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக உவந்த வீடுகளும் அவை அன��த்தும் அல்லாஹ்வையும், ரஸூலையும் விரும்புவதை விடவும், மேலும் அவனுடைய பாதையில் யுத்தம் புரிவதை விடவும் உங்களுக்கு மிக்க விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள்) உண்மை விசுவாசிகளல்லர். நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப்பற்றி அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் காத்து எதிர்ப்பார்த்திருங்கள்\" (9:24).\nஒரு ஹதீஸில் 'மூன்று விஷயங்கள் எவரிடம் ஒடுங்கே அமைந்திருக்கின்றனவோ, அவர் மெய்யாகவே விசுவாசத்தின் (ஈமானின்) சுவையை ருசிப்பார். இம்மூன்று விஷயங்களாவன: எல்லா சிருஷ்டிகளையும் விட அல்லாஹ்வும், ரஸூலும் தனக்கு உவப்பாக இருத்தல், அல்லாஹ்வுக்காகவே ஒரு மனிதன் மற்றவனைப் பிரியம் வைத்தல், தன்னை நெருப்பில் தூக்கிப் போடப்படுவதை மனிதன் வெறுப்பதுபோல அல்லாஹ் மனிதனுக்கு ஈமானைக் கொடுத்து காப்பாற்றியதற்கப்பால் (குஃப்ரின்) நிராகரிப்பின்பால் மீள்வதை வெறுத்தல்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஇறைவன் கூறினான்: \"நிச்சயமாக (நபியே) உம்மை (விசுவாசிகளின் விசுவாசத்தப் பற்றி) சாட்சிக் கூறி அவர்களுக்கு நன்மாராயம் கூறுவதற்காகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். ஆகவே (விசுவாசிகளே) உம்மை (விசுவாசிகளின் விசுவாசத்தப் பற்றி) சாட்சிக் கூறி அவர்களுக்கு நன்மாராயம் கூறுவதற்காகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். ஆகவே (விசுவாசிகளே) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசித்து அவருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி, காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதி செய்து வாருங்கள்'. (48:8-9)\nமேலுள்ள திருவசனம் அல்லாஹ்வின் மீதும், ரஸூலின் மீதும் ஈமான் கொள்ள வேண்டுமென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன் உதவி, ஒத்தாசைகள் செய்தல், கண்ணியமளித்தல் போன்றவை ரஸூலுக்குச் செய்ய வேண்டுமென்பதையும் காட்டுகிறது. காலையிலும், மாலையிலும் துதி செய்தல் அல்லாஹ்வுக்கு மட்டும் செலுத்தப்பட வேண்டிய வணக்கமாகும். ஆம் வழிபாடுகள், அனுஷ்டானங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. அல்லாஹ்வை தான் தொழ வேண்டும். அவனுக்காகவே நோன்பு நோற்க வேண்டும். ஹஜ் செய்வதும் அவனுக்கே. நேர்ச்சைகளும் அல்லாஹ்வுக்காகச் செய்ய வேண்டும். அவனைக் கொண்டு ���ட்டும் ஆணையிடுதல் வேண்டும். பிரார்த்தனைகளை அவனிடமே கேட்க வேண்டும். அவனைக் கொண்டு மட்டுமே உதவித் தேட வேண்டும். குறிப்பிடத்தக்க மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே ரிஹ்லத் - பிரயாணம் போக அனுமதியுண்டு. ஏனெனில் அல்லாஹ்வின் அனுமதி பெற்ற பின்னர் இப்பள்ளிகளை நபிமார்கள் நிர்மாணித்தார்கள். ஆகவே அவற்றில் வணக்க வழிபாடுகள் செய்வதை நாடிப் போக அனுமதி உண்டு.\nஉயிர் பிராணிகள், செடி, கொடிகள், மழை, மேகம் போன்ற எந்த சிருஷ்டியையும் சிருஷ்டிப்பதில் எதையும் அல்லாஹ் துணையாக்கவோ அல்லது அவற்றைத் தன் ஒத்தாசைக்கு ஏற்படுத்திக் கொள்ளவோ இல்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்குப் போதிப்பதற்கு மாத்திரம் திருத்தூதர்களை இடையாளர்களாக ஏற்படுத்திக் கொண்டான். எந்தக் காரணத்தைக் கொண்டு எந்தப் பொருளையும் படைக்க விரும்புகிறானோ அதைக் கொண்டு அதனைப் படைத்து விடுகிறான். இதில் சிருஷ்டிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. காரணங்களையும் அவன் தான் படைக்கிறான். காரணங்களைப் படைப்பதற்கும் சில காரணங்கள் உண்டு. அதன் மர்மம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்கும் இந்த விஷயங்களில் தலையிட உரிமையில்லை. நடக்க வேண்டுமென்று அவன் நாடியவை அனைத்தும் நடந்தே தீரும். நடக்க வேண்டாம் என்றுள்ள அவனுடைய நாட்டங்கள் எங்கே நடக்கப் போகின்றன\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்\" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்). (அல்குர்ஆன்: 3:9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/tips/health/page/4", "date_download": "2018-07-20T10:16:35Z", "digest": "sha1:T4YHGWQRSEXFRKCERKJVLWWDJCMWWJUN", "length": 8001, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Health – Page 4 – Mithiran", "raw_content": "\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி...\nஉடல் நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்\n`உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும்...\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம்…. இது ஏன் தெரியுமா\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால், சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம்...\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக பிறக்குமா….\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது காலம் காலமான ஒரு நம்பிக்கையாக இருந்து வருகின்றது. ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும்...\nபற்களை மிளிர்த்தும் வல்லாரையின் வல்லமை; நோய் தீர்க்கும் மருந்து…..\nஞாபகசக்தியை கொடுப்பதில் வல்லாரைக்கீரைக்கு அசாத்தியமான பங்கு உண்டு. இவற்றை சமையலுக்கு பயன்படுத்தும் போது புளியை சேர்க்கக் கூடாது. புளி வல்லாரையின் சக்தியை குறைத்து விடும். உப்பையும்...\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் பெண்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை…\nபெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப்...\nகரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாதா\nகரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது, ஏனெனில் வாயில் ஒருவித எரிச்சல் ஏற்பட்டு சிறு சிறு கொப்பளங்கள் ஏற்படும். கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறக�� மெலிதாக தாகம்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellairamanujam.blogspot.com/2009/04/blog-post_11.html", "date_download": "2018-07-20T10:18:51Z", "digest": "sha1:2TABE2QKB5DMOM2O5YJOKPPDQ3325IIV", "length": 8529, "nlines": 103, "source_domain": "nellairamanujam.blogspot.com", "title": "NELLAI RAMANUJAM: என்னை ஏன் மணந்தாய் என் தலைவா ???", "raw_content": "\nஎன்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை; என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை; என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை; என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை; என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை; ஆகையால், என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.\nஎன்னை ஏன் மணந்தாய் என் தலைவா \nவளையல் கை நழுவி ஓடவில்லை......\nஎன் கனவில் எப்போதும் நீ வரவில்லை....\nநீ அனுப்பும் பணக்கட்டுகளும் மகிழ்ச்சி தரவில்லை....\nஆடிக்கு என்னை அழைத்து போக என்அம்மாவும் வரவில்லை....\nஉன்னை பற்றி விசாரிப்பவர்களிடம் பதில் சொல்ல மனமில்லை...\nதிருமணம் முடிந்து முதல் ஒருமாதம் நீ முகம் கொடுத்து பேசவில்லை...\nமறுமாதம் உன் பெருமை பற்றியை சிலாகித்தாய்...\nமூன்றாம் மாதம் மூன்றடி பெட்டியுடன் பறந்து விட்டாய் அயல்தேசம்...\nவருடமும் ஓடி விட்டது இன்றோடு.\n உன் தாலி கூட என் கழுத்தை உறுத்துகிறது இரவெல்லாம்.....\nமனதை விட என் உடலுக்கு துணை தேடுகிறது இப்போது.\nஎன் உடல் திரியில் நீ காமத்தீ ஏற்றி விட்டு சென்று விட்டாய்....\nஎனனயே நினைத்து இன்னமும் ஏங்கும் அவன்\nஅதற்க்கு எண்ணை ஆகி விடுவானோ என்ற பயம் உயிர் கொல்கிறது.\nசீக்கிரம் வந்து என்னை அணைத்து கொள்.\nநீ காலம�� தாழ்த்தி வரும் முன்பு ...\nநானும் அவனும் காற்றில் கலந்திருப்போம்.\nஎஞ்சிய கரியை நீ பூசிக்கொள் உன் முகத்தில்.\nநீ கொண்டுவரும் டாலர்களை குவித்தாலும்\nபகிர்ந்து கொண்டவர் ச. ராமானுசம் at 7:46 PM\nஅருமையான கவிதை. மனைவியை பிரிந்து வெளிநாட்டில் பொருள் தேட செல்கிறவர்களுக்கு நல்ல சவுக்கடி.\nஎனது தோழிக்கு இந்த கவிதை பிடிக்கவில்லை....\nபெண்களுக்கு இந்த கவிதை பிடிக்காது என்பது அவர்களின் கருத்து.\nகடையம் ஆனந்த் அவர்களுக்கு எனது நன்றி.\n உன் தாலி கூட என் கழுத்தை உறுத்துகிறது இரவெல்லாம்.....\nமனதை விட என் உடலுக்கு துணை தேடுகிறது இப்போது.\nஎன் உடல் திரியில் நீ காமத்தீ ஏற்றி விட்டு சென்று விட்டாய்....\nஎனனயே நினைத்து இன்னமும் ஏங்கும் அவன்\nஅதற்க்கு எண்ணை ஆகி விடுவானோ என்ற பயம் உயிர் கொல்கிறது.\nசீக்கிரம் வந்து என்னை அணைத்து கொள்.\nநீ காலம் தாழ்த்தி வரும் முன்பு ...\nநானும் அவனும் காற்றில் கலந்திருப்போம்.\nஎஞ்சிய கரியை நீ பூசிக்கொள் உன் முகத்தில்.\nநீ கொண்டுவரும் டாலர்களை குவித்தாலும்\nஅருமையான கவிதை. மனைவியை பிரிந்து வெளிநாட்டில் பொருள் தேட செல்கிறவர்களுக்கு நல்ல சவுக்கடி.\nகண்டிப்பாக எல்லாரும் அப்படி இல்லை.\nஇது இந்த பெண்ணிண் நியாயமான விசும்பல்..\nகாமனோடு தினமும் அவள் சண்டை இட்டதில் வந்த உயிர் பயம்.\nபதிபக்தி என்னும் போர்வையால் இதை மறைத்து விட முடியாது.\nசந்திக்கும் முன்பு காமம் ஒரு புரியாத புதிர்.\nசந்தித்த பின்பு காமம் தினமும் தாக்கும் புயல்.\nஅந்த பெண்ணின் சுழ்நிலை அவளை அவ்வாறு பயம் கொள்ள செய்திருக்கிறது.\n6.2\" HEIGHT. கடவுளை மறுப்பதற்கு பயம்; நம்ப தயக்கம். போதுமான அறிவுரை என்னில் இருந்தும், நல்லவனாக இருக்க முடிவதில்லை. வாழ்க்கை பற்றிய விடை காண கண்டு தோற்று கொண்டு இருக்கிறேன். ஒரு சராசரி சிந்தனைவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyasamayal.blogspot.com/2017/01/blog-post_23.html", "date_download": "2018-07-20T10:22:34Z", "digest": "sha1:CL3QNOUVSIOCRUINJJ2MQHLX6X3EHDZK", "length": 10832, "nlines": 83, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: அக்கார அடிசில்", "raw_content": "\nபச்சரிசி - அரை கப்\nபாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nபால் - 2 + 1 கப்\nதண்ணீர் - அரை கப்\nவெல்லம் - அரை கப்\nசர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்\nநெய் - கால் கப் + 1 டேபிள்ஸ்பூன்\nகுங்குமப்பூ - 3 நரம்பு\nகுங்குமப்பூவை ஒரு டேபிள்ஸ்பூன் பால��ல் ஊறவிடவும். குக்கரை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே குக்கரில் அரிசி, பருப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பிறகு பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மூடிப்போட்டு மூன்று விசில் வரை வேகவிடவும். குக்கரின் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சமைப்பதாக இருந்தால் ஐந்து விசில் வரை வேகவிடவும். அரிசி-பருப்பு நன்கு வெந்ததும் மசித்து விடவும். இத்துடன் மீதமிருக்கும் 1 கப் காய்ச்சிய பாலைச் சேர்த்து மசித்து, அடுப்பில் வைத்து வேகவிடவும். பிறகு, 2 டேபிள்ஸ்பூன் நெய், தூளாக்கிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரைய கலக்கவும்.மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். தீயை மிதமாக்கிக் கொள்ளவும். 4 நிமிடங்கள் வரை கிளறி, குங்குமப்பூ ஊறிய பாலை குங்குமப்பூவோடு சேர்த்து,மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.இரண்டு நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nமூங்கில் அரிசி இட்லி மூங்கில் அரிசி இட்லி தேவையானவை: மூங்கில் அரிசி 3 கப் இட்லி அரிசி ஒரு கப் ...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/07/1_18.html?showComment=1500436954179", "date_download": "2018-07-20T10:35:14Z", "digest": "sha1:YW7XOELJIIDRCAICVVLWDXKODSJ5HUJM", "length": 48320, "nlines": 747, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: வாலி -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 18 ஜூலை, 2016\nஜூலை 18. கவிஞர் வாலியின் நினைவு தினம்.\nவிகடனில் வந்த அவருடைய “நினைவு நாடாக்கள்” தொடரிலிருந்து இரு பகுதிகள்:\nஎழுதுகோலை ஏந்துவதற்கு முன்னால், என் கை - தூரிகையைத் தூக்கிய கை\nபிள்ளைப் பிராயத்தில் - கலர் கலராய்ப் படம் வரைந்துவிட்டு, கலர்ச் சாயம் போகக் கை கழுவுவேன்; பின்னாளில், அந்தக் கலையையே கை கழுவுவேன் என்று - நான் கனாக்கூடக் கண்டதில்லை\nபாட்டுதான் பிழைப்பு என்று ஆன பிற்பாடும்கூட -\nபல்வேறு சித்திரக்காரர்களின் படங்களின் மாட்டு - என்னை இழந்து நின்ற தருணங்கள் ஏராளம்\nஅடியேனுக்குக் கொஞ்சம் அரசியல் பித்தும் உண்டு; ஆதலால், கார்ட்டூன்கள் பால் கவனத்தை அதிகம் செலுத்துவேன்.\nஅத்துணை பக்கங்களையும் கார்ட்டூன் களே ���டைத்துக்கொண்டு - ஓர் ஆங்கில வார ஏடு, அற்றை நாளில் வெளியாகி...\nஅனேகப் பிரமுகர்களின் அடிவயிற்று அமிலத்தை அதிகப்படுத்தியது.\nபத்திரிகையின் பெயர் 'SHANKER'S WEEKLY\nஅதன் ஆசிரியரும் அதிபரும் ஒருவரே. அவர்தான் மிஸ்டர் ஷங்கர். சிறந்த கார்ட்டூனிஸ்ட்.\nகேரளாக்காரர். அவரது கேலிச் சித்திரங் கள், நேந்திரம் பழம் முழுக்க - நீள நெடுக நோகாமல் ஊசியேற்ற வல்லவை\nநேருவின் மந்திரி சபையில் - ஒருவர் உணவு மந்திரியாக இருந்தார். பெயர் நினைவில்லை. ஆனால், அவர் PERSONALITY ஆவி படர்ந்த ஆடிபோல் - மங்கலாக என் மனத்துள் நிற்கிறது; தொந்தி பருத்தும், தலை சிறுத்தும் இருப்பார் அவர்\nகேள்வி கேட்பதில் மிகச் சமர்த்தராக விளங்கிய திரு.காமத், இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு PARLIAMENTARIAN\nஉணவு மந்திரியைப் பார்த்துப் பாராளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார் -\n'தற்போது நம் தேசத்தில் - உணவு தானியங்களின், DEFICIT AREA எது SURPLUS AREA எது\nஉடனடியாக பதிலிறுக்க உணவு மந்திரியால் ஏலவில்லை.\nமறுநாள் கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் ஒரு கார்ட்டூன் வரைந்தார்.\nஉணவு அமைச்சரின் உடலமைப்பில் - தலை சற்று சிறியதாகவும் - தொந்தி சற்றுப் பெரியதாகவும் இருக்குமென்பதை ஓர்ந்து-\nஅவரது படத்தைப் போட்டு -\nதலைப் பகுதியில், DEFICIT AREA - என்றும்; தொந்திப் பகுதியில் SURPLUS AREA என்றும் எழுதினார் ஓவியர் ஷங்கர்\nஉலகு சிரித்தது ஒருபுறம் இருக்கட்டும். உணவு அமைச்சரே விலா நோகச் சிரித்து, திரு.ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதாகச் சொல்வார்கள்\nபின்னாளில் - என் மனதைப் பெரிதும் கவர்ந்த கார்ட்டூனிஸ்ட் மிஸ்டர். மதன்\nஅப்போதெல்லாம் - புதன் கிழமையில் 'விகடன்’ வந்துகொண்டிருந்தது.\n'புதன் வந்தால், மதன் வருவார்’ என்று நான் வேடிக்கையாகச் சொல்லி, விகடனைப் புரட்டுவேன்.\nநக்கலும் நையாண்டியுமாய்ப் படங் கள் வரைந்து - சமூக அவலங்களைச் சாடியதில் -\nமதன், மற்றவரிடமிருந்து தனித்து நின்றார் என்பேன்.\nகேள்வி பதில் பகுதியே - அதற்குக் கண்கூடு.\n என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு -\nஅவர்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை\nபுடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் -\nதலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்\nகண்ணதாசனுடைய எழுத்துப் பணி புதுக்கோட்டையில்தான் ��ன்னி முயற்சி யாக ஆரம்பம் ஆனது.\nஎன்னுடைய எழுத்துப் பணியும் புதுக் கோட்டையில்தான் ஆரம்பம் ஆனது.\nபுதுக்கோட்டை இராமச்சந்திரபுரத்தில் இருந்து பூத்துக் கிளம்பித் தமிழ் வளர்த்த பதிப்பகங்கள் அற்றை நாளில் அனேகம் உண்டு.\nபல சிற்றேடுகள் தோன்றி, பின்னாளில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கு நாற்றங்காலாக விளங்கிய ஊர் புதுக்கோட்டை\nநான் என் இளமைக் காலத்தில் கவிதைப்பித்து தலைக்கேறித் திரிந்தேன். நிறைய நிறைய - சின்னச் சின்னக் கவிதைகள் எழுதி, சிற்றேடுகள் அதிகம் வெளியாகிக்கொண்டிருந்த புதுக்கோட்டைக்கு அனுப்புவதுண்டு.\nஅச்சில் என் கவிதை வராதா என நாவில் எச்சில் ஊற நின்ற காலம் அது\nபுறப்பட்ட வேகத்திலேயே, புதுக்கோட்டையிலிருந்து என் கவிதைகள் திரும்பி வந்தன. அச்சு வாகனம் ஏற அருகதையற்றவையாக என் படைப்பு கள் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் -\nநான் சோரவில்லை. 'என் கவிதையைவிட மட்டமான கவிதையெல்லாம் ஏற்கப் படுகின்றனவே’ என்று - பெட்டைப் புலம்பல்களில் ஈடுபட்டு, பிறரது எழுத்துகளைப் பரிகசிக்கும் பாவத்தைப் பண்ணவில்லை.\n'என் குஞ்சு பொன் குஞ்சு’ எனக் காக்கைபோல் எண்ணாமல் - நான், செப்பு கவிதை செப்பு என ஓர்ந்தேன்; அது, செம்பொன் அல்ல எனத் தேர்ந்தேன்\nவேதாளம் முருங்கை மரம் ஏற ஏற - நான் விக்கிரமாதித்தன்போல் விடாக்கண்டனாயிருந்தேன்.\nஒரு நாள் ஒரு கடிதம் வந்தது - 'உங்கள் கவிதை பிரசுரத்திற்கு ஏற்கப்பட்டது’ என்று\nகடிதத்தை அனுப்பிய பத்திரிகையின் பெயர் 'கலைவாணி’; புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த மாதம் இருமுறை ஏடு.\nதிருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் உண்டு.'கலைவாணி’ பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து, நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்பால் என் நட்பை நீட்டித்துக்கொள்ள வும் நினைந்து -\nநான் புறப்பட்டேன் புதுக்கோட்டைக்கு. 'கலைவாணி’ ஆசிரியரைக் கண்டு கும்பிடு போட்டேன்.\nஉட்காரச் சொன்னார். கவிதையைப் பாராட்டினார். தன் வாயால் என் கவிதையைப் படித்து அதன் நயங்களை வெகுவாக சிலாகித்து, அடிக்கடி எழுதச் சொன்னார்.\n- இப்படிப் போகும் அந்தக் கவிதை; ஒரு கப் காபி வரவழைத்துக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தினார் 'கலைவாணி’ ஆசிரியர்.\nகதர்ச் சட்டை; கதர் வேட்டி; நெற்றியில் திருநீறு; நேர்கொண்ட பா��்வை; காந்தியடிகளின்பால் மாளாக் காதல்\nநெடுநாளைய நண்பனோடு அளவளாவுதல்போல் என்னோடு அளவளாவினார்.\nதிருச்சி தேவர் ஹாலில், தான் எழுதிய நாடகம் அடுத்த வாரம் நடக்க இருப்பதையும், அதற்கு நான் வர வேண்டும் என்பதையும் உறுதிபடச் சொன்னார்.\nநான் அந்த நாடகத்திற்குப் போயிருந்தேன். அற்புதமான நாடகம். உரையாடல்கள் எல்லாம், சமூகத்தைச் சாட்டையெடுத்து விளாசுதல்போல் வெறியும் நெறியும் சார்ந்ததாயிருந்தன.\nஅந்த நாடகத்தை அரங்கேற்றியது - முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி.கே.எஸ். சகோதரர்கள்\nநாடகம் முடிந்ததும், நாடக ஆசிரியரைச் சந்தித்து, என் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். மெல்லப் புன்னகைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.\nஎன் முதல் கவிதையைத் தன் பத்திரிகையில் வெளியிட்ட அவர்தான் -\nபின்னாளில், எம்.ஜி.ஆர். படத்தில் - நான் முதல் பாட்டு எழுதும் வாய்ப்புப் பெறக் காரணமாவார் என்று, நான் கனவிலும் கருதினேனில்லை\n'கலைவாணி’ ஏட்டில் கவிதை எழுதிவிட்டால்கூட -\n'பொன்னி’யில் என் எழுத்து இடம் பெறவில்லையே என்று நான் ஏங்கிக்கிடந்தேன்.\nதிரு.முருகு.சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராய்க்கொண்டு - புதுக்கோட்டையிலிருந்து அந்நாளில் வெளியான மாத இதழ்தான், 'பொன்னி’\nதிராவிட இயக்கத்தினர் கரங்களில் அது தவழும் அளவு - தமிழ் ஆர்வலர் நெஞ்சங்களில் அதற்கொரு நிலைபேறு இருந்தது\n'பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்’ என்னும் வரிசையன்று -\n'பொன்னி’ ஏட்டில் இடம் பெற்று, இறவாப் புகழ் பெறும் கவிதைகளை யாத்தருளும் புலவர் பெருமக்களை - இருந்தமிழ்நாட்டோர்க்கு இனம் காட்டியது.\nஇன்று நம்மிடையே மூத்த கவிஞராய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியவர் -\nதிரு. சாமி.பழனியப்பன் அவர்கள், 'பொன்னி’ ஏடு சுட்டிய, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் தலையாயவர்.\nகவிஞர் பெருமான் திரு.பழனியப்பன் அவர்களின் தந்தையார் பெயரும் - தமிழ்த் தாத்தாவின் பெயரும் ஒன்றாயிருப்பதே - இவர், தமிழ் வளர்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர், என்பதை உறுதிப்படுத்துகிறது\nஆம்; கவிஞர் சாமி.பழனியப்பன் தந்தையார் பெயர் -\nதிருச்சி வானொலி நிலையத்தில் நான் தற்காலிகக் கலைஞராகப் பணியாற்றிய நாளில் -\nஎனக்கு நெருங்கிய நண்பராயிருந்த திரு.என்.ராகவன் அவர்களின் உறவினர் திரு.சாமி.பழனியப்பன்.\nவானொலி நிலையக் கவியரங்கத்���ில் திரு.பழனியப்பன் பாடியபொழுது - நானும் கூட்டத்தில் ஒருவனாய் நின்று கேட்டவன்\nஅவருடைய கவிதைகளை நான் - என் ஆரம்ப நாள்களில் நிறையப் படித்துப் பிரமித்துப்போயிருக்கிறேன் -\n''பாரதிதாசனின் இன்னொரு புனை பெயரோ பழனியப்பன் என்பது’ என்று\nபழனியப்பனால் தமிழ் பெற்ற தகவு பேசத் தரமன்று; அவ்வளவு என்றால் அவ்வளவு\nஎன்னுள் இருக்கும், எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே\nசாமி.பழனியப்பன் பல கவிதைகளை இப்பசுந்தமிழ்நாட்டுக்கு வழங்கியிருப்பினும் -\nஅவர் யாத்த கவிதைகளிலெல்லாம் மேலான பெருங்கவிதை ஒன்று உண்டு\nஎன் முதல் கவிதையைப் பிரசுரித்த -\nபுதுக்கோட்டை 'கலைவாணி’ ஏட்டின் ஆசிரியரும் -\nஎன் முதல் பாட்டு - எம்.ஜி.ஆருக்கு நான் எழுத வாய்ப்பு வழங்கிய பெருமகனாரும், ஒருவரே என்றேனல்லவா\nஅதிக எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய திரு. ப.நீலகண்டன் அவர்கள்\nதிரு. ப.நீலகண்டன் எழுதியதுதான் - திருச்சி தேவர் ஹாலில் டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றிய நாடகம்; நாடகத்தின் பெயர்:\n[ நன்றி : விகடன் ]\n18 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:24\nபுதுக்கோட்டை கவிகளுக்குப் புகுந்த வீடு\nசந்தவசந்தம் கவிகளுக்குத் தாய் வீடு\nபணிவுடன்வணக்கம் சிரம்தாழ்த்திநன்றிஅய்யா பேராசிரியர் Pas Pasupathy அவர்களே\n18 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 9:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nசங்கச் சுரங்கம் : நூல் வெளியீட்டு விழா\nலா.ச.ராமாமிருதம் -11: சிந்தா நதி - 11\nபதிவுகளின் தொகுப்பு : 426 -- 450\nஆனந்தசிங்: காட்டூர்க் கடுங்கொலை -3\nஆனந்த சிங் : காட்டூர்க் கடுங்கொலை -2\nஆனந்தசிங்: காட்டூர்க் கடுங் கொலை -1\nபரிதிமாற் கலைஞர் - 1\nகனவு நாடு : கவிதை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்���ா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1119. பாடலும் படமும் - 38\nஇராமாயணம் - 10 சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம். பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, ம...\n பசுபதி ‘ மாலை மாற்று’ என்பது ஒரு மிகப் பழைய தமிழ்ச் சொல். ஆங்கிலத்தில் உள்ள ‘பாலிண்ட்ரோம்’ ( Palindrome)...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...\nசந்தத்துள் அடங்கிய கந்தன் குருஜி ஏ.எஸ்.ராகவன் ’போகாத ஊரில்லை, போற்றாத தெய்வமில்லை’ என்று சொல்லும்படி பாடிய அருணகிரிநாதர் பல ஊர்களில் உள்...\n772. அநுத்தமா - 2\nசர்க்கஸ் சபலம் அநுத்தமா கோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viralulagam.com/category/1468", "date_download": "2018-07-20T10:11:54Z", "digest": "sha1:4CMB44ONQAVBHY6GJBPXU5DTV7SXROYP", "length": 5384, "nlines": 87, "source_domain": "viralulagam.com", "title": "விலங்குகள் பறவைகளின் 'திருட்டு பசங்க' குறும்பைக் காட்டும் 12 புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nவிலங்குகள் பறவைகளின் ‘திருட்டு பசங்க’ குறும்பைக் காட்டும் 12 புகைப்படங்கள்\nபாட்டியிடமிருந்து காக்கா வடையை சுட்ட கதையைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். அந்த காக்காவைப் போல நிஜத்திலும் சில விலங்குகளும் பறவைகளும் மனிதர்கள���டம் இருந்து ஆட்டையைப் போட தவறுவதில்லை. இந்த அழகிய திருட்டுப் பசங்களை பின்வரும் புகைப்படங்களில் பார்க்கலாம் வாங்க.\n← இந்தியர்கள் எல்லாம் வில்லேஜ் விஞ்ஞானிகள் என்பதை காட்டும் 12 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் →\nகடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nசிலர் கடமையை செய்கிறேன் என்று செய்யும் அலப்பறைகள் நகைச்சுவையாக இருக்கும். அது போல கடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1\nசிரிப்பு கலாட்டா ( பகுதி 3, 12 புகைப்படங்கள்)\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nBefore Marriage vs After Marriage மனம் விட்டு சிரிக்க வைக்கும் 10 நகைச்சுவை புகைப்படங்கள்\nகடைகளின் நகைச்சுவையான பெயர்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nயாருய்யா இந்த புத்திசாலிகள் என்று ரசிக்க வைக்கும் 25 புகைப்படங்கள்\nவேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/10/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F-2523148.html", "date_download": "2018-07-20T10:47:27Z", "digest": "sha1:QOLEKJ5FQC2UY7ISEWESQONYECC76PFM", "length": 7396, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் வடக்கு தொகுதியில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை:எம்.எல்.ஏ. ராஜேந்திரன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலம் வடக்கு தொகுதியில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை:எம்.எல்.ஏ. ராஜேந்திரன்\nசேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் கூறின���ர்.\nசேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் வியாழக்கிழமை எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தார்.\nஅப்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூடாமணி எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nசேலம் வடக்கு தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, வார்டு வாரியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யப்படும். சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nசேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், துணைச் செயலாளர் ரகுபதி, மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/27/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2622627.html", "date_download": "2018-07-20T10:53:57Z", "digest": "sha1:RDMW77EK4L444OONCKMI2TGZ53ZYV4T2", "length": 5842, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கீழக்குளத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகீழக்குளத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம்\nமுதுகுளத்தூர் வட்டம் மேலக்கொடுமலூர் வருவாய் உள்வட்டம் கீழக்குளம் ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.\nமுகாமில் சார் ஆட்சியர் க���.சு.சமீரன், முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ஆர் கணேசன், மற்றும் வருவாய் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கீழக்குளம் ஊராட்சி கிராம மக்களும், சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்படுமாறு வட்டாட்சியர் எஸ்.ஆர் கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2013/jun/09/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-692867.html", "date_download": "2018-07-20T10:47:41Z", "digest": "sha1:GCLWWCIXYZ7EILQSF32FFKYA3SST5HMS", "length": 15550, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஒன்ஸ்மோர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nபாபநாசம் சிவனின் இசை வாழ்க்கையைச் சித்திரிக்கும் டாக்குமென்ட்ரியில் சிவன் பாடல் ஒன்றை செüம்யா பாடக் கேட்டேன். குயிலினும் இனிமையான குரலும், சாகித்யத் தெளிவும், அதில் இழையோடும் தெய்வீக மணமும் என்னைப் பரவசப்படுத்திவிட்டன. அந்தப் படத்தில் ராமானுஜர் என்ற ஓர் இடம் வருகிறது. அப்போது அந்தக் கண்களில் ஓர் ஒளி வீசுவதைக் கண்டேன். இந்தச் சிறப்பு இதுவரை கேட்ட எந்த இளம் பாடகிகளிடமும் இல்லை. செüம்யாவின் கச்சேரி நாரத கான சபாவில் நடந்தது. செமக் கூட்டம். அது எங்கிருந்து வருகிறது அய்யா அந்தப் பாட்டு கதைகளில் பதுமை பாடியது என்று வருமே...அந்த வகை.\nஇசைச் சொற்களில் அநாயாசம் என்று ஒரு வார்த்தை வரும். மெல்ல மெல்ல என் வாசகர்களுடன் நான் அனுபவித்த சில ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஹோட்டல் சமையல் அறையில் போய்ப் பாருங்கள்...பேப்பர் தோசை போடுவதை. ஒரு பெரிய அண்டா நிறைய அரைத்த மாவு இருக்கும். தோசை வார்ப்பவர் (மாஸ்டர்) ஒரு சின்ன டபராவ��� அதற்குள் நுழைத்து மாவை எடுத்து \"டக் டக்' என்று ஏழு எட்டு கிண்ணி கவிழ்ப்பார். அப்புறம் அந்தக் கிண்ணியின் பின்புறத்தினாலேயே மாவை அழுத்தி அபிமன்யூவின் சக்கர வியூகம் போல் ஒவ்வொரு தோசையையும் அதே சுற்றளவில் அமைப்பார். அதையடுத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றுவதையும் பார்க்கலாம். அரைப் பக்குவத்தில் தோசைக் கரண்டியினால் மேல் உள்ள மாவை அழகாகச் சுரண்டி எடுக்கும் அழகைப் பார்க்கும்போது நாம் அசந்துவிடுவோம்) ஒரு சின்ன டபராவை அதற்குள் நுழைத்து மாவை எடுத்து \"டக் டக்' என்று ஏழு எட்டு கிண்ணி கவிழ்ப்பார். அப்புறம் அந்தக் கிண்ணியின் பின்புறத்தினாலேயே மாவை அழுத்தி அபிமன்யூவின் சக்கர வியூகம் போல் ஒவ்வொரு தோசையையும் அதே சுற்றளவில் அமைப்பார். அதையடுத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றுவதையும் பார்க்கலாம். அரைப் பக்குவத்தில் தோசைக் கரண்டியினால் மேல் உள்ள மாவை அழகாகச் சுரண்டி எடுக்கும் அழகைப் பார்க்கும்போது நாம் அசந்துவிடுவோம் அப்புறம் என்ன பேப்பர் தோசைதான். மாவுக்கு இந்தச் சடங்குகள் எல்லாம் நடக்கும்போது அவர் கல்லைக் கவனிக்காமல் கல்லாப் பெட்டிக்காரர்களுடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பார். இதுதான் அநாயாசம். சௌம்யாவின் தோடி ஆலாபனை அநாயாசத்தின் திருவுருவம். எவ்வளவு அமைதியான ஆலாபனை\nஏதோ ஒரு தபஸ்வி மாதிரி உட்கார்ந்து கொண்டு இசை மழை பொழிகிறார். ஆலாபனை இப்படியெனில் தியாகராஜர் கீர்த்தனை ஸ்ரீரங்கத்துப் புளியோதரை. நல்ல மிளகுப் பொடி தூவியது. காரம் இல்லாத சாரமுள்ள காரம். ஸ்வரபிரஸ்தாரங்களில் ராஜ பாவம். இசை வானில் ஒரு புதிய தாரகை...\n(\"சுப்புடு தர்பார் (பகுதி1)' என்ற நூலில் இசை விமர்சகர் சுப்புடு)\nஅன்று (1940) டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தது இறைவனையே கண்டது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இறைவன் குருவாகவும் எழுந்தருளுவான் என்று சொல்வதுண்டு. டாக்டர் குருசாமி முதலியாரைப் பார்த்தபோது அங்கு ஒரு நோயாளியுடன் துணையாக வந்த ஒரு பெரியவரிடம் உரையாடியபோது அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சியை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமாகும்.\nமேட்டுக்குடியைச் சார்ந்த ஒரு வைணவப் பெண்மணி தாங்க முடியாத தலைவலியுடன் டாக்டர் குருசாமி முதலியாரிடம் வந்தார், தன் தந்தையாருடன். அவர் மூக்கிலும் காதிலும் முறையே உயர்ந்த வைரத்திலானான மூக்குத்தியை��ும் காதணியையும் அணிந்திருந்தார். டாக்டர் குருசாமி முதலியார் அப்பெண்மணியின் முகத்தை உற்று நோக்கினார். உடலைப் பொருத்த மட்டிலும் எந்தவிதமான நோய்க்குறிகளும் இல்லை. அவர் சிந்தனை செயற்படத் தொடங்கியது. அந்தப் பெண்மணியை நோக்கி,\"\"அம்மா,உங்கள் மூக்குத்தி மிகவும் நன்றாக இருக்கிறது. காதணிகளும் அற்புதம். என் பேத்தி திருமணத்திற்கு தயாராய் இருக்கிறாள். காதிற்கு தோடுகள் தயாராகிவிட்டன. மூக்குத்தி பற்றி இன்னும் எந்த மாதிரி செய்யலாம் என்பது தெரியாததால் இன்னும் எந்தக் கடைக்கு கட்டளை தருவது என்பதை அறுதியிடவில்லை. உங்கள் மூக்குத்தி அழகாக உள்ளது. அதைக் கழற்றிக் கொடுங்கள். என் பேத்திக்கு பிடித்திருந்தால் பாபாலால் கம்பெனியில் செய்யவேண்டியிருக்கும். ஒரு வாரத்தில் திருப்பித் தந்துவிடலாம்'' என்று கூறி மூக்குத்தியைக் கழற்றி வாங்கிக் கொண்டார்.\nஇரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன்னை வந்து காணுமாறு பணித்தார். அப்படியே அந்தப் பெண்மணியும் வந்து போனாள். \"\"இப்போது வலி குறைந்து வருகிறது'' என்று சொல்லிச் சொல்லித் திரும்பினாள். டாக்டர் முதலியாருக்கும் தாம் கருதியது சரி என்றேபட்டது. பத்து நாட்களுக்குள் தலைவலி முற்றிலும் நீங்கியதாகத் தெரிவித்தார் அந்தப் பெண்மணி. டாக்டர் முதலியார்,\"\"அம்மா இந்தச் சனியன் மூக்குத்தியைக் கழற்றி எறியுங்கள். இதன் பிரகாசம்தான் உங்கள் கண்களில் தாக்கித் தலைவலியை விளைவித்தது. இனி சாதாரண புஷ்பராகத்தில் நல்லதொன்றை அணிந்து கொள்ளுங்கள். காதில் இருப்பது அப்படியே இருக்கலாம்'' என்று சொல்லி மூக்குத்தியைத் திருப்பிக் கொடுத்தார்\nடாக்டர் முதலியாரின் நோயின் அணுகுமுறையைக் கண்டு என் மனம் வியப்பில் ஆழ்ந்தது. சிறந்த மருத்துவராக இருந்ததால் தம் அனுபவத்தைக் கொண்டு \"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்தல் வேண்டும்' என்பது தெரிந்தது. இந்த நிகழ்ச்சி இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது. டாக்டர் முதலியார் இன்றும் என் மனதில் உபநிடதமுனிவர் போல் நீங்காத இடம் பெற்றுத் திகழ்கின்றார்.\n(\"நினைவுக் குமிழிகள்' (பகுதி-1) என்ற சுயசரிதை நூலில் பேராசிரியர் டாக்டர் ந.சுப்பு ரெட்டியார்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து���ொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/116682/news/116682.html", "date_download": "2018-07-20T10:55:02Z", "digest": "sha1:7PYGRCC434NPN4FDJBFPAXIXGWZYZXLB", "length": 4486, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nமழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி..\nவீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் எட்டு மாத கைக்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nஇந்தச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nநேற்று பெய்த அடை மழை காரணமாக வீட்டிற்குள் மழை நீர் சென்றதில் உறங்கிக் கொண்டிருந்த பிறந்து எட்டு மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.\nசீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/178381/news/178381.html", "date_download": "2018-07-20T10:52:56Z", "digest": "sha1:MSJPOUKRUEFRDGPMPLA6GCWOKUQG26DH", "length": 16328, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "வானவில் சந்தை(மகளிர் பக்கம்)..! : நிதர்சனம்", "raw_content": "\n2007 வாக்கில், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா N-73 மொபைல் போனை வாங்கினேன். அது ஒரு 3ஜி மொபைல். பின்பக்கம் ஒரு பிரமாதமான கார்ல் செய்ஸ் லென்ஸ் கொண்ட 3.2 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமராவும் அதில் இருந்தன. அதை கிட்டத்தட்ட 2013 வரை பயன்படுத்தினேன். அந்த அருமையான கேமராவில், நான் அந்தக் காலகட்ட வாழ்வைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான தருணங்களை படம் பிடித்திருக்கிறேன். சிக்கல் என்னவென்றால், முக்கியமான தருணங்கள், படம் பிடிக்கப் பிடிக்கக் கூடிக்கொண்டே போயின. ஆனால் போனில் இருந்த 2 ஜிபி (1 ஜிகாபைட் = 1024 மெகாபைட்) கொள்ளளவு போதவில்லை. படங்கள் கூடக் கூட, போனில் இருந்த படங்களை எனது மேசைக் கணினிக்கு மாற்றினேன். மேசைக் கணினியின் மெமரி அப்போது 80 ஜிபி தான். பிறகு, டிவிடிக்களை வாங்கித் தகவல்களைப் பதிந்து வைத்தேன். அது பல டிவிடிக்களாகப் பெருகின. இதற்கு ஒரு முடிவில்லை என்று உணர்ந்தேன்.\nஒரு தனிநபரின் வாழ்க்கைத் தருணங்கள், வரலாற்றில் முன்பு எப்போதையும் விட அதிகமாக படம்பிடிக்கப்படுகின்ற (ஒளிப்படமாக, காணொளியாக) காலம் இது. முன்பு போல, அவற்றை யாரும் பேப்பரில் அச்செடுத்து வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதே அதற்குக் காரணம். அவை, வெறும் மின்திரையிலேயே (மொபைல், டேப், கணினி மற்றும் தொலைக்காட்சித் திரைகளில்) இனி பார்க்கப்படும். அந்தத் தகவல்களை பாதுகாக்க டிஜிட்டல் சேமிப்புக் கலன்கள் தேவை. முன்பு ஃபிளாப்பி டிஸ்க்குகள் இருந்தன.\nபிறகு குறுவட்டுகள் (சிடி) வந்தன. இப்போது யூ எஸ் பி பென் டிரைவ்கள் (ஃப்ளாஷ் டிரைவ்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) உள்ளன. இந்தத் தொழில்நுட்பமே இப்போது மிகப் பரவலாகக் காணப்படுவது. ஆனால், இவற்றில் அதிகபட்ச தகவல் சேமிப்புக்கான சாத்தியம் குறைவுதான். அதிகபட்சம் 512 ஜிபி தான் பென் டிரைவ்கள் தரும் கொள்ளளவு. இதைத் தாண்டிய தேவையுள்ளவர்களுக்கு ஹார்ட் டிஸ்க்குகள் தான் தீர்வு. இவை அதிகபட்சம் 16 டிபி (டெராபைட், ஒரு டெராபைட்= 1000 ஜிபி) அளவில் கிடைக்கின்றன.\nபென்டிரைவ்கள், 4 ஜிபி அளவிலிருந்து அதிகபட்சம் 512 ஜிபி வரை கிடைக்கின்றன. இவற்றில், மிகப் பிரபலமான பிராண்டுகள் என கிங்ஸ்டன்(Kingston), சான்டிஸ்க் (Sandisk), ட்ரான்செண்ட் (Transcend), சோனி (Sony), ஹெச்.பி,(H.P) ஆகியவற்றைச் சொல்லலாம். 4 ஜிபி இருநூற்றைம்பது ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. 512 ஜிபி கொள்ளளவு கொண்ட கோர்சேர் (Corsair Pen Voyager) பென்டிரைவ் தோராயமாகப் பதினெட்டாயிரம் விலையில் கிடைக்கிறது. இப்படிக் கொள்ளளவுக்குத் தக்கவாறு விலையில் மாற்றமிருக்கும்.\nகூடுதல் கொள்ளளவு தேவைப்படுவோர் ஹார்டு டிரைவ் (External Hard Disk -HD) தான் வாங்க வேண்டியிருக்கும். ஒரு டெராபைட் அளவு கொண்ட ஹார்டு டிரைவ் தோராயமாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்கும். பல லட்ச ரூபாய் விலையுள்ள பல டெராபைட்கள் கொள்ளளவு கொண்ட டிரைவ்கள் உள்ளன. ஆனால் அதெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்கானதல்ல. நிறுவனங்களின் பயன்பாட்டுக்கானவை. வெஸ்டன் டிஜிட்டல் (Western Digital), அடாடா (Adata), சீகேட் (Seagate), தோஷிபா (Toshiba), சாம்சங் (Samsung) போன்றவை இவற்றில் பிரபலமானவை.\nபென்டிரைவ்கள் அளவில் சிறியவை என்பதால், எளிதாகக் கையாளத் தோதானவை. கணினியிலிருந்து தகவல்களை இவற்றுக்கு இடமாற்றுவது மிகச் சுலபமானது. வேகமானதும் கூட. அசையும் பகுதிகள் கொண்டிராததால் எடுத்துச் செல்லத் தோதானவை. அதனாலேயே நீடித்துழைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதுவே அதன் பாதகமான அம்சமும் ஆகிறது. சிறிய அளவிலானவை என்பதால் எளிதில் தொலைந்து போகவோ, திருடப்படவோ சாத்தியமுள்ளவையாக இருக்கின்றன. பெரும் தகவல்களைத் தாங்கும் கொள்ளளவுத் திறன் கொண்டவையும் அல்ல இவை. அத்தோடு, எளிதாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் தன்மை கொண்டவை என்பதும் இவற்றின் பாதக\nபென்டிரைவ்களோடு ஒப்பிடுகையில், ஹார்ட் டிரைவ்கள் அளவில் பெரியவை. அதிக கொள்ளளவுத் திறன் கொண்டவை. கடவுச் சொல் மூலம் கோப்புகளைகாத்துக் கொள்ள முடிவதால், அவற்றை விட அதிக பாதுகாப்பானவையும் கூட. அதனாலேயே விலையும் அதிகம். ஹார்ட் டிரைவ்கள் பென்டிரைவ்களை விடக் கூடுதல் வாழ்நாள் கொண்டவை.\nபொதுவாக, இவற்றை மின்சாதனக் கருவிகள் விற்கும் கடைகளிலும் கணினிப் பொருட்களை விற்கும் கடைகளிலும் வாங்கலாம். இணையம் வழியாக அமேசான் (amazon.in), ஃப்ளிப்கார்ட் (flipkart.com), டாடா க்ளிக் (tatacliq.com), ஷாப்க்ளூஸ் (shopclues.com) போன்றவற்றின் மூலமும் வாங்கலாம். இந்த இணையதளங்கள் சில நேரங்களில் நடத்தும்.‘திருவிழாக் காலங்களில்’, இது போன்ற மின் கருவிகள்\nமிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.\nஆனால் இந்தத் தகவல் சேமிப்புத் தொழில்நுட்பக் கருவிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் குறைபாடுகளைக் கொண்டிருப்பவையே (உதாரணத்திற்கு, பென் டிரைவ்கள் எளிதாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும்). தொழில்நுட்பம் அதற்கான தீர்வைக் கொண்டுவரும்போது, புதிய கருவிகள் வரும். நாம் அப்போது அந்தப் புதிய கொள்கலன்களை வாங்கி நமது தகவல்களை இடம்பெயர்த்து வைக்க வேண்டியதுதான்.\nஆனால், இப்படிப் போய்க்கொண்டேயிருக்கும் இந���தத் தகவல் தொகுப்பை, ஒரு தனி நபர் எப்படி நிர்வகிக்கப் போகிறார் என்பது ஒரு புதிய சவால். அதுவும் வாழ்வுமுறைச் சவால். ஏனென்றால், என்னுடைய நண்பர் ஒருவர், நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே புகைப்படங்கள் எடுக்கும் பழக்கம் உடையவர். இத்தனைக்கும் அவர் ஒரு உயர்தரமான மொபைல் போன் வைத்திருக்கிறார்.\nகேட்டால்,கேமராவை உபயோகிக்கவே தோன்றவில்லை என்கிறார். இப்படி நூற்றில் ஒருவர் இருக்கக்கூடும். மற்றவர்கள், தாங்கள் உருவாக்கிப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தகவல் பெருந்தொகுப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில், வீட்டிற்கு வாடகை கொடுப்பது போல, நமது தகவல்களை சேமித்து வைக்கும் டிஜிட்டல் கிடங்குகளுக்கு நாம் வாடகை செலுத்த வேண்டியிருக்கும். எப்படிப் பார்த்தாலும், இதற்கு ஒரு முடிவில்லை என்றே தோன்றுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/87790", "date_download": "2018-07-20T10:23:40Z", "digest": "sha1:SO2OPO7WX3COT5ZO62ZHAKTUT7LR2IXH", "length": 6571, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "நாட்டில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் நாட்டில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\nநாட்டில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று (06) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇன்று காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\n10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப் படுத்தவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளதாகவும் மேலும் அதனை நீடிக்க வேண்டுமாயின் மாத்திரமே பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், இது தொடர்பிலான வர்த்��மானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nகண்டி, திகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையையடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதி\nNext articleஅன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\nஅமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில் இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது\nபுதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_64_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T10:31:40Z", "digest": "sha1:XSXSK52IIWJ6465DNQD64574XPU7BA6K", "length": 10099, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர் - விக்கிசெய்தி", "raw_content": "சபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர்\nகேரளத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n6 மார்ச் 2016: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தல் அறிவிப்பு\n8 மே 2014: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில�� உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது\n21 டிசம்பர் 2013: மலையாள விக்கி சங்கமோற்சவம் 2013: மலையாள விக்கிப்பீடியர்களின் ஆண்டுக் கூடல் தொடங்கியது\n17 பெப்ரவரி 2012: இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதில் இருவர் உயிரிழப்பு\n7 ஜனவரி 2012: பிரபல பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாசுக்கு ஸ்ரீ நாராயண விருது\nசனி, ஜனவரி 15, 2011\nதென்னிந்திய மாநிலமான கேரளத்தில் சபரிமலையில் இடம்பெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றையடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n2010 சனவரியில் இடம்பெற்ற மகர ஒளி விழா\nநேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மகர ஒளி தரிசனம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாடிழந்த வாகனம் ஒன்று புகுந்ததாகவும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பலரும் சிதறி ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் சிக்கினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 90 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலையில் நேற்று நடந்த மகரசோதி பெருவிழாவின் கடைசி நாள் நிகழ்வில் ஒளியைப் பார்க்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். மகர ஒளியைப் பார்த்துவிட்டு இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு, உப்புப்பாறை வழியே பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு 10.30 மணிக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் புகுந்து, 60 அடி பள்ளத்தில் விழுந்தது.\nவாகன நெரிசலிலும், அதன் பின்னர் எற்பட்ட கூட்ட நெரிசலிலும் பலர் சிக்கினர். 100 பேர் வரையில் இதில் உயிரிழந்திருக்கலாம் என கோயில் நிருவாகம் தெரிவித்துள்ளதாக கேரள கோயில் அலுவல்கள் அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி கூறினார்.\nவிபத்தும் நெரிசலும் நடந்த இடம் எளிதில் அணுகமுடியாத காட்டுப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும், தொலைத்தொடர்புத்துறையின் தகவல் தொழில்நுட்பம் எட்டாத இடமாக அது இருப்பதாலும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான சரியான தகவல்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்���ே பதியுங்கள்\nசபரிமலை விபத்து: போலீஸ் அறிக்கை நாளை தாக்கல், தினமணி, சனவரி 19, 2011\nசபரிமலை விபத்து: 104 பேர் பலி, தினமணி, சனவரி 15, 2011\nஇப்பக்கம் கடைசியாக 19 ஜனவரி 2011, 06:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/02/22151002/On-the-political-background-a-Movie.vpf", "date_download": "2018-07-20T10:15:44Z", "digest": "sha1:GBZ3LO4BXPMEN3BTEDUGZCRKOELMYWJQ", "length": 7387, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the political background, a Movie! || அரசியல் பின்னணியில், ஒரு படம்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசியல் பின்னணியில், ஒரு படம்\nஅரசியல் பின்னணியில், ஒரு படம்\nசமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி, ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படம் தயாராகி இருக்கிறது.\nசமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி, ‘சிவா மனசில புஷ்பா’ என்ற படம் தயாராகி இருக்கிறது. “படம் திரைக்கு வரும்போது, சில மோசமான அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கப்படும்” என்கிறார், படத்தின் தயாரிப்பாளர்-டைரக்டர்-கதாநாயகன் வாராகி.\nஇந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நலிந்த நடிகர்-நடிகைகள் 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. தனது அடுத்த பட விழாவிலும் இதேபோல் மேலும் 100 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும் என்கிறார், வாராகி\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. கண்கலங்கினார், யுவன் சங்கர் ராஜா\n2. மெலிந்து போன சதா\n3. 5 வருடங்களில், 5 படங்கள்\n4. விமல், சம்பளத்தை குறைத்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2018/03/enakenaway-musical-video-is-getting-viral-on-youtube/", "date_download": "2018-07-20T10:15:58Z", "digest": "sha1:4DOKTAELUIEWO2J3ZJBAGIBFTQTUUHQQ", "length": 7710, "nlines": 115, "source_domain": "cineinfotv.com", "title": "Enakenaway Musical video is getting viral on YouTube.", "raw_content": "\nதமிழ் சினிமாவின் தலைசிறந்த ஜாம்பாவான்கள் பாராட்டி ட்வீட் செய்யும் “ எனக்கெனவே “ வீடியோ ஆல்பம் பாடல் அப்படி அதில் என்ன தான் ஸ்பெஷல் \nஎனக்கெனவே வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.\nஇப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர் , நடிகையர் , இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் , நிக்கிகல்ராணி , சஞ்சனா ஷெட்டி , சாந்தனு பாக்யராஜ் , ஹரிஷ் கல்யான் , கயல்சந்திரன் , நட்ச்சத்திர மேலாளர் ஜெகதிஷ் மற்றும் திரையுலகத்தினர் பலர் இப்பாடலை பாராட்டியுள்ளனர்.\nஜி.வி. பிரகாஷ்குமார் பாடியுள்ள இப்பாடலுக்கு இசை கணேசன் சேகர் , இயக்கம் கார்த்திக் ஸ்ரீ , படத்தொகுப்பு பிரவீன் கே.எல் , ஒளிப்பதிவு சுந்தர் ராகவன். ஜெகதீசன் RV , நவநீதபாபு மற்றும் நரேந்திரன் சுந்தரம் தயாரித்துள்ள இப்பாடலில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் ராகேஷ் ராஜன் ஆகியோர் கதாநாயகி , கதாநாயகனாக நடித்துள்ளனர்.\nகயல் சந்திரன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலர் கார்த்திக் ஸ்ரீயின் முதல் படத்துக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய வெள்ளித்திரை படைப்புக்காக தயாராகிவரும் இக்குழுவுக்கு இது மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://dharumi.blogspot.com/2006/03/145.html", "date_download": "2018-07-20T10:48:50Z", "digest": "sha1:K54GBT2EETZYZFIJO4JRYFR2ZDUE7GGT", "length": 21337, "nlines": 385, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 145. இரட்டை எச்சரிக்கை:", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nஇதனால் நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ஒன்றல்ல இரண்டு எச்சரிக்கைகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்:\nதமிழில் எழுதிக் ‘குவிப்பது’ பற்றாது என்பதுபோல் இப்ப��து தருமிக்கு ஆங்கிலத்திலும் எழுதிக் குவிக்க ஆசை வந்தால் அது உங்கள் தலைவிதி; தருமியை என்ன சொல்ல முடியும், பாவம்.\nஏற்கெனவே முதலில் ஆங்கில இடுகை ஒன்று ஆரம்பித்து, அதன் பிறகு தமிழ்மண ‘ஜோதி’யில் கலந்ததும் ஆங்கில இடுகை மறந்தே போச்சு; இப்போ ப்ளாக் தேசம் வந்திருச்சா, பழைய நினப்புடா பேராண்டின்னு ஆயிப்போச்சு. defunct ஆகிப்போன அந்த ப்ளாக்கில் இருந்த விஷயங்களை வைத்து மீண்டும் உங்களை தொல்லைப்படுத்த புதுசா ஆங்கிலத்தில ஆரம்பிச்சிட்டேன்ல… எல்லாம் உங்கள நம்பிதான்… ‘உங்கள் பொன்னான ஆதரவை நம்பி’ அப்டின்னு timely வேண்டுகோளோடு -ஆறாவது விரல் / sixth finger - என்ற தலைப்பில் ஆரம்பிச்சிருக்கேன்; கண்டுக்குங்க…அதில உள்ள tagline-ல சொல்லியிருக்கிறது மாதிரி என் சந்தோஷங்களையும், வயித்தெரிச்சல்களையும் உங்களோட பகிர்ந்து கொள்றதா ஒரு திட்டம்.\nசில நல்ல மனுஷங்க (ஒண்ணிரண்டு பேரு மட்டும்தான்; மற்றவங்க யாரும் கண்டுக்கிட்டதே இல்லை என்றாலும்..) என் தமிழ் இடுகையின் ஒவ்வொரு பதிவிலும் ஏதாவது ஒரு படம் என்று போட்டு வந்ததற்கு கொஞ்சம் பாராட்டி விட்டார்கள். அது போதாதா நமக்கு.. உடனே புகைப்படங்களுக்கென்றே இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு… ஆசை யாரை விட்டது, சொல்லுங்க. முடிஞ்சவரை இரண்டு ப்ளாக்குகளிலும் படங்கள் repeat ஆகாமப் பாத்துக்கிறேன். ( ஏற்கெனவே இந்த தீர்மானத்தை மீறியாச்சு) அப்பப்போ அங்கயும் வந்து பாருங்க.\nஆனா ஒரே ஒரு கண்டிஷன் என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில் என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில் அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா\nஇல்லைனா அங்க வந்து (-) குத்திடுவேன் இங்கிலீசு தெர்லன்னாலும் நமக்கு - தெரியும்ல\nஇன்னும் கொஞ்ச நாளில தெலுங்கு, மலையாளம் இன்னு எல்லா மொழியிலயும் ஆரம்பிச்சுடுவீங்க. ஆங்கிலத்தில எழுதறது இன்னும் எளிமையா இருக்கும். வாழ்த்துகள்\nஉங்கள் ஆங்கில பதிவுகள் இரண்டுமே நன்றாக இருந்தது.\nதமிழ்திறன் இங்கு கண்டால் ஆங்கிலத் திறன் அங்கு கண்டேன்.\n1. ஆமா, சொன்னாங்க உங்களுக்குத் தமிழில் எழுதவே தெரியாதாமே நீங்க எழுதறத வாசிச்சா கண்ணுல தண்ணி வராதாமே நீங்க எழுதறத வாசிச்சா கண்ணுல தண்ணி வராதாமே எப்பவாவது எழுதினாலும், எழுதறத அழகா, மனசில பதியிறது மாதிரி ‘நச்’சுன்னு எழுதத் தெரியாதாமே எப்பவாவது எழுதினாலும், எழுதறத அழகா, மனசில பதியிறது மாதிரி ‘நச்’சுன்னு எழுதத் தெரியாதாமே எல்லாரும் ‘நாலு’ பற்றி பதிவு போட்டாலும் ‘you’re a complet man’ அப்டின்னு comment வாங்குறது மாதிரி உங்களுக்கு எழுதவே தெரியாதாமே எல்லாரும் ‘நாலு’ பற்றி பதிவு போட்டாலும் ‘you’re a complet man’ அப்டின்னு comment வாங்குறது மாதிரி உங்களுக்கு எழுதவே தெரியாதாமே\nதமிழில எழுதத் தெரியாத மாதிரிதான் ஆங்கிலத்திலும் உங்களுக்கு எழுதத் தெரியாதாமே, அப்படியா\n2. நான்தான் ‘பட்டை’ போட முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கேனே..நீங்க எங்க பிறகு - /+ போட்றது அதென்ன எனக்கும் பட்டைக்கும் இவ்வளவு தூரமா இருக்கு அதென்ன எனக்கும் பட்டைக்கும் இவ்வளவு தூரமா இருக்கு இதுக்காகவே பட்டை போடணும்போல இருக்கு\nநான் ஒண்ணும் அவ்வளவு மோசமான ஆள் கிடையாது; எனது ‘கொலைகளை’ இந்த இரண்டு மொழிகளோடு நிச்சயமாக நிறுத்திகொள்வேன். ‘நாக்கு தெலுகு தெலிலேது’; ‘மலயாளம்…\nநீங்க சொன்னதை ‘உண்மை’யெனப் பாவித்து, சந்தோஷப்பட்டுக்கிறேன் - with your permission\n// என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில் அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா\nஇதை முற்றிலும் வழிமொழிகிறேன்.. வாழ்த்துக்கள் தருமி, தமிழில் கலக்குவது போல் ஆங்கிலத்திலும் கலக்குங்கள் \n// என்னைமாதிரி இங்கிலீபீசு வராத ஆட்களின் சார்பில் அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா அங்க என்ன எழுதினாலும் அதை மொதல்ல இங்கதான் எழுதனும்(தமில்ல.. ) சரியா\nஅட போங்கப்பா…அகில உலகமே சுத்துவாங்களாம். (இஸ்ரேலில் ஆரம்பிச்சாச்சுல்லா… அடுத்து உலகம் சுத்துதறதுக்கு இது ஒரு முன்னோட்டம்தானே) கேட்டா இங்கிலிபீசு தெரியாதுன்னு சொல்லிக்குவாங்க…\n///நம் தமிழ் மணத்தில் என் பதிவுகளை அவ்வப்போதாவது வாசித்து வரும் அன்பு மனம் கொண்ட அந்த ஒரு சில நல்ல உள்ளங்களுக்கு ////\nஅந்த நல்ல உள்ளங்களில் நானும் உண்டுன்னு நினைக்கிறேன் எழுதுங்க எழுதுங்க படிச்சிடுவேன். ஆனா பதிவு போட என்றில்லாமல், பின்னூட்டம் போடவே நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்னை மாதிரி ஆசாமிகள் (வேற யாரும் இருக்காங்களா என்ன இவ்வளவு சோம்பேறியா) உங்களின் மௌன வாசகர்கள் என்றும் அறிக.\nஉங்கள் எழுத்தைப் பாராட்டி (நெஜம்மான உணர்வோடு..) ஒரு பின்னூட்டம் போட்டதாக -வேறு ஒரு பதிவில் நினைவு. நீங்கள் என் தொடர் வாசகர் அறிவது மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வரணும்.\n//அந்த நல்ல உள்ளங்களில் நானும் உண்டுன்னு நினைக்கிறேன் எழுதுங்க எழுதுங்க படிச்சிடுவேன். ஆனா பதிவு போட என்றில்லாமல், பின்னூட்டம் போடவே நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்னை மாதிரி ஆசாமிகள் (வேற யாரும் இருக்காங்களா என்ன இவ்வளவு சோம்பேறியா) //\nஆஹா, செல்வநாயகி, என்ன இப்படி படக்னு சொல்லிட்டீங்க\nமகிழ்ச்சியா இருக்கு சாரா, என்னை மாதிரியே (அட….. சோம்பேறியாத்தான்) இன்னொருவர் இருப்பதை அறிந்து\nவகை: சொந்தக் கதை, பதிவர் வட்டம்\nஉங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nமலையாளத்துலே எழுதும்போது கண்டிப்பாச் சொல்லணும், ஆமா.:-))))\nஏதோ முயற்சி செய்து பாத்துட வேண்டியதுதான்.\n147. சோதிடம்..11 -எண் கணிதம்\n146. சோதிடம்..10: - வாஸ்து\n143. சோதிடம்..9 - ராசிபலன்\n141. சோதிடம்…7 - ‘சாஸ்திரம்’\n140. ஷோலே - இரண்டாம் பாகம்…\n137.”அட என்னடா பொல்லாத தேர்தல்…..”\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2012/06/blog-post_7742.html", "date_download": "2018-07-20T10:54:30Z", "digest": "sha1:CU6LKGF75FDS35TMF5XZANTE7RCNMOQQ", "length": 6900, "nlines": 126, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: போலீஸ் துப்பாக்கி சுடுமா ?", "raw_content": "\nதம்பி சொன்ன கதை இது.\nபயலுகள் ஃபைனல் இயர் பிராஜக்டுக்காக வடபழனி பக்கம் சுத்தி திரிந்திருக்கிரான்கள்.\nஅங்கே போலீஸ் ஸ்டேசன் முன்னால் இருந்த போலீஸ்காரரிடம்.(போலீஸ் ஸ்டேசன் முன்னால் போலீஸ்தானேப்பா நிப்பார். நல்லா போடுறிய ஸ்டேட்டஸ்) பேசி பழகி இருக்கிறான்கள்.\nஅவரும் நல்லா பேசி, தன் அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு, வாங்கின நகை டிசைன் முதற்கொண்டு பேசி இருக்கிறார்.\nஇப்போது தம்பியின் நண்பன் போலீஸ்காரரிடம் காமெடியா ஒரு கேள்வி கேட்க, அவர் முகம் சிவந்திருக்கிறார்.\nஎல்லோரையும் கத்த��� “வாங்கடா ஸ்டேசுனுக்கு” ன்னு கூப்பிட்டு பெஞ்சில் உட்கார வைத்துவிட்டார்.\nஅப்புறம் இன்ஸ்பெக்டர் வர போலீஸ்காரர் விசயத்தை சொல்ல , இன்ஸ்பெக்டரின் சிவந்த விழிகள் மேலும் சிவக்க பயலுகள் அழ ஆரம்பிக்க, ஒரு மணி நேர மிரட்டலுக்கப்பால் குதிகால் பின்னால் அடிக்க ஓடிவந்திருக்கிறான்கள்.\nஅப்படி என்னல கேட்டீங்க என்றேன் தம்பியிடம்.\n“அது ஒண்ணுல்ல விஜய், நம்ம பால்ராஜ் இல்ல. அந்த நாயிதான் கேட்டது, போலீஸ்காரர்ட்ட “சார். எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு, உங்க கையில வைச்சிருக்க துப்பாக்கி உண்மையில சுடுமா இல்ல சும்மா ஸீனுக்கு வைச்சிருக்கீங்களா” ன்னு கேட்டுட்டான் . :)\nகதை போல ஒன்று - 22\nகதை போல ஒன்று - 21\nகதை போல ஒன்று - 20\nநான் டீசண்டு . ஆனா புக் விசயத்துல வீக்...\nதண்ணில உள்ள கரண்ட ...\nநோக்கு கூலி தொடு கூலி...\nவழக்கு எண் பற்றி சாருவுக்கு ஒரு கேள்வி \nஅலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்\nகதை போல ஒன்று - 19\nஜெயமோகன் வலைதளத்தில் என் கடிதம்\nகதை போல ஒன்று - 18\nகதை போல ஒன்று - 5\nகதை போல ஒன்று - 4அ\nகதை போல ஒன்று - 4\nகதை போல ஒன்று - 3\nகதை போல ஒன்று - 2\nகதை போல ஒன்று - 1\nகதை போல ஒன்று -17\nகதை போல ஒன்று -16\nகதை போல ஒன்று -15\nகதை போல ஒன்று -14\nகதை போல ஒன்று - 13\nகதை போல ஒன்று - 12\nகதை போல ஒன்று - 12\nகதை போல ஒன்று - 11 a\nகதை போல ஒன்று -11\nகதைபோல ஒன்று - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/tips/health/page/5", "date_download": "2018-07-20T10:17:02Z", "digest": "sha1:WEVFFJA5I2X2Y5XCMNZ7PTT52CMPNN25", "length": 7613, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Health – Page 5 – Mithiran", "raw_content": "\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி...\nஉடல் நச்சுகளை அகற்றும் உணவு முறைகள்\n`உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும்...\nஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம்…. இது ஏன் தெரியுமா\nஈசி சேரில் (சாய்வு நாற்க��லி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால், சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம்...\nகர்ப்ப காலத்தில் பெண்கள் புளிப்பு சாப்பிட ஆசைப்படுவது ஏன்; அது ஆரோக்கியத்திற்கு உகந்ததா….\nமாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை...\nநீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா\nநம்மில் சிலருக்கு கோவம் வந்தாலும் சரி, பயம் வந்தாலும் சரி நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பது...\nமாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nபெண்களைப் பொறுத்தவரை மாதம் தோறும் நடக்கும் சகஜமான ஒரு நிகழ்வுதான். இருந்தாலும், அந்த நேரத்தில் வரும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் பல பெண்களை...\nமன அமைதி தரும் பாம்பு மசாஜ்\nவெளிநாட்டு பாரம்பரியங்களில் ஒன்றான மசாஜ் செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும், மனஅழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பார்கள். வசதிகேற்ப அவரவர்கள் தகுந்த மசாஜ்களை செய்துக்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_119.html", "date_download": "2018-07-20T10:19:42Z", "digest": "sha1:YP6W57A7TJEDE57XJ7NLQSRMCMYLIG7M", "length": 10483, "nlines": 91, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: செப்பல புலுசு", "raw_content": "\nபுளி - எலுமிச்சம் பழ அளவு\nமிளகாய்த் தூள் -4 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி\nஇஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒன்னரை குழிக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொத்துமல்லி இலை - சிறிது\nபொடி செய்ய தேவையான பொருட்கள்\nதனியா - 4 தேக்கரண்டி\nஜீரகம் - 2 தேக்கரண்டி\nமீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் பொடியாக்கிக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அவை வதக்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றவும். குழம்பு நன்கு கொதிக்கும் வரை மூடி வைக்கவும். குழம்பு நன்கு கொதித்தவுடன்\nஅதில் மீன் துண்டுகளையும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு மீண்டும் மூடவும். குழம்பு நன்கு கொதித்ததும் கொத்துமல்லி தூவி பரிமாறவும். சுவையான சாப்பல புலுசு ரெடி.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇள���ீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nமூங்கில் அரிசி இட்லி மூங்கில் அரிசி இட்லி தேவையானவை: மூங்கில் அரிசி 3 கப் இட்லி அரிசி ஒரு கப் ...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/02/blog-post_9801.html", "date_download": "2018-07-20T10:37:44Z", "digest": "sha1:B2HC2F56PFF24ZEHVELLIGM36VNIAUN3", "length": 3753, "nlines": 94, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: முருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா ?", "raw_content": "\nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nஎங்கள் ஊரில் முருங்கைகாய அதிகம் விளைகிற்து. அதை மட்டும் ஏற்றுமதி செய்ய முடியுமா\nஒரு முருங்கைகாய் மூன்று ரூபாய் என்று எடுத்துக் கொண்டு பத்தாயிரம் முருங்கைகாய் அனுப்பினால் கூட 30,000 ரூபாய் தான் வரும். ஆதலால், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து அனுப்பும் போது தான் உங்களுக்கு லாபம் கிடைக்கும். விமான சரக்குக்கட்டணமும் குறைவாக இருக்கும்.\nமுருங்கைக்காய் ஏற்றுமதி செய்ய முடியுமா \nதபால் முலம் தமிழில் ஏற்றுமதி பயிற்சி பெற\nஆர்கானிக் பழங்களை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றேன்....\nஜெட்பூர் காட்டன் துணிகள் ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://tamililquran.com/history.php?page=521", "date_download": "2018-07-20T10:26:29Z", "digest": "sha1:Y3GYVYPGT6TQZJX46YND6HMA2OBICFRM", "length": 7961, "nlines": 25, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 521 -\nஇரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு...\nஅது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி (ஸல்) உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள், இரண்டு பேர் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ளுஹ்ர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் (ரழி) பார்த்தவுடன் நகர்ந்து கொள்ள முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என சைகை செய்தார்கள். பிறகு, என்னை அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை அபூபக்ரின் இடப்பக்கத்தில் உட்கார வைத்தார்கள். நபி (ஸல்) தொழ வைக்க அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர் (ரழி) தொழது கொண்டு, நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nநபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது ‘சாஃ’ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)\nஅனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழ��) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nஇந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:\nஇந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)\nமேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viralulagam.com/category/1667", "date_download": "2018-07-20T10:18:07Z", "digest": "sha1:XDFFPGJUDIP6SPU3Q5B2NHGBZIAAX6OA", "length": 4570, "nlines": 75, "source_domain": "viralulagam.com", "title": "கார் கிரியேட்டிவிட்டி பரிதாபங்கள் (12 நகைச்சுவை புகைப்படங்கள்) - Viral Ulagam", "raw_content": "\nகார் கிரியேட்டிவிட்டி பரிதாபங்கள் (12 நகைச்சுவை புகைப்படங்கள்)\nசிலர் கிரியேட்டிவிட்டி என்ற பெயரில் கார்களை பாடாய் படுத்திய 12 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← வாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் – பகுதி 2\nஇணையத்தில் வைரலான Perfect Timing-ல் எடுக்கப்பட்ட 15 புகைப்படங்கள் →\nகடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nசிலர் கடமையை செய்கிறேன் என்று செய்யும் அலப்பறைகள் நகைச்சுவையாக இருக்கும். அது போல கடமை அட்ராசிட்டியைக் காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1\nசிரிப்பு கலாட்டா ( பகுதி 3, 12 புகைப்படங்கள்)\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 15 நகைச்சுவை புகைப்படங்கள்\nBefore Marriage vs After Marriage மனம் விட்டு சிரிக்க வைக்கும் 10 நகைச்சுவை புகைப்படங்கள்\nகடைகளின் நகைச்சுவையான பெயர்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nயாருய்யா இந்த புத்திசாலிகள் என்று ரசிக்க வைக்கும் 25 புகைப்படங்கள்\nவேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/22143", "date_download": "2018-07-20T10:17:02Z", "digest": "sha1:UCUWVONF4T3WE3CFAUACM3HNOSXO76UA", "length": 5535, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி\nரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி\nரஷ்யாவின் யரோஸ்லாவி நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\n5 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகட்டடம் மேலும் இடிந்து வீழும் அபாய நிலை காணப்படுவதால் அங்கிருந்த சுமார் 131 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nPrevious articleஉத்தேச அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு\nNext articleபலபிட்டிய சூடு; மற்றைய சாட்சியாளரும் மரணம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/cinema/page/3", "date_download": "2018-07-20T10:25:22Z", "digest": "sha1:A5DK7T46F5OXBOOW5SNCLIOSHFZAOCQ6", "length": 7259, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Cinema – Page 3 – Mithiran", "raw_content": "\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும். எப்போதும் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என...\nபிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு பெயர் சூட்டிய ட்விட்டர் ரசிகர்கள்\nதமிழில் விஜய் ஹீரோவாக நடித்த ’தமிழன்’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்...\nபிக்பாஸ் வீட்டில் ‘கதறி அழும்’ மஹத்\nபிக்பாஸ் வீட்டின் ஸ்கூல் டாஸ்க் இன்னும் தொடர்வது போல, முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், சென்றாயன்-மும்தாஜ் இருவரும் ‘செல்பி புள்ள’ பாடலுக்கு நடனமாடுவது போல...\nபிக்பாஸ் வீட்டுக்குள் ‘மீண்டும்’ வந்த போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் பள்ளி சீருடை அணிந்து மாணவர்களாக மாற,இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக கவிஞர் சினேகன் வருகிறார். கனா காணும் காலங்கள் என்ற தலைப்பின்...\nநியூயோர்க் நகர வீதியில் நடனம் ஆடி அசத்திய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா நியூயோர்க் நகர வீதியில் நடனம் ஆடி அசத்தியுள்ளார். இஸ்ன் ‘ட் இட் ரொமாண்டிக் (Isn’t It Romantic) படத்தின் பாடல் ஒன்றுக்கு வீதியில்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்��த்திரங்கள் (17.07.2018)…\nமடோனா செபாஸ்டியனின் சினி வாழ்வை திருப்பிப் போட்ட லிப்லாக் முத்தக் காட்சி\nபிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் முத்தம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் மூன்று படங்களை இழந்துள்ளாராம். மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/08/blog-post_5048.html", "date_download": "2018-07-20T10:29:03Z", "digest": "sha1:NZAVPCNUBJTNE4NG7GAUPGVXE3KGE645", "length": 28981, "nlines": 345, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இயேசு ஒரு முஸ்லிம்! (ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!)", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n (ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்\n (ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்\n(ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்\nஉலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக்\nகருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப்\nபேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத வகாரத்துறைப் பேராசிரியர்\nராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம்என்பதைத் திட்டவட்டமாகத்\nதெரிவித்துள்ளார். Was jesus a muslim என்ற தனது புதிய நூலில் அவர்\nஇதனைத் தெளிவுபடுத்துகிறார். இயேசு முஸ்லிமா\nபதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.\nமதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்த வகுப்பில் ஒரு மாணவி\nஎழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர\nமதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார். “இஸ்லாம் மார்க்கத்துடன்\nதொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர்\nசுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராயத்\nதூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.\nஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியதாவது:\n‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும்\nமீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது.\nஇயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக\nஅது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது\nநீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு\nமுஸ்லிம் என நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார\nபாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.\nவகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன்\nபின்னர் அவர் தனது உண்மையைத் தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ்\nசேனல் கூறுகிறது. ஏசு முஸ்லிமா இல்லையா என்பதை ஆராய நீண்ட ஆய்வு\nஇவருக்கு தேவைப்பட்டுள்ளது. ஆனால் பைபிளில் உள்ள சில வசனங்களை கீழே\nதருகின்றோம். அவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்துப்பார்த்தாலே இயேசு ஒரு\nமுஸ்லிம்தான்; அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை இரண்டாவது\nகருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக விளங்கிக் கொள்வீர்கள்.\nஇயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு கர்த்தர் அனுப்பிய தூதர்தான\nநான் சுயமாய்ப் பேசவில்லை, நான்\nபேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை\nஅனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். [ யோவான் 12:49 ]\nஇயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :\n20. அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்\nபணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.\n21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு\nஅவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்வ��ரண்டுபேரில் ஒருவன் உமது\nவலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும்\nஉட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.\n22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று\nஉங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள்\nகுடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார்.\nஅதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.\n23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான்\nபெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்;ஆனாலும், என் வலது\nபாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால்\nஎவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல்,\nமற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.\n[மத்தேயு 20 : 20 முதல் 23 வரை]\nதேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :\nஅப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை\nஅடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு\nஅவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்\nஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக்\nநித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையைக் கைக்கொள்ள வேண்டும்\nஎன்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை எது என்பதையும்\nபிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :\n28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம் பண்ணுகிறதைக் கேட்டு,\nஅவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து:\nகற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.\n29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை\nஎதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே\n30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு\nஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக\n[ மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை ]\nஇயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:\n21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே\nபரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே\n என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்���ை.\n22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே\nநாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா\n உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்\n23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச்\nசெய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச்\n24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி\nசெய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள\n25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த\nவீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல்\n26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி\nசெய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின\n27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த\nவீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது\n28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல்\nபோதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,\n29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.\n[மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை ]\nமேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த\nசொற்கள்தான். அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள்\nகாட்டப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இதைவிட ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த\nவசனங்களைப் படித்தாலே இயேசு ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாம் சொல்லக்கூடிய\nஓரிறைக்கொள்கையைத்தான் தெள்ளத்தெளிவாக போதித்துள்ளார் என்பது\nஇதைக் கவனத்தில் கொண்டு கீழே உள்ள திருக்குர்-ஆன் வசனத்தைப் படியுங்கள்.\nஇயேசுவின் மார்க்கம் இஸ்லாம்தான் என்பது இன்னும் தெளிவாகும். இதைத்தான்\nநீண்டஆய்விற்குப் பிறகு அந்தப் பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். இதை\nமுஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள். அதுதான் வித்தியாசம்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்....\n1.அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக\n3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.\nஅல்குர்-ஆன் : அத்தியாயம் : 112\nஅஞ்சல் வழி தகவல் தந்த சகோதரர்\nLabels: அல்குர்-ஆன், இயேசு, பைபிள், முஸ்லிம்\nவர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வர��ேற்கிறது\nஅறிவுப் பெட்டகம் குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்...\nஅம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nநான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கே...\nபெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...\nஅப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்\nஇருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்...\nநீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது...\nநீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது\nஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்\n\"வைகல் தோறும் தெய்வம் தொழு\" ‘‘தூக்கத்தை விட தொழுகை...\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nநீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nயார் வேலைக்கு போவது கணவனா\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nசக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந...\nஇஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி\nஅல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா\nஅப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் உரை\nசமூக ஒற்றுமை- Social Unity\nஇஸ்லாமிய சொற்பொழிவு கல்வி விழிப்புணர்வு மற்றும் ...\nதுபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai\nரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா...\nகாஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்ட...\nகண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nபாவ மன்னிப்பு (ரமளான் சிறப்புரை - வீடியோ இணைப்புடன...\nபத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What i...\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொ...\nஇந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZ...\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://settaikkaran.blogspot.com/2011/09/blog-post_21.html", "date_download": "2018-07-20T10:21:08Z", "digest": "sha1:RA54LL7CUUVP35NIWTGCZ37B3WBJJNCI", "length": 42514, "nlines": 331, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: மூக்கு ஜோசியம்", "raw_content": "\nமனிதனுக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு இதழ்கள், இரண்டு புருவங்களைக் கொடுத்த இறைவன் ஒரே ஒரு முக்கை மட்டும் ஏன் வைத்தான் என்பது புரியவில்லை. (மூளையும் ஒன்றே ஒன்றுதானே என்று கேட்பவர்களுக்கு-உங்களுக்கு இருக்கிறது என்பதற்காக, என்னைக் கடுப்பேற்றாதீர்கள்\nஇந்த மூக்கு என்பதை இலக்கியமோ, சினிமாப்பாடல்களோ கண்டுகொள்ளுவதேயில்லை. கண்ணை மலரோடு ஒப்பிடுகிறார்கள்; புருவத்தை வில்லோடு ஒப்பிடுகிறார்கள்; இதழ்களை குங்குமச்சிமிழ் என்கிறார்கள்; பற்களை முத்துக்கள் என்கிறார்கள்; ஆனால், ஒருபாவமும் அறியாத மூக்கைப் பற்றி யாரும் வருணிக்காமலிருப்பதன் காரணமென்ன என்று பலமுறை கஜேந்திரன் டீ ஸ்டாலில் மூக்கைப்பிடித்தபடி கட்டிங்-சாயா குடிக்கையில் நான் மும்முரமாக யோசித்ததுண்டு.\n-அவனுக்கு ’மூக்கில் வியர்த்து விடும்’ என்று ஒருவரின் உள்ளுணர்வைப் பாராட்டுவார்கள்.\n-’மூக்கு முட்டச் சாப்பிட்டேன்,’ என்று நிறைவோடு ஏப்பம் விடுவார்கள்.\n-’அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே,’ என்று நாகரீகத்தைக் கற்றுக்கொடுப்பார்கள்.\n-’மூக்கிருக்கிறவரைக்கும் ஜலதோஷமிருக்கும்,’ என்று வாழ்க்கைத்தத்துவத்தை விளக்குவார்கள்.\nஆனாலும், மனித சமுதாயம் மூக்குக்கு இலக்கியத்திலோ, வரலாற்றிலோ அதற்குரிய இடத்தை வழங்காமல் வழிவழியாக வஞ்சித்து வந்திருப்பதை எண்ணினால் அதை நினைத்து மூக்கால் அழ வேண்டும் போலிருக்கிறது. மூக்கை கவுரவிக்காவிட்டாலும் பரவாயில்லை; மூக்கை வைத்து மனிதர்களைக் கேலி செய்பவர்களின் மூக்கறுக்க என்னதான் வழி\nசப்பைமூக்கு, போண்டாமூக்கு, கிளிமூக்கு என்றெல்லாம் சொல்லி மனிதர்களுக்கு அவரவர் மூக்கின்மீதே மூக்குக்கு மேல் கோபத்தை வரவழைப்பவர்களை என்ன செய்யலாம் மண்ணடியில் ராக்கெட் ராமானுஜம் என்று ஒருவர் மிகப்பிரபலம். அவருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்றாலும், அவரது நீளமான மூக்கு காரணமாக அவரை ராக்கெட் ராமானுஜம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் அது குறித்துக் கவலைப்பட்டதேயில்லை.\n\"இத்தனை வருஷத்துலே நான் ஒருவாட்டி கூட ஆபீசுக்கு லேட்டாப்போனதில்லை தெரியுமா நானே லேட்டாப்போனாலும் என் மூக்கு முன்னாடியே போயிருக்கும் நானே லேட்டாப்போனாலும் என் மூக்கு முன்னாடியே போயிருக்கும்\" என்று பெருந்தன்மையோடு தனது மூக்கு குறித்த கிண்டலை அலட்சியம் செய்வார்.\nஇதே போலத்தான், போண்டாமூக்கு புண்ணியகோடியும் மயிலாப்பூர் கற்பகம் விலாஸில் மசால்தோசை போடுவதை மந்தவெளி பஸ் ஸ்டாண்டிலேயே கண்டுபிடித்து விடுவார். இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.\nஆனால், மூக்கின் முக்கியத்துவத்தைக் குறித்து நம்மை விட மேல்நாட்டவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். ’நெஸ்லே’ நிறுவனத்தில் காப்பி ருசிப்பாளராகப் பணியாற்றும் டேவ் ராபர்ட்ஸ் என்பவர், காப்பியை முகர்ந்து பார்ப்பதற்கு உதவும் தனது மூக்கை 2.7 மில்லியன் டாலர்களுக்குக் காப்பீடு செய்திருக்கிறாராம். அதைத் தொடர்ந்து, பல காப்பீடு நிறுவனங்கள் மூக்குக்கென்றே பல்வேறு காப்பீடு திட்டங்களை மூக்கீது, அதாவது தாக்கீது செய்திருக்கிறார்களாம்.\nஇங்கிலாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் குற்றவாளிகளின் மூக்கை வைத்தே அவர்களை மூக்கும் களவுமாய்ப் பிடிப்பதற்காக ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை கைரேகையை நம்பியிருந்த காவல்துறையினர் இனிமேல் குற்றவாளிகளின் மூக்குகளையும் படம்பிடித்து வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, எங்காவது எசகுபிசகாய் ஏதேனும் நடந்தால், சந்தேகத்துக்கிடமான மூக்குகளைக் கைது செய்து, அதாவது அந்த மூக்குக்கு சொந்தக்காரர்களைக் கைது செய்து விடுவார்களாம். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்க போலிருக்குது)\nஇதற்காகவே, மனிதர்களின் மூக்குகளை ஆறுவகையாகத் தரம்பிரித்திருக்கிறார்களாம். அவையாவன:\nரோமன்(Roman), க்ரீக்(Greek), நூபியன்(Nubian), ஹாக்(Hawk), ஸ்னப் (Snub) மற்றும் டர்ன்ட்-அப் (Turned-up).\nபாத் பல்கலைக்கழகத்தின் டாக்டர். அட்ரியன் இவான்ஸ்,\"முக்கைப் படம்பிடிப்பது சுலபம்; மூக்கை மறைப்பது மிகக்க���ினம். ஆகவே, மூக்கோடு மூக்கை ஒப்பிடுவதன் மூலம் பல குற்றங்களைத் துப்புத்துலக்கி விடலாம்,\" என்கிறார். அது மட்டுமா கிரெடிட் கார்டு, ஏ.டி.ஏம்.மோசடிகளில் ஈடுபடுகிறவர்களின் மூக்கை அடையாளம் காணும் வழிமுறைகள் பற்றியும் பேச் ஆரம்பித்து விட்டார்கள்.\nஅதெல்லாம் சரி, மூக்கு ஜோசியம் என்ற தலைப்புக்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா\nஹிஹி, நம்மாளுங்க விஞ்ஞானம் எதைக் கண்டுபிடித்தாலும் அதை வைத்து, சுலபமாக ஒரு ஓட்டு ஓட்டுவதில் விற்பன்னர்கள் ஆயிற்றே சென்னை வொயிட்ஸ் சாலையில் ஒரு ஜோசியர் மனிதர்களின் தலைமயிரை வைத்து ஜோசியம் சொல்கிறாராம். (கேட்டால் DNA விஞ்ஞானத்தின் அடிப்படை என்பாரோ என்னமோ)\nசைமன் பிரவுன் என்பவர் \"தி சீக்ரெட்ஸ் ஆஃப் ஃபேஸ் ரீடிங்,\" என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். அதில், மனிதரின் மூக்கை வைத்தே, அவர்களது குணாதிசயத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று விளக்கியிருக்கிறாராம். உதாரணத்துக்கு....\nஆறாம் வகையான டர்ன்ட்-அப் (Turned up) மூக்கை உடையவர்கள், \"மிகவும் இனிமையானவர்கள்;உற்றார் உறவினருடன் அன்போடு இருப்பவர்கள்; புதிது புதிதாக ஏதேனும் செய்யத் துடிப்பவர்கள்; திருமண உறவில் அதிக நாட்டமும் நம்பிக்கையும் உள்ளவர்கள்,\" என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். இதற்கு அழகி மர்லின் மன்றோவை உதாரணமாக வேறு காட்டியிருக்கிறார்.\nஅப்புறம் என்ன, ஆறு வகை மூக்குகளுக்கும் ஆறு இந்தியப் பெயரிட்டு விட்டால் போயிற்று\nகைரேகை ஜோசியம் கொடிகட்டிப் பறக்கும்போது மூக்கு ஜோசியம் சோடையா போய்விடும். வேண்டுமென்றால், பொடிபோடுகிறவர்களுக்கு எக்ஸ்டிராவாக தட்சிணை வாங்கிவிட்டால் போயிற்று\nஜாதகங்களில் வேண்டுமானால் தோஷம் இல்லாமல் போகலாம். ஆனால், மூக்கு என்று இருந்தால் கண்டிப்பாக ஜலதோஷம் வந்தே தீருமல்லவா அது போன்ற சமயங்களில் ஸ்பெஷலாக ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் போட்டால் பட்டிதொட்டியெங்கும் பெட்டிக்கடைகளில் விற்பனை அமோகமாயிருக்கும்.\nதொலைக்காட்சிகளில் ’பிரபல நாசி ஜோசியர்,’ தினசரி மூக்குப்பலன்களைச் சொல்லி காலைமலர்-ல் கலக்கலாம். யார் கண்டார்கள் இனிவரும் நாட்களில் மூலை முக்கெல்லாம் மூக்கு ஜோசியர்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபி.கு: இந்த இடுகையை வாசித்து விட்டு, வியப்பில் மூக்கின் மீது விரலை வைப்பவர்கள், கவனமாக அவரவர் மூக்கின் மீது அவரவர் விரல்களை வைக்குமாறு கோரப்படுகிறார்கள்.\nநல்ல முக்கு ஜோசியம் ....\nஉங்க முக்க இன்சூர் செய்திடீங்களா\nமூக்கு ஒன்றாயினும் ஓட்டைகள் இரண்டல்லவோ.\nநவத்துவாரங்களில் அருகருகே ஒற்றுமையாக உள்ளது இந்த மூக்குத் துவரங்கள் மட்டுமே\nமூக்கு இல்லாது போனாலும், காதுகள் இல்லாது போனாலும் மூக்குக்கண்ணாடி அணிவது கஷ்டமல்லவோ மூக்கு அதைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதால் தான் கண் பார்வையே தெரிகிறது, என்கிறார், மூக்கண்ணாடி அணிந்தவர்.\nமூக்கிலே மட்டும்தான் பொடியேற்ற முடியும் என்கிறார் வ வ ஸ்ரீ என்றொருவர்.\nமூக்கில் விரல் வைக்கும்படி மூக்கு சம்பந்தமாக இன்னும் எவ்வளவு தகவல்கள் உள்ளனவோ\nநல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு,மூக்கு பத்தி எழுதியிருக்கீங்க போல\n////பாத்து எழுதுறதுக்கு,இங்க என்ன பிளஸ்-டூ எக்ஸாமா நடக்குது\n////அதெல்லாம் ஒண்ணும் வேணாம்,சூடா மசால் தோச கெடைக்குமா\nகக்கு - மாணிக்கம் said...\n/// ’சளிப்பெயர்ச்சி’ என்று ஒரு கையடக்கப் புஸ்தகம் /////\nஇதுதான் உங்க மூக்கின்...........சாரி உங்க மூளையின் ஸ்பெசாலிடி :)))\nஇத்தனை நூற்றாண்டுகளய் நம் இலக்கியங்களில் மூக்கிற்கு உரிய\nஇடம் தரவில்லை என்ற குறை, உங்களின்\nசொன்னா நம்பமாட்டீங்க நேத்து தான் இந்த மூக்கு மேட்டரை பற்றி நானும் சிந்தித்தேன்... அது என்னன்னா பொண்ணுங்க கண் அழகு, லிப்ஸ் அழகுன்னு சொல்றா மாதிரி மூக்கு ஒரு முக்கியமான விஷயம்... ஒருத்தருக்கு மூக்கு இருக்க வேண்டிய சைசில், ஷேப்பில் இல்லையென்றால் அவரது மொத்த உருவமே அழகற்று தெரியும்...\nத்ரிஷா மூக்கு பார்த்திருக்கிறீர்களா... மூக்குன்னா அப்படித்தான் இருக்கணும்... அவ்வளவுதான் இருக்கணும்...\nமூக்குப் பற்றி இம்புட்டு விசயங்கள் இருக்கா..\nநகைச்சுவையாகவும், அறிவியல் ரீதியிலும், உடல் அவையங்களின் அடிப்படையிலும் மூக்கினைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.\nமாப்ள மூக்குல இம்புட்டு விஷயம் இருக்காய்யா....நமக்கு மூக்குக்கு மேல கோவத்த விட வேற என்ன இருக்குன்னு நெனச்சி இருந்தேன் ஹிஹி\nகடைசி நேரத்தில் மூக்கை நீட்டி ஜெயிக்கும் பந்தயக் குதிரையாக அருமையான வெற்றிவாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nமூக்கு வைத்தே ஒரு பகிர்வு.... அதுல எத்தனை வகை.... இங்கே ஒருத்தருக்கு நாங்க ”பீரங்கி மூக்கன்” ந்னு பேரே வைத்திருக்கிறோம்... :)\nநல்ல நகைச்சுவை பகிர்வு.. நன்றி சேட்டைஜி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநாம தமிழ்நாட்லதான் மூக்கன், மூக்காயி என்றெல்லாம் பெயர்களை வைத்து மூக்கை கௌரவப்படுத்துகிறோமே... பெண்கள் மூக்கை வர்ணிக்க எள்ளுப்பூ நாசி என்றொரு வர்ணனை நான் கேட்டதுண்டு. அருமையான நடை உங்களுடையது சேட்டையண்ணா.\nஎன்னென்ன விதமான மூகேல்லாம் இருக்கு கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும்\n//இந்த ஒரு திறனாலேயே, இரவு வீட்டில் என்ன டிபன் என்பதை அறிந்து வீட்டுக்குள் நுழையும்போதே ’வயிறு சரியில்லை; வெறும் மோர் கொடு,’ என்று இத்தனை நாட்களாய்த் தப்பித்து வருகிறார் என அறிக.//\nசிலருக்கு இதுபோன்றவைகள் ஒரு வரம் போல் அமைந்து விடுகிறது..\nமூக்கை வைத்து என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்கு பயபுள்ள..\nMANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் என் மூக்குல உன் சேட்டையை காட்டிட்டியே ஹி ஹி....\nஎனக்கு ரோமன் மூக்கு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..\nசனிப்பெயர்ச்சி போய் இப்போது சளிப்பெயற்சியா\nநல்ல முக்கு ஜோசியம் ....உங்க முக்க இன்சூர் செய்திடீங்களா//\nநீங்க ஒரு இன்சூரன்ஸ் கம்பனி ஆரம்பிச்சா முத போணி என் மூக்கு தான் மிக்க நன்றி\nமூக்கு ஒன்றாயினும் ஓட்டைகள் இரண்டல்லவோ. நவத்துவாரங்களில் அருகருகே ஒற்றுமையாக உள்ளது இந்த மூக்குத் துவரங்கள் மட்டுமே\n//மூக்கு இல்லாது போனாலும், காதுகள் இல்லாது போனாலும் மூக்குக்கண்ணாடி அணிவது கஷ்டமல்லவோ மூக்கு அதைத் தாங்கிப் பிடித்துக் கொள்வதால் தான் கண் பார்வையே தெரிகிறது, என்கிறார், மூக்கண்ணாடி அணிந்தவர்.//\n மூக்கு ஒரு சுமைதாங்கி; பலருக்கு அது இடிதாங்கி போலிருந்தாலும் கூட\n//மூக்கிலே மட்டும்தான் பொடியேற்ற முடியும் என்கிறார் வ வ ஸ்ரீ என்றொருவர்.//\nஅடடா, இந்த மேட்டரை மறந்துவிட்டேனே. சரியான வழுவட்டையாகி விட்டேனே\n//மூக்கில் விரல் வைக்கும்படி மூக்கு சம்பந்தமாக இன்னும் எவ்வளவு தகவல்கள் உள்ளனவோ\n மிகவும் நீளமாக இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஜலதோஷம் மாதிரி பலதோஷம் வந்து விடுமோ என்று தான் தேடியது போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nநல்லா மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டு,மூக்கு பத்தி எழுதியிருக்க���ங்க போல\nமூக்குப் பிடிக்க சாப்பிட்டா அப்புறம் எங்கே எழுதறது குறட்டைதான்\n//பாத்து எழுதுறதுக்கு,இங்க என்ன பிளஸ்-டூ எக்ஸாமா நடக்குது//\nப்ளஸ் டூ எல்லாம் இல்லே மைனஸ் ஒன்- ஆகியிரக்கூடாதில்லையா (அதாவது delete பண்ண வச்சிரக்கூடாதில்லையா\n//அதெல்லாம் ஒண்ணும் வேணாம்,சூடா மசால் தோச கெடைக்குமா\n//கக்கு - மாணிக்கம் said...\nஇதுதான் உங்க மூக்கின்...........சாரி உங்க மூளையின் ஸ்பெசாலிடி :)))//\nசினந்தணிந்து ஆசி வழங்கியதற்கு மிக்க நன்றி\n இத்தனை நூற்றாண்டுகளய் நம் இலக்கியங்களில் மூக்கிற்கு உரிய இடம் தரவில்லை என்ற குறை, உங்களின் இப்பதிவால் நீங்கியது\nஅப்போ நானும் ஒரு இலக்கியவியாதி-ன்னு சொல்றீங்களா\nசொன்னா நம்பமாட்டீங்க நேத்து தான் இந்த மூக்கு மேட்டரை பற்றி நானும் சிந்தித்தேன்... அது என்னன்னா பொண்ணுங்க கண் அழகு, லிப்ஸ் அழகுன்னு சொல்றா மாதிரி மூக்கு ஒரு முக்கியமான விஷயம்... ஒருத்தருக்கு மூக்கு இருக்க வேண்டிய சைசில், ஷேப்பில் இல்லையென்றால் அவரது மொத்த உருவமே அழகற்று தெரியும்...//\n கொஞ்சம் எக்ஸ்ட்ரா-லார்ஜ் சைஸ் மூக்குதான் என்றாலும், ஜோவுக்கு அதுவும் ஒரு அழகு. (சூர்யாண்ணே, ஜோ எனக்கு அக்கா மாதிரிண்ணே...அவ்வ்வ்வ்வ்வ்வ்\n//த்ரிஷா மூக்கு பார்த்திருக்கிறீர்களா... மூக்குன்னா அப்படித்தான் இருக்கணும்... அவ்வளவுதான் இருக்கணும்...//\n வி.தா.வருவாயா பார்த்ததுலேருந்து கொஞ்ச நாள் ஜெஸ்ஸி ஞாபகமா, கான்ஸ்டிபேஷன் மாதிரி ரொம்பக்கஷ்டப்பட்டேன். :-)\nவணக்கம் சகோதரம், மூக்குப் பற்றி இம்புட்டு விசயங்கள் இருக்கா..//\nஇன்னும் இருக்குன்னு வை.கோ.ஐயா சொல்றாரே சகோ\n//நகைச்சுவையாகவும், அறிவியல் ரீதியிலும், உடல் அவையங்களின் அடிப்படையிலும் மூக்கினைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//\nநான் என்னத்தைச் சொன்னேன் சகோ எல்லாம் கூகிளாண்டவர் கருணை கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு தாளிச்சிருக்கேன். அம்புட்டுத்தேன்\nமாப்ள மூக்குல இம்புட்டு விஷயம் இருக்காய்யா....நமக்கு மூக்குக்கு மேல கோவத்த விட வேற என்ன இருக்குன்னு நெனச்சி இருந்தேன் ஹிஹி\nஆஹா, நீங்களும் என் கட்சிதானா எனக்குக் கோபம் வந்தா பக்கத்துலே இருக்கிறவங்க மூக்குக்கு மேலேயும் கோபம் வரும் எனக்குக் கோபம் வந்தா பக்கத்துலே இருக்கிறவங்க மூக்குக்கு மேலேயும் கோபம் வரும்\nகடைசி நேரத்தில் மூக்கை நீட்டி ஜெயிக்கும் பந்தயக் குதிரையாக அருமையான வெற்றிவாகை சூடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//\n// மூக்கால் முணகிக்கொண்டே பதிவிட்டீர்களா\n இல்லீங்க, ஆனா வாசிச்சவங்க எப்படி வாசிச்சாங்களோ பாவம்\nமூக்கு வைத்தே ஒரு பகிர்வு.... அதுல எத்தனை வகை.... இங்கே ஒருத்தருக்கு நாங்க ”பீரங்கி மூக்கன்” ந்னு பேரே வைத்திருக்கிறோம்... :)//\nஇதையெல்லாம் பின்னூட்டத்தில் சொல்லக்கூடாது வெங்கட்ஜீ இடுகையா எழுதுங்க\n//நல்ல நகைச்சுவை பகிர்வு.. நன்றி சேட்டைஜி\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநாம தமிழ்நாட்லதான் மூக்கன், மூக்காயி என்றெல்லாம் பெயர்களை வைத்து மூக்கை கௌரவப்படுத்துகிறோமே... பெண்கள் மூக்கை வர்ணிக்க எள்ளுப்பூ நாசி என்றொரு வர்ணனை நான் கேட்டதுண்டு. அருமையான நடை உங்களுடையது சேட்டையண்ணா.//\nவாங்க, நீங்க தான் தகவல் வங்கியாச்சே உங்களுக்குத் தெரியாததா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n என்னென்ன விதமான மூகேல்லாம் இருக்கு கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும் கொழுக்கட்டை மூக்கு, நாய் மூக்கு - மேல் பகுதி சற்றே உள்நோக்கி வளைந்திருக்கும் அட்டகாசமான பதிவு\nஆஹா, முக்காலும் உணர்ந்தவர்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க மூக்காலும் உணர்ந்தவர் போலிருக்குதே மிக்க நன்றி\nசிலருக்கு இதுபோன்றவைகள் ஒரு வரம் போல் அமைந்து விடுகிறது.. வாழ்த்துக்கள்//\nஉண்மை. சிலருக்குத் தான் அமையுதாம்\nமூக்கை வைத்து என்னமா ஆராய்ச்சி பண்ணியிருக்கு பயபுள்ள..//\nஎன் ரேஞ்சுக்கு நான் என்னங்க பண்ணட்டும்\n//MANO நாஞ்சில் மனோ said...\nஎலேய் என் மூக்குல உன் சேட்டையை காட்டிட்டியே ஹி ஹி....//\nஎனக்கு ரோமன் மூக்கு என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்..//\nஅப்பாடா, ஏதோ ஒருத்தருக்காச்சும் உருப்படியா ஒரு உபகாரம் பண்ணியிருக்கேன். அது போதும்\nசனிப்பெயர்ச்சி போய் இப்போது சளிப்பெயற்சியா\nபலதோஷங்களில் ஜலதோஷமும் ஒன்றல்லவா ஐயா\nஅன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி\nமூக்கிற்கு மேல் கோபம் வரும்னு கேள்விப் பட்டிருக்கேன்.. பதிவே வந்துருச்சே..\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nமேரே பிரதர் க��� துல்ஹன்-கத்ரீனாவுக்கு ஜே\nஉடல்நல விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட டாஸ்மாக்\nஅண்ணா ஹஜாரே– ”துக்ளக்” தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tcuintamil.blogspot.com/2015/09/1827-2015-1.html", "date_download": "2018-07-20T10:40:35Z", "digest": "sha1:AXDOOI6SYMLMKIT3VVPLA4AIA6Y3HRJC", "length": 6078, "nlines": 67, "source_domain": "tcuintamil.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் உலகம்: 1827 முதல் 2015 வரை: போட்டி 1", "raw_content": "\n1827 முதல் 2015 வரை: போட்டி 1\nஇந்த வார சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை டிஸ்கவரி புக் பேலசில் தமிழில் காமிக்ஸ் மற்றும் கிரபிஃக் நாவல்களுக்கான முதல் இலக்கிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.\nஅது சார்ந்து ஒரு கேள்வி: திரு கோகுலன் நடராஜன் அவர்கள் வடிவமைத்துக் கொடுத்த இந்த அட்டகாசமான போஸ்டரில் ஜோக்கரின் கையில் மொத்தம் ஆறு புத்தகங்கள் இருப்பது போல வடிவமைத்து இருக்கிறோம். அந்த ஆறு புத்தகங்கள் என்ன என்பதை சற்று உற்று நோக்கினாலே தெரிந்து விடும்.\nஎனவே, கேள்வி மிகவும் எளிமையானதே. அந்த ஆறு புத்தகங்களின் தலைப்பு என்ன என்பதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். இந்தியாவிற்குள் இருந்து வரும் பதில்களுக்கு ஜோக்கரின் எதிரியான பேட்மேன் சாகசம் செய்த முதல் முழு வண்ண, முழு நீள, தமிழ் காமிக்ஸ் புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.\nபதில்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tamilcomicsulagam@gmail.com\nவாழ்த்துகள். நினைவிருக்கட்டும், முதலில் வரும் சரியான பதிலே பரிசீலிக்கப்படும். தயவு செய்து குறுஞ்செய்தியாக பதில்களை அனுப்பாதீர்கள். அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. வாட்சப் பதிலும் அப்படியே.\nக்ரிஸ்டியன் டெனாயர் - வேய்ன் ஷெல்டன் காமிக்ஸ் ஓவிய...\nதமிழ் காமிக்ஸ் உலகம் - முதல் நிகழ்வு\nதமிழ் காமிக்ஸ் உலகம்: முதல் நிகழ்வு\n1827 முதல் 2015 வரை: போட்டி 1\n1827 முதல் 2015 வரை\nஓவியர் செல்லம் நினைவு கூர்தல் கூட்டம்\nஅன்னாருக்கு அஞ்சலி: #RIP Brad Anderson\nஇரு சகோதரர்கள் - சித்திரக்கதை\nகாமிக்ஸ் உலகில் மறுபடியும் ஜேம்ஸ் பாண்ட் 007\n Marvel Comics - The Rise of Black Panther Part 1 - 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால...\nபா.கே.ப - பார்த்தது கேட்டது படித்தது\nஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்” - திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொ��்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்...\nமதுரையில் ஓநாய் - நேற்று மதுரையில் சினிப்ப்ரியா தியேட்டருக்கு சென்றார் இயக்குனர் மிஸ்கின். அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை இங்கு அளிக்கிறேன்: - படம் பார்த்துவிட்டு...\nவருகையாளர் பதிவேடு - தமிழில் சொல்ல வேண்டுமென்றால் அட்டென்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/05/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:30:24Z", "digest": "sha1:63UWIZTI4BPGIPXL5QUSNWQW2ODNTKQ3", "length": 14193, "nlines": 95, "source_domain": "thetamiltalkies.net", "title": "கதாநாயகர்களில் விஷாலைப்போன்று யாருமில்லை – மிஷ்கின் | Tamil Talkies", "raw_content": "\nகதாநாயகர்களில் விஷாலைப்போன்று யாருமில்லை – மிஷ்கின்\nநடிகர் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரிக்க, இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’.\nதெலுங்கில் பிரபலமான அனு இமானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nமிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா மீண்டும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.\nமற்றும், வினய், கே.பாக்யராஜ் ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயபிரகாஷ், ‘தலைவாசல்’ விஜய் ஆகியோரும் நடிக்கும் இப்படத்துக்கு படத்தொகுப்பு அருண் , இசை அரோல் கரோல்லி, ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட்ராமன்.\nதுப்பறிவாளன் படம், துப்பறியும் வேலை செய்யும் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் பற்றியும், அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றியும் பேசுகிற படம்.\n‘துப்பறிவாளன்’ படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் என்ன சொல்கிறார்\n“ஆங்கிலத்தில் வெளிவந்த “ஷெர்லாக் ஹோம்ஸ்” தமிழில் வெளிவந்த “துப்பறியும் சாம்பு” போன்ற ஒரு துப்பறியும் கதையாக இந்தப்படம் இருக்கும்.\nதமிழ்சினிமாவில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை என்ற குறையைப்போக்குகிற வகையிலும், ஒரு தனித்துவமான படமாகவும் இருக்கும் துப்பறிவாளன்.\nஇந்தப்படத்தில் கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷால்.\nயாதும் ஊரே ; யாவரும் கேளீர் என்று பாடிய கவிஞர் கணியன் பூங்குன்றனார் பெயரைத்தான் இப்படத்தின் கதாநாயகனுக்கு வைத்துள்ளேன்.\nஇந்தப்படத்தில் விஷால் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் பலமான கதாபாத���திரம்.\nபடம் முழுக்க விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார்.\nஅறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்கவைக்கும் சண்டை காட்சிகளோடு இணைந்து ஒரு மெல்லிய காதல் இதுதான் துப்பறிவாளன் படத்தின் ஸ்பெஷல்.\nதெலுங்கில் பிரபலமான அனு இம்மானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.\nதுப்பறிவாளன் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகள் மிகப் பெரிய அளவில் பேசப்படும்.\nஒரு நாள் நானும் தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்தபோது விஷால் என்னிடம் “துப்பறிவாளன் படத்தை பொறுத்தவரை இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக ‘ ஆக்ஷன் வெளியீட்டு விழா ‘ ஒன்றை ஏற்பாடு செய்வோம் என்று வித்யாசமான ஒரு ஐடியாவை என்னிடம் சொல்லி அசரவைத்தார்.\nஅந்த அளவுக்கு இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nவிஷாலும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.\nவிஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர், அவர் என்னுடைய அன்பான தம்பி.\nநான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலைப்போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை.\nநான் அவருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வேன், அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்.\nஎன்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும்.\nஅஞ்சாதே படத்தில் பூ போட்டு செல்லும் அந்த பாட்டியில் ஆரம்பித்து நான் இயக்கிய பல படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஒரு காட்சியில் வந்தாலும் அதனுடைய வாழ்கையை நமக்கு கூறிச் செல்லும்.\nபாக்யராஜ் துவங்கி இப்படத்தில் பலர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.\nநிச்சயம் அனைத்து கதாபாத்திரமும் கவனிக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கும்.\nநான் அதிமாக புதியவர்கள் வைத்து படம் இயக்க கூடிய ஒரு இயக்குநர்.\nஇப்படத்தில் விஷாலை போன்ற பெரிய நடிகர் நடிப்பது படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது.”\nஎன்று துப்பறிவாளன் படத்தின் சிறப்புகளை விவரிக்கிறார் மிஷ்கின்.\nஇங்கே மிஷ்கின் சொன்னதெல்லாம் உண்மையிலேயே துப்பறிவாளன் படத்தில் இருந்தால் படம் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது.\nதுப்பறிவாளன் வெற்றி நடிகர் விஷாலுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர் விஷாலுக்கும் அவசியத் தேவையாக இருக்கிறது.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post எதிர் அணியினரை கலக்கிய விஷாலின் திட்டங்கள்.\nதிரையரங்க டிக்கெட் மீது 28% ஜிஎஸ்டி வரி: இந்திய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சித்தார்த் ராய் கபூர் கவலை Previous Post»\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nஅஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா அல்லது ஜெய் மீண்டும் இந்து...\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\nஉழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி உதாரணம்: இயக்குநர் ...\nநடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கை வரலாறு\nசினிமாவில் ஹிட் அடித்த டாப் ரியல் vs ரீல் ஜோடிக்கள்\nபெண் கொடுமைகளுக்கு எதிராகப் போராட சிம்புவுக்கு அழைப்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathippu.com/2014/11/PenDrivesOffer.html", "date_download": "2018-07-20T10:27:03Z", "digest": "sha1:X3SE2ESZAPXYBHVI3Y4VK3CZYHKNJ4EY", "length": 4276, "nlines": 90, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் PEN Drives", "raw_content": "\nநல்ல சலுகையில் PEN Drives\nAmazon ஆன்லைன் தளத்தில் எல்லா பிராண்டட் Pen Drive கள் நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nஇலவச டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே உள்ளது . பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nநல்ல சலுகையில் PEN Drives\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி வி��ையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2018/01/blog-post_13.html", "date_download": "2018-07-20T10:47:51Z", "digest": "sha1:TYXHSTMJWVCGUUUOM5K3M6VNISTVDDWV", "length": 15237, "nlines": 425, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே", "raw_content": "\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே\nPosted by புலவர் இராமாநுசம் at 10:28 AM\nLabels: இன்றோடு முடிந்த து மார்கழி , கவிதை புனைவு\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் தை மகளை வரவேற்கிறோம்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் \nதமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 14, 2018 at 8:45 AM\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஇன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்\nஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை நாடி வந்திட இக்கவிதை-ஐயா நவின்றேன் இங்கே காணுமிதை தேடி நல்ல நாள்பார...\nபோயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்ற...\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே பெரிதென்று ...\nதோற்பது வெற்றியின் முதற்படியே - வரின் துவள வேண்டாம...\nமுயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/can-women-sacrifies-her-hair-for-god/", "date_download": "2018-07-20T10:50:27Z", "digest": "sha1:V5C4VKYF2CJS5S5CCTHXQN662TVXGVPI", "length": 7547, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "பெண்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள���ள கூடாது? - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பெண்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள கூடாது\nபெண்கள் ஏன் மொட்டை அடித்துக்கொள்ள கூடாது\nஆண்கள் மொட்டையடித்துக்கொள்வது பெரிய விடயமல்ல அனால் சில நேரங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தால் மொட்டையடித்து கொள்கின்றனர். இதை பற்றி சாஸ்திரத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.\nபொதுவாக பெண்களின் கூந்தலிற்கு இயற்கையாகவே கணவனின் ஆயிலை நீடிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் எப்போதும் தலைவாரி பூ வைத்து கூந்தலை வாசனையாகவே வைத்துக்கொள்ள சொன்னார்கள் நம் முன்னோர்கள்.\nபெண்கள் தங்களின் தலைமுடிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அந்த அளவிற்கு அவர்களது திருமண வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆகையால் பெண்கள் தங்களது தலைமுடியின் நுனியை காணிக்கையாக கொடுப்பது, மொட்டை அடித்துக்கொள்வது போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சாஸ்திரங்களும் இந்த செயல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அனால் திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பெண்கள் முடிகாணிக்கை கொடுப்பதோ மொட்டை அடித்துக்கொள்வதோ அவர்களது பக்தி சார்ந்த விடயம். அதில் சாஸ்திரம் தலையிடாது.\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nமூன்றாம் பிறை சந்திரனை தரிசித்தால் அபூர்வ பலன் உண்டு தெரியுமா \nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன அதற்கான பரிகாரம் என்ன பார்ப்போம்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-20T10:45:24Z", "digest": "sha1:UPLRPHCJJ32UWKIVUI45T5BCETZHKCPG", "length": 35346, "nlines": 400, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "மக்கள் டிவி | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n – சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடா உத்தரவு..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஎப்படி எங்களது பெயரை ‘அந்த’ லிஸ்ட்டில் சொல்லலாம் என்று நடிகைகள் பலரும் கொதித்துப் போய் புவனேஸ்வரியை கரித்துக் கொண்டிருக்க.. திரையுலகம் இதன் பிரச்சினையால் தகதகவென புகைந்தபடியேதான் உள்ளது.\nஇதற்கிடையில் வேறொரு பொருமல் வேறொரு இடத்தில் அமுங்கிக் கிடக்கிறது. பொருமிக் கொண்டிருப்பது சில தனியார் தொலைக்காட்சிகள்தான்.\nதமிழ்நாட்டில் பெரிய கையாக இருக்கும் சன், கலைஞர், ஜெயா, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற சேனல்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் முன்னணியில் உள்ள இரண்டு சேனல்கள் கண்ணும், கருத்துமாக இறங்கியிருப்பதாக மற்ற சேனல்கள் வட்டாரத்தில் கோபத்துடன் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை மேற்கோள்காட்டித்தான் பல சேனல்காரர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள்.\n“ஒவ்வொரு டிவி சேனலும் ஆண்டுக்கு நேரடி தமிழ்ப் படங்களில் 10 முதல் 15 படங்களாவது வாங்க வேண்டும். அப்படி வாங்காத சேனல்களுக்கு வரும் பொங்கல் முதல் எந்தவித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை”\n– இது அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று.\nஇப்போதே சன் தரப்பிற்கும், கலைஞர் தரப்பிற்கும் இடையில் படங்களை வாங்குவதில் போட்டோபோட்டி. இவர்கள் போட்டியிடுவது முதல் தரமான திரைப்படங்களைத்தான்.. பெரிய பேனர்கள், பெரிய நடிகர்கள் என்ற தரத்துடன் கூடிய திரைப்படங்களை இந்த சேனல்கள் இரண்டுமே வாங்கிவிடுகின்றன.\nஇதற்கு அடுத்த நிலையில், ஏதாவது ஒரு பிரிவில் முன்னணி வகிக்கும் நடிக, நடிகையரை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஜெயாவும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும் வாங்கி வருகின்றன.\nஒரு வருடத்திற்கு 85 திரைப்படங்கள் வெளியானால் அதில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களே ஹிட்டாகின்றன. அவற்றை சன்னும், கலைஞரும் சுருட்டிக் கொள்கின்றன. மிச்சம் இருப்பவற்றில் 8 அல்லது 9 ஆகியவை விளம்பர நிறுவனங்களிடம் பெயர் சொல்லவாவது உதவும் என்பதால் அவற்றை ஜெயாவும், ஜீ தமிழும் வாங்க��க் கொள்கின்றன.\nமிச்சமிருக்கும் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களில், அனைத்தையுமே பெரிய சேனல்கள் வாங்குவதில்லை. காரணம், தங்களது சேனலில் வெளியிடவும் ஒரு குறிப்பிட்டத் தகுதி வேண்டும் என்று அவைகள் நினைப்பதுதான்.\nஉதாரணத்திற்கு சன் தொலைக்காட்சி ‘நாடோடிகள்’ திரைப்படத்தை ஒளிபரப்பும்போது, கலைஞர் தொலைக்காட்சி ‘சிவகிரி’ திரைப்படத்தை திரையிட்டால் சேனல் என்னவாகும்.. இது போன்ற போட்டா போட்டியை மனதில் கொண்டு அவைகள் வியாபாரம் செய்ய முடிந்தவைகளை மட்டுமே அள்ளிக் கொண்டு போகின்றன.\nவியாபாரத்தை அள்ள முடியாத சில நோஞ்சான் படங்கள் ஒரு லட்சம், 2 லட்சம் என்றுகூட விற்க முடியாத சூழலில் மாட்டிக் கொள்கின்றன. இவர்கள்தான் சிறு தயாரிப்பாளர்கள். ஒரு பெரிய நோட்டில் படம் எடுத்தவர்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்களது எண்ணிக்கைதான் அதிகம். பெரிய அளவுக்கு காசை இறக்குபவர்கள், படத்தின் டிவி ரைட்ஸிலும் காசை அள்ளிக் கொள்ள.. தங்களது படத்தினை 1 லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர்.\nஇவர்களது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சில சேனல்கள், அடிமாட்டு விலைக்கு சில திரைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போது சப்தமில்லாமல் வெளியிட்டுக் கொள்கின்றன. இப்படிகூட விற்க முடியாத திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள்தான் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஅவர்களுக்கு உதவும் பொருட்டு தயாரிப்பாளர் சங்கம் தங்களது உறுப்பினர்களின் விற்க முடியாத திரைப்படங்களை பெரிய சேனல்களிடம் சொல்லி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.\nகருவாடுக்கு இருக்கும் மவுசு, எருமை சாணத்துக்கு கிடையாதே.. அவைகள் எங்களுக்கு வேண்டாம் என்று பெரிய சேனல்கள் சொல்லிவிட்டதால் வேறு சிறிய சேனல்களுக்கு தங்களது திரைப்படங்களைத் தர வேண்டிய கட்டாயம் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு..\nசிறிய சேனல்களான ராஜ், வசந்த், மெகா, விண், இமயம் ஆகிய சேனல்கள் ‘ஒரு முறை மட்டுமே படத்தைத் திரையிட்டுக் கொள்கிறோம்’ என்று ஒரு வர்த்தக உடன்பாட்டை செய்து அதற்கு வெறும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கியிருக்கிறார்கள்.\nஇதை���ெல்லாம் பார்த்து மனம் வெதும்பிப் போயிருக்கும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்பொருட்டுதான் இந்த புதிய விதிமுறையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னாலும் பெரிய இரண்டு சேனல்களின் மறைமுக ஆதரவும் இத்திட்டத்திற்கு உண்டு என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரம்.\nசிறிய சேனல் ஒன்று, குறைந்தபட்சம் 10 திரைப்படங்களையாவது வாங்கியே ஆக வேண்டுமெனில் ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாயையாவது இதற்குச் செலவழித்தாக வேண்டும்.\n‘விண் டிவி’யில் இப்போது விளம்பரக் கட்டணம் 100 ரூபாய்க்கெல்லாம் கிடைக்கிறது.. ‘வசந்த் டிவி’யில் 1000 ரூபாய், ‘மெகா டிவி’யில் 500 ரூபாய், ‘ராஜ் டிவி’யில் 300 ரூபாய் என்று எதை எடுத்தாலும் நூறு ரூபாய் கணக்கில் விளம்பரங்கள் வாங்கப்படுகின்றன. இவர்களும் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை போட்டு புரட்ட வேண்டுமெனில் சத்தியமாக முடியாது.\nஏனெனில் புதிய திரைப்படமாகவே இருந்தாலும் இவர்களுக்கு வருகின்ற விளம்பரம் என்னவோ கத்திரிக்காய் வியாபாரம் மாதிரிதான்.. வாராவாரம் இப்படி நஷ்டக்கணக்கில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது இந்த சேனல்களால் முடிகிற காரியமா என்பது தெரியவில்லை.\nஇப்போதே ‘விண் டிவி’யும், ‘தமிழன் டிவி’யும், தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் மிகுந்த சுணக்கம் காட்டுகின்றன. தயாரிப்பாளர்கூட பார்த்திராத திரைப்படங்களைக்கூட வாங்கி ஓட்டி வருகின்றன. ஆனால் சினிமா கிளிப்பிங்ஸ்குகளை மட்டுமே நாள் முழுக்க திருப்பித் திருப்பிக் காட்டி வருகின்றன.\nமக்கள் டிவியில் தமிழ்த் திரைப்படங்கள் அறவே கிடையாது. அவர்கள் ரஷ்ய திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு கூடவே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் அவற்றில் இல்லை என்பதால் அவர்கள் லிஸ்ட்டிலேயே இல்லை.\nஇதில் ‘விஜய் டிவி’, சுப்பிரமணியசுவாமி மாதிரி.. நடுவாந்திர நிலைமை. தன்னிடமிருக்கும் திரைப்படங்களையே திருப்பித் திருப்பிப் போட்டு மக்களை இம்சித்து வருகிறது. ‘கோழி கூவுது’ திரைப்படம் இதுவரையில் 100 முறையாவது இந்த டிவியிலேயே ஒளிபரப்பாகியிருக்கும். விஜய் டிவி புதிய திரைப்படங்களை வாங்குவதற்கு விருப்பமில்லாமல் ‘ஒன் டைம் டெலிகாஸ்ட்’ என்கிற ரீதியில்தான் திரைப்படங்களை வாங்குவதற்கு முன் வருகிற���ு. ஸோ இதற்கும் ஆப்புதான்..\nஇப்போதைக்கு பெரிய சேனல்களுக்கும் விளம்பரக் கட்டணங்கள் குறைந்து கொண்டேதான் போகின்றன என்கிறார்கள். பல்வேறு சேனல்கள் வந்துவிட்டதால் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வராமல் போகின்றன என்கிறார்கள்.\nஇந்த நிலைமையில், இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஒத்து வராத சேனல்களுக்கு சினிமா டிரெய்லர்கள், கிளிப்பிங்ஸ், பாடல் காட்சிகள் வழங்கப்படுவது, பட பூஜை மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அனுமதி ரத்து என்று ‘தடா’, ‘பொடா’ சட்டப் பிரிவுகளையெல்லாம் மிஞ்சி போடப்பட்டிருக்கும் இந்தத் தடை உத்தரவால் பணத்தை இறக்க வேண்டிய நிலைமைக்கு சேனல்களைத் தள்ளியிருக்கிறது தயாரிப்பாளர்கள் கவுன்சில்.\nஇந்த சேனல்கள் அனைத்துமே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்தத்தான் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. புதிய பாடல்களும், கிளிப்பிங்ஸ்களும் கிடைக்கவில்லையெனில் ஊத்தி மூட வேண்டியதுதான்.. இதைத்தான் பெரிய சேனல்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇதில் இவர்கள் தேறுவார்களா இல்லையென்றால் மூடுவிழா நடத்துவார்களா என்பது தயாரிப்பாளர்கள் கவுன்சில் பொங்கலுக்குப் பின்பு நடந்து கொள்ளப்போகும் விதத்தை பொறுத்ததுதான் அமையும்..\nஇப்படியொரு நிலைமை வந்தால் பல நடுவாந்திர திரைப்படங்களுக்கான விளம்பரங்கள் தம்மிடம்தான் வரும். அப்போது அவற்றை வளைத்துப் பிடிப்பது சுலபம் என்று பெரிய சேனல்களின் எண்ணம். இந்த எண்ணத்திற்கு உரம் போட்டு, பயிர் வளர்த்தவர்கள் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள்.\nஇவர்களுக்கு ஒரு எண்ணம்.. அடுத்தத் தேர்தலிலும் தாங்கள் சுலபமாக ஜெயித்துவிட வேண்டும் என்று. அதற்காக சங்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் சாதாரண சிறிய தயாரிப்பாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லி இப்படியொரு இக்கட்டை உருவாக்கியிருப்பதாக பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.\nஅதோடு கூடவே “100 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கான சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 100வது நாளிலும், 100 தியேட்டர்களுக்குக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 50-வது நாளிலும் விற்கலாமா” என்பது குறித்தும் தயாரிப்பாளர் கவுன்சில் யோசித்து வருகிறதாம்.\nஇது பற்றி வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஇப்படியொன்றை கொண்டு வந்தால் வசூல் சுத்தமாக குறையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஒரு மூணு மாசம் பொறுத்துக்க.. மெதுவாக பார்த்துக்கலாம் என்று பலரும் தியேட்டர்களை புறக்கணிக்கப் போவது நிச்சயம்.\nஇதேபோல் ஒரு மூணு மாசம் பொறுத்துக்குங்க.. எத்தனை சேனல்கள் தமிழ்நாட்டுல நிரந்தரமாக இருக்கும்ன்றதை சொல்லிரலாம்..\nசினிமா, நாட்டு நடப்பு, மக்கள் டிவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது மக்கள் டிவி என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t15075-topic", "date_download": "2018-07-20T10:52:32Z", "digest": "sha1:HTTE4MACTVYD7P6XZ2FIRO4DW5EK6HI5", "length": 11973, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதிய கிண்ணஸ் சாதனை கெமரா.", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடி���்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nபுதிய கிண்ணஸ் சாதனை கெமரா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nபுதிய கிண்ணஸ் சாதனை கெமரா.\n158 லென்ஸ்களை கொன்ட கெமராவை ஜப்பானை சார்ந்த நாகோன்யா\nதொலிநுட்ப நிருவனம் தயாரித்து கிண்ணஸ் சதனை படைத்துள்ளது\nஇதை தயாரிப்பதற்கு ஆறு மாத காலம் இக்குழுவுக்கு செலவாகியுள்ளது.\nஇதன் ஒரு லென்ஸுக்கு 2.10 டொலர் செலவகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதில் 3D படங்களையும் எடுக்கமுடியும்.\nRe: புதிய கிண்ணஸ் சாதனை கெமரா.\nஇவ்வளவு செலவு செய்து படத்தை ஏன் திருடி எடுக்க வேண்டும்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புதிய கிண்ணஸ் சாதனை கெமரா.\nRe: புதிய கிண்ணஸ் சாதனை கெமரா.\nRe: புதிய கிண்ணஸ் சாதனை கெமரா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://enthisai.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-20T10:41:59Z", "digest": "sha1:3K4JC3ICRBVRINLV6N4GWILW5QFA3PPV", "length": 20964, "nlines": 103, "source_domain": "enthisai.blogspot.com", "title": "��ண்திசை: August 2010", "raw_content": "\n\"தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா\nஉண்மையைச்சொன்னால் ., நீதித்துறை இன்று அரசின் மற்றொரு கைப்பாவை.\nநம்பிக்கையின் கடைசிதீர்வாக இருக்கவேண்டிய நீதித்துறை இப்போது தன் சுயகவுரவத்தை இழந்து நிற்கிறது.\nஜனநாயகத்தின் முக்கியத்தூணாக கருதப்பட்ட நீதித்துறை, இப்போது வெறும் பொம்மை அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.\nதருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கை உறுதி செய்யும்போது உங்களுக்குள் பளிச்சென ஏற்படும் நீதித்துறை மீதான நம்பிக்கைகளை போபால் விஷவாயு தீர்ப்புகள் போன்றவை அடியோடு எரித்துவிடும்.\nநீதித்துறை ஏன் இந்த இழிநிலைக்குள் சென்றது\nநீதித்துறை என்றால் சாமானிய மனிதனுக்கும் முதலில் வரும் எண்ணம் என்னவென்றால்-காலதாமதம் மட்டுமே.\n\" தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் \" எனும் வாசகம் நீதித்துறை அரிச்சுவடிகளில் ஓன்று.\nகட்டைபஞ்சாயத்துகள் பெருகிபோனதற்கும், மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கைகள் குறைந்து போனதற்கும் இந்த காலதாமதம் மட்டுமே முக்கிய காரணம்.\nஏன் இந்த காலதமாதம்., யார் இதற்கு காரணம்\nபாரதி சொல்வான் \"நான் ஒரு கவிஞன்; என் தொழில் எழுத்து\" என்று.\nநான் இங்கு ஒரு பதிவராக உங்களோடு கைகோர்த்து நடந்தாலும் , எம் தொழிலால் நான் ஒரு வழக்கறிஞன், ஆகவே நாங்கள் எனும் பதம் தேவையாயிற்று.\nஇந்த தொடர் படிக்கும் நீங்கள் மட்டுமே இங்கு நீதிபதிகள்... நீங்கள்தான் என் எழுத்தின் நேர்மையை எடைபோடவேண்டும்.\nஇத்தொடரில், எம்மை நியாப்படுத்தும் கேடயவார்த்தைகள் வரலாம், அது எம் தரப்பின் நியாயத்தை எடுத்து வைக்க மட்டுமே.\nதேவையற்ற சப்பைக்கட்டுகள் இருக்காது என்பதை உறுதிசெய்கிறேன். ஏனெனில், நான் கொண்ட வேடம் இத்தொழில் ஆகினும், மானுடம் பேணும் மகத்துவம் அறிவேன்.\nசேவைத்தொழில் என்று சொல்லபடுபவை இரண்டு;\nஆனால் இரண்டும் பாதை மாறி பல வருடம் ஆகிவிட்டது.\nமற்ற தொழில்களை போலவே பணம் மட்டுமே இன்று பிரதான இலக்கு.\nகாந்தியடிகள் சொல்வார் வணிகநிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களே தெய்வம் என்று. ஒவ்வொருதொழிலுக்கும் அப்படியே.,\nவக்கீல்கள் தன் கட்சிகாரர்கள் விருப்படியே செயல்படமுடியும். அதுதான் தொழில்நேர்மை. வழக்கறிஞர் தொழிலில் தவறு என்று ஒன்றை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும்., தன் கட���சிக்காரன் எப்படி பட்டவனாக இருந்தாலும் எதிர்த்தரப்போடு உள்ளுக்குள் கைகோர்க்க கூடாது. அதுமட்டுமே வழக்கறிஞர் தொழிலில் நேர்மை. அதைவிடுத்து, பொதுஜனங்களில் பலர் பேசுவதைப்போல் அவருக்கு இவர் அப்பியர் ஆகி இருக்க கூடாது, அந்த கேச எடுக்க கூடாது., இந்த மாதிரி வழக்கில் வாதாட கூடாது என்று சொல்வது போல் அல்ல. THE ADVOCATES ACT என்று வழக்கறிஞர்களை நெறியுருத்தும் சட்டம் உண்டு (சட்டங்கள் இயற்றுவது வழக்கறிஞர்களோ,நீதிமன்றமோ இல்லை - அந்த வேலை பாராளுமன்றத்தின் பணி ) அது தன்னிடம் வரும் கட்சிக்காரர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்கு வழக்கறிஞர் மறுக்காமல் வழக்காடவேண்டும் என்கிறது.\nபொதுவாக குற்றவழக்குகளில்., இந்தமாதிரி வழக்குகளை ஏன் இவர்கள் எடுக்க வேண்டும் என்று பரவலான கேள்வி வழக்கறிஞர்கள் மீது உண்டு., வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் உண்மையில் குற்றம் செய்தவனா அல்லது அப்பாவியா என்று தீர்மானிக்கவேண்டியது நீதிபதிகளின் வேலை. அது வழக்கறிஞர்களுடையது அல்ல.\nநீங்கள் வாதாடாமல் விட்டால் குற்றவாளிகள் எப்படி தப்பிக்கமுடியும் என்று உங்களுக்கு நியாமான கேள்வி எழலாம். உண்மையே., தயவுசெய்து குற்றம்சாட்டபட்டவர்கள் எல்லோரும் தவறு இழைத்தவர்கள்.,தண்டனைக்குரியவர்கள் என்று அவசர முடிவுக்குள் செல்லாதீர்கள்.\nபணம்,செல்வாக்கு படைத்தவர்களோடு உங்களுக்கு எப்போதாவது பிரச்சனை நேரிட்டால் அப்போது உணர்வீர்கள்....குற்றம்சாட்டப்படுபவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை என்று.\n\"கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை\" எனும் மாதிரி சிலவழக்குகளில் வழக்காடுவதை பற்றிய ஏன் என்ற உங்கள் நியாமான கேள்விகளை எங்கள் நெஞ்சம் அறியும்.\nஒன்றை அறியுங்கள்...வழக்கறிஞர்கள் வானில் இருந்து குதிக்கவில்லை., உங்களைப்போன்ற ஒரு குடும்பதிலிருந்துவே வந்துள்ளனர்.\nசாதாரண ஆசாபாசாங்கள் ஆட்டிபடைக்கும் மனமே எங்களுக்கும்.\n\"கண்களுக்கு முன் திறக்கப்படும் பெட்டிகள்., பலநேரங்களில் எங்கள் இதயகதவுகளை அறைந்து சாத்திவிடும்\".\nநீங்கள் நினைப்பது மாதிரி எல்லோரும் அப்படி அல்ல., காந்தியும், காஸ்ட்ரோவும்,நேரும் , வ உ சி யும் இங்கிருந்து வந்தவர்களே.\nஎங்கெல்லாம் மக்கள் விரோத செயல்கள் காணப்பட்டாலும் அதை எரிக்கும் நெருப்பின் பொறி ஆரம்பத்தில் இங்கெழும்.\nஎங்களில் ஒருவர், ஒரு கண் தெரிந்த குற்றவாளிக்கு ஆஜராகும்போதே, அதே குற்றவாளி நீதிமன்ற வாசலில் உணர்ச்சிப்பெருக்கில் பலவழக்கறிஞர்களால் தாக்கப்படுவதை உங்களுக்கு பலநேரங்களில் ஊடகங்கள் உறுதிசெய்யும்.\n\"வாய்தாராணி\" என்று ஜெயலலிதாவிற்கு சமீபத்தில் திமுக பட்டம் அளித்து பெருமை படுத்திய அளவிற்கு எல்லோர்க்கும் எளிதில் புரியும் சொல் \"வாய்தா\".\nஎங்களில் சிலபேருக்கு \"வாய்தா வக்கீல்\" என்று பெயரே உண்டு.\nஇதற்கு நாங்கள் மட்டுமல்ல நீங்களும், அரசும் காரணம்., எப்படி...\nஜனநாயகத்தின் நான்காம்தூண் என்று தன்னை பெருமையாக பேசிக்கொள்ளும் ஊடகங்கள், மற்ற மூன்று தூண்கள் என ஜனநாயகம் குறிப்பிடும் சட்டமன்றம்,நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை எப்படி தன்னிலை தாழ்ந்து தலைகுனிந்து நிற்கிறதோ \"அப்படியே ஆகட்டும்\" என்று தானும் சாக்கடையில் விழுந்து புரள்கிறது.\nஒரு பத்திரிகைகாரனுக்கு இருக்கவேண்டிய நேர்மையும், சமூகத்தில் மலிந்து கிடக்கிற அவலங்களை கண்டு வரவேண்டிய தார்மீக கோபமும் இன்றி புதிய இதழியல் பாணி இப்போது எங்கும் பரவலாக காணப்படுகிறது.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பதிலிருந்து விலகி தன் வருவாயை நிலைபடுத்துதல் என்கிற தனிமனிதநோக்கில் குறுகி தேய்ந்து வேறு வகையில் வளர்ந்து நிற்கிறது பத்திரிக்கை தர்மம்.\nதன்னை நடுநிலை நாளேடு என்று கட்சிப்பத்திரிகைகளும்\nபிரகடனப்படுத்தி கொள்கிற அளவிற்கு இருக்கிறது இப்போதைய நடுநிலை தன்மை.\nஉண்மையில் இன்றைய பத்திரிகைகள் யாருடைய சிந்தனைகளை, வெளிப்பாடுகளை, மனக்குமுறல்களை, தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுகின்றன \nஇன்னும் விலைபோகாத சில உண்மையான எழுதுகோல்களின் உயிர்த்துடிப்போடு வாழ்கிற மானுட காவல் புரியும் நிருபர்களுடையதா\nதன்பழுத்த ஞானம் கொண்டு அலசிஆராயும் ஆசிரியருடையதா....\nஇதில் எதுவுமே இப்போதைய பெரும்பாலான பத்திரிகைகளின் அளவுகோல் இல்லை.\nயதார்த்தத்தில் அவை., தனிப்பட்ட சில முதலாளிகளின்- அதாவது பணம் மட்டுமே குறிக்கோள் உடைய, அப்பத்திரிகையின் நிறுவனர் என தன்னை அடையாளப்படுத்திகொள்ளும் ஒரு வணிகரின் சொந்த விருப்பு வெறுப்புகளின்,சாதக பாதக அளவீடுகளின் லாப நஷ்ட கணக்கீடு.\nஆளும்தரப்பின் பிரச்சார துண்டறிக்கை என தன் நிலையை மாற்றிக்கொண்டு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஏற்ப அவர்களின் அடிபொடிகளாக மாறி தன் விளம்பர வருவாயை, சலுகைகளை மட்டும் பாதுகாத்து கொள்ள கடைபிடிக்கிற குறுகிய தந்திரம் மட்டுமே அவை கடைப்பிடிக்கும் பத்திரிக்கை கொள்கை.\nஇதையும் மீறி இவர்களுக்குள் இருக்கிற சாதிப்பற்றும் அதன் தொடர்ச்சியும் அதன் விளைவை வெளிப்படுத்தும் விதமும், உள்சண்டையும் முற்றுபெறாத தொடர்கதை...\nநம்புங்கள் ., இவர்கள்தான் ஊரை சுத்தப்படுத்த அவதாரம் எடுத்தவர்கள்.\nஇவர்கள்தான் தெருவோரத்து பிச்சைகாரர்களை கார்ப்பரேட் சாமியார்களாக விசுவரூபம் எடுக்கச்செய்யும் விளம்பர வாகனங்கள்.\nஉள்ளுர்ப்பொறுக்கிகளை மக்கள் சேவை புரியும் ராபின்குட் மாதிரி கதைபுனையும் மந்திரவாதிகள்.\nதங்களுக்கு ஒளிப்பரப்பு உரிமை விற்காத படங்களை குப்பை என்றும், தங்களின் குப்பைகளை வைரம் என்றும் வரிசைபடுத்தி வியாபாரம் புரியும் நெறிகாக்கும் ஊடகங்கள் .\nகருத்து சொன்னால் \"ஒ\" போட அனுமதிக்க பயப்படும் அளவிற்கு தைரியமுடைய கைப்பாவை குழுமங்கள்.\nஇவர்கள் சிலநேரங்களில் பொங்கியெழும் போது ஏற்படும் புழுதிகளில் தெரியாமல் போகும் அதன்திரைமறைவில் இவர்கள் நடத்தும் பிளாக்மெயில் பேரங்கள்.\nகவர்களில் வரும் லெட்சுமி நிருபர்களுக்கு சந்தோசம் என்றால்., சூட்கேசுகளில் வரும் குபேரன் நிறுவனர்களின் தலைப்புசெய்திக்கு விசயங்களை சேகரிக்கின்றன.\nதடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் முதுமொழிக்கு இவர்கள்தான் சமீபகால உரிமைதாரார்கள்.\nநிலத்தில் யாருக்கும் அஞ்சாத நன்னெறி\"\nஇது பாரதி கண்ட இதழியல் தர்மம் ....எங்கே இப்போது\nவிதைகளைச்செரித்து மலைகளைத்தேடும் இந்த இருவாட்சியின் பயணம் எட்டுத்திக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86", "date_download": "2018-07-20T10:28:10Z", "digest": "sha1:F3Q5GQL4LMUC6NFWFC36YUZ3OMW6KDL3", "length": 5548, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி வீடியோ\nவாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி – வீடியோ\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரம் மூலம் செவ்வாழை சாகுபடி...\nPosted in வாழை, வீடியோ\n'வர்தா' புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சி →\n← இயற்கை முறையில் கீரை சாகுபடி வீடியோ\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19684", "date_download": "2018-07-20T10:41:09Z", "digest": "sha1:S6GKEO4NTNUV4H4QHBSXD3TIX6MD6BZO", "length": 26065, "nlines": 239, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், செப்டம்பர் 12, 2017\nடெல்லியில் ��டைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1186 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nடெல்லியில் சர்வதேச அணிகள் பங்கேற்கும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் – தமிழ்நாட்டின் ஒரே அணியாக விடையாடத் தகுதி பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணி, டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.\nதற்போது சென்னையிலிருக்கும் அவ்வணி, இன்று 22.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, ‘தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்’ வண்டியில் புதுடில்லி புறப்படுகிறது.\nசர்வதேச போட்டியில் விளையாட இரண்டாவது முறையாகத் தகுதிபெற்றுச் செல்லும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணியை, பள்ளியன் முன்னாள் மாணவர்களும், கால்பந்து ஆர்வலர்களும், நகர பொதுமக்களும் ஊக்கப்படுத்தி – உற்சாகத்துடன் வழியனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nமுன்னதாக, தேவகோட்டை டி பிரிட்டோ மேனிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, 05.02.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்ற அணியாகத் தேர்வு பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலமாகவே இவ்வணி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் - பள்ளிகளுக்கிடையிலான சர்வதேச அளவிலான சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாட, இரண்டாவது முறையாகத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஎம் பள்ளி வெற்றிக் கோப்பையுடன் திரும்பிவர வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித���துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...கால்பந்தாட்டம் என்னை இறைவனிடம் நெருக்கமாக்குகிறது\nகால்பந்தாட்டம் என்னை இறைவனிடம் நெருக்கமாக்குகிறது என்று விவேகானந்தர் சொல்வார். நமக்கு அதில் உடன்பாடு இல்லை. ஐந்து வேளை தொழுகையில்தான் இந்த இறை நெருக்கம் நமக்கு கிடைக்கிறது என்று உறுதியாக நம்பி அதை அன்றாட வாழ்வில் அனுபவித்து வரும் முஸ்லிம்கள் நாம்.\nஆனாலும் மன அமைதி தேடி கொஞ்சம் காற்றார உட்கார்ந்து கால்ப்பந்தாட்ட நிகழ்ச்சியை நமது ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் நாம் உட்கார்ந்து ரசிக்கும்போது நம்மை அறியாமலே கரகோஷம் செய்கிறோம். சிலர் தங்கள் வயதையும் முதுமையையும் மறந்து கோஷமிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப் பட்ட ஈர்ப்பு சக்தி கால்பந்தாட்டத்துக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.\nநமதூர் LK பள்ளி மாணவர்கள் தமிழக தலைநகரிலிருந்து இந்திய தலைநகரத்துக்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் வெற்றிக் கனியை பறித்து வந்து இந்த பள்ளிக்கும் நமது ஊருக்கும் பெருமை சேர்க்க நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக டாக்டர் ஃபாத்திமா பர்வீன் நியமனம் தமிழக அரசுக்கு “நடப்பது என்ன தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nநாளிதழ்களில் இன்று: 14-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/9/2017) [Views - 232; Comments - 0]\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கோரிக்கை\nபாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் வழியனுப்பு\n2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஅரசு மருத்துவமனையில் இ���ண்டடுக்கு படுக்கை (\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 13-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2017) [Views - 246; Comments - 0]\nஎல்.கே.மேனிலைப் பள்ளியில் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஅக். 06, 07, 08இல் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு\nகாயல்பட்டினம் – ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது “நடப்பது என்ன” குழுமம் இணையவழி கருத்துக் கேட்பு\nநாளிதழ்களில் இன்று: 12-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/9/2017) [Views - 261; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2017) [Views - 280; Comments - 0]\nஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநெல்லையில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளிக்கு இரண்டாமிடம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-20T10:51:11Z", "digest": "sha1:DT74D4FMKFDB2ZX4GPGFWPZWZVDU6EQC", "length": 13194, "nlines": 108, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: ஏடிஎம் காவலாளிகள்...", "raw_content": "\nஇந்த ஏடிஎம் காவலாளிகள் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.\nயாராவது அவர்களை கொன்று கொண்டே இருக்கிறார்கள்.\nசமீபத்தில் கூட டில்லில் 1.5 கோடி ரூபாய்த் திருட்டில் ஒரு காவலாளியை கொன்றிருக்கிறார்கள்.\nபல ஏடிஎம் காவலாளிகளை இரவு நேரத்தில் கொல்கிறார்கள்.அவர்கள் இரவெல்லாம் அரைகுறையாக கண்விழித்து தங்கள் வேலையை செய்து முடித்து, சட்டமாய் விடியும் காலையில், நிம்மதியாய் போது வீட்டுக்குப் போய் தூங்கலாம் என்ற ஆசையோடு இருக்கும் போது கொன்று விடுகிறார்கள்.\nஅந்த ஏடிஎம் காவலாளிகள் அந்த வருடம் சபரிமலைக்கோ திருப்பதிக்கோ போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கத்தியால் சொருகப்பட்டோ, சுடப்பட்டோ, கழுத்து நெறிக்கப்பட்டோ,பெரிய கல்லால் முகம் சிதைக்கப்பட்டோ சாகடிக்கப்படுகிறார்கள்.\nமாதம் 6000 ரூபாய்,ஒருநாளுக்கு 200 ரூபாய் சம்பளத்துக்கு வரும் அந்த ஏடிஎம் காவலாளிக்கு கனவுகள் இருக்குமா இல்லையா என்பது பற்றி ஒரு நொடி யோசிக்காமலேயே இருக்கிறேன்.அவர்களின் இறப்புச் செய்திகள், செய்தித்தாள்களின் ஒரு அங்கமாக ஆகிவிட்டன.\n6000 ரூபாய் மாதம் சம்பாதிப்பவனுக்கு என்ன மரியாதையை இந்த உலகம் கொடுத்து விடப்போகிறது.அதுவும் இந்திய ஆணாதிக்க சமூகத்தில் அவனுக்கு “சாணி மிதித்த கல்” லுக்கான மரியாதை கூட கிடைக்காதுதான் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.\nஒரு ஏடிஎம் காவலாளி இறந்த உடன் இன்னொரு காவலாளி காத்திருக்கிறார் அந்த இடத்தைப் பிடித்து யாரோ ஒரு திருடனால் சாகடிக்கப்பட.\nஇந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக வறுமைக் கோட்டிற்கு கிழே பிறக்கும் ஜீவன்கள்தாம்.இந்திய ஆண்கள் அதிகம் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள்.இந்திய பெண்கள் அதிகம் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள்.அவர்கள் காமத்துக்கு நிறைய குழந்தைகள் பிறக்கின்றன.\nபிராய்லர் கோழிகள் 50 நாட்களில் நமது ஞாயிறு காலை இட்லி தோசைக்கு மசாலாவோடு சேர்ந்து மகிழ்விக்க வளர்க்கப்படுவதைப் போல, இந்த Afterall ஏழைகள் நமக்காக வளர்ந்து வருகிறார்கள்.\nஅவர்களுக்கு பள்ளி வசதி, அடிப்படை வசதி,உறைவிட வசதி,சுகாதார வசதி எ��ுவும் கிடையாது.அந்த ஏழைக்குழந்தையின் தாய் தந்தை படித்தவர்கள் இல்லை.\nஇங்கே அந்த ஏழைக்குழந்தைக்கு Parrallel ஆக அதே காலகட்டத்தில் ஒரளவுக்கு வசதியான குழந்தை அம்சமாக வளர்கிறது.\nஏழைக்குழந்தை எப்படி இந்த உலகத்தில் பிழைக்க வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு அயர்ன் செய்பவனாகவும், குளத்து வேலை செய்பவனாகவும், வீட்டு வேலை செய்பவனாகவும், வயதாகி ஏடிம் காவலாளியாகவும் ஆகிறான்.\nவசதியான குழந்தை படிக்கிறது.அதிகாரத்தைக் கைப்பற்ற, கைநிறைய சம்பாதிக்க படிக்கிறது. கோட்டூர்புரம் லைப்ரரிக்குச் சென்று சர்வீஸ் எக்ஸாமுக்கு வெறித்தனமாக படிக்கிறது.\nஅரசு உயரதிகாரி ஆகிவிட வேண்டும்.எல்லோரையும் அதிகாரத்துக்குள்ளும் பணங்காசுக்குள்ளும் அடக்கிவிடும் வெறி அந்த குழந்தையின் ஆழ்மனதில் ஏறிக்கிடக்கிறது.\nஅதை ஏற்கனவே ஒழுங்காக கோவிலுக்கு போய், பிறந்த நாளுக்கு சுவையான சர்க்கரை பொங்கல் வைத்து ஊட்டி விடும் அவன் ”குடும்ப அம்மாவும்”, தனக்கு மட்டும் அடிமையாயிருக்க வேண்டும் என்ற மறைமுகப் பொருளோடு போலி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் “குடும்ப அப்பாவும்” அவன் மனதில் ஏற்றியிருக்கிறார்கள்.\nஅவன் படித்து சம்பாதித்து ஏடிமில் நிறைய காசு வைத்திருக்கிறான்.அதை பாதுகாக்கும் ஏடிம் காவலாளி அநியாயமாக செத்து விடுகிறான்.படிக்காவிட்டால் சம்பாதிக்காவிட்டால் அப்படித்தான் இந்திய சமூகம் சகஜமாக கொன்று விடும் என்பது அந்த ஏடிம் காவலாளிக்குப் புரியவில்லை.\nநேற்றுதான் பூட்டிய உறுதியான வீட்டில், மனைவியோடு மகிழ்ச்சியாக கலந்தேன்.அதன் பின் ஒரு கப் தயிரும் சீனியும் கலந்து புளிப்பினிப்பு லஸ்ஸி குடித்தேன்.\nகொஞ்சம் இறைவன்.கொஞ்சம் இயற்கை ரசிப்பு.\nஒருவேளை குரு இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பேன்.\nகுழந்தைக்கு மாதா மாதம் விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுக்கிறேன்.அவள் அதற்காக எனக்கு முத்தம் கொடுக்கிறாள்.\nஇந்த ஏடிம் காவலாளிகள்தாம் செத்துப் போய்விடுகிறார்கள்.அது எனக்கொரு செய்தியே இல்லை.அது பற்றி ஒரு விநாடிகூட நான் யோசித்துக் கவலைப்படத் தேவையில்லை.\n இரக்க மனதை ஒரு Element ஆக நான் வைத்திருக்கவில்லையா\nஅதோ அன்று புலி ஒருவனை மிருகக்காட்சி சாலையில் கொன்றதே அன்று இரக்கப்பட்டேன்.\nஇதோ பவுன்சர் பாலில் அடிபட்டு இறந்தாரே ஆஸ்திரேலிய வீரர் அவருக்காக கண்ணீர் சிந்தினேன்.\nஇரக்கப்படுவதற்கென்று ஒரு தகுதி இருக்கிறது.\nஅந்த இறப்பில் ”சம்பவங்களின் விசேசம்” இருக்க வேண்டும். அந்த ”சம்பவங்களின் விசேசத்தின்” தனித்தன்மையும் வித்தியாசத்தையும் பார்த்துதான் என் மனம் இரங்கும்.\nசும்மா ஒரே மாதிரியாக செத்துக் போகும் ஏடிம் காவலாளிக்காக இல்லை\nஅம்பேத்கர் தொகுப்புகளின் 10 வது புத்தகம் சொல்வதென்...\nஅம்பேத்கர் காந்தியிடம் கேட்ட கேள்வி...\nஅம்பேத்கரை ஏன் கொண்டாட வேண்டும்...\nமனுஷா மனுஷா - 36 வருடமாக நிகழ்த்தப்படும் நாடகம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/cinema/page/4", "date_download": "2018-07-20T10:19:40Z", "digest": "sha1:2UMYT57PEE3OWNVTWZNXQSRLQP5SVRYV", "length": 7206, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Cinema – Page 4 – Mithiran", "raw_content": "\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும். எப்போதும் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என...\nபிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு பெயர் சூட்டிய ட்விட்டர் ரசிகர்கள்\nதமிழில் விஜய் ஹீரோவாக நடித்த ’தமிழன்’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்...\nபிக்பாஸ் வீட்டில் ‘கதறி அழும்’ மஹத்\nபிக்பாஸ் வீட்டின் ஸ்கூல் டாஸ்க் இன்னும் தொடர்வது போல, முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், சென்றாயன்-மும்தாஜ் இருவரும் ‘செல்பி புள்ள’ பாடலுக்கு நடனமாடுவது போல...\nகுழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் ‘பேரன்பு’ பட டீசர்\nஇயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ளது பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. ‘கற்றது...\nமிலின்ட்சோமனின் நீங்காத ஆசையால் நீண்டு கொண்டே செல்லும் திருமணம்\nதிருமணம் செய்து கொண்ட பெண்ணை மறுபடியும் மணம் புரிந்த வில்லன் நடிகர். 52 வயதான பிரபல வில்லன் நடிகர் மிலின்ட்சோமன், மகள் வயதான அன்கிதா என்பவரை...\nவிரைவில் அனுஷ்கா சர்மாவின் செல்பி சிலை\nசிங்கப்பூர் மியூசியத்தில் எந்த நடிகர்களுக்கும் இல்லாத தனி சிறப்புடன் அனுஷ்கா சர்மா சிலையை அமைக்கின்றனர். அதாவது பார்வையாளர்களை பார்த்து பேசுவது போன்று இந்த சிலை அமைய...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (16.07.2018)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthagampesuthu.com/category/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-20T10:39:51Z", "digest": "sha1:UGZDZWQRHYQAZW52BVFCKA74UROVNIFF", "length": 3164, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "பண்பாடு Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nஉடல் திறக்கும் நாடக நிலம்-1 இசைக்குள் இறங்கிய மூதாதையர்கள்\nJune 15, 2014 admin\tஆர்மோனியம், இசை, உலகப் போர், கலை, ச. முருகபூபதி, நாடகம்\nஇன்று கூட்டுழைப்பு கூட்டுச்செயல்பாடுகள், கூட்டுச்சிந்தனை, அரிதாகிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் அலைவுறுகின்றோம். இவையனைத்தையும் தனக்குள் சுமந்து கொண்டிருக்கும் அதிகலை நிலை நாடகத்துள் சூழ் கொண்டிருப்பதோடு, மனித சிந்தனைகளின் புதிய வடிவங்களையும் உடல்நிலம் ஆன்மா இணைந்து வேட்கையோடு திறக்கும் வல்லமையின் சிறகுகளை மனிதர்களுக்கு முடிவற்றுத்தருவது அனைத்துக் கலைவடிவங்களையும் உள்ளடக்கிய நாடகமே. பல்லுயிர் சார்ந்த நம் நிலத்தின் பண்பாட்டு பூர்வமான பாடுகளைப் பேசுகிற தருணம் நாடகக் கல�� மீது நிலங்கொள்வதாகவே நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sethuramansathappan.blogspot.com/2016/03/blog-post_41.html", "date_download": "2018-07-20T10:08:23Z", "digest": "sha1:UZLUMR6TFLA475VTZELAJSRSIRWRMOHH", "length": 5871, "nlines": 97, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: பாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி? ஏற்றுமதிக்கு பாக்கேஜிங் படிப்பறிவுதேவையா?", "raw_content": "\nபாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி\nபாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி\nஉலகளவில் பாக்கேஜிங் துறை அமெரிக்க டாலரில் 571 பில்லியன் மதிப்புள்ளது.வருடந்தோறும் அவ்வளவு பிசினஸ் நடக்கிறது. இந்தியாவில் 25 பில்லியன்டாலர் அளவிற்கு பிசினஸ் நடக்கிறது.இந்தியாவில் உள்ள பாக்கேஜிங் கல்லூரிகளில் மிகச் சிறந்தது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாக்கேஜிங் ஆகும்.இதில் வருடந்தோறும் 200 மாணவர்கள்வெளியேறுகிறார்கள். ஆனால் இந்த இண்டஸ்டிரியில் தேவை சுமார் 22,000கம்பெனிகள் உள்ளன. சம்பளம் சுமார் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை தொடக்க சம்பளமாக கிடைக்கிறது. ஏற்றுமதிக்குபாக்கேஜிங் எவ்வளவு முக்கியம் என்பதுஅனைவரும் அறிந்ததே. ஆனால், ஏற்றுமதிக்கு பாக்கேஜிங் படிப்பு அறிவுமுக்கியமல்ல. அதெற்கன இருக்கும்கம்பெனிகளில் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.\nஏற்றுமதி உலகத்தின் எல்லா பழைய பகுதிகளையும் படிக்க வேண்டுமா\nஏற்றுமதி குறித்த உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள். எழுத வேண்டிய மின்னஞ்சல் முகவரி sethuraman.sathappan@gmail.com\nரிசர்வ் வங்கியின் ஏற்றுமதி இறக்குமதி சர்க்குலர்களை...\nபாக்கேஜிங் பற்றிய படிப்பிற்கு வாய்ப்புக்கள்எப்படி\nஏற்றுமதி கலெக்ஷன் முறையில் அனுப்பும்போது டாக்குமெண...\nமஸ்ரூம் இந்தியாவில் எங்கு அதிகம்விளைகிறது\nகொய்யா பழம் ஏற்றுமதி செய்ய முடியுமா\nபேரிச்சம்பழம் இறக்குமதி செய்ய உகந்த நாடு எது\nஅக்ரி எக்ஸ்போர்ட்சில் எது முண்ணனி வகிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shashtikavasam.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-20T10:33:32Z", "digest": "sha1:LE5U6LIL3V65W7Q7VHC4K2CCB3VEELUW", "length": 13428, "nlines": 203, "source_domain": "shashtikavasam.blogspot.com", "title": "தேனிசை தமிழ் பாடல்கள்: March 2012", "raw_content": "\nசங்க தமிழ் வளர்த்த மதுரை வாழ் இளைஞனால் முடிந்த சிறு பணி\nசனி, 31 மார்ச், 2012\nபார்த்த முதல் நாளே - பரவசபடுத்தும் பாடல்\nஉன்னை பார்த்த மு��ல் நாளே\nஉணர்ந்தேன் காட்சி பிழை போலே\nஒரு அலையை வந்து எனை அடித்தாய்\nகடலாய் மாறி பின் எனை இழுத்தாய்\nஉன் முகம் உன் முகம்\nஉன் விழியில் வழியும் பிரியங்களை\nபார்தேன் கடன்தீன் பகல் இரவை\nநனைந்த பின் நனைந்த பின்\nதேடி பிடிப்பது உந்தன் முகமே\nகட்சிக்குள் நிற்பது உன் முகமே\nஎன்னை பற்றி என்கே தெரியாத பலவும்\nநீ அறிந்து நடப்பது வியப்பேன்\nநிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்\nபோகின்றேன் என நீ பல நூறு முறைகள்\nவிடை பெற்றும் போகாமல் இருந்தாய் ...\nசரி என்று சரி என்று உனை போக சொல்லி\nகதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்\nகதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்\nஒரு அலையை வந்து எனை அடித்தாய்\nகடலாய் மாறி பின் எனை இழுத்தாய்\nநனைந்த பின் நனைந்த பின்\nஉன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்\nதூங்காமல் அதை கண்டு ரசித்தேன்\nகனவாக வந்தது என்று நினைத்தேன்\nயாரும் மானிடரே இல்லாத இடத்தில\nசிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்\nநீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை\nமரம் தோறும் செதுக்கிட வேண்டும்\nகண் பார்த்த கதைக்க முடியாமல் நானும்\nதவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்\nகண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்\nசலிக்காத ஒரு பெண்ணும் நீதான்\nசலிக்காத ஒரு பெண்ணும் நீதான்\nஉன்னை பார்த்த முதல் நாளே\nஉணர்ந்தேன் காட்சி பிழை போலே\nஒரு அலையை வந்து எனை அடித்தாய்\nகடலாய் மாறி பின் எனை இழுத்தாய்\nஉன் முகம் உன் முகம்\nஇடுகையிட்டது rajan ganesh நேரம் முற்பகல் 2:37 0 கருத்துகள்\nடூயட் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி\nகண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி\nகாதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி\nகாதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி\nகடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி\nகாதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி\nசீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது\nகோதையின் காதலின்று செவி வழி புகுந்தது\nஎன்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது\nஇசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது\nஇசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்\nதமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்\nஅஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி ...\nபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி\nபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி\nகண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி\nகவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி\nஅழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே\nஅஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே\nகார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே\nகண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே\nஅஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி ...\nஇடுகையிட்டது rajan ganesh நேரம் முற்பகல் 2:21 0 கருத்துகள்\nடூயட் - காதலே என் காதலே\nஎன் காதலே என் காதலே\nஎன்னை என்ன செய்ய போகிறாய்\nநான் ஓவியன் என்று தெரிந்தும் நீ\nரெண்டில் என்ன தர போகிறாய் \nஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் \nகாதலே நீ பூ எறிந்தால்\nஎந்த மலையும் கொஞ்சம் குழையும்\nகாதலே நீ கல் எறிந்தால்\nஎந்த கடலும் கொஞ்சம் கலங்கும்\nஇனி மீள்வதா இல்லை வீழ்வதா \nஉயிர் வாழ்வதா இல்லை போவதா \nஇல்லை அமுத -விஷம் என்பதா \nநான் விழுந்து விழுந்து தொழுதேன்\nநான் குலுங்கி குலுங்கி அழுதேன்\nஎன் நெஞ்சிலே பனி மூட்டமா \nஎன் காதலே என் காதலே\nஎன்னை என்ன செய்யப் போகிறாய் \nநான் ஓவியன் என்று தெரிந்தும் நீ\nஇடுகையிட்டது rajan ganesh நேரம் முற்பகல் 2:12 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nடூயட் - காதலே என் காதலே\nடூயட் - அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி\nபார்த்த முதல் நாளே - பரவசபடுத்தும் பாடல்\nஅரபு நாடே அசந்து நிற்கும் யுவன் பாட்டிற்கு\nஅர்தமே தேகோ வாஹன் ஏக் அசிக் கமல் ஹே உர்டுகே ஷாயத் காலி கீ வொஹ் கோயி காசல் ஹாய் லகிலாலாஹில்லா லகிலா...\nஇன்றைய உலகில் ஆண் பெண் நட்பாக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை வாழ்கையில் நேரடியாக உணர்ந்தவன் நான்.நான் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ...\nஉலகிலேயே நம் தமிழகம் ஒரு இடத்தில்தான் யார் நினைத்தாலும் முதல்வர் ஆக இயலும் .அரசியலே வேண்டாம் நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன் என்கிறார் ரஜின...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/category/world?page=71", "date_download": "2018-07-20T10:30:42Z", "digest": "sha1:H3SOOIJJTTUWZWQUSXDGPW5LMUNR7PIE", "length": 16696, "nlines": 195, "source_domain": "thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nகுடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்த சவுதி மன்னர் சூழ்ச்சி: நட்சத்திர ஓட்டல் சிறையில் இளவரசர்கள்- அமைச்சர்கள்\nரியாத் : சவுதி அரேபியாவின் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் ஐந்து ...\nநீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களது ஆபத்தை அதிகரிக்கப் போகிறது - வடகொரியாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nவாஷிங்டன் : நீங்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் உங்களை பாதுகாக்கப் போவதில்லை. மாறாக, உங்களை ஆபத்தான குழியில் தள்ளப் போகின்றன ...\nதென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்\nஓசான், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் நிலையில் நேற்று தென்கொரியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ...\nஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல்\nகாபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.ஒளிபரப்பு ...\nநிர்மலாவின் அருணாச்சலப் பிரதேச பயணத்தி்ற்கு சீனா கடும் எதிர்ப்பு\nபெய்ஜிங்: பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அருணாச்சலப் பிரதேச பயணம் அமைதிக்கு உகந்ததல்ல என்று சீனா கடும் ...\nமகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பெண்களுக்கு பிரதமர் மோடி துரோகம்: இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங் குற்றச்சாட்டு\nசிம்லா: மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று இமாச்சல பிரதேச ...\nஅமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலி\nடெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுமி உட்பட 29 பேர் ...\nஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி\nரியாத்: ஏமன் அருகில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ...\nடெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது\n���மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அமெரிக்க போலீஸார் அடையாளம் ...\nஅமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு: ஜப்பான் பிரதமர் அபே இரங்கல்\nடோக்கியோ: டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரங்கல் ...\nவியட்நாமில் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 49 பேர் பலி\nநா ட்ராங்: வியட்நாமின் மத்தியப் பகுதியில் டேம்ரா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 49 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரைக் ...\nஅமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி கொலை தொடர்பான மேலும் 680 கோப்புகள் வெளியீடு\nநியூயார்க் - அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி படுகொலை தொடர்பான ரகசிய தகவல் அடங்கிய மேலும் 680 கோப்புகளை அந்நாட்டு தேசிய ...\nகனடா மக்களுக்கு எதிராக தடை: ரஷ்யா முடிவு\nமாஸ்கோ - ரஷ்யாவில் ஊழலுக்கு எதிராக போராடி வந்த வழக்கறிஞர் செர்கி மேக்னிட்ஸ்கி பெருமளவு வரி ஏய்ப்பு செய்ததாக சிறையில் ...\nரோஹிங்கிய மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் மியான்மர் திரும்ப வேண்டும்: அமெரிக்கா வேண்டுகோள்\nராக்கைன் - மியான்மரின் ராக்கைன் மாவட்டத்திலிருந்து வங்கதேசத்துக்கு அகதியாக வந்த ரோஹிங்கிய மக்கள் அவர்கள் நாட்டுக்குப் ...\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 8-ம் தேதி இந்தியா வருகிறார்\nபுதுடெல்லி - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வரும் 8-ம் தேதி இந்தியா வர இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ...\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 8-ம் தேதி இந்தியா வருகிறார்\nபுதுடெல்லி - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வரும் 8-ம் தேதி இந்தியா வர இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ...\nகேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட்: ஸ்பெயின் அரசு நடவடிக்கை\nமட்ரிட், கேட்டலோனியா தலைவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்பெயின் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கார்லஸ் அரசு ...\nதென்கொரியா, ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் தீவிர பயிற்சி\nவாஷிங்டன்: வடகொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் ...\nஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் அமெரிக்க அதிபர் ��ிரம்ப் மிரட்டல்\nவாஷிங்டன்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் ...\nநவாஸ் ஷெரீப் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் பதவி வகித்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் சட்டவிரோதமாக சொகுசு வீடுகள் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/87793", "date_download": "2018-07-20T10:09:07Z", "digest": "sha1:BDPSZAOO6BQZBB67TSNHBNWDY5ALKPMN", "length": 7849, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஇன்று (06) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் எமது பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தற்போது நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத வன்முறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத தாக்குதல்கள் சம்பந்தமாக அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் மிகக் கவலையடைவதாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். மேலும் ஏனைய பிரதேசங்களுக்கு இவ்வன்முறைச் சம்பவங்கள் பரவாத வகையில் மேற்க��ள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.\nஇன வன்முறையைத் தூண்டும்வகையில் நடந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதாவது இன வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையின் சட்ட ஏற்பாடுகளின்படி பிணை வழங்கமுடியாத ஆறுமாத காலத்திற்குக் குகறையாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும், சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்திலேயே மேற்கொள்ளப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஎனவே, தற்போது நமது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் மிக அவதானதாக நடந்துகொள்ளுமாறும், வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமெனவும், அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் இஸ்திஃபார் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அன்பாய்க் கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious articleநாட்டில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\nNext articleகாத்தான்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு கர்தால் அனுஷ்திப்பு\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைுனுக்கு மறியல்\nவடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-20T10:40:36Z", "digest": "sha1:7B532BLNUJTYXE2F6P5Q4MCJ7COANBDK", "length": 33496, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாம்பன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள�� | தொடர்புக்கு\nகிருஷ்ணனின் மகன்கள் வீரம் - வனபர்வம் பகுதி 16\nசால்வனின் படைபலத்தை கிருஷ்ணன் விவரித்தல்; கிருஷ்ணனின் மகன்களான சாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன் ஆகியோர் சால்வப் படைகளிடம் காட்டிய வீரத்தைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொல்வது….\nவாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், \"ஓ மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, சௌபத்தின் தலைவன் சால்வன், காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைகள் கொண்ட பெரும் படையுடன் எங்கள் நகரத்தை நோக்கி வந்தான் மன்னன் சால்வனின் தலைமையில் வந்த நால்வகைப் படைகளும் அதிகமான நீர் சூழ்ந்த சமவெளியில் நின்றன. கல்லறைகள், தேவர்களுக்கு அர்ப்பணித்திருந்த கோவில், புனிதமான மரங்கள், எரும்புப் புற்றுகள் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவனது {சால்வனின்} படையே நிரம்பியிருந்தது. (நகரத்தை நோக்கி செல்லும்) சாலைகள் அனைத்தும் அந்தப் படைகளின் பிரிவுகளால் தடுக்கப்பட்டன. ரகசிய வழிகளும் எதிரிகளின் முகாமால் தடுக்கப்பட்டிருந்தது. கௌரவரே, மனிதர்களில் காளையே (யுதிஷ்டிரரே}, சௌபத்தின் ஆட்சியாளன் {சால்வன்}, அனைத்துவிதமான ஆயுதங்களுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களுடனும், அடர்ந்த காட்சி கொண்ட, ரதங்கள், யானைகள், பதாகைகளுடன் கூடிய குதிரைப் படை, நல்ல முறையில் கூலி கொடுக்கப்பட்ட பலமும் அனைத்து நற்குறிகளும் கொண்ட காலாட்படை வீரர்கள், பறவைகளின் தலைவனைப் போல (கருடனைப் போல), அற்புதமான ரதங்களில் வில்லுடன் கூடிய ரதவீரர்கள் ஆகியோருடன் பறவைகளின் மன்னனைப் போல (கருடனைப் போல) துவாரகையை நோக்கி விரைவாக வந்தான்.\nசால்வனின் படையைக் கண்ட விருஷ்ணி குலத்தின் {யாதவ குலத்தின்} இளைஞர்களான இளவரசர்கள், அவர்களுக்கு {சால்வ படையினருக்கு} நகருக்கு வெளியே பதிலடி கொடுப்பது என்று தீர்மானித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணன், சம்பன், பெரும் வீரனான பிரதியும்னன் ஆகியோர் கவசம் பூண்டு, அனைத்துவித ஆபரணங்களும் பூண்டு தங்கள் ரதங்களின் ஏறி சால்வனின் எண்ணிலடங்கா வீரர்களுடன் மோதுவதெனத் தீர்மானித்து சென்றனர்.\nசாம்பன் தனது வில்லை எடுத்துக் கொண்டு சால்வனின் படைத்தளபதியும், அமைச்சருமான க்ஷேமவிருத்தியுடன் ஆர்வமாகப் போர்க்களத்தில் மோதினான். பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த ^ஜாம்பவதியின் மகன் {சாம்பன்}, மழையைப் பொழியவைக்கும் இந்திரனைப் போல, தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். பெரும் பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு சால்வப் படைகளின் தளபதியான க்ஷேமவிருத்தி, அந்தக் கணைமழையை, இமயம் போல நின்று அசையாமல் தாங்கிக் கொண்டான்.\nமன்னர்களில் முதன்மையானவரே, க்ஷேமவிருத்தி, தனது பங்குக்கு, தன் மாயச் சக்தியைப் பயன்படுத்தி சாம்பன் மீது பலம்வாய்ந்த கணைகளைச் சரமாரியாகப் பொழிந்தான். அந்த மாயையால் ஈர்க்கப்பட்ட சாம்பன் தனது பதில் மாயையால் ஆயிரக்கணக்கான கணைகளை அவனது (எதிரியின்) {க்ஷேமவிருத்தியின்} ரதத்தின் மீது பொழிந்தான். சாம்பனின் கணைகளால் துளைக்கப்பட்டு, அதிக காயம் கொண்டு, தனது விரைவான குதிரையின் உதவியுடன் களத்தை விட்டு விலகினான் {க்ஷேமவிருத்தி}.\nசால்வனின் {க்ஷேமவிருத்தி} தீய தளபதி களத்தை விட்டு விலகியதும், பெரும் பலம் வாய்ந்த தைத்தியனான வேகவத் எனது மகனை {சாம்பனை} நோக்கி விரைந்தான். ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, விருஷ்ணி குலத்தைத் தழைக்க வைக்கும் வீரனான சாம்பன், வேகவத்தின் தாக்குதலைப் பொறுத்து களத்தை விடாதிருந்தான். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, குலைக்க முடியா வீரம் கொண்ட சாம்பன், விரைவாகச் செல்லும் ஒரு கதாயுதத்தைச் சுழற்றி, வேகவத்தின் மீது வேகமாக ஏறிந்தான். மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த கதாயுதத்தால் தாக்குண்ட வேகவத் சிதைந்த வேர்களைக் கொண்ட காட்டின் தலைவன் {ஆல மரம்} விழுவது போல தரையில் விழுந்தான். இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த அசுரனைத் தனது கதாயுதத்தால் கொன்ற எனது மகன் {சாம்பன்} அந்தப் பெரும்படைக்குள் நுழைந்து, அனைவருடனும் போரிட்டான்.\nபெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நன்கு அறியப்பட்ட தானவனும் பெரும் பலம் வாய்ந்த வீரனுமான பிவிந்தியன் ஒரு பெரும் பலம்வாய்ந்த வில்லைத் தாங்கிக் கொண்டு, சாருதேஷ்ணனை எதிர்கொண்டான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணனுக்கும் பிவிந்தியனுக்கும் இடையில் நடந்த போர் பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல கடுமையானதாக இருந்தது அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கணைகளால் தாக்கிக் கொண்டு, ஒருவரை மற்றவர் துளைத்து, இரு பெரும் பலம் வாய்ந்த சிம்மங்களைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.\nபிறகு ^ருக்மிணி���ின் மகன் {சாருதேஷ்ணன்}, தனது வில் நாணில் நெருப்பைப் போலவும் சூரியனைப் போலவும் பிரகாசித்த பெரும் ஆயுதம் ஒன்றைப் பொருத்தி தகுந்த மந்திரங்களை உச்சரித்து அதற்கு உயிருண்டாக்கினான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, எனது மகனான அந்த பெரும் போர் வீரன் {சாருதேஷ்ணன்}, கோபத்தால் எரிந்து, பவிந்தியனுக்குச் சவால் விட்டு, அந்த ஆயுதத்தை அவன் {பிவிந்தியன்} மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் தாக்குண்ட அந்த தானவன், உயிரற்ற சடலமாகக் கீழே தரையில் விழுந்தான். பவிந்தியன் கொல்லப்பட்டதை அறிந்த மொத்த படையும் நடுங்கியது.\nஅப்போது சால்வன், நினைத்த இடம் எங்கும் செல்லக்கூடிய தனது அழகான ரதத்தில் மேலும் முன்னேறி வந்தான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, அப்படி அழகான தேரில் வந்த சால்வனைக் கண்ட துவாரகையின் வீரர்கள் பயத்தால் நடுங்கினார்கள். ஆனால், குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் வெளியே வந்து, ஆனர்த்தர்களுக்கு ஊக்கம் கொடுத்து, \"நடுங்காதீர்கள், நான் போர்புரியப்போவதைப் பாருங்கள். எனது சக்தியைக் கொண்டு தேரோடு கூடிய அந்தச் சால்வனைத் தடுப்பேன். யாதவர்களே, இந்த நாளில், பாம்புகள் போன்ற கணைகளை எனது வில்லில் இருந்து வெளியேற்றி, சௌபத்தின் தலைவனான {சால்வனை} இந்தப் புரவலனை அழிப்பேன் அனைவரும் உற்சாகத்தோடு இருங்கள் சௌபத்தின் தலைவன் {சால்வன்} இன்று கொல்லப்படுவான் என்னுடன் மோதியதும், அந்த இழிந்தவன், தனது தேருடன் சேர்ந்து அழிவைச் சந்திப்பான்\" என்றான். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் இப்படி உற்சாகத்துடன் பேசியதும், யாதவப் புரவலர்கள், வீரரே {யுதிஷ்டிரரே}, களத்திலேயே நின்று, உற்சாகத்துடன் போர்புரியத் தொடங்கினார்கள்.\n^கிருஷ்ணரின் எட்டு மனைவியர்களின் பெயர்கள்:\n1.ருக்மினி, 2.மித்திரவிந்தை, 3.சத்தியை, 4.ஜாம்பவதி, 5.ரோகிணி, 6.சுசீலா, 7.சத்தியபாமா, 8.லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனாபிகமன பர்வம், சாம்பன், சாருதேஷ்ணன், சால்வன், பிரத்யும்னன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்��ி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோ���்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாய�� வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-20T10:10:29Z", "digest": "sha1:EPQNY3D64KGJPICSM5HIHQCOTPUWJLGE", "length": 18747, "nlines": 174, "source_domain": "news7paper.com", "title": "அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உணவகத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் வீடியோ வெளியீடு: தகவல் தருபவருக்கு பரிசு அறிவிப்பு - News7Paper", "raw_content": "\nஅமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உணவகத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் வீடி���ோ…\nஹரியாணா மாநிலத்தில் தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை கைது\nவாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக அரசுக்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவை: சுப்பிரமணியன் சுவாமி கருத்து\n“2014-ம் ஆண்டில் சுஷ்மா சுவராஜ்தான் பிரதமராக இருந்திருக்க வேண்டும்”: ப.சிதம்பரம் திடீர் கருத்து\nபிக் பாஸ் வீட்டில் ஒரு அந்நியன்: யார்னு சொல்லுங்க பார்ப்போம்\nதோனி பிறந்தநாளில் வைரலான அனுஷ்கா சர்மா புகைப்படம் | Anushka Sharma’s reaction on…\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள் | Nayanthara…\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா\n வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில புகைப்படங்கள்\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் உலகம் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உணவகத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் வீடியோ வெளியீடு:...\nஅமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி உணவகத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் வீடியோ வெளியீடு: தகவல் தருபவருக்கு பரிசு அறிவிப்பு\nஅமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில், இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற மர்ம நபரின் காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.\nதெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (25). இவர் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வி படித்து வந்தார். கான்சாஸ் சிட்டியில் உள்ள ‘ஜே’ஸ் பிஷ் அண்ட் சிக்கன் மார்க்கெட்’ என்ற உணவகத்தில் பகுதி நேர வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர் பணியில் இருந்தார்.\nஅப்போது ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் திடீரென அங்க��ருந்தவர்களை மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சித்தார். அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தப்பியோடினர். அவர்களுடன் சரத் கொப்புவும் தப்பிக்க முயற்சித்தார். அதற்குள் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடினார். அதில் சரத் கொப்பு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் சரத் கொப்புவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.\nஇந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரின் சிசிடிவி வீடியோவை கான்சாஸ் போலீஸார் நேற்று வெளியிட்டனர். அந்த மர்ம நபரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.\nமேலும் இந்த குற்றச் செயல் தொடர்பாக இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பற்றிய விவரமும் தெரியவில்லை.\nஇதுகுறித்து கான்சாஸ் போலீ ஸார் கூறும்போது, ‘‘கொள்ளை அடிக்க முயற்சி நடந்ததாகவே தற்போது நாங்கள் நம்புகிறோம். இந்தக் கொலையில், இனவெறி இருப்பதாகத் தெரியவில்லை’’ என்றனர்.\nஇதற்கிடையில் சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கொப்புவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகின்றனர். அவருடைய உடலை ஹைதராபாத் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்த சரத் கொப்புவின் தந்தை ராம்மோகன் கொப்பு, ஹைதராபாத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாய் மாலதி இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘என் மகன் பணிபுரிந்த ரெஸ்டாரன்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய தகவல் கிடைத்தது. அதில் என் மகனின் நண்பர்கள் 2 பேர் தப்பிவிட்டதாகவும், என் மகனுக்கு குண்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறினர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது’’ என்று கண்ணீருடன் கூறினார்.\nகடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவமும் கான்சாஸ் சிட்டிக்கு அருகில்தான் நடந்தது. அவரை ஆடம் புரிங்ட��் (51) என்பவர் இனவெறி காரணமாக சுட்டுக் கொன்றார். இப்போது சரத் கொப்பு சுட்டுக் கொல்லப்பட்டதால், இதுவும் இனவெறியால் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், ஸ்ரீனிசாஸ் குச்சிபோட்லாவை கொன்ற ஆடம் புரிங்டனுக்கு கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.\nPrevious articleஹரியாணா மாநிலத்தில் தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை கைது\nஹரியாணா மாநிலத்தில் தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை கைது\nவாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக அரசுக்கு இன்னும் 5 ஆண்டுகள் தேவை: சுப்பிரமணியன் சுவாமி கருத்து\n“2014-ம் ஆண்டில் சுஷ்மா சுவராஜ்தான் பிரதமராக இருந்திருக்க வேண்டும்”: ப.சிதம்பரம் திடீர் கருத்து\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\nநன்னிலம், திருவெண்காடு, திருப்பாம்புரம்… போதைப் பழக்கங்களிலிருந்து மீள உதவும் கோயில்கள்\nஅரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு தலைமறைவு: ஜாமீனில் வெளிவந்தவர்...\n: உலகக் கோப்பை கால்பந்து கால் இறுதி ஆட்டத்தில் இன்று மோதல்\n அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ‘ஜால்ரா’ போடுகின்றனர்: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு\nதம்பதி மீது ரசாயன தாக்குதல்: பிரிட்டன் அரசு தீவிர விசாரணை\n‘அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள்; உங்களுக்கு நிறைய செய்துள்ளோம்’ – ஹார்லி டேவிட்சனிடம் ட்ரம்ப் கெஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-20T11:02:04Z", "digest": "sha1:R2CRQ6OPFA5CAWWT6EUXTLQ5A3SR4J23", "length": 8416, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "லினன் துணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலினன் துணி என்பது ஒருவகை நற்சணல் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர் நேர்த்தியான லினன் துணி நெய்தனர். எகிப்திய, யூத மத குருக்கள் மதச்சடங்குகள் செய்யும்போது லினன் துணி உடுத்தினர். கிரேக்க நாகரிகம் பெருவளர்ச்சி அடைந்த சமயம், பணக்காரரும் லினன் துணியை பயன்படுத்தினர். ஐரோ���்பிய வரலாறு இடைக்காலத்தில் ஐரோப்பிய மக்கள் பெரும்பாலோர் லினன் துணியை பயன்படுத்தினர்.\nலினன் துணி தயாரிக்கும் முறை[தொகு]\nநற்சணல் செடியை தக்க பருவத்தில் அறுவடை செய்து, தண்டுகளைக் கட்டுக்கட்டாகக் கட்டி வெயிலில் நன்கு உலரவிடவும் தண்டை ஒழுங்குபடுத்திச் சுமையாகக் கட்டி ஊறப்போடவேண்டும். ரஷ்ய நாட்டில் 3-4 வாரம் பனியிலிட்டு உலரவைப்பர். அயர்லாந்து நாட்டினர் நிலையான நீரில் இட்டு ஊறவைப்பர். பெல்ஜியர்கள் ஓடும் நீரில் இட்டு சுமைகளை ஊறவைப்பர். எந்த முறையில் சுமையை ஊறவைக்கிறோமோ அதைப் பொறுத்து நரரின் நிறம், வலிமை முதலியவை அமையும். பின்னர் நீளமான நார் மற்றும் குட்டையான நார் போன்றவற்றை தனித்தனியாப் பிரித்து, பருத்தி நூல் நூற்ப்பதைப் போல லினன் நாரை நூலாக நூற்றுப் பருத்தித் துணியை நெய்வதைப்போல லினன் துணியை நெய்வர்.\nபாய்மரக்கப்பலில் பயன்படும் பாய்த் துணி, கித்தான், தர்ப்பாய், கோணி, விரிப்பு முதலிய முரட்டுத்துணி முதல் கைக்குட்டை, சட்டைத்துணி முதலிய மெல்லியவகை துணி வகைகள் தயாரிக்கப்படுகிறது.\nபகுப்பு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை\n↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி ஒன்பது\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2017, 06:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kaludai.blogspot.com/2009/05/blog-post_5013.html", "date_download": "2018-07-20T10:50:11Z", "digest": "sha1:RT4NWIGGYMVNROT6X6SPTAXMJ2PB7EJ3", "length": 16056, "nlines": 148, "source_domain": "kaludai.blogspot.com", "title": "கழுதை: பொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்", "raw_content": "\nபொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்\nபிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை ராணுவமும், அரசும் கூறி வரும் நிலையில் இன்று காலை பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக வந்தத் தகவல் மேலு ம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்திக்கடல்பகுதியில் பிரபாகரனுடன் சேர்த்து பொட்டுஅம்மான் சூசை ஆகிய முக்கியத் தளபதிகளையும் கொன்றுவிட்டதாக பரப்புரை செய்த சிங்கள ரானுவம் பிரபாவின் உடலை மட்டும் தான் அடையாளம் காட்டியது. ஆனால் அது பிரபாவின் உடல்தானா என்பதில் பலவிதமான சந்தேகங்கள் நிலவிவருகின்றன.\nபிரபாவைப்போல ஒருவரின் உடலைக்காட்டிய சிங்கள ராணுவத்தால் பொட்டு அம்மான் மற்றும் சூசை ஆகியோரின் உடலைக்காட்ட முடியவில்லை. ஒருவேளை அதுமாதிரி டூப்ளிகேட் கெடக்கலயோ என்னவோ. இந்த நிலையில் இன்றுவெளியான பரபரப்புத் தகவலில் பொட்டுஅம்மன் உயிரோடு இருப்பதாகவும் அவர் இலங்கையின் கிழக்கு மாகானத்தில் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சிலரோடு இருப்பதாகவும் அவர் மீண்டும் புலிகள் இயக்கத்தை ஒருங்கிணைக்க ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.\nசிங்களர்களின் தற்போதைய விருந்தாளி கருணா அளித்த இந்தத் தகவலில் சிங்கள ராணுவம் பொட்டுஅம்மனைக் கோட்டைவிட்டு விட்டது எனக் கூறியிருக்கிறார். ஏற்கனவே பிரபாவும் உயிரோடு இருப்பதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ள கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தப் பொட்டு அம்மான் விவகாரம் மேலும் பீதியை கிளப்பியுள்ளது.\nஇலங்கை உளவுத்துறை ராஜபக்சே அரசுக்கு அளித்த ரகசியத் தகவலில் பிரபாகரன் தப்பிவிட்டார் என்றும் அவர் பாதுகாப்பாக மலேசியா அல்லது தாய்லாந்து நாட்டில் இருக்கலாம் என்றும் அது ரகசியத் தகவலைப் பகர்ந்துள்ளது. அந்தத் தகவலை உறுதிசெய்யுமாறும் தற்போது யுத்தசூனியப் பிரதேசங்களில் இருந்து அரசக் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள தமிழர்களை முழுக்க முழுக்க கண்காணிக்குமாறும் உளவுத்துறைக்கு ராஜபக்சே உத்தரவிட்டதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.\nஎனவே நேற்று முந்தினம் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அறிவித்த அந்த செயல்திட்டங்கள் வெறும் காகித மாலையாக ஆகிவிடுமோ என கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி சிங்களவர்கள் மகிழ்சிக்கழிப்பில் இருக்கும் இந்த நேரத்தில் தன் ஆட்சியைப் பாதுக்காத்துக் கொள்ள அல்லது ரினீவல் செய்துகொள்ள விரைவில் தேர்தல் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.\nநேற்று நிருபர்களிடம் பேட்டியளித்த பொன்சேகா பிரபாகரனின் உடலை எரித்துவிட்டதாகவும்,அந்தச் சாம்பலை இந்துமாக் கடலில் வீசி எறிந்துவிட்டதாவும் கூறியிருக்கிறார். ஆனால் இன்று பொட்டுஅம்மான் உயிரோடு இருப்பதாக வந்துள்��� செய்தியால் குழம்பிப் போயுள்ள இலங்கை ராணுவமும் அரசும் ஒருவேளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலவும்செய்தியும் உண்மையாக இருக்குமோ என ஆராயத் தொடங்கியுள்ளார்கள்.\nஅதே நேரம் இந்தியா கோரியுள்ள பிரபாகரனின் மரண அறிக்கைச் சான்றிதழை வழங்குவதற்கும் தயக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ இனியாவது அந்த மக்களின் நலன்கள் காக்கப்படவேண்டும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.\nPosted by டாஸ்மாக் கபாலி at பிற்பகல் 10:26\nLabels: இலங்கை பிரச்சனை, ஈழம், பிரபாகரன்\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\n24 மே, 2009 ’அன்று’ முற்பகல் 9:35\n25 மே, 2009 ’அன்று’ முற்பகல் 2:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதற்கொலைக் கரும்புலியாக மாற்றப்பட்ட சிறுவன்\nஇளவரசருக்கு விரைவில் முடிசூட்டு விழா\nகாத்துல வெண்ணை எடுக்கும் கலைஞர்\nஏன் இவ்வளவு மர்மங்கள் மரணத்தில்\nநிதின் குமாரி கற்பழித்துக் கொலையா\nபொட்டு அம்மன் உயிரோடு இருப்பதாக பரபரப்புத் தகவல்\nதலைவருக்கே தார் போட்டுவிட்ட காங்கிரஸ்\nபிரபாகரனின் உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது\nபிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்ப...\nசிதம்பர வெற்றி ரகசியம் என்ன\nவாட்ச் கடையில் மணி பார்த்தது போல\nஎன்ன செய்தார்கள் தமிழக மக்கள் \nகார்த்திக் வேட்பாளர் ஜகா வாங்கினார்\nசிறப்பு ஞாயிறு அதிரடி: \"தேர்தல் அதிகாரிகளுக்கு சில...\nஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்\nஞாயிறு அதிரடி :\"வாக்காளர்களுக்கு சில யோசனைகள்\"\nவேட்டைக்காரன் பாட்டு வேட்டையாடப் பட்டதா\nசமூகசேகவர் கன்னட பிரசாத் மீண்டும் கைது\nகலைஞரின் உண்ணாவிரத காமெடிகள் பாகம் 2\nஅந்த நாள் இதே மே மாதத்தை மறக்கமுடியமா\nதனக்குத் தானே வேட்டு வைத்தக் கலைஞர்\nநினைவுகள்: \"அவ்வை சண்முகி\" -ராயப்பேட்டை ராமு\nதிலீபன் கல்லறைக்குப் பக்கத்திலே கலைஞர்\nகார்த்திக் மீது செங்கல் வீச்சு - விருதுநகரில் பரபர...\nதலைவர் கடிதம் எழுதினாருன்னா அது தமிழ்மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம், அதே தலைவர் அவசரமா போன் பண்ணினாருன்னா அது தம் மக்கள் பிரச்சினையின்னு அர்த்தம்.\nமன்னாராட்சி மறைந்துவிட்ட மாநிலத்தில் மறுபடியும் மலர்விட்ட மாமன்னா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா உமது வழிகாட்டியா அறிஞர் அண்ணா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா தம் மக்கள் நலங்கருதி,எம்மக்கள் புறந்தள்ளி வெற்றிபெற்ற மதியூக மன்னா உன் அடுத்த திட்டம் என்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/cinema/page/5", "date_download": "2018-07-20T10:24:11Z", "digest": "sha1:GODLAWOWDTT3VQXK6NQ3ECCRZFEITMTF", "length": 7167, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "Cinema – Page 5 – Mithiran", "raw_content": "\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும். எப்போதும் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என...\nபிரியங்கா-நிக் ஜோனாஸ் ஜோடிக்கு பெயர் சூட்டிய ட்விட்டர் ரசிகர்கள்\nதமிழில் விஜய் ஹீரோவாக நடித்த ’தமிழன்’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்...\nபிக்பாஸ் வீட்டில் ‘கதறி அழும்’ மஹத்\nபிக்பாஸ் வீட்டின் ஸ்கூல் டாஸ்க் இன்னும் தொடர்வது போல, முதல் ப்ரோமோ வீடியோவில் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், சென்றாயன்-மும்தாஜ் இருவரும் ‘செல்பி புள்ள’ பாடலுக்கு நடனமாடுவது போல...\nமூன்று வயதிலேயே ஜி.வி. பிரகாஷ் செய்த காரியத்தை நீங்களே பாருங்க\nஏ.ஆர். ரகுமானின் உறவினர் ஜி.வி. பிரகாஷ் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர் சிறு வயதில் இருந்தே இசைப்புயலுடன் பயணித்துள்ளார். அவருடைய இசையில் பாடுவது இசையமைப்பது...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (15.07.2018)…\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த இளம் நடிகை\nபிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா, ஹலோ...\nகோலமாவு கோகிலா படம் தொடர்பாக வெளியான புதிய தகவல்\nநயன்தாரா – யோகி பாபு நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் கடந்த ஜூலை 5 ஆம் திகதி வெளியிட்டனர்....\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (20.07.2018)….\nபிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும்....\nஅழகிய கழுத்தை பெற நீங்கள் தயாரா\nகழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல்...\nமாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன\nமாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/05/730-1.html", "date_download": "2018-07-20T10:51:33Z", "digest": "sha1:C77AHUL224FUGRMAVNQBISOSQOONDUQ6", "length": 42544, "nlines": 668, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 25 மே, 2017\n730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1\nதிறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை\nமே 25. பூரணலிங்கம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.\nதமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர் பூரணலிங்கம் பிள்ளை.\nஇவர் நம் மண்ணின் மரபுகளையும், மக்களின் அறிவியல் சிந்தனைகளையும், இயற்கையோடு இணைந்த வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடித்தார். பிற்காலத்தில் திராவிட இயக்கம் கையிலெடுத்த பல கொள்கைகளுக்கு இவர்தான் முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம்.\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமான நன்செய் வயல்கள் சூழ்ந்த \"முந்நீர்ப்பள்ளம்\" என்னும் கிராமத்தில் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய \"பூரணலிங்கம்\" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்க��் \"பூரணம்\" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி, ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.\nஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1902ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பாடத்தை நீக்க முயன்றபோது பூரணலிங்கம் பிள்ளை அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.\n1885ஆம் ஆண்டு பூரணலிங்கனார் பரிதிமாற்கலைஞரையும் அழைத்துக் கொண்டு ஹர்சன் பிரபுவைச் சந்தித்து செம்மொழியாகும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார். தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும், இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகிய போதும் தன் தனித்தன்மை குன்றாத இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு அவர் மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று அவர் முழங்கினார்.\nபூரணலிங்கம் பிள்ளை எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். \"கருணாமிர்தசாகரம்\" போன்ற அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களைக் கூட முழு மூச்சில் வாசித்து முடிப்பார். இவர் எழுதுவதிலும் வல்லவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது \"ஞான போதினி\" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் \"நீதி\" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.\nதமிழ் நாட்டில், தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் சிந்தனைகளையும், தொழில் நுட்பங்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி எழுதியும், பேசியும் வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு இராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.\nபூரணலிங்கனாரின் படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழி மாற்றம், சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.\nஇளமையில் கற்ற தமிழ்க் கல்வியும், தமிழறிஞர்களின் நட்பும்தான், இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின.\nமேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது, சுந்தரம் பிள்ளையிடம் இலக்கணமும் முத்துசாமிப் பிள்ளையிடம் திருக்குறளும் பயின்றார்.\nபிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர்\nகோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.\nதமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\n\"தமிழ் இந்தியா\" என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக \"தமிழ் இலக்கிய வரலாறு\" என்ற ஆங்கில நூலை எழுதினார்.\n\"பத்துத் தமிழ் முனிவர்கள்\" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.\nஇவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை. பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும் ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.\nஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அ���ித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஆசிரியர் பணியிலிருந்து 1926இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். உயர் ஜாதி அல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் உழைத்ததை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.\nமனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக நீதிக்கான ஒரு இலட்சிய வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை. அவ்வாறு வாழ்ந்த பூரணலிங்கம் பிள்ளை, தமது 81வது வயதில், 1947ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.\nஅவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது தமிழ்ப் பணிக்கும், தமிழ் உணர்வுக்கும் அளிக்கப்பட்ட உயரிய மரியாதையாகும்.\nமு. சி. பூரணலிங்கம் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n735. சிறுவர் மலர் - 3\n734. சுந்தர ராமசாமி - 3\n733. சங்கீத சங்கதிகள் - 122\n731. அ.முத்துலிங்கம் - 1\n730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1\n729. கம்பதாசன் - 1\n728. தமிழ்வாணன் - 4\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\n726. சங்கீத சங்கதிகள் - 121\n725. எம்.வி.வெங்கட்ராம் - 1\n724. சங்கீத சங்கதிகள் - 120\n723. பதிவுகளின் தொகுப்பு : 676 - 700\n722. அசோகமித்திரன் - 2\n721. சுத்தானந்த பாரதி - 6\n720. கார்த்திகேசு சிவத்தம்பி -1\n719. உமாமகேசுவரனார் - 1\n718. தாகூர் - 1\n717. கிருபானந்தவாரியார் - 2\n716.சங்கீத சங்கதிகள் - 119\n715. ந.சஞ்சீவி - 1\n713. ந.சுப்பு ரெட்டியார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (2)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n நெல்லைபாரதி ஜூலை 16 . டி.கே.பட்டம்மாளின் நினைவு தினம். தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள்...\n1119. பாடலும் படமும் - 38\nஇராமாயணம் - 10 சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம். பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, ம...\n பசுபதி ‘ மாலை மாற்று’ என்பது ஒரு மிகப் பழைய தமிழ்ச் சொல். ஆங்கிலத்தில் உள்ள ‘பாலிண்ட்ரோம்’ ( Palindrome)...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\nதொல்காப்பியம் மு.வேங்கடசாமி நாட்டார் ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: வேங்கட...\n768. சங்கீத சங்கதிகள் - 127\nரசிகரின் மனோபாவம் ஜி.என்.பி. 1946 -இல் ‘பாரிஜாதம்’ என்ற பத்திரிகையில் ஜி.என்.பி. எழுதிய ஓர் அரிய கட்டுரை இது. ( விகடனிலும், கல்...\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n தேவன் + கோபுலு ஆகஸ்ட் 30, 1942 -இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடர...\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\nஎனது மனமார்ந்த நன்றி தேவன் ’ தேவன்’ பயன்படுத்திய பல பெயர்களில் ஒன்று ‘ ஸம்பாதி ’ . “ ஸம்பாதி என்ற பெயரில் ஆழ்ந்த கருத்துள்ள ...\nசந்தத்துள் அடங்கிய கந்தன் குருஜி ஏ.எஸ்.ராகவன் ’போகாத ஊரில்லை, போற்றாத தெய்வமில்லை’ என்று சொல்லும்படி பாடிய அருணகிரிநாதர் பல ஊர்களில் உள்...\n772. அநுத்தமா - 2\nசர்க்கஸ் சபலம் அநுத்தமா கோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/09/blog-post_59.html", "date_download": "2018-07-20T10:17:37Z", "digest": "sha1:H6GDGY6EFOMI7POBMDNOPL2CDZBYGZUH", "length": 4965, "nlines": 95, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: கென்யாவிற்கு ஏற்றுமதி", "raw_content": "\nகென்யா நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது. கென்யா நாடு பல பொருட்களை இறக்குமதி செய்து தான் உபயோகித்து வருகிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்து வ��ும் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஒரு தீர்வு. ஆதலால் இந்தியாவிற்கும், சைனாவிற்கும் பலத்த போட்டி இருக்கிறது.\n2012 ம் வருடத்தில் கென்யா 195 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 149 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.\n2012 ம் வருடத்தில் கென்யா 167 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பிற்கு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதுவே 2011ம் வருடம் 143 பில்லியன் கென்யன் ஷில்லிங் மதிப்பு தான் இருந்தது.\nகத்தாரும், இந்திய பழங்கள், காய்கறிகளும்\nமதுரையிலிருந்து அதிக அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி ச...\nஇந்தோனிஷியா இந்தியா வர்த்தகம் 20 பில்லியன் டாலர் அ...\nகேரளாவுக்கு இறக்குமதி ஆகும் பழங்கள்\nஉலத்தின் பாதி மாங்காய் உற்பத்தி இந்தியாவில்\nபாமாயில் அதிக அளவில் எங்கிருந்து இறக்குமதி செய்யப்...\nசிலோனுக்கு கப்பலில் சரக்குகள் அனுப்பும் போது சரக்க...\nஏற்றுமதி லாபம் தரும் தொழிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://veludharan.blogspot.com/2017/05/danaikan-fort-bhavani-sagar-dam.html", "date_download": "2018-07-20T10:22:16Z", "digest": "sha1:G3PFPPD3HMSMU74QVM3NBEZEM5GDMZOD", "length": 14801, "nlines": 195, "source_domain": "veludharan.blogspot.com", "title": "VELUDHARAN's TEMPLES VISIT : DANAIKAN FORT ( டணாய்கன் கோட்டை ), Bhavani Sagar Dam, Sathyamangalam – A HERITAGE WALK – VADA KONGU VARALATRU THEDAL KUZHU.", "raw_content": "\nடணாயக்கன் கோட்டை மாதப்ப தண்டநாயக்கன் என்பவரால் கட்டப்பட்டது. இந்த தண்டநாயக்கர்கள் யார் கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்டநாயக்கர்கள் ஆட்சிசெய்தனர். இவர்களில் பெருமாள் தண்ட நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் நாயக்கனுக்கு இரு மகன்கள். ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன். மூன்றாம் வீரவல்லாளனின் ஆட்ச��க்காலம் கி.பி. 1293-1342. மாதப்ப தண்டநாயக்கனுக்கும் இரு மக்கள். ஒருவர் கேத்தய தண்டநாயக்கன்; சிற்றாப்பனின் பெயர் கொண்டவர். மற்றவர் சிங்கய தண்டநாயக்கன்.\nதண்டநாயக்கர்கள் முடிகுலய குலத்தைச் சேர்ந்தவர்கள். மோடகுலய குலம் என்றும் இக்குலத்தைச் சொல்வர். இவர்கள் தம் பெயருக்கு முன்னால் பல விருதுப்பெயர்களை வைத்துக்கொண்டனர். அவற்றுள் இம்மடி இராகுத்தராயன், சிதகரகண்டன் ஆகிய இரு பெயர்கள் முதன்மையானவை. ஒட்டைக்கு மிண்டான் என்னும் ஒரு விருதுப்பெயரும் கானப்படுகிறது. தண்டநாயக்கர்கள் தமிழகத்தின் நீலகிரியைக் கைப்பற்றியதாகப் பெருமை பேசுபவர்கள் என்னும் குறிப்பு உள்ளது. எனவே, நீலகிரிசாதார(ண)ன் என்னும் விருதுப்பெயரும் இவர்களுக்கு உண்டு.\nமாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே, டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும். நாம் பார்த்த, நீரில் மூழ்கிய கோட்டைக்கோயில் மாதப்ப தண்டநாயக்கனின் மகனான கேத்தய நாயக்கன் என்பவன் கட்டிய கோயிலாகும். தன் தந்தையின் பெயரால் மாதவப்பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினான்.\nநன்றி :திரு தென்கொங்கு சதாசிவம் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/177290/news/177290.html", "date_download": "2018-07-20T10:57:39Z", "digest": "sha1:WL2BDJK6YMU32UHEAR25WZW5AA4BOZ6O", "length": 5750, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஸ்ரீதேவி – போனி கபூரை விரட்ட அவரது அம்மா செய்த விஷயங்கள்! : நிதர்சனம்", "raw_content": "\nஸ்ரீதேவி – போனி கபூரை விரட்ட அவரது அம்மா செய்த விஷயங்கள்\nநடிகை ஸ்ரீதேவி மறைந்தாலும் அவர் படங்கள் மூலம் நம் நினைவில் இருப்பார். இப்போது பலராலும் யோசிக்கப்படுவது ஸ்ரீதேவியின் மகள்கள் பற்றிதான்.\nஅவரது முதல் மகள் ஜான்வி தன்னுடைய முதல் படமான தடக் பட படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதேவி வாழ்க்கையில் போனி கபூர் வந்ததும், அவரை பிடிக்காமல் ஸ்ரீதேவி அம்மா செய்த விஷயங்களும் இப்போது வெளியாகியுள்ளது.\nஅதாவது போனி கபூருக்கு, ஸ்ரீதேவியை பிடித்து போக தன்னுடைய தம்பி அனில் கபூர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவரை நாயகியாக கமிட் செய்ய விரும்பியுள்ளார். இதற்காக அவரை அணுகினால் ஸ்ரீதேவியோ தன் அம்மாவை கேட்க கூறியுள்ளார்.\nஅவரது அம்மாவுக்கு போனி கபூரை பிடிக்கவில்லை என்பதால் ரூ. 10 லட்சம் சம்பளம் கேட்டிருக்கிறார். ஆனால் போனி கபூர், ஸ்ரீதேவியை படத்தில் கமிட் செய்து அவருடன் பழக வேண்டும் என்ற எண்ணத்தில் ரூ. 10 லட்சம் என்ன ரூ. 11 லட்சமே தருகிறேன் என்று கூறி கமிட் செய்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/76-200696", "date_download": "2018-07-20T10:47:28Z", "digest": "sha1:QS6LFC6YH3NOU6ORNZCG54IXZ24SCPWZ", "length": 7942, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊவாவிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\nஊவாவிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை\nஊவா மாகாணத்திலுள்ள அரசசார் நிறுவனங்களில், தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.\n“ஊவா மாகாணத்தில், தமிழ்மொழி அமுலாக்கல் குறித்த விடயங்களை மேற்பார்வை செய்யும் பணியை, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், என்னிடம் ஒப்படைத்துள்ளார். எனவே, ஊவா மாகாணத்தின் அரசசார்பற்ற நிறுவனங்களில் தமிழ்மொழி அமுலாக்கலை சீராக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்வேன்” என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,\n“ஊவா மாகாணத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களில், தமிழ்மொழி முறையாக அமுல்படுத்தப்படவில்லை எனில், அதனை எனது கவனத்துக்குக் கொண்டுவருமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.\n“குறிப்பாக, அரச நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் தமிழ்மொழி பிழை, எழுத்துப்பிழைகள் உள்ளிட்ட விடயங்களை, எனது கவனத்துக்குக் கொண்டுவந்தால் அதற்கான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.\nஅரசசார் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ்மொழிப் பிழைகள் காணப்படுமாயின், அவ்விடயத்தில், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு தலையீடு செய்யும்.\nபெயர்ப்பலகைகளை திருத்தம் செய்து, புதிய பலகைகளை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதற்கான செலவீனங்களை, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சே பொறுப்பேற்றுக்கொள்ளும்.\nஇது தொடர்பான விசேட சட்டமூலமும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கிகாரமும் பெறப்பட்டுள்ளது” என்றார்.\nஊவாவிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-3/", "date_download": "2018-07-20T10:20:53Z", "digest": "sha1:RUPV3QX2R2YOPYBHBD4B2UUQ3ZDM7UNA", "length": 19587, "nlines": 169, "source_domain": "news7paper.com", "title": "பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி; ரஷ்யாவின் கனவை கலைத்த குரோஷியா- அரை இறுதியில் 11-ம் தேதி இங்கிலாந்துடன் மோதல் - News7Paper", "raw_content": "\nபெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி; ரஷ்யாவின் கனவை கலைத்த குரோஷியா-…\nபுதிய கல்வி கொள்கைக்கான வரைவு: கஸ்தூரிரங்கன் கமிட்டிக்கு கால அவகாசம் நீட்டிப்பு\nஅமர்நாத் யாத்திரையில் 2 பக்தர்கள் மரணம்: நிலச்சரிவு, உடல்நலக் குறைவால் இதுவரை 14 பேர்…\nபிஹார் கலவர வழக்கில் சிறையில் உள்ள விஎச்பி தொண்டர்களுடன் அமைச்சர் சந்திப்பு\nபிக் பாஸ் வீட்டில் ஒரு அந்நியன்: யார்னு சொல்லுங்க பார்ப்போம்\nதோனி பிறந்தநாளில் வைரலான அனுஷ்கா சர்மா புகைப்படம் | Anushka Sharma’s reaction on…\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ரசிகர்கள் | Nayanthara…\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் யோகிபாபு\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா\n வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில புகைப்படங்கள்\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி; ரஷ்யாவின் கனவை கலைத்த குரோஷியா- அரை...\nபெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி; ரஷ்யாவின் கனவை கலைத்த குரோஷியா- அரை இறுதியில் 11-ம் தேதி இங்கிலாந்துடன் மோதல்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்யாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு சோச்சியில் உள்ள ஒலிம்பிக் பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்ற கடைசி கால் இறுதி ஆட்டத்தில் குரோஷியா – ரஷ்யா அணிகள் மோதின.25-வது நிமிடத்தில் ரஷ்ய அணி முதல் கோலை அடித்தது. ஆர்டெம் ஸூபாவுக்கு பந்தை தட்டிவிட்டு ��ெனிஸ் செரிஷேவ் சற்று முன்னோக்கி நோக்கி நகர மீண்டும் அவருக்கு பந்தை வெட்டி அனுப்பினார் ஸூபா. அதனை குரோஷியா வீரர்களான லூகா மோட்ரிக், டோமோகோஜ் விடா ஆகியோரது இடைமறிப்புகளை தாண்டி எடுத்துச் சென்ற செரி ஷேவ் 75 அடி தூரத்தில் இருந்து இரு டிபன்டர்களின் ஊடாக வலுவாக அடித்த ஷாட் கோல்கம்பத்தின் மேல் இடது ஓரமாக கோல் வலையை துளைத்தது. இந்த கோலால் ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது.\nஅடுத்த 8-வது நிமிடத்தில் குரோஷியா பதிலடி கொடுத்தது. பாக்ஸின் வலது ஓரத்தை நோக்கி பந்தை கடத்திச் சென்ற மரியோ மன்ட்சூசிக், பின்னர் பாக்ஸின் மையப்பகுதியில் மார்க் செய்யப்படாத நிலையில் இருந்த ஆண்ட்ரேஜ் கிரமரிக்குக்கு தட்டி விட்டார். அவர், சர்வசாதாரண மாக அதனை தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 6 நிமிடங்களிலும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையிலேயே இருந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.\nஇதில் 101-வது நிமிடத்தில் லூக்கா மோட்ரிக் கார்னரில் இருந்து அடித்த ஷாட்டை, பாக்ஸின் மையப்பகுதியில் நின்ற டோமோகோஜ் விடா தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.\nஅடுத்த 4-வது நிமிடத்தில் ரஷ்யா பதிலடி கொடுத்தது. ஃப்ரீகிக்கில் ஸகோவ் அடித்த ஷாட்டை, மரியோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி கோலடிக்க ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முத லில் ரஷ்யாவின் ஸ்மோ லோவ் அடித்த ஷாட்டை கோல்கம்பத் தின் இடது ஓரத்தில் கோல்கீப்பர் டேனியல் சுபாசிச் தடுத்தார். அதேவேளையில் குரோஷியா தரப்பில் மார்சலோ ப்ரோஸோவிச் அடித்த ஷாட் கோலாக மாறியது. 2-வது வாய்ப்பில் ரஷ்யாவின் ஆலன் ஸகோவ் கோல் அடிக்க, குரோஷியாவின் மேடியோ கோவாசிச் வீணடித்தார்.\nஇதனால் ஆட்டம் 1-1 என்ற நிலையை எட்டியது. 3-வது வாய்ப்பில் ரஷ்யாவின் மரியோ பெர்னாண்டஸ் அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடதுபுறம் விலகிச் சென்றது. அதேவேளையில் லூக்கா மோட்ரிக் தனது வாய்ப்பை கோலாக மாற்ற குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது. 4-வது வாய்ப்பில் ரஷ்யா தரப்பில் செர்ஜி இக்னாஷேவிச்சும், குரோஷியா தரப்பில் டோமகோஜ் விடாவும் கோல் அடித்தனர். அப்போது குரோஷியா 3-2 என்ற முன்னிலையை அடைந்திருந்தது. கடைசி வாய்ப்பில் முதலில் ரஷ்யாவின் தலேர் குஷியேவ் கோல் அடிக்க 3-3 என்ற சமநிலையை எட்டியது. இதைத் தொடர்ந்து இவான் ராகிட்டிக் அடித்த ஷாட் கோல்கம்பத்தின் இடது ஓரத்தை துளைக்க குரோஷியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதனால் ரஷ்யாவின் அரை இறுதி கனவு கலைந்தது. வரும் 11-ம் தேதி நடைபெறும் அரை இறுதியில் இங்கிலாந்து அணி யை சந்திக்கிறது குரோஷியா.\nகுரோஷியா அணி அரை இறுதிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். கடைசியாக அந்த அணி 1998-ம் ஆண்டு அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அரை இறுதியில் கால்பதித்துள்ளது. ஒரே உலகக் கோப்பை தொடரில் இரு முறை பெனால்டி ஷூட்டில் வெற்றி பெற்ற 2-வது அணி குரோஷியா ஆகும். டென்மார்க் அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றிலும் குரோஷியா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் தான் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு முன்னர் 1990-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இரு ஆட்டங்களில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி கண்டிருந்தது.\nPrevious articleஇந்த வார ராசிபலன் ஜூலை 9 முதல் 15 வரை\nபுதிய கல்வி கொள்கைக்கான வரைவு: கஸ்தூரிரங்கன் கமிட்டிக்கு கால அவகாசம் நீட்டிப்பு\nஅமர்நாத் யாத்திரையில் 2 பக்தர்கள் மரணம்: நிலச்சரிவு, உடல்நலக் குறைவால் இதுவரை 14 பேர் பலி\nபிஹார் கலவர வழக்கில் சிறையில் உள்ள விஎச்பி தொண்டர்களுடன் அமைச்சர் சந்திப்பு\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு மாற்றுப்பாதை குறித்து ஆராய நிபுணர் குழு: திமுக செயல்...\nஅவன் கூட படுக்காதே, ஜாக்கிரதை, ஃபீலிங்ஸை கட்டுப்படுத்த முடியாது: ஐஸை எச்சரித்த மும்தாஜ் |...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nடெல்லியில் 11 பேர் தற்கொலைக்கு பின்புலத்தில் மந்திரவாதிக்கு தொடர்பா- அதிர்ச்சித் தகவல்கள்: போலீஸார் தீவிர...\nஉயர் கல்விக்குப் புதிய ஆணையம் புதிதாக எதையும��� சாதிக்குமா..\nசர்வதேச யோகா தினம்: கடல், ஆறுகளிலும் யோகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-20T11:01:26Z", "digest": "sha1:FEQMPOW2XZMUABFZGSUSWVZGCDEAUZ6N", "length": 11227, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருடன் போலீஸ் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசு. பி. பி. சரண்\nதிருடன் போலீஸ் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது அடிதடி நிறைந்த நகைச்சுவைப் படம். இப்படத்தில் அட்டக்கத்தி தினேசு, ஐசுவர்யா ராஜேசு ஆகியோர் கதை முன்னனி நாயகர்களாக நடித்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். ராஜேந்திரன், ஜான் விசய், பாலா சரவணனன், நிதின் சத்தியா, ரேணுகா, உமா ஐயர், ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை கார்த்திக் ராசு இயக்கினார் இதுவே இவர் இயக்கத்தின் முதல் படமாகும். எசு. பி. பி. சரண் கன்னய்யா பிலிம்சின் செல்வக்குமாருடன் இணைந்து தயாரித்துள்ளார்.\nகாவல்துறை ஆணையராக ஆடுகளம் நரேன்\nசிங்காரமாக ராஜேசு (விசுவாவின் அப்பா)\nநிதின் சத்யாவின் அம்மாவாக உமா ஐயர்\nதுணை ஆணையர் ஏகாம்பரமாக முத்துராமன் (நிதின் சத்யாவின் அப்பா)\nஎசு. பி. பாலசுப்பரமணியம் (சிறப்புத் தோற்றம்)\nவினாயகமாக விசய் சேதுபதி (சிறப்புத் தோற்றம்)\nவிசுவா வேலை இல்லாமல் இருக்கிறார். அவர்கள் காவலர் குடியிருப்பில் குடியிருக்கின்றனர். கண்டிப்பானவரா இருப்பதால் விசுவாவிற்கு காவலரான அவர் அப்பாவை பிடிக்காது. விசுவாவிற்கும் நிதின் சத்யாவிற்கும் ஆகாது. நிதின் ஏகாம்பரம் போல் பேசி மாணிக்கம் மூலம் ஒரு பெண்ணை கடத்தி கெடுத்து கொலை செய்துவிடுகிறார். ஒரு சமயத்தில் சிங்காரம் ஏகாம்பரம் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவிக்கப்போவதாக கூறுகிறார். மாணிக்கத்தையும் மரவட்டையையும் போலி மோதலில் கொல்ல ஆணையர் உத்தரவிடுகிறார். அக்குழுவில் சிங்காரத்தையும் இணைத்து மாணிக்கம் மூலம் அவரை ஏகாம்பரம் கொன்று விடுகிறார். சிங்காரத்தின் வேலை விசுவாவிற்கு கிடைக்கிறது.\nகாவலர் வேலையின் சிரமங்களை விசுவா உணர்கிறார். அவருக்கு அவர் அப்பா மீது இப்போது மதிப்பு வருகிறது. அவருக்கு வணங்காமுடி நண்பராக இருக்க���றார். சிறையில் கைதிகளாக உள்ள மாணிக்கத்தையும் மரவட்டையையும் அடித்து விடுகிறார். அவர்களுக்கு இவர் தான் சிங்காரத்தின் மகன் என தெரியவருகிறது. ஒரு சந்தர்பத்தில் விசுவா மூலம் தங்களை கொல்ல ஏகாம்பரம் முயல்வதாக ஐயம் கொள்கின்றனர். இவர்கள் தான் தன் அப்பாவை கொன்றவர்கள் என தெரிந்து பல முயற்சிகளுக்குப் பின் இவர்கள் இருவரையும் ஏகாம்பரத்தையும் ஆணையரிடம் பிடித்து கொடுக்கிறார். [1]\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/interview/nenjil-thunivirunthal-vikranth-interview-049720.html", "date_download": "2018-07-20T10:26:23Z", "digest": "sha1:SRG3G7SGQKZEV7QU6MOGPGM5WCWBPJTO", "length": 16451, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ராந்துக்கு திருப்புமுனை தருமா நெஞ்சில் துணிவிருந்தால்? | Nenjil Thunivirunthal Vikranth interview - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்ராந்துக்கு திருப்புமுனை தருமா நெஞ்சில் துணிவிருந்தால்\nவிக்ராந்துக்கு திருப்புமுனை தருமா நெஞ்சில் துணிவிருந்தால்\nஇப்போதைய இயக்குநர்களில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவானவர் சுசீந்திரன். ஒரு படம் முடிவதற்கு முன் அடுத்த படத்தை சரியாக திட்டமிடுவார். அதன் வெற்றி தோல்வியெல்லாம் அப்புறம்தான்.\nமாவீரன் கிட்டு படத்துக்குப் பிறகு அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படம் சுசீந்திரனுக்கு மட்டுமல்ல, ஹீரோவாக நடித்திருக்கும் விக்ராந்துக்கும் முக்கியமான படம்.\nஎவ்வளவோ படங்கள் நடித்தும் இன்னும் முன்னணி நடிகராக வரமுடியவில்லை என்ற தவிப்பிலிருக்கும் விக்ராந்த், இந்தப் படம் குறித்துக் கூறுகையில், \"பாண்டிய நாட்டிற்கு பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இது. சந்தீப், சூரி, ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாகக் கொண்ட படம். ‘பாண்டிய நாடு' எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். இப்போது நெஞ்சிலே துணி���ிருந்தால் என்னை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.\nகொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு\nசுசீந்திரன்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் நான் நடிக்க தயார். சுசீந்திரன் என்னிடம், \"எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க... இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம். முதலில் சாதுவா காட்டலாம்,\" என்று கண்ணாடிலாம் கொடுத்தாங்க. 'அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும்' என்றார்.\nபாண்டிய நாடு படத்தில் சூரியுடன் நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் வைசாக்-ல் ஒன்றாக மிகுந்த சந்தோசமாக இருந்தோம். சூரி எனக்கு நீண்ட நாள் பழக்கம். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே உள்ளார். சந்தீப் இந்தப் படத்தில் இருந்துதான் பழக்கம். நட்பு ரீதியா பழகினார். பாடல் காட்சிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்துக்கொள்வோம்.\nதெலுங்கில் ஹீரோயின் மெஹரின் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து உள்ளன. அவை சூப்பர் ஹிட் படங்களாகவும் அமைந்து உள்ளன. அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து அவர்கள் தமிழிலும் மிக பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்.\nநடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடிவிட்டேன் இப்பொழுது அதனை குறைக்க ஓட ஆரபித்தேன் இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது. சுசீந்திரன் இந்த படம் ஆரம்பத்திலேயே சொன்னது போல, அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம். முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார் அவருக்கு பதில் நான். மற்ற நடிகர்களெல்லாம் அப்படியே தொடர்கிறார்கள். படத்தை செல்வசேகரன் இயக்குகிறார். வெண்ணிலா கபடி குழு 2-காக கபடி முறையாக கற்று வருகிறேன்.\nவெண்ணிலா கபடி குழு 2\nவெண்ணிலா கபடி குழு முதல் பகுதி 1980-ல் நடக்கும் கதை அக்கதையை பொறுத்த வரை சுசீந்தரின் தந்தைதான் நிறுவனர். வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.\nகவண், தொண்டன், கெத்து நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர்பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு படம் அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nவிஜய் தூக்கி வைத்திருக்கும் பாப்பா யார்னு தெரியுதா\nவிக்ராந்தின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா\nஇரண்டு முன்னணி இயக்குநர்கள் நடிக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' - என்ன கதை\n'கமர்ஷியல் படத்துல இப்படி ஒரு பிரச்னை இருக்கு...' - ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் பேச்சு\nஅண்ணன் விஜய்யுடன் மோதும் தம்பி விக்ராந்த்\nஎழுதி வச்சுக்கோங்க, 2 ஆண்டுகளில் மிகப் பெரிய ஸ்டாராவான்: விஜய் தம்பியை பாராட்டிய பாலா\nவிக்ராந்துக்கு சொந்த அண்ணன் விஜய் கூட செய்யாத உதவியைச் செய்யும் விஷ்ணு\nதாக்க தாக்க தாக்கம் அதிகம்- விக்ராந்தை தாங்கிப் பிடிக்கும் ரசிகர்கள்\nதயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கட்டுப்படவேண்டும், இல்லாவிட்டால்..\nவிஜய் அண்ணாதான் என் பலம்.. அவரால்தான் நான் சினிமாவில் இருக்கிறேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/don-t-say-hollywood-level-says-rajini-049454.html", "date_download": "2018-07-20T10:31:22Z", "digest": "sha1:AP2AEWKA26H5XGOPLHSR4MBLDRC57QWT", "length": 10651, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஹாலிவுட் தரம்னு சொல்லாதீங்க..' - இசை வெளியீட்டில் ரஜினி ஏன் இப்படிச் சொன்னார்? | Don't say hollywood level, says Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஹாலிவுட் தரம்னு சொல்லாதீங்க..' - இசை வெளியீட்டில் ரஜினி ஏன் இப்படிச் சொன்னார்\n'ஹாலிவுட் தரம்னு சொல்லாதீங்க..' - இசை வெளியீட்டில் ரஜினி ஏன் இப்படிச் சொன்னார்\n2.O படத்தினை 'ஹாலிவுட் தரம்னு சொல்லாதீங்க' -ரஜினிகாந்த்- வீடியோ\nசென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.O' படம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக தயாராகிவருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், அப்படிக் கூறவேண்டாம் என ரஜினிகாந்த் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.\nரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கும் '2.O' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று நள்ளிரவு துபாயில் நடந்த பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டன.\nபடத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கும் நிலையில் இரண்டு பாடல்கள் மட்டுமே தற்போது வெளிவந்துள்ளன. இந்தப் பாடல்கள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகின்றன.\nதுபாயின் புர்ஜ் பார்க்கில் பிரமாண்டமாக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் '2.O' படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த ஷங்கருக்கு நன்றி கூறினார்.\n'இந்தியாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்று கூறமுடியாது. ஆனால் ஷங்கரால் நிச்சயம் அது முடியும். நாமே '2.O' ஹாலிவுட்டை மீறிய படம் என கூறிக்கொள்வது தண்டோரா அடிப்பது போல் இருக்கிறது. படம் பார்த்த பிறகு அதை நீங்கள் எல்லோரும் உணர்வீர்கள்' என ரஜினி பேசினார்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/television/deiva-magal-family-requested-fans-scold-decently-050167.html", "date_download": "2018-07-20T10:42:09Z", "digest": "sha1:SDGY5FBI4KD6R4XIUNPUT6VMLYQSCMSA", "length": 13456, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வேண்டுகோள் விடுக்கும் தெய்வமகள் குடும்பம்! | Deiva magal family requested fans to scold decently - Tamil Filmibeat", "raw_content": "\n» கொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வேண்டுகோள் விடுக்கும் தெய்வமகள் குடும்பம்\nகொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வேண்டுகோள் விடுக்கும் தெய்வமகள் குடும்பம்\nகொஞ்சம் டீசன்ட்டா திட்டுங்க.. வாணி போஜன் கதறல்- வீடியோ\nசென்னை: டீசன்ட்டாக திட்டுமாறு தெய்வமகள் குடும்பத்தினர் வீடியோ வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசன்டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nகுறிப்பாக அண்ணியார் காயத்ரியை திட்டாதவர்கள் இருக்க முடியாது. சத்யாவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக நியாயம், நீதி, நேர்மை என சத்யா கணவரான பிரகாஷை பாடாய் படுத்தி வருகிறார். இது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nயூட்யூப்பில் வெளியாகும் அந்த சீரியலை பார்த்து கண்டமேனிக்கு திட்டி பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெய்வமகள் சீரியலில் சத்யா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வானி போஜன், செட்டில் இருந்தபடியே தெய்வமகள் குடும்பத்தினருடன் லைவ் கொடுத்தார்.\nஅதில் காயத்ரி, குமார் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். தெய்வமகள் சீரியலுக்கு அளிக்கும் வரவேற்புக்கு அவர்கள் நன்றி கூறினர்.\nமேலும் யூட்யூப்பில் பதிவிடும் கமெண்டுகளை தாங்கள் பார்ப்பதாக கூறிய அவர்கள் கொஞ்சம் டீசன்ட்டாக திட்டுங்கள் என கூறினர். இயக்குநர் சொல்வதையே தாங்கள் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஅந்த வீடியோவில் காயத்ரியை குமார் சீரியலில் அழைப்பது போலவே, 'வாடி தொடப்பக்கட்டை' என்று கூறி அழைத்தார். படு ஜாலியாக லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர் சத்யாவும் காயத்ரியும்.\nஇதுபோல் ஒன்றாக தெய்வமகன் குடும்பத்துடன் சேர்ந்திருப்பது கடினம் என்பதால் இன்று லைவில் பேசியதாகவும் அவர்கள் கூறினர். சீரியலில் கடிந்துக்கொள்ளும் ��ாயத்ரி செட்டில் கலகலப்பாக பேசியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nப்ரியா பவானிசங்கரை அடுத்து கோலிவுட்டில் ஹீரோயின் ஆன தெய்வமகள் சத்யா\nபாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா.. - 'தெய்வமகள்' சத்யா பகீர்\nஎன்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா: டிவி நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\n'தெய்வமகள்' அண்ணியாருக்கு என்டு கார்டே இல்லடா: திரும்பி வந்துட்டாருல்ல\n'ரசிகர்கள் வேண்டுதல் பலிச்சிருச்சு..' - 'தெய்வமகள்' அண்ணியாரை சுட்டுக்கொன்ற பிரகாஷ்\nஒரிஜினல் ரவுடிகளையே சென்னை போலீஸ் தூக்கிட்டாங்க.. ஆனா ஒத்த மனுஷி காயத்ரியை தூக்கமுடியலையே\nதெய்வமகள் சத்யா, ரேகா பற்றி ஒரு உண்மை தெரியுமா\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nகாயத்ரியை இப்படி அலைய விட்டுட்டீங்களே - சன் டிவி தெய்வமகள்\nஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் யாருக்கு கிடைக்கும் - ஜெயிப்பது தெய்வமகளா\nஎன் கணவர்தான் என்னோட முதல் ஃபேன்...: தெய்வமகள் அண்ணியார் காயத்ரி\nஅக்கரையில் இருந்து குறி பார்த்து சுட்ட காயத்ரி... குண்டு பாய்ந்து செத்துப்போன நம்பி - தெய்வமகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/20a044554b/amul-of-indian-descent", "date_download": "2018-07-20T10:58:26Z", "digest": "sha1:HYMPNALBLHXSZWIPKOGRHTLAOQE2T4F7", "length": 7939, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்வு பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல்!", "raw_content": "\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்வு பட்டியலில் இந்திய வம்சாவள��யைச் சேர்ந்த அமுல்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 49 வயது அமுல் தாப்பர் அமெரிக்க உச்ச நீதிமன்ற நியமனத்திற்காக போட்டியிடுபவர்களில் ஒருவர் ஆவார்.\n81 வயது அந்தோனி கென்னடி அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஜூலை 31-ம் தேதியே நீதிமன்றத்தில் தனது இறுதி நாள் என்பதை உச்ச நீதிமன்ற சக ஊழியர்களிடம் கென்னடி தெரிவித்த பிறகு வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பை சந்தித்தார். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கென்னடி வகித்த நீதிபதி பதிவிக்கு புதிய நீதிபதியை பரிந்துரை செய்யவேண்டும். அவர் பரிந்துரைக்க தேர்ந்தெடுத்துள்ள ஏழு நீதிபதிகளில் அமுல் உள்ளார் என தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.\nகென்னடி ஃபெடரல் நீதிமன்றத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றி நாட்டிற்கு சேவையளித்தது தனக்கு பெருமிதமளிக்கிறது என்றும் இதில் 30 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றியதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nகென்னடி ஓய்வுபெறுவதற்கு பதிலளிக்கும் விதமான ட்ரம்ப் குறிப்பிடுகையில்,\n“அவரைப் போன்றே திறன் வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுப்போம் என்கிற நம்பிக்கை உள்ளது,” என்றார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக ட்ரம்ப் தேர்வு செய்த 25 நீதிபதிகள் அடங்கிய பட்டியலில் தாப்பரின் பெயரும் உள்ளது. இந்த பட்டியலை ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் மற்றும் ஃபெடரலிஸ்ட் சொசைட்டி தொகுத்துள்ளது. நீதிபதி கென்னடிக்கு பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்படுவதற்கான பரிந்துரை இந்த பட்டியலில் இருந்தே இடம்பெறும் என அமெரிக்க அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கெண்டகியைச் சேர்ந்த தாப்பரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு ஊடக நிறுவனங்கள் பின்னர் கண்டறிந்தனர்.\nசெனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனல் அவர்களின் அபிமான நபரான தாப்பர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற பணி நியமனத்திற்காக ட்ரம்ப் அவர்களால் நேர்காணல் செய்யப்பட்டார். கென்னடியின் ராஜினாமா தாப்பருக்கு மற்றுமொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என கூரியர் ஜர்னல் தெரிவிக்கிறது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://truetamilans.wordpress.com/category/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:45:46Z", "digest": "sha1:7DWYMEJH4BJ2DR5G2JI5X4BG5IGGY7DC", "length": 113104, "nlines": 485, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ஜெயபாலன் | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\nபுலிகளுக்கு மாற்றுக் கருத்து – ரி.பி.சி. வானொலி தாக்கப்பட்ட கதை\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nவழக்கம்போல நேற்றைய இந்தப் பதிவுக்கு வந்த ஒரு நீண்ட பின்னூட்டம் இது.. விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக கருத்து தெரிவித்து வந்த ரி.பி.சி.வானொலி தாக்கப்பட்ட கதையை விலாவாரியாக அதன் தோற்றத்திலிருந்து விளக்கியிருக்கிறார்கள்.\nபதிவில் பின்னூட்டமாக இட்டால் சிலர் படிக்காமலேயே போய்விடக் கூடும் என்பதினால் தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்..\nநானெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்கணும் போலிருக்கு.. பதிவின் நீளத்தை மட்டும் சொன்னேன்..\nஅந்த ராத்திரிக்கு என்ன சாட்சி – ரிபிசி பகுதி 2 : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்\n≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், கொன்ஸ்ரன்ரைன் ரி, ஜெயபாலன் த | ≅\nதொண்ணூறுக்களின் இறுதிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் மட்டுமே கோலோச்சி இருந்த தமிழ் ஊடகச் சூழலில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு மாற்றான கருத்துக்களுக்கான தளம் இருந்திருக்கவில்லை. அப்படியான ஒரு சூழலில் மாற்றுக் கருத்துக்கான தளமாக 1998ல் ஆரம்பிக்கப்பட்ட ரிபிசி வானொலி குறிப்பிடத்தக்கது என்பது 1997ல் இருந்து மாற்று கருத்து தளத்தை ஏற்படுத்த போராடிவரும் எமக்கு தெரியும்.\nஅன்று விடுதலைப் புலிகளின் கருத்துக்கு மாற்றான கருத்துக்கள் யாவும் மௌனமாக்கப்பட்ட நிலையில் மாற்றுக் கருத்துக்கான ஊடகம் ஒன்றை வெளிக்கொணர்வது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்கவில்லை. அப்படியான சூழலில் இவ் ஊடகமே மர்மமாக, இரகசியமாக இயங்காமல் தம்மை இனம்காட்டி ���ெளிக்கொணர்ந்தது மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தவர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை ‘யாழ்ப்பாணம்’ மூளை என்ற எண்ணம் கொண்ட ‘புத்திஜீவிகள்’க்கு பஞ்சமில்லாத நிலையிருக்க புலம்பெயர் நாடுகளில் உள்ள பாரம்பரிய ஊடகங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணச் சிந்தனைப் போக்கின் – யாழ் மேலாதிக்கத்தின் பிடியிலேயே உள்ளது. ரிபிசி வானொலி அதிலிருந்து மாறுபட்டு, யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் பிடியில் இல்லாமல், மாற்றுக் கருத்துக்களுக்கான தளமாக கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயம்.\nவிடுதலைப் புலிகளுக்கு மாற்றான கருத்துடையவர்கள் யாவரும் ஒற்றைக் கருத்துடையவர்களும் அல்ல. அவர்களிடையேயும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அவ்வகையில் ரிபிசி வானொலியுடன் நாங்கள் உட்பட பலருக்கும் பல்வேறு அரசியல் மற்றும் முரண்பாடுகள் இருந்து உள்ளது. ஆனால் இம்முரண்பாடுகள் அனைத்தும் பகை முரண்பாடுகளாக ஆனதில்லை. அதேதருணம் சிலருடைய முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக அமைந்தததும் எமக்கு வியப்பில்லை.\nஅன்றைய சூழலில் மாற்றுக் கருத்துக்கான தளங்கள், நபர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள் ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளிலும் இடம்பெற்று உள்ளது. அதனிலும் மோசமாக தாயகப் பகுதிகளில் இடம்பெற்று உள்ளது.\nஇந்த பகை முரண்பாடுகளுக்கு மத்தியில் -அச்சத்திற்கு மத்தியில் செயற்பட்ட ரிபிசி ஊடகம் மீண்டும் மீண்டும் மூன்று தடவைகள் தாக்கப்பட்டு உள்ளது. அடையாள மோசடிகள் செய்யப்பட்டு வானொலி மூடப்பட்டது. வானொலி மிரட்டல்களுக்கு உள்ளானது என பல சம்பவங்கள் இடம்பெற்று உள்ளது.\nஇவற்றுக்கு ‘ஜனநாயக சக்திகள்’ தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதை விட்டுவிட்டு நட்பின் அடிப்படையில் மௌனம் காப்பதும், ஏதாவது வகையில் அச்சம்பவங்களில் தொடர்புபட்டு இருப்பதும், அதனை மூடிமறைக்க முயல்வதும் ஜனநாயகவிரோதச் செயலே. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத ஜனநாயகம், சந்தர்ப்பவாத ஜனநாயகம் எவ்வகையிலும் ஜனநாயகத்தை வளர்த்திட உதவாது.\nரிபிசி வானொலி உடைப்பில் பலர் சம்பந்தப்பட்டு இருந்தனர். தங்களை ‘ஜனநாயக சக்திகள்’, ‘மாற்றுக் கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’ எ��்றெல்லாம் கட்டமைக்கின்ற, புனைகின்ற சிலரும் இதில் தொடர்புபட்டு இருந்தமையே இச்சம்பவத்திற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை பற்றிய உரையாடலை, விமர்சனத்தை ‘ஜனநாயக சக்திகளிடையே பிளவை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாகவும்’ ‘அவதூறாகவும்’ கட்டமைப்பதன் மூலம், அந்த உரையாடலையும் விமர்சனத்தையும் தவிர்க்க முனைவது எவ்வகையில் ஜனநாயம் சார்ந்ததாக இருக்க முடியும்.\nவிமர்சனங்களுக்கு முகம்கொடுக்காமல் கட்டமைக்க விரும்பும் ஜனநாயகம் எங்கு போய் நிற்கும் என்பதற்கு, மீண்டும் ஒரு அனுபவத்தைப் பெற வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை என்றே நினைக்கிறோம். அதனால் இது ‘அவதூறு, ஜனநாயக சக்திகளிடையே பிளவை ஏற்படுத்தும், இது புலிகளையே பலப்படுத்தும்’ என்று ரீல் சுற்றாமல் நாம் அறிந்ததை, தெரிந்து கொண்டதை வாசகர் முன் வைப்பதே பொருத்தமானதாக அமையும் என்பது எமது எண்ணம்.\nரிபிசி வானொலிக்கு எதிரான வன்முறைகள் எழுந்தமானமானவை அல்ல. அவை நன்கு திட்டமிடப்பட்டு சங்கிலித் தொடராகவே இடம்பெற்று உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தான் என்பதை ரிபிசிக்கும் தமது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி, அதேநேரம் தங்களை சட்டத்தின் பிடியிலும் சிக்கி விடாமல், இந்த வன்முறைகளை நிகழ்த்தி உள்ளனர்.\nரிபிசி பணிப்பாளர் வி ராம்ராஜ் குறிப்பிட்டது போல இவர்கள் பெரும்பாலும் ரிபிசி வானொலியுடன் தொடர்புபட்டவர்களாகவே இருந்தனர். வானொலி கலையகப் பகுதியைச் சுற்றி வாழ்ந்தவர்களாகவும் இருந்து உள்ளனர். இச்சம்பவங்களில் பலர் சம்பந்தப்பட்டு இருந்த போதும், ரிபிசி உடைப்பில் அவர்கள் அனைவரும் ஒரே பங்கினை வகித்திருக்கவில்லை. வேறு வேறு அளவுகளில் தொடர்புபட்டு இருந்தனர். அதனால் ஒருவரை ஒருவர் இனம் காட்டுவது தம்மையும் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் தம்மைப் பாதுகாப்பதற்காக மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டியவர்களாக உள்ளனர். தனிப்பட்ட முறையில் என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கினாலும் பொதுத்தளத்தில் அவர்கள் அதனை முன் வந்து சொல்வது அவர்களுக்கு எதிராக சட்டம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.\nரிபிசி வானொலி உடைப்பில், ரிபிசி வானொலிக்கு எதிரான வன்முறைகளில், அதனை நிறுத��துவதற்கான சதிகளில் ரிபிசி வானொலியில் பணி புரிந்தவர்களே ஈடுபட்டு இருந்ததாக அதன் பணிப்பாளர் வி ராம்ராஜ் உறுதியாக தெரிவிக்கிறார். சந்தர்ப்ப சாட்சியங்களும் அதில் ஈடுபட்டவர்களுடைய தகவல் கசிவுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக 2003 நடுப்பகுதி முதல் 2006 இறுதிப்பகுதி வரை இடம்பெற்ற ரிபிசியை அழித்தொழிக்கும் – ரிபிசிக்கு எதிரான (அன்ரி ரிபிசி) சங்கிலித் தொடரான தாக்குதல்கள் குறிப்பிட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்கள் அன்ரி ரிபிசி அணியாகினர். இந்த அன்ரி ரிபிசி அணி 2003 நடுப்பகுதியில் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற பிளவைத் தொடர்ந்தே உருவாகிறது. இந்த அன்ரி ரிபிசி அணியினர் முற்றிலும் தனிநபர் சார்ந்த நட்பு சார்ந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே ரிபிசிக்கு எதிராகச் செயற்பட்டனர். இதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான, எதிரான சக்திகளும் இருந்து உள்ளது.\n2003 நடுப்பகுதியில் ரிபிசியில் இருந்து வெளியேறியவர்கள் கீரன், ராஜன், வாசு, தீபன், காண்டிபன் ஆகியோர். இவர்களது செயற்பாடுகள் பின்னர் ரிபிசிக்கு எதிராக அமைந்ததால் இது அன்ரி ரிபிசி அணியாகியது. இவர்கள் பெரும்பாலும் ரிபிசி கலையகத்திற்கு அண்மையாகவும் வாழ்ந்ததால் கோபமும் பழிவாங்கும் உணர்வும் மிகையாக இருந்து உள்ளது. மற்றையவர்களில் ரமணன் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். நந்திராயன் கனடாவில் குடியேறிவிட்டார்.\nஎமது நோக்கம் நாம் முன்னைய கட்டுரையில் ( அந்த ராத்திரிக்கு என்ன சாட்சி – ரிபிசி_பாகம் 1 http://thesamnet.co.uk/p=2172 ) குறிப்பிட்டது போல் இதனை ஒரு கிரிமினல் குற்ற விசாரணையாக மேற்கொள்ளவதல்ல. அதற்கு மெற்றோ பொலிட்டன் பொலிசாரும் ஏனைய நீதித்துறையும் உள்ளது. அது எமக்கு அப்பாற்பட்டது.\nஸ்ரீலங்கா டெமொகிரசி போறம் – எஸ்.எல்.டி.எப். முக்கிய உறுப்பினர்கள் அல்லது அதனுடன் இணைந்து செயற்பட்ட ‘ஜனநாயகவாதிகள்’ ரிபிசி உடைப்பில் ஏதாவது வகையில் தொடர்புபட்டு இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிவதே தமது நோக்கம் என்று சில இணைய ஊடகங்கள் குற்றம்சாட்டியது நியாமானதே. குறிப்பாக எஸ்.எல்.டி.எப். உறுப்பினராக அறியப்பட்ட ராகவன், எஸ்.எல்.டி.எப். உடன் நெருக்கமாகச் செயற்பட்ட அதன் கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய நீதிராஜா, எஸ்.எல்.டி.டிப்.க்காக அறிக்கை வெளியிட்ட கீரன் ஆகியோர் இந்த ரிபிசி உடைப்பில் எந்த அளவில் தங்களை ஈடுபடுத்தினர் என்பதே தற்போது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் தங்களை ‘ஜனநாயகவாதிகள்’, ‘மாற்றுக்கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’ என்ற அடைமொழிகளுக்குள் அடையாளப்படுத்துவதும் ரிபிசி உடைப்பில் இவர்களுடைய தொடர்பும் தொடர்ந்த மௌனமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுமாகும்.\nஇவற்றுக்கு அப்பால் இது ஒரு கிரிமினல் குற்ற விசாரணை அல்ல. ஜனநாயகக் கோட்பாடு சார்ந்தது மட்டுமே. ஜனநாயகம் பேசிக் கொண்டு ஒரு ஊடகத்திற்கு எதிரான வன்முறைக்கு துணை போக முடியுமா என்ற மிக எளிமையான கேள்விக்கான பதில் மட்டுமே.\nரிபிசி உடைப்புப் பற்றி அதன் பணிப்பாளர் ராம்ராஜ் என்ன கூறுகினறார் என்பதை அறிய அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.\nஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல் இடம்பெற்றதால் அவர்கள் தங்கள் கலையகத்தை பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையை அவர் இதில் விளக்கி உள்ளார். வாயில்களுக்கு இரும்புத் தடுப்புகள் போட்டு தங்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலை ஐரோப்பிய நாடொன்றிலும் உள்ளது என்ற யதார்த்தத்தை இது வெளிப்படுத்தி உள்ளது.\nரிபிசிக்கு எதிரான இந்த சங்கிலித் தொடரான வன்முறைகளின் பின்னணியை விளங்கிக் கொள்ள ரிபிசி கடந்து வந்த காலத்தினூடாக நாம் பயணித்துப் பார்ப்பது பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் என நம்புகிறோம்.\nரிபிசி : தோற்றம் – பிளவு – உடைப்புகள்\nயூனில் ரிபிசி ஆரம்பிக்கப்பட்டது. எஸ் கே ராஜன், ஜி எஸ் குமார், எஸ் பி ஜெயக்குமார், வி ராம்ராஜ் ஆகியோர் இணைந்து ரிபிசி வானொலியை ஆரம்பித்தனர்.\nஏற்கனவே ராம்ராஜின் நண்பர்களாக இருந்த தயா இடைக்காடர், ராஜன் ஆகியோர் ராம்ராஜ்க்கு பக்க துணையாக இருந்தனர். இப்போது கவுன்சிலராக உள்ள தயா இடைக்காடரை முதற்தடவை தேர்தலில் வெற்றியடையச் செய்ததில் ராம்ராஜ்க்கு முக்கிய பங்கு இருந்தது. இவர் ரிபிசியின் கணக்காளராக ரிபிசியின் முக்கிய ஆவணங்களுடன் தொடர்புடையவராகவும் இருந்தார்.\nபிற்காலத்தில் ரிபிசி ராஜன் என்று அறியப்பட்ட ராஜன், ரிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட முன்னரேயே தயா இடைக்காடரால் ராம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தப்பட்டு நண்பர்களாக இருந்தனர்.\nஎஸ் ���ே ராஜன் ரிபிசியில் இருந்து விலகிக் கொண்டார். அல்லது விலக்கப்பட்டார். அவர் தற்போது விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமாகிய ஐபிசி யில் முக்கிய அறிவிப்பாளராக பணியாற்றுகிறார்.\nஇக்காலப் பகுதியில் கீரன் ரிபிசியில் இணைந்து கொள்கிறார். அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் வாசுவையும் பின்னர் ரிபிசியில் இணைத்துக் கொண்டார். கீரனுடைய இன்னுமொரு நெருங்கிய நண்பர் ராகவன். ஆனால் இவர் நேரடியாக ரிபிசியில் எக்காலத்திலும் இணைந்து செயற்பட்டிருக்கவில்லை. கீரனூடாக ரிபிசியின் ஏனைய உறுப்பினர்களுடைய நட்பு இவருக்கு கிடைத்தது. இக்கால கட்டங்களில் ராகவன் வெளிப்படையாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை.\nஇன்னும் சில மாதங்களில் எஸ் பி ஜெயக்குமார் சுந்தர் ஆகியோர் ரிபிசியில் இருந்து விலகி ஈரிபிசி என்ற வானொலியை உருவாக்கினர். பிற்காலத்தில் எஸ்பி ஜெயக்குமாரை சுந்தர் ஈரிபிசியில் இருந்து கழட்டிவிட்டார். இப்போது ஈரிபிசி என்ற ஊடகம் இல்லாமல் போய்விட்டது. தற்போது சுந்தர் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பிரச்சார ஊடகமான தென்றல் தொலைக்காட்சியில் பணியாற்றுனகிறார். எஸ் பி ஜெயக்குமார் மத நிழச்சி தொலைக்காட்சி ஒன்றை நடத்துகிறார்.\nஜி எஸ் குமாரும் பின்னர் வெளியேறினார்.\nஎஸ் கே ராஜன், எஸ் பி ஜெயக்குமார், ஜி எஸ் குமார் வெளியேறியதை அடுத்து வி ராம்ராஜ் மட்டுமே அதனை உருவாக்கியவராக ரிபிசியை கொண்டு நடத்த்தினார்.\nஇக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்து ரிபிசியால் அழைக்கப்பட்ட ரமணன் ரிபிசியில் இணைந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து சுதன், சீவகன் பரமேஸ்வரி ஆகியோரும் இணைந்து கொண்டனர். ரமணன், சுதன் ஆகியோரின் நண்பரான காண்டிபனும் ரிபிசியில் இணைந்து கொண்டார்.\nவீரகேசரி செய்தியாளராக இலங்கையில் பணியாற்றிய சேது ரிபிசியில் இணைந்து கொண்டார். பிரித்தானியாவில் அவரது அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இவர் பின்னர் நோர்வேக்கு புலம்பெயர்ந்தார்.\nஇக்காலப் பகுதியில் இர்பான் ரிபிசியில் இணைந்து கொண்டார்.\nஇறுதிப் பகுதியில் சேது ரிபிசி வானொலியை விட்டு வெளியேறினார். 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது ரிபிசிக்கு செய்தி சேகரிப்பிற்கு சென்ற சேது புலிகளுடன் நெருங்கி விட்டதாக ரிபிசி பணப்பாளர் ராம்ராஜ் குற்றம்சாட்டியதைத் தொடர���ந்து ஏற்பட்ட முரண்பாட்டில் ரிபிசியில் இருந்து வெளியேறினார்.\nரமணன், அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்ட நிலையில் 2003 நடுப்பகுதியில் பிரித்தானிய உள்துறை அமைச்சால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.\nஅவர் திருப்பி அனுப்பப்பட்ட அன்று ரிபிசி வானொலியில் நெருக்கடிநிலை உருவாகியது. வானொலி நிகழ்ச்சிகள் வழமைக்கு மாறாக ஒலிபரப்பப்பட்டது. வானொலியை ஏனைய ரிபிசி அறிவிப்பாளர்கள் கையிலெடுக்கும் நிலை உருவானது. வானொலி பற்றிய ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அலுமாரி உடைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.(இது கதவை உடைத்து உள்ளே நுளைந்து செய்யப்பட்ட உடைப்பல்ல. தெரிந்தவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று நிகழ்த்திய உடைப்பு என்பதை கவனிக்க).\nசீவகனிடம் ராம்ராஜ் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றதால், ராம்ராஜ் வரும்வரை சீவகன் வானொலியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.\nஅப்போது இலங்கையில் இருந்த வானொலியின் பணிப்பாளர் ராம்ராஜ் உடனடியாக லண்டனுக்கு வந்தார். லண்டன் வந்தவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ரிபிசி கலையகத்திற்கு விரைந்து, அங்கிருந்த சுதனையும் காண்டீபனையும் கலையகத்தை விட்டு வெளிறேறும்படி பணித்தர்.\nஅதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ரிபிசிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். இதில் சுதன், காண்டிபன், வாசு, ராஜன், கீரன் ஆகியோர் முரண்பட்டு நின்றனர்.\nஓகஸ்ட் 2003ல் ரிபிசி வானொலி புலிஎதிர்ப்பு வானொலி என்றும் ஈஎன்டிஎல்எப் வானொலி என்றும் குற்றம்சாட்டி அதிலிருந்து வெளியேறுவதாக ஒரு அறிக்கையை தயாரித்து அதில் ரிபிசியின் உறுப்பினர்களான கீரன், ராஜன், வாசு, சுதன், காண்டிபன், ரமணன், நந்திராயன் ஆகியோர் கையெழுத்திட்டு ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தனர். அப்பத்திரிகையில் அது பிரசுரமாகியும் இருந்தது.\n**இந்தப் பிளவே பின்நாட்களில் தொடர்ந்த ரிபிசிக்கு எதிரான வன்முறைக்கு அடிப்படையாகியது. இதுவே அன்ரி ரிபிசி அணியின் தோற்றமாகும்.**\nகீரனைத் தவிர இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் அரசியலுடன் தங்களை அடையாளம் காண்பவர்கள். ஆனால் அதில் கையெழுத்திட்ட கீரன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துடையவர். மாற்று கருத்துடையவர் என அடையாளம் காண்பவர்.\nமுஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இர்பானும் கிழக்கைச் சேர்ந்த சீவகனும் பரமேஸ்வரியும் இவ்வறிக்கையில் கையெழுத்திடவில்லை. இதில் கையெழுத்து இட்டவர்கள் எவருமே கிழக்கைச் சாராதவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தர்ப்பவசமானதா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. புறோ புலிகளும் அன்ரி புலிகளும் இணைந்த புள்ளியில் யாழ்ப்பாணமும் கிழக்கும் இணைய முடியாதது பற்றி பின்நவீனத்துவ முன்னோடிகள் ஒரு மறுவாசிப்புச் செய்வது அவசியமாக இருக்கும்.\nஆனாலும் வி சிவலிங்கம் தொடர்ந்தும் ரிபிசியில் தனது கருத்தக்களுக்காக கேட்போருடன் மட்டுமல்ல ரிபிசி உடனும் முட்டி மோதி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் எஸ்எல்டிடிப் இலேயே அங்கம் வகிக்கும் போது ரிபிசியில் கருத்த மோதல் செய்வது ஒன்றும் பெரியவிடயமும் அல்ல.\nஆனால் இவ்வறிக்கை கீரனின் கொம்பியூட்டர் கடையில் வைத்து தயாரிக்கப்பட்டதாகவும் அதன் தயாரிப்பில் கீரன் ஈடுபட்டு இருந்ததாகவும் சேது தெரிவிக்கிறார். கீழுள்ள சேதுவின் உரையாடலின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டு உள்ளது. அதில் சேது இது பற்றி கூறுவதை கேட்கலாம்.\nசேது 2003ல் ஏற்பட்ட பிளவுக்கு முன்னரேயே ராம்ராஜ் உடன் முரண்பட்டு வெளியேறியவர். ரிபிசியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். தான் ரிபிசியில் இருந்து வெளியேறிய பின்னரும் ரிபிசியில் இருந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர். இவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிவினருடனேயே தன்னை அடையாளம் காட்டியவர். ரிபிசி மீதான கோபம் இவருக்கு இருந்ததால் அன்ரி ரிபிசி அணியில் இவரும் அணி வகுத்து நின்றார்.\nஇந்நிலையில் இவ்வறிக்கை வெளியானதும் கீரன் ஒரு மாற்றுக் கருத்தாளர் என்ற வகையில், ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜ் கீரனை அணுகி அந்த அறிக்கை பற்றி விசாரித்ததாகவும் கீரன் ‘அதனுடன் தனக்கு தொடர்பு இல்லை’ என்றும் தெரிவித்ததாக கூறினார். ராம்ராஜ் தொடர்ந்தும் கூறுகையில், அப்படியானால் மறுப்பறிக்கை ஒன்றை விடுமாறு கேட்டதாகவும் கீரன் அதற்கு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.\nஓகஸ்ட் 10, 2003ல் இவ்வறிக்கை பற்றிய செய்தியும் இச்செய்தியை ஒட்டிய பின்னூட்டங்களும் யாழ் இணையத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதனைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். ( TBC_appendix_01 ) இவ்வறிக்கை தொடர்பாக யாழ் இணையத்தில் இடம்பெற்ற அன்ரி ரிபிசி அணியின் பின்னூட்ட உரையாடல்கள் ரிபிசி உடைப்பை முன் கூட்டியே அறிவித்து உள்ளன. ‘வாள் வெட்டு கத்திக்குத்து எண்டு முடியும் எண்டு பொடியள் நிக்கிறாங்களாம்.’ என்று ரிபிசி தாக்கப்படுவதற்கான சமிஞ்சை சில வாரங்களுக்கு முன்னரேயே யாழ் இணையத்தில் வெளியாகி உள்ளது. ‘வானொலி வெகு விரைவில் தானாக அடித்து மூடப்பட வேண்டும் அல்லது கட்டாயமாக அடித்து மூடப்படும் என பலர் சுளுரைத்துள்ளனர்.’ என்ற பதிவு சம்பந்தப்பட்டவர்களின் நோக்கத்தை மிகவும் தெளிவுபடுத்துகிறது.\nஓகஸ்ட் 11, 2003 அன்று ராஜன் தங்களைப் பயமுறுத்தியதாக இர்பான், ராம்ராஜ் ஆகியோர் பொலிஸில் முறையிட்டு இருந்தனர். “நான் உன்னைக் கொல்லப் போறேன். நான் அங்க வாறன்” என்று ராஜன் தொலைபேசியில் கூறியதாக இர்பான் வாக்குமூலம் கொடுத்திருந்தார். “அங்கேயே நில். அங்க வந்து நான் யாரெண்டு காட்டுறன்” என ராஜன் தொலைபேசியில் கூறியதாக ராம்ராஜ் தனது வாக்கு மூலத்தில் கொடுத்திருந்தார். பின்னர் அதே தினம் ஓகஸ்ட் 11ல் ராஜன் வானொலி நிலையத்துக்குச் சென்று இப்ரான், ராம்ராஜ் ஆகியோரை நோக்கி சத்தமிட்டுள்ளார். அதனை இப்ரான் பொலிசுக்குத் தெரிவிக்கும் போது ராஜன் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டார்.\nஓகஸ்ட் 13, 2003 அன்று ராஜனின் வீட்டுக்குச் சென்ற பொலிசார் ராஜனைக் கைது செய்தனர். விசாரணையில் தான் தொலைபேசியில் இர்பானுடன் பேசியதாகவும் வானொலி நிலையத்துக்குச் சென்றதாகவும் கூறிய ராஜன் ஆனால் யாரையும் பயமுறுத்தவில்லை எனத் தெரிவித்தார். விசாரணையின் பின் ராஜன் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட ராஜன் இரவு 11:30 மணியளவில் தொலைபேசியில் இப்ரான், ராம்ராஜ் ஆகியோரை மீண்டும் மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இப்ரான் ராஜனுடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்து பொலிஸில் ஒப்படைத்தார்.\nஓகஸ்ட் 14, 2003 – ல் ராஜன் மீண்டும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ராஜன் தனது தவறை ஒப்புக் கொண்டார். நண்பர்கள் என்ற முறையில் இந்த வழக்கைக் கைவிடும்படி கேட்பதற்காகவே அவர்களுடன் தொடர்பு கொண்டதாக ராஜன் பொலிசாருக்த் தெரிவித்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nசெப்ரம்பர் 15, 2003 இராத்திரி ரிபிசி வானொலிக்கு எதிரான சூளுரை வழங்கப்பட்டு சில வாரங்களில் ரிபிசி வானொலி முதற் தடவையாக உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டது. வான் ஒன்றை நிறுத்தி, பதிவான முதல் மாடியில் உள்ள யன்னலை தெண்டி திறந்து, வானொலி நிலையத்திற்குள் புகுந்ததாக ராம்ராஜ் தேசம்நெற்றுக்கு தெரிவித்து இருப்பதை மேலுள்ள அவருடைய ஒளிப்பதிவில் பார்க்கலாம். இதனை சேது தனது ஒலிப்பதிவிலும் உறுதிப்படுத்தி இருக்கிறார். எடுத்துச் செல்லப்பட முடியாதவை அடித்து நொருக்கப்பட்டது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் அந்த ராத்திரியிலும் எந்த சாட்சியங்களையும் விட்டுச் செல்லவில்லை. அவதானமாக கையுறைகள் எல்லாம் அணிந்து தான் தான் இதனைச் செய்துள்ளதாக மெற்பொலிசார் தெரிவித்து உள்ளனர்.\n‘வானொலி வெகு விரைவில் தானாக அடித்து மூடப்பட வேண்டும் அல்லது கட்டாயமாக அடித்து மூடப்படும்’ என்பது ஒரளவு நிரூபிக்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து சில தினங்களுக்கு ரிபிசி வானொலி ஒலிபரப்புத் தடைப்பட்டது.\nபயன்பாட்டில் இருக்கும் எந்தப் பொருட்களுக்கும் இரண்டாம் பாவனை மதிப்பு குறைவானதே. ஆனால் அவற்றை கொள்வனவு செய்வதற்கு ஏற்படும் செலவீனம் அபாரமானதே. ரிபிசி வானொலி முதற் தடவையாக உடைப்பின் போது ரிபிசி வானொலிக்கு ஏற்பட்ட நட்டம் மொத்த 42,000 பவுண்கள் என பணிப்பாளர் ராம்ராஜ் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். சேத விபரங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். ( TBC_appendix_02 )\nமேற்கூறப்பட்ட வெளியேற்றத்திற்குப் பின் வெளியேறியவர்களும் அச்சுற்றாடலிலேயே வாழ்ந்ததால், ரிபிசி வானொலிக்கு பலத்த அச்சுறுத்தல் இருந்தது. தங்களது அச்சுறுத்தல் நிஜமானது என்பதையும் செப்ரம்பர் 15 அன்ரி ரிபிசி அணி நிரூபித்து உள்ளது. இந்த அச்சுறுத்தல் தொடர்பாக நாம் லண்டன் உதயன் பத்திரிகையில் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதி ” மாற்றுக் கருத்துக்களுக்கு ஒரு தளமாகச் செயற்பட்டு வரும் இவ்வானொலியின் நேரடி ஒலிபரப்புகளில் கலந்து கொள்ளும் சில விசமிகள் பல நூற்றுக்கணக்கானோர் கேட்டுக் கொண்டிருக்கும் வானலையில் தகாத வார்த்தைகளைப் பேசி கொலை மிரட்டல்களை விடுவதாக அதன் பணிப்பாளர் ராம்ராஜ் உதயனுக்குத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தங்கள் வீட்டுக்கும் தொலைபேசியில் மிரட்டல்கள் வருவதாகவும் தனது மனைவியை வெள்ளைச் சீலை வாங்கி வைக்���ுமாறு மிரட்டுவதாகவும் அவர் கூறினார். இம்மிரட்டல்கள் பற்றி ஸ்கொட்லன்ட்யாட்டுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அவர்கள் உறுதிப்படுத்தினர்.” என நாம் செய்தி ஒன்றினை உதயனின் 37வது இதழில் ஏப்ரல் 2004ல் வெளியிட்டு இருந்தோம்.\nயூன் 28, 2004ல் ராஜனுக்கு எதிராக ரிபிசி தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. இவ்வழக்கை ராம்ராஜ் கைவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் ராஜனுக்கு நெருக்கமான நண்பர்களான அன்ரி ரிபிசி அணியின் மத்தியில் இருந்தது. அவ்வழக்கை பொலிசாரே முன்னெடுத்ததாலும் ஏற்கனவே வானொலி உடைக்கப்பட்டு இருந்தாதாலும் அவ்வழக்கை வாபஸ் பெறுவது எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றால் பொலிசாருடைய ஆதரவைப் பெற முடியாத நிலையை ஏற்படுத்தும் என ராம்ராஜ் அப்போது தெரிவித்து இருந்தார். ஆனால் ராம்ராஜ் உடைய இந்நிலையை ராஜனின் நண்பர்கள் வட்டம் – அன்ரி ரிபிசி அணி ஏற்றிருக்கவில்லை. இதற்கிடையே ராஜனும் அவருக்கு சாட்சியாக வந்த முன்னால் பா உ மகேஸ்வரனின் சகோதரர் பொபியும் இர்பானை நீதிமன்றத்தில் வைத்து மிரட்டியதால் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டனர்.\nயூலை 5, 2004 வழக்கில் ராஜன் நிரபராதியாக விடுவிக்கப்பட்டார். ராஜன் கொலை செய்யும் நோக்கத்துடன் சென்றிருக்கவில்லை என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ராஜனுக்கு சாட்சியாக வாசு சாட்சியமளித்து இருந்தார்.\nஅன்ரி ரிபிசி உறுப்பினர்களைக் கொண்ட புலி அனுதாப அணி ஒன்று தீவிரமானது. அதில் வாசு, ராஜன், சேது ஆகியோர் தீவிரமாகச் செயற்பட்டனர். வாக்கு வேட்டைக்காக கவுன்சிலரான தயா இடைக்காடரும் அன்ரி ரிபிசி அணியில் இணைந்து கொண்டார். இந்த அன்ரி ரிபிசி அணியில் புலி ஆதரவான நெருப்பு.ஓர்க் இணையத்தை நடத்துபவராக குற்றம்சாட்டப்படும் மதி போன்ற ரிபிசியில் அங்கம் வகிக்காதவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களது பிரதான தாக்குதல் மையமாக ரிபிசி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவர்கள் ராம்ராஜ்யை மட்டுமல்ல அங்கு வந்து செல்லும் விமர்சகர்களையும் தாக்கினர். அதில் மோசமாகப் பாதிக்கப்பட்டவர் ரீபிசி யின் நீண்டகால அரசியல் விமர்சகரும் எஸ்எல்டிஎப் இன் உறுப்பினருமான வி சிவலிங்கம். ஆர் ஜெயதேவன், விவேகானந்தன், பசீர் போன்றவர்களும் அன்ரி ரிபிசி இணைய ஊடகங்களால் மோசமாகத் தாக்கப்பட்டு உள்ளனர். ராஜேஸ் பாலாவும் மோசமாகத் தாக்கப்பட்டு உள்ளார்.\nஅன்ரி ரிபிசி அணியில் இருந்த நட்புக் காரணமாகவும் மற்றும் ஒத்துழைப்புகளுக்காகவும் கீரன், ராகவன், நீதி மற்றும் அவர்களுக்கு நெருக்கமான அன்ரி புலிகள் மீது பொதுவாக அன்ரி ரிபிசி அணி இணையத் தாக்குதல்களைச் செய்வதில்லை. அதனாலேயே ஆர் ஜெயதேவன் நிதர்சனம், புலி ஆதரவு நெருப்பு போன்ற இணையங்கள் எஸ்எல்டிஎப் இனரால் நடத்தப்படுவதாக தனது கட்டுரையில் குற்றம்சாட்டி இருந்தார். இக்குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவேபடுகிறது. ஆனால் தற்போது எஸ்எல்டிஎப் குறைந்தபட்சம் ஒரு பினாமி இணையத்தை மட்டுமாவது இயக்கி தனக்கு எதிராக விமர்சனங்களை வைப்பவர்களை தெரிவு செய்து இணையத் தாக்குதலை மேற்கொள்கிறது என்ற சந்தேகம் இதிலிருந்து எழுவது தவிர்க்க இயலாததாக உள்ளது.\nமே 22, 2005 இராத்திரியில் வழக்கு மற்றும் ஏற்கனவே இருந்த முரண்பாடுகளை வைத்துக் கொண்டு அன்ரி ரிபிசி அணியின் சிலர் வானொலி நிலையத்திற்குள் மீண்டும் நுழைந்து பொருட்களைக் களவாடியதுடன் பொருட்களையும் சேதப்படுத்தினர். இதன் போது வானொலி நிலையத்தின் திறப்பை எப்படியோ பெற்றுக் கொண்டவர்கள் இந்த இராத்திரிக்கும் சாட்சிகள் இன்றி தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். இச்சம்பவத்தில் 14,300 பவுண்கள் சேதம் ஏற்பட்டதாக ராம்ராஜ் தெரிவிக்கிறார். இதிலிருந்து ரிபிசியை வானலைகளில் கொண்டு வருவதற்கு ஆர் ஜெயதேவன் ரிபிசிக்கு 3000 பவுண்களை வழங்கியதாக ராம்ராஜ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இரண்டாவது உடைப்பில் ஏற்பட்ட சேத விபரங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். ( TBC_appendix_03 )\nஇந்த காலகட்டத்தில் எஸ்எல்டிஎப் உறுப்பினரான ராகவனின் காரை ராஜன், காண்டிபன் ஆகியோர் பயன்படுத்துவதாகவும், உடைப்பின் போது இவ்வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட முக்கியமான ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இக்காலத்தில் ராஜனிடமோ காண்டீபனிடமோ சொந்தமாக கார் இருக்கவில்லை. அவர் மேலும் தெரிவிக்கையில் களவாடப்பட்ட சிடிக்களில் சில அவருடைய காரிற்குள் விடப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை சேதுவின் ஒலிப்பதிவும் உறுதிப்படுத்துகிறது.\nஇந்த உடைப்புப் பற்றியே ர���ிழ்அபையர்ஸ், ஸ்ரீலங்கா கார்டியன், நெருப்பு.கொம் ஆகிய இணையத்தளங்கள் எஸ்எல்எடிப் உறுப்பினர்கள் ரிபிசி உடைப்பில் சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டி இருந்தன. இது பற்றி பின்னர் சற்று விரிவாக பார்ப்பதற்கு முன்.\nமே 22, 2005ல் இடம்பெற்ற இரண்டாவது உடைப்பிற்கு சில மாதங்களின் பின் கீரன், வாசு, ராஜன், சுதன், காண்டிபன் மற்றும் இவர்களுடன் நெருக்கமாக இருந்த ராகவன் நீதி ஆகிய அன்ரி ரிபிசி ( அன்ரி ரிபிசி = அன்ரி புலி + புறோ புலி ) அணியிடையே இருந்த தேன்நிலவு சுட ஆரம்பித்தது.\nஅழைக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் எஸ்எல்டிஎப் கூட்டத்தில் ராஜனும் கலந்துகொள்ளும் நிலை மாறத் தொடங்கியது. புலிகளின் அனுதாபிகளாக இருந்த வாசுவும் ராஜனும் தீவிர புலி ஆதரவுச் செயற்பாட்டாளர்களாக மாறினர். கீரன், ராகவன், நீதி தங்கள் புலி எதிர்ப்பு நிலையில் இவர்களுடனான உறவை தொடர்ந்தும் பேண முடியாதவர்களாக ஆயினர். அன்ரி ரிபிசி அணியில் இருந்து அன்ரி புலிகள் விலக (அன்ரி ரிபிசி – அன்ரி புலி = புறோபுலி ) அது புறோ புலியாக மாறியது. ( அன்ரி ரிபிசி = புறோ புலி )\nயூன் 8 தயா இடைக்காடரின் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை முன்னின்று நடாத்திய ராஜன், ரைம்ஸ் ரவல்ஸ் நிறுவன உரிமையாளர் கந்தையா சுதாகரனின் சகோதரர், கந்தையா உதயசேகரன், ஒஸ்லோ வொய்ஸ் இணைய த்தளத்தை இயக்கி வரும் சேது ஆகியோர் இரவு ரிபிசியில் அரசியல் ஆய்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கலையயத்திற்கு வந்து தகாத முறையில் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது.\nநோர்வெயில் வாழும் சேது கவுன்சிலர் இடைக்காடரின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க லண்டன் வந்திருந்த வேளையிலேயே பொலிசாரிடம் அகப்பட்டார்.\nநவம்பர் 25, 2006 இராத்திரியில் அன்ரி ரிபிசி அணி, ரிபிசியை மூன்றாவது தடவையாகத் தாக்கியது. இத்தாக்குதலின் போது வானொலி நிலையத்தின் கதவை உடைத்தே இவர்கள் உள்ளே நுழைந்தனர். இந்த தாக்குதலின் போது மட்டுமே அன்ரி புலிகள் இல்லாத அணியாக அன்ரி ரிபிசி அணி காணப்பட்டது. இந்த உடைப்பில் தொடர்புடைய அன்ரி ரிபிசியினர் அனைவருமே புறோ புலிகளாகவே இருந்து உள்ளனர். இந்த உடைப்புச் சம்பவத்தினால் ரிபிசி வானொலி நிலையத்திற்கு 14,300கள் நட்டம் ஏற்பட்டதாக ராம்���ாஜ் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். மூன்றாவது உடைப்பில் ஏற்பட்ட சேத விபரங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். : ( TBC_appendix_04 )\nமுன்னைய உடைப்புகளில் மௌனம் காத்த எஸ்எல்டிஎப் இந்த மூன்றாவது உடைப்பில் விழித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. தேன்நிலவு சுட்டிராவிட்டால் இந்ந அறிக்கையும் வந்திருக்குமா என்ற சந்தேகத்தை யாரும் எழுப்பினால் அதில் தவறேதும் இல்லை.\nயூன் 2007ல் ரிபிசி வானொலி கலையகத்தின் அலுவலர்களை மிரட்டியது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் மீதான தண்டனை ஹரோ நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜனுக்கு 100 மணிநேர சமூக வேலையும் அபராதமும் விதிக்கப்பட்டது. ரிபிசி தொடர்பான வழக்கில் சேது தனது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து உள்ளார்.\nரிபிசி உடைப்பில் ஜனநாயக சக்திகள்\n2003 நடுப்பகுதி முதல் 2006 இறுதிப் பகுதி வரையான காலகட்டம் ரிபிசிக்கு எதிரான மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்ற காலகட்டம் என்பதை இங்கு மேலும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியதில்லை. இந்த வன்முறை நேரடியான தாக்குதலாகவும் இணைய ஊடகங்களுடான தாக்குதலாகவும் அமைந்திருந்தது. இவற்றினால் வானொலிக்கு பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பது ஒரு புறம் இருக்க உளவியல் ரீதியான தாக்கமும் குறைத்து மதிப்பிட முடியாதது.\nரிபிசி வானொலி உடைப்பில் 2005 செப்ரம்பர் 15ல் இடம்பெற்ற தாக்குதல் கூடுதல் கவனத்திற்கு கொள்ளப்பட்டு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படுவோர் ஜனநாயகவாதிகளாக அறியப்பட்டு இருப்பதே. குறிப்பாக அன்ரி ரிபிசி அணி தொடர்ச்சியாக ரிபிசி மீது தாக்குதலைத் தொடுத்த போது மௌனம் சாதித்தது மட்டுமல்ல அதற்கு மேல் சென்று அதனுடன் ஒரு வகையில் தொடர்பபட்டு இருப்பதும் இப்போது வெளிவந்து உள்ளது.\nரிபிசியின் மூன்று உடைப்புச் சம்பவங்களிலும் சேது நேரடியாக தொடர்புபட்டு இருக்கவில்லை. அவர் உடைக்கப்பட்ட காலப் பகுதிகளில் நோர்வேயிலேயே இருந்து உள்ளார். இதனை சேது மட்டும் தெரிவிக்கவில்லை. இந்த மூன்று உடைப்புச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் சேது ரிபிசிக்கு அனுதாபமானவர் என்பது அர்த்தமல்ல. அன்ரி ரிபிசி அணியில் தீவிரமான ஒருவர். வெள���ப்படையாக கருத்துக்களைத் தெரிவிப்பதாலும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இவர் புலியாக ரிபிசியால் காட்டப்பட்டதாலும் உடைப்புச் சம்பவங்களில் சேதுவைத் தொடர்புபடுத்தவது ரிபிசிக்கும் ராம்ராஜ்க்கும் கடினமாக அமையவில்லை. மேலும் சேது ரிபிசி உடைப்புப் பற்றிய விடயங்களை உடனுக்கு உடன் அறிந்திருந்தார் என்பதும் உண்மை.\nஅதுமட்டுமல்ல சேது விடுதலைப் புலிகளின் முகவர் என்று கூறுவதும் ரிபிசியை விடுதலைப் புலிகளே தாக்கினார்கள் எனக் கூறுவதும் உள் முரண்பாடுகளை மறைக்கவும், பெரிய எதிரியுடன் மோதுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் வானொலியை தக்க வைப்பதற்கு உறுதுணையாக இருந்து உள்ளது. விடுதலைப் புலிகள் மீதும் சேது மீதும் பழிபோடுவதால் ஏற்பட்ட அனுகூலத்தினால் ராம்ராஜ் ‘ஜனநாயக சக்திகள்’ உடன் ஒரு மோதல் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டார். இன்று இந்த வலைப் பின்னலுக்குள் இருந்து வெளியேற முடியாதவராகவும் உள்ளார்.\nஒரு உடைப்புச் சம்பவத்தின் போது ரிபிசி உடைக்கப்பட்ட செய்தி யாழ் இணையத்தின் பின்னூட்டத்தில் உடைப்பு நிகழ்ந்து சில நிமிடங்களிலேயே பதியப்பட்டு விட்டது. அச்சம்பவம் பற்றி ரிபிசி நிர்வாகமே அறிந்திருக்கவில்லை. இந்த பின்னூட்டம் சம்பந்தப்பட்டவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் உடனடியாக நீக்கப்பட்டதாக தேசம்நெற் க்கு இதனுடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார்.\nரிபிசியின் முதலாவது உடைப்பில் கீரன் நேரடியாக தொடர்புபட்டு இருந்ததாகவும் இரண்டாவது உடைப்பில் ராகவனின் கார் பயன்படுத்தப்பட்டதாகவும் சேது தெரிவிக்கிறார். ரிபிசி வானொலி உடைக்க்பட்ட பொருட்கள் ரிபிசி உடைப்பில் சம்பந்தப்பட்ட ஒருவரின் வீட்டில் கொண்டு வந்து இறக்கப்பட்ட போது அங்கு அன்று வழமையான பார்ட்டி நடந்துகொண்டு இருந்ததாகவும் அவர் கூறுகிறார். அந்தப் பார்ட்டியில் கீரன் ராகவன் நீதி இருந்ததாக சேது தெரிவித்தார். மேலும் ரிபிசியில் களவாடப்பட்ட சிடிக்களில் சில பழைய பாடல் சீடிக்கள் ராகவனின் காரில் விடப்பட்டதாகவும் சேது கூறுகிறார். இது தொடர்பாக சேதுவின் உரையாடலைக் கேட்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.\nரிபிசியின் உடைப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர் தனது முன்னாள் நண்பர்களைக் காட்டிக்கொடுக்க விரும்பாதது மட்டுமல்ல பல படிகள் சென்று அவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலேயே தீவிரமாக இருக்கிறார். அவரை ரிபிசி தொடர்பாக விசாரிக்கையில் அவர் என்னைக் கேட்டுக் கொண்ட ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும், ‘உமக்காக உம்முடைய பிள்ளை ஒரு தவறிழைத்திருந்தால், நீர் உம்முடைய பிள்ளையை காட்டிக்கொடுப்பீரா’ என்பதே அவர் என்னிடம் கேட்டது. இதற்கு நான் அவருக்கு பதில் கொடுத்தாலும் அவரிடம் புதைந்துள்ள முழுமையான உண்மையையும் அவரின் சம்மதத்துடன் வெளிக்கொணர முடியவில்லை. அதனால் அவ்வுரையாடலை இங்கு பதிவிட முடியவில்லை.\nஆனால் பல்வேறு குறுக்கு விசாரணைகளில் அவர் ஒருவிடயத்தை ஒப்புக்கொண்டார். ரிபிசி வானொலியின் பொருட்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டபோது கீரன், ராகவன், நீதி ஆகியோர் அங்கிருந்து உள்ளனர். ராகவன் சில பழைய பாடல் சீடிக்களை எடுத்துச் சென்றார் எனபதை அந்நபர் ஒப்புக் கொண்டார். இச்சந்திப்பின் போது நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு ஓகஸ்ட் இறுதிப் பகுதியில் ஈஸ்ஹாமில் சிந்துமஹாலில் இடம்பெற்றது.\nரிபிசியின் இரண்டாவது உடைப்பில் களவாடப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் இறக்கப்பட்ட பொருட்கள் அன்ரி ரிபிசி அணியின் தீவிர செயற்பாட்டாளர்களில் ஒருவரான வாசுவினால் ஈபெயில் விற்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.\nஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளனர்.\nஇது பற்றி கீரன் வெளியிட்டு உள்ள குறிப்பில் ”நிதர்சனம் பாணியில் இணையும் இன்னும் சில இணையங்கள்” : கீரன் (லண்டன்) : http://thesamnet.co.uk/\n, ”SLDF க்கும் அதில் உள்ள சில உறுப்பினர்களுக்கும் எதிராக திட்டமிட்டு சிலரால் கிளப்பப்பட்ட படுபொய்யான வதந்திக்கு மறுப்பறிக்கை தரவேண்டிய தேவை SLDFக்கும் இல்லை, அதன் உறுப்பினர்களுக்கும் இல்லை, என் போன்ற அதன் ஆதரவாளர்களுக்கும் இல்லை.” என்று தெரிவித்து இருந்தார்.\nஇச்சர்ச்சைகளுக்கு முன்னரே கீரன், ராகவினிடம் இவை பற்றி கேட்ட போது அவர்கள் இதனை மறுத்து இருந்தனர். ஏனையவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளனர்.\nரிபிசி தொடர்பாக தேசம்நெற் சேகரித்த தகவல்கள், உரையாடல்களை தெரிவு செய்து பொதுத் தளத்திற்குரிய வகையில் வைத்துள்ளோம். க���றுக்கு விசாரணைகள் உங்களுடையது. தீர்ப்பை பொதுத் தளத்திற்கே விட்டுவிடுகிறோம்.\nரிபிசி உடைப்பில் எஸ்எல்டிஎப்யை தொடர்புபடுத்தி எந்த ஒரு செய்தியையோ கட்டுரையையோ தேசம்நெற் (இந்தக் கட்டுரையைத் தவிர) வெளியிட்டு இருக்கவில்லை. அப்படி இருக்கையில் தேசம்நெற் இது தொடர்பாக அவதூறு பரப்பியதாக சில எஸ்எல்டிப் உறுப்பினர்களால் குற்றம்சாட்டப்படுவது வேடிக்கையானதாக இருந்தாலும் அதன் பின், பலமான ஒரு நோக்கம் உள்ளது என்றே கருதுகிறோம். ரிபிசி உடைப்பில் எஸ்எல்டிஎப் இன் தொடர்பு சம்பந்தமாக Sri Lanka Democratic Forum (SLDF) members accused of involvement in the radio station burglary : http://www.tamilaffairs.com/news/sri-lanka-democratic-forum-sldf-members-accused-involvement-radio-station-burglary – Aug 01, 2008 என்ற கட்டுரையே முதன் முதலில் எஸ்எல்டிஎப் அமைப்பு இணைந்து செயற்பட்ட தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவனால் எழுதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்வரும் கட்டுரைகள் செய்திகள் முறையே நெருப்பு.கொம், இனியொரு.கொம், ரமிழ்அபையர்ஸ்.கொம், ஸ்ரீலங்காகார்டியன்.ஓர்க் ஆகிய இணையத்தளங்களில் வெளிவந்தது.\nரி..பி.சி.வானொலி நிலையம் மீதான தாக்குதலில் ஜனநாயக சக்திகள் : http://www.neruppu.com/\nSLDF உறுப்பினர்கள் TBC வானொலி நிலையக் கொள்ளையில் பங்கு : http://inioru.com/\nஆனால் தேசம்நெற்றில் எவ்வித செய்தியோ கட்டுரையோ வெளியாகாமல் இருந்தும் இவற்றுக்கான பொறுப்பு தேசம்நெற் மீது சுமத்தப்பட்டது மட்டுமல்ல, தேசம்நெற் அவதூறு செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு முக்கியமாக எஸ்எல்டிஎப் முன்னணி உறுப்பினர்கள் சிலரால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டு தாங்கள் உட்பட 74 பேரிடம் ஒப்புதல் பெற்றனர். இது தொடர்பாக ஒப்புதல் வழங்குவதற்கு முன், ‘ரிபிசி உடைப்பு தொடர்பான குற்றச்சாட்டு உட்பட தனித்தனி குற்றச்சாட்டுகள் சிலரைக் காப்பாற்றுவதற்காக அறிக்கை தயாரிக்கப்பட்டது’ போல் அமைந்து உள்ளதாக ஒப்புதல் அளித்தவர்களில் ஒருவரான சோலையூரான் சுட்டிக்காட்டி உள்ளார். அது ‘அறிக்கையின் பலவீனம்’ எனவும் அவர் தெரிவித்தார். (அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல என்ற அறிக்கை தொடர்பான பதிலை விரைவில் வெளிவரவுள்ள தேசம்நெற் அறிக்கையில் பார்க்கவும்.)\nதேசம்நெற் அவதூறு செய்வதாக எஸ்எல்டிஎப் உறுப்பினர்கள் சிலர் புலம்புவது ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது’ என்ற கதையையே ஞாபகத்திற்கு கொண்டு வர���கிறது. தேசம்நெற் அவதூறு செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம் தேசம்நெற் எஸ்எல்டிஎப் தொடர்பான விமர்சனங்களுக்கும், எஸ்எல்டிஎப் இன் சில முக்கிய உறுப்பினர்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சிக்கவும் களம் அமைத்துக் கொடுத்ததே. குறிப்பாக எஸ்எல்டிஎப் செயற்பாடுகளில் நீண்டகாலமாக தம்மை ஈடுபடுத்திய பாண்டியன் தம்பிராஜா, யோகன் கண்ணமுத்து மற்றும் சபா நாவலன் ஆகியோர் எஸ்எல்டிஎப் மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க எஸ்எல்டிஎப் மறுத்தனர்.\n”1. நீங்கள் தன்னார்வ சமூக சேவை நிறுவனமா அல்லது சிக்கலான ததுவார்த்தப் பின்புலத்தைக் கொண்ட கட்சியா என்பதை முடிபுசெய்து முன்வையுங்கள்.\n2. 20 பேர் கொண்ட செலுத்துனர்களை அவர்கள் யார் என்று தெளிவுபடுத்துங்கள்.\n3. ஜனநாயக அடிப்படையிலான உறுப்பினர்களைக் கொண்டு தெரிவு செய்யப்படும் குழுவை செலுத்துனராக்குங்கள்.” போன்ற கருத்துக்களை முன்வைத்து ஏப்ரல் 5, 2008ல் ஒரு விமர்சனத்தை முன்வைத்தார் பாண்டியன் தம்பிராஜா. மூன்றாவது பாதையும் ஜனநாயகமும் http://thesamnet.co.uk/\np=2049 என்ற தலைப்பில் சபா நாவலன் ஓகஸ்ட் 9, 2008ல் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.\nஓகஸ்ட் 15ல் ‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : http://thesamnet.co.uk/p=2095 என்ற தலைப்பில் அசோக் எஸ்எல்டிஎப் தொடர்பாக எழுதிய விமர்சனத்தில் ”இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (SLDF) தலைமை நபர்களுக்கு இடதுசாரி மரபோ ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் இருப்பதாய் நாம் அறியவில்லை. இவர்களின் வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களை வதைத்த வரலாறாகவும் எல்லா வன்முறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் துணைபோன வரலாறாகவே அமையப் பெற்றுள்ளது. இவர்கள் என்றாவது தங்களது கடந்தகால நிகழ்கால வன்முறை அரசியலுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களாp=2095 என்ற தலைப்பில் அசோக் எஸ்எல்டிஎப் தொடர்பாக எழுதிய விமர்சனத்தில் ”இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (SLDF) தலைமை நபர்களுக்கு இடதுசாரி மரபோ ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் இருப்பதாய் நாம் அறியவில்லை. இவர்களின் வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களை வதைத்த வரலாறாகவும் எல்லா வன்முறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் துணைபோன வரலாறாகவே அமையப் பெற்றுள்ளது. இவர்கள் என்றாவது தங்களது கடந்தகால நிகழ்கால வன்முறை அரசியலுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nஇவ்வாறு தம்மீது வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ‘ஜனநாயக மௌனம்’ காத்தவர்கள், சுற்றி வளைத்து அந்த விமர்சனங்களுக்கு களம் கொடுத்ததற்காக தேசம்நெற் மீது நேரடியாகவும் பினாமி இணையங்களுடாகவும் தங்கள் கைவரிசையை காட்ட விளைகின்றனர். தேசம்நெற் ஆசிரியர்களையும் வாசகர்களையும் ‘குவாலிபிகேசன்’ கொண்டவர்களைக் கொண்ட எஸ்எல்டிஎப் இன் சில உறுப்பினர்கள் குறி வைத்து கொச்சைப்படுத்தலில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇவற்றில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவையாவது நேரான வழியில் பயன்படுத்தி இருந்தால், யூலை 25 2008க்குப் பின் எவ்வித பதிவுகளும் இன்றி இருக்கும் எஸ்எல்டிஎப் இன் உத்தியோகபூர்வ இணையத்தில் தங்கள் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்க முடியும். தமிழிலும் சிங்களத்திலும் சில ஆக்கங்களைக் கொண்டு வரும்படி பல தடவை கேட்டுக் கொண்ட எம் போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்த்து இருக்க முடியும். யூன் 2003 முதல் இன்று வரை ஜந்து ஆண்டுகளாக 75க்கு உட்பட்ட கட்டுரைகளே முழுமையாக ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. இவற்றில் தமது அமைப்பு பற்றிய கட்டுரைகளையாவது தமிழிலும் சிங்களத்திலும் அவர்களால் மொழிபெயர்க்க முடியவில்லை.\nஅதிகாரத்தில் உள்ளவர்களை மட்டும் நோக்கித் தான் எஸ்எல்டிஎப் இன் உரையாடல்களும் பணிகளும் தொடரப் போகின்றது என்றால் ஆங்கிலம் படித்த மேட்டுக்குடியினரின் நலனுக்காகத்தான் எஸ்எல்டிஎப் இயங்குகிறது என்றால் தமிழ், சிங்கள மொழிகள் பற்றி எஸ்எல்டிஎப் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கிலம் தெரியாதவர்கள் எஸ்எல்டிஎப் பில் உறுப்பினராக இருக்கமுடியாதா உறுப்பினராக சேர்வதற்கு என்ன குவாலிகேசனுகள் சமர்ப்பிக்கவேண்டும் உறுப்பினராக சேர்வதற்கு என்ன குவாலிகேசனுகள் சமர்ப்பிக்கவேண்டும் சமூகத்தின் கீழ் தளங்களில் இருந்து வரும் விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. எஸ்எல்டிஎப் ஒரு ‘புத்திஜீவிகள் குழு’, எஸ்எல்டிஎப் ‘தமிழர்களின் மூளை’, எஸ்எல்டிஎப் ‘திங் ராங்க்’ என்று சொல்லிக் கொள்ளலாம். அப்படி சொல்லிகொள்பவர்கள் மக்களிடம் வரவேண்டிய அவசியம் இல்லை.\nநாம் எஸ்எல்டிஎப் யை ��ரு ஜனநாயக அமைப்பாக கணித்து எமது ஊடகங்களுக்கு ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் எஸ்எல்டிஎப்யை தமிழ் மக்களிடம் கொண்டு சென்று உள்ளோம். தமிழ் மக்கள் மத்தியில் எஸ்எல்டிஎப் அறியப்பட்ட அமைப்பாக இருப்பதில் தேசம்நெற் உட்பட நாம் சார்ந்த ஊடகங்களான தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், உதயன் ஆகியவை முக்கியமானவை. தமிழில் பதிப்பு ஊடகம் ஒன்றில் எஸ்எல்டிஎப் பற்றிய செய்தி வந்ததாக இருந்தால் அது பெரும்பாலும் நாம் சார்ந்த ஊடகமாகத்தான் இருக்க முடியும். அவ்வாறு அவ்வமைப்பை ஒரு ஜனநாயக அமைப்பாக பிரச்சாரப்படுத்திய, நாம் அது தொடர்பான விமர்சனங்கள் வரும்போது அவற்றை இருட்டடிப்பு செய்வது ஒரு ஜனநாயக செயன்முறையாகாது. பல விமர்சனங்கள் எஸ்எல்டிஎப் கூட்டங்களிலும் தனிப்பட்ட முறையில் அதன் உறுப்பினர்களிடமும் முன்வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் விமர்சனங்களை முன்வைப்பவர்களை கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்ப்பதும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பற்றி தொலைபேசியில் வசைபாடுவதும், பினாமி இணையங்களைத் திறந்து விமர்சிப்பவர்களைத் தூற்றுவதும் எவ்வித ஜனநாயக் சூழலையும் தோற்றுவிக்க உதவாது.\nவிமர்சனங்கள் ஜனநாயக சக்திகளிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதற்காக விமர்சனத்தை தவிர்க்க முடியாது. விமர்சனத்தை எதிர்கொள்ளாத ஜனநாயகம் உயிரற்ற ஜனநாயகம். அதில் எமக்கு உடன்பாடில்லை. விமர்சனத்தை காத்திரமாக எதிர்கொள்ளும் அமைப்புகளே மக்கள் நலன்சார்ந்ததாக இயங்க முடியும். அவ்வமைப்புகளே மக்களுக்கு வெளிப்படையாகவும் அவர்களுக்கு பொறுப்புடையவர்களாகவும் செயற்படுவார்கள்.\nகுழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டுவது போல் எடுத்ததற்கு எல்லாம் தமிழ் மக்களுக்கு புலியைக் காட்டி இரகசியமாக இயங்குகிறோம் என்று ரீல் விடும் மாற்றுக் கருத்து ஜனநாயகப் பருப்பு நீண்ட நாளைக்கு மக்களிடம் வேகாது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் அமைப்புகளை இயலுமானவரை ஜனநாயகப்படுத்த வேண்டும்.\nஅரசியல், ஈழப் போராட்டம், ஜெயபாலன், ரிபிசி வானொலி, LTTE இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது ஜெயபாலன் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் (2)\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல் (2)\nஉலகத் திரைப்பட விழா (11)\nஎல்லாம் அவன் செயல் (2)\nதமிழ் பற்றி பெரியார்-1 (4)\nபாராளுமன்றத் தேர்தல் 2009 (15)\nப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் (1)\nமனம் திறந்த மடல் (3)\nராமன் தேடிய சீதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t18563-mp3", "date_download": "2018-07-20T10:45:31Z", "digest": "sha1:VK2FRSCD75DV4FB7SYUBTIC74OETD4C2", "length": 17103, "nlines": 340, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஓம் மந்திர mp3 கிடைக்குமா", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்மு��ல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஎன்னிடம் MP3 யாக இல்லை இதை நீங்க தறவிரக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nmaniajith007 wrote: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nmaniajith007 wrote: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nநீங்கள் தேடும் songs பெற தமிழ்கூகிள்லில் search செய்யவும் நண்பரே\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\n@yamuna wrote: நீங்கள் தேடும் songs பெற தமிழ்கூகிள்லில் search செய்யவும் நண்பரே\nஅதான் ஸ்ரீ கிருஷ்ணன் Link குடுத்தாருல அப்புறம் எதுக்கு இன்னும் Google ல தேடனும் \nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஅதில் ஆறு வகை தெய்வத்தின் பாடல்கள் உள்ளது\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஉங்களுக்கு தேவைப்பட்டால் கீழேயுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்,\nஅளவு : 6.9 MB, 1 மணி நேரம்\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஎனக்கும் தேவையாக இருந்தது அதுதான் .....\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nந்த சுட்டியை முயற்சித்து பாருங்கள் நான் இதைதான் பயன் படுத்துகிறேன்\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: ஓம் மந்திர mp3 கிடைக்குமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t33874-ravanan-original-video-songs-for-mobile-3gp", "date_download": "2018-07-20T10:47:15Z", "digest": "sha1:JGKEN23KY6RV2WN36JHOVX3NMXY5JUVM", "length": 10306, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "RAVANAN ORIGINAL VIDEO SONGS FOR MOBILE (3gp)", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/2510", "date_download": "2018-07-20T11:43:36Z", "digest": "sha1:BL55UAJKROASYL6EQVXCKTSLQ354CA2U", "length": 9989, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Jarawa: Gar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Jarawa: Gar\nISO மொழியின் பெயர்: Mbat [bau]\nGRN மொழியின் எண்: 2510\nROD கிளைமொழி குறியீடு: 02510\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jarawa: Gar\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ HAUSA: Kano\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. 2 msgs. in HAUSA: Kano (C02301).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. 2 msgs. in JARAWA: Bununu (C02300).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Jarawa: Bada)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14061).\nJarawa: Gar க்கான மாற்றுப் பெயர்கள்\nJarawa: Gar எங்கே பேசப்படுகின்றது\nJarawa: Gar க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Jarawa: Gar\nJarawa: Gar பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasrinews.com/othercountries/03/136775?ref=home-section", "date_download": "2018-07-20T11:05:02Z", "digest": "sha1:Y7DU7XUMFLWNBXABYL4A3WADDHXU46GB", "length": 7437, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஈரான் நிலநடுக்கம்: தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பான நிமிடங்கள்! வீடியோ இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈரான் நிலநடுக்கம்: தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பான நிமிடங்கள்\nஈரான் மற்றும் ஈராக் எல்லைபகுதியில் கடந்த் 12 ஆம் திகதி 7.3 ரிக்டர் அளவில் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர், 7,600 பேர் காயமடைந்துள்ளனர்.\nபெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் ஈரான் - ஈராக் நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பு நிமிடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கியபோது அந்த பரபரப்பு நிமிடங்களை அணையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்த சிசிடிவி கமெராக்கள் பதிவு செய்தன.\nபெரிய பாறை ஒன்று சாலையில் நொறுங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்று முதலில் அதிகாரிகள் அஞ்சினர். ஆனால், 7.3 என்ற அளவிலான நிலநடுக்கத்தை பெரிய விரிசல்களின்றி அணை தாக்குபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று ஏ எஃப் பி தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://princenrsama.blogspot.com/2017/", "date_download": "2018-07-20T10:41:44Z", "digest": "sha1:UP6WXLSEX5TYMPLZPOTT5RRB2DHYMWHE", "length": 45407, "nlines": 498, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "PRINCENRSAMA", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\n2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகலைஞரைச் சந்தித்த மோடி - உண்மைக்கு நெருக்கமான சில ஊகங்கள்\n'ன்னு கலைஞர்கிட்ட மோடி கேட்டாராமே அதுக்கு கலைஞர் பேசியிருந்தால் என்ன பதில் சொல்லிருப்பாருன்னு நினைக்கிற\nநீ நர்சுகளை அனுப்பி ஒரு ஆளைக் காலி பண்ண மாதிரி, எங்கிட்டயும் போட்டுப் பார்க்கிறியா போய்ட்டு வா தம்பி\nமோடியை வாசல் வரை வந்து வழியனுப்பினாராமே கலைஞர், அப்படியா\nஅப்படியெல்லாம் இல்லை. ஆனால், அவர் கீழ வந்து தொண்டர்களைப் பார்த்ததற்கு 3 காரணங்கள் இருக்கலாம்.\n1. அவர் கீழ வரலைன்னா, மோடி வந்து போனதுதான் செய்தி ஆகியிருக்கும்.\n2.மோடி கூட கூட்டி வந்த கும்பல் 'பராத் மாதா கீ செயின்' வித்து, கோபாலபுரத்தில் பொல்யூசன் ஏற்பட்டுடுச்சாம். அதைக் கிளியர் பண்ண 'கலைஞர் வாழ்க' முழக்கம் வந்தாதான் சரியா இருக்கும். அதான்.\n3. வெளிய வந்த ஆள் போயாச்சா, இல்லை எதாவது விசமம் பண்றாரான்னு செக் பண்ண வந்திருப்பார்.\nதலைப்பைப் பார்த்து வேற மேட்டர்னு நினைச்சிங்களா இதைவிட முக்கியமான விசயம் அங்க ஒன்னுமில்லை.\nபுதிதாக 'புத்தகம் வெளியிட விரும்புவோர்' கவனத்துக்குச் சில...\nபுதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் பலர் எழுத்தாற்றல் மிகுதியினாலும், எழுத்தார்வம் மிகுதியினாலும், புகழ் ஆசை மிகுதியினாலும் கூட புத்தகம் போடுவதைப் பார்க்கிறோம். ஏராளமான கவிதைப் புத்தகங்கள், தன் வரலாற்றுப் புத்தகங்கள், தங்களுக்குத் தோன்றிய, இதுவரை எவரும் சொல்லாத (என்று தாங்களே கருதிக் கொள்ளும்) 'அரிய' கருத்துகளை எழுதியே தீருவேன் என்று அடம்பிடிப்போர் எழுதும் புத்தகங்கள் போன்றவற்றையும் கண்டு வருகிறோம்.\nஇவற்றுக்கு மத்தியில் நல்ல கருத்துகளடங்கிய புத்தகங்களும் அரிதாக வரக் காண்கிறோம். நண்பர்கள், தெரிந்தோர் என்பதற்காக வாங்கிவிடுவோம் - படிப்போமா என்பது தெரியாது. எப்படியாயினும் எந்தக் கருத்தையும் வெளியிடுவதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. காலப் போக்கில் அப்படி எழுதுவோரில் பலர் நன்கு தேறி வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, முதல் சில முயற்சிகளை, அவர்களுக்கான பயிற்சியாக நாம் கருதலாம், தவறில்லை.\nகடந்த பல்லாண்டுகளாகவே என் பள்ளித் தோழர்கள் தொடங்கி, இணையத் தோழர்கள், தந்தையின் நண்பர்கள் வரை தங்கள் எழுத்துகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர் பலரும், தொடர்ந்து வாசிக்க விரும்புபவன் …\nஎன்றும் நீ வாழ்கிறாய் சே\nஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்வு... ஒரே கல்வி முறை... இப்போ ஒரே தேர்தல்\nஅதிக செலவு, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆசிரியர்களைப் பயன்படுத்துவது, அடுத்தடுத்து தேர்தல் போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த முன்புபேச்சு எழுந்தது. நிதி ஆயோக் அதன் அடுத்த கட்டத்திற்கு நடந்திருக்கிறது.\n2019-க்குப் பதில் 2018-லேயே தேர்தல் நடத்தலாமா என்று யோசிக்கிறதாம் மோடி அரசு.\n மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக தேர்தலையே தியாகம் செய்துவிடலாம் என்று கூட நிதி ஆயோக் பரிந்துரைத்திருக்கும்... 2018-இல் தேர்தல் நடந்து மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால் நிலைமை அது தான்.\n”ஆமாங்க... எதுக்கு இவ்வளவு தேர்தல் எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு எப்படியும் இவய்ங்க கொள்ளை அடிக்கத் தான் போறாய்ங்க... எதுக்கு நாட்டுக்கு செலவு எவனோ ஒருத்தன் இருந்துட்டுப் போறான்” என்பதாக தாங்களின் மக்களின் பிரதிநிதிகள் என்று கருதிக் கொண்டு மாமாக்கள், மாமிகள், அவர்களின் பாதந்தாங்கிகள் உள்ளிட்ட ”மட சாம்பிராணிகள்” கருத்து பரப்ப ஆரம்பிப்பார்கள்.\nஆயிரம் கெட்ட வார்த்தைகள் மனதில் தோன்றினாலும், அவற்றை அடக்கிக் கொண்டுதான் …\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் நான் கண்ட சுவரெழுத்து ஒன்றின் படம் மூலம் அறிந்தேன்.\nஇது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களிலிருக்கும் பூணூலூடுருவிகள் கொந்தளித்து திராவிடர் கழகத்துக்கு எதிராக ஸ்டேடஸ் போட்டிருக்கிறார்களாம்.\nஇந்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது த.பெ.தி.க\nபோராட்டத்துக்கான கிரெடிட் அவர்களுக்குப் போவது தான் சரியானது.\nதிராவிடர் கழகம் அப்படியொரு போராட்டத்தை அறிவித்தால், அதற்கான எதிர்வினையையும் திராவிடர் கழகம் தாராளமாக எதிர்கொள்ளும் என்பது வரலாறு.\nஆனால், என்ன நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்றே தெரிந்துகொள்ளாமல் கூறுகெட்டத் தனமாக குதிப்பது பின்புத்திப் பார்ப்பனர்களுக்குப் பழக்கமானது. என்ன செய்ய\nமகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததாக புராணம் வைத்து, தீபாவளி கொண்��ாடும் பார்ப்பனர்கள், அந்த வராக அவதாரத்தின் அடையாளமான பன்றிக்கு பூணூல் மாட்டினால் ஏன் கொந்தளிக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஒரு வேளை பூணூல் அணிவிப்பதற்கான / உபநயனம் செய்வதற்கான (பூணூல் கல்யாணம் செய்வதற்கான) தகுதிய…\nநீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உறுதி\nமருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும், அதையொட்டிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான மாணவர் பட்டியலும் இதுவரை இல்லாத வகையில் பெரும் சமூக அநீதி நிகழ்ந்துகொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.\nகல்விக்கான நமது நூறாண்டுப் போராட்ட வெற்றியின் அடித்தளத்தை அசைக்க நடக்கும்முயற்சி இது\nமருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று வைத்திருந்த சதியை மாற்றி, அனைவருக்குமான கல்வியாக அதை உருவாக்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது\nபல்லாயிரக்கணக்கில் மூடப்பட்ட பள்ளிகளையும் திறந்து, ஒரு பங்கு கூடுதலாக பள்ளிகளைத் திறந்து கல்வி நீரோடையைப் பாய்ச்சிய கல்வி வள்ளல் காமராசரின் செயலுக்கான பார்ப்பனியத்தின் எதிர்வினை இது\nகம்யூனல் ஜி.ஓ ஆணை தொடங்கி, அதை நிறுவுதற்கான போராட்டம், 43 தொடங்கி 69% வரை சட்டபூர்வமாக நிறுவிய வெற்றி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை கடும் போராட்டங்களுக்கு மத்தியில் மண்டல் கமிஷன் மூலம் பெற்று மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 49.5 என்று உயர்த்திய முயற்சி, அதை உயர்கல்வித்துறைக்கும் மெல்லமெல்லக் கொண்டு வந்த ஆட்சி என்று கடந்த 95 ஆண்டு கால சட்டப் போராட்டங்கள், …\n’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்\nஅப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீ திடலுக்கு வரத் தொடங்கினாய்\nநெஞ்சினிக்கும் நெய்மணக்கும் நெய்வேலி திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்துக்குப் பிறகு, நாற்பதுக்கு நாற்பதென்று வெற்றிக்கனி பறித்து, சென்னையிலிருந்தபடி டெல்லியின் ஆட்சிக் கட்டிலுக்கு நான்கு கால்களையும் உறுதிசெய்திருந்தாய்\n2004 ஜூன் - கடல்கடந்தும் தமிழனாய் இணைத்த சிங்கப்பூர் சாரங்கபாணி நூற்றாண்டு விழாவுக்காக மீண்டும் கால் பதித்தாய் பெரியார் திடலில்\n’காலவெள்ளத்தில் வெவ்வேறு பயணங்களிலிருந்த எங்களை இணைத்தார் சிங்கப்பூர் சாரங்கபாணி - என்னை அழைத்ததும் ஒரு சாரங்கபாணி (ஆரு��ிர் இளவல் வீரமணி) தான்’ என்று சிலேடையால் மகிழ்ந்தாய் ’அண்ணன் - தம்பி உறவென்றாலும் சண்டை வரலாம்; தாய் - தந்தை உறவென்றாலும் சந்தேகம் வரலாம்; திராவிடர் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இருப்பது தாய் - மகன் உறவு’ என்று நெஞ்சுருகச் சொன்னாய்\nஇறையனார் மறைந்தார் - ஆசிரியர் அமெரிக்காவில் தம்பிக்கும் சேர்த்து ஆறுதலாய் வந்து நின்றாய் திடலின் ஒரு குறுகிய அறையில்\nபொருளாளர் சாமிதுரை மறைந்தார் - அவர்தம் அன்பு நண்பர் திருச்சி மாநாட்டில்…\nராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய சூழ்ச்சியே\nஆதரவாக இருந்தவர்களையும் கொட்டிக் கொட்டி எதிர் நிலையில் வைத்திருக்கும் கைக்கூலி தமிழ்த் தேசியங்கள் வாழ்க என்ன செய்ய வசவாளர்களையும் வாழ்த்தச் சொன்ன அண்ணா எங்கள் முன்னால்\nஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அனைவர் மீதும் ஒருபோதும் புலிகளை எதிர்நிலையில் நிறுத்தி விமர்சிக்க முடியாது.\nதிராவிடப் பேரினத்தின் உரிமைக் குரலின் இன்னொரு வடிவம் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள்\nஅரசியலுக்கு பதிலாயுதம் அரசியல் - இந்தியாவில்\nஆயுதத்திற்கு பதிலரசியல் ஆயுதம் - ஈழத்தில்\nமாவோவின் கூற்றை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்\nஇங்கு திமுக-வையும், திராவிட இயக்கங்களையும், தலைவர் கலைஞரையும், தமிழர் உரிமையையும் வீழ்த்தத் துடிக்கும் அதே ஆரியம் தான், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகளையும், மேதகு பிரபாகரனையும், தமிழர் உரிமைப்போராட்டத்தையும் வீழ்த்தத் துடித்தது- துடிக்கிறது.\nஇங்கு இந்தியா என்னும் பெயரில் நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும், நாடு கடந்தும் ஆரியம் நிகழ்த்தியிருக்கிறது.\nபுலிகளின் நிலைப்பாட்டில், செயல்பாட்டில், உடனிருப்பதாக அவர்கள் நம்பிய நயவஞ்சகர்களின் சொல்லால் விளைந்த பேரழிவில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்\nஹார்டு டிஸ்குகளில் கண்ணுக்குத் தெரியாத காரணங்களால் காணாமல் போகும் கோப்புகளைப் பற்றி அறிந்ததும், ஏற்படுகிற மனநிலை - அணுகுண்டு வீச்சில் அழிந்துபோன நகரங்களில் உறவுகளைத் தேடுகிற மனநிலை சுவடே இல்லாமல் அழிந்துபோய்விடும் அவற்றைப் பதிவு செய்யவோ, காக்கவோ நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் நொடியில் சிலிக்கான் பொதிகளுக்குள் கரைந்துபோய்விடுகின்றன. ஹெட் கடித்தாலும் மிச்சமிருக்கும் ஒலி/ஒளிப்பேழையின் (கேசட்) மேக்னடிக் டேப்பை செலோ டேப் கொண்டு ஒட்டி பத்திரப்படுத்தும் அளவிற்குக் கூட பாதுகாப்பில்லை. சிடிகள் நொறுங்கினால் 700 எம்பி, டிவிடி தெறித்தால் 4.7 ஜிபி, ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனாலோ ஒன்றிரண்டு டிபி என நம் வரலாற்றை, படைப்பை காணாதடித்து நம் பிபியை வெகுவாக எகிற வைத்துவிடுகின்றன. கடந்த தலைமுறை பிலிமாகவும், புத்தகமாகவும், படங்களாகவும் காத்து வைத்தவைகளை முழுமையான செலவுவைக்கும் தீர்வுகளுக்குப் போகமுடியாத நம் எளிய (சிடி, டிவிடி, ஹார்ட் டிஸ்குகள் போன்ற) டிஜிட்டல் முயற்சிகள் ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுகின்றன. கிழிந்த தாள்களை ஒட்டியோ, சிதைந்த படத்தின் மீது வரைந்தோ அவற்றை மீட்டமைக்க முடியாது.\nகிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி\n”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன் Saravanan Savadamuthu பதிவிலிருந்து... //\nஇன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது.\nஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம்.\nஅந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார்.\nஇந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா\n\"இந்து மதத்த பின்பற்றுவதும்.. இந்துத்வ அரசியல பின்பற்றுவதும் ஒன்னா... அப்புடினு ஒரு கேள்விய எழுப்புராங்களே.... ப்ளீஸ் கொஞ்சம் விளக்குங்க..\" என்று நண்பர் ஒருவருக்காக தோழர் ரத்ன. செந்தில் குமார் கேட்டிருந்தார். அந்த பதிவில் என் உடனடி இடுகைகள் (குறிப்புகள்) இவை.\n//1. இந்து மதத்தைப் பின்பற்றுவோரை எளிதாக இந்துத்துவத்திற்கு��் கொண்டுவந்துவிடலாம் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் கருத்து. மெதுவாக அப்படித்தான் இதுவரை அவர்களது வெற்றியும் வந்திருக்கிறது. ஆனால், தாங்கள் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கிற மக்களிடம் இரண்டும் வேறு வேறானவை என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதனால், இந்துமதம் என்பது சரியானது என்பது நம் கருத்தல்ல என்பதையும் விளங்க வைக்க வேண்டும்.\n2. பொதுவாக தங்களை இந்துக்கள் என்று கருதிக் கொள்பவர்களிடம், இந்துமதத்தின் கூறுகளைப் பார்க்க முடியாது. அவர்களிடம் இருப்பது பழக்க வழியின் அடிப்படையிலான வழிபாட்டு முறை. இந்துமதத்தின் வழிகாட்டு நூல்கள் அல்லது அதன் விதிமுறைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றுவதில்லை. தங்கள் குல வழக்கங்களையே இவர்கள் பின்பற்றுக…\nபிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபாடு\nசொல்வதற்கு ஏராளம் பதில்கள் இருக்கின்றன; கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் இருக்கின்றன. தீர்க்கப்படவேண்டிய சந்தேகங்கள் இருக்கின்றன... இரு தரப்பிலும்\nஅவையெல்லாம் சாவகாசமாக சந்தோசமாக இருக்கும்போது பேசிக் கொள்ள வேண்டியவை. அப்போது அவை விட்டுக் கொடுத்தல்களாகவும், புரிதல்களாகவும் மாறிப் போகும்.\nஒரு பிரச்சினையின் மீதான வெவ்வேறு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதையே கிளறிக் கொண்டிருந்தால், வார்த்தை வளர்ப்பு காரணமாக புரிதல்கள் கூட மாறிப் போகும் அபாயம் இருக்கிறது.\nதமிழகத்தில் ஏராளமான அவசரமான பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைவிட்டுவிட்டு, ஒன்றுமில்லாத பிரச்சினையை சொறிந்துகொண்டு நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டிருத்தல் நலமன்று.\nதிமுக தோழர்களுக்கு புரிதலுக்காக மீண்டும் ஒன்றைச் சொல்லுகிறேன். அதிமுக அணிகளுக்குள் எந்த அணி இருக்க வேண்டும் என்ற எங்கள் பார்வை வேறு. திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிப்பதென்பது வேறு.\nஇதில் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு தவிர, பிற பிரச்சினைகளில் ஒரே திசையில் தான் நாம் பயணிக்கிறோம். அது தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம்.\nவாரிசு அரசியல், 2ஜி, ஊழல் என்று தி…\nயாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை\nசட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் நேற்று நடந்து கொண்ட விதம் பற்றி நமக்கு மாற்றுக் கருத்தும், விமர்சனமும் உண்டு. அதை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய கடமை கொண்ட திராவிடர் கழகத் தலைவர் நேற்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.\nஇது யாருக்கு உவப்பானது, யாருக்கு வெறுப்பானது என்பதையெல்லாம் யோசித்து கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் திராவிடர் கழகத்துக்கு ஒரு போதும் இல்லை.\nஅதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர், மாற்றுக் கருத்து கொண்டோர் தாராளமாக தெரிவிப்பதை யாரும் எதிர்க்க முடியாது. தரம்தாழ்ந்த விமர்சனங்களும் வரும் என்பது நமக்குப் புதிதல்ல.\nஅரசியல் தளத்தில் இயங்கும் இயங்கங்களுள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பெரிதும் செயல்படுத்தக் கூடிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பதன் காரணமாகத் தான், அது வலுவோடிருக்க வேண்டும் என்றும், ஆட்சியில் அமர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் வடித்தெடுக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். அதனால் ஆதரிக்கிறோம்.\nபா.ஜ.க - தி.மு.க கூட்டணி ஏற்பட்ட 1999, 2001 தேர்தல்களைத் தவிர மிகப் பெரும்பாலான தேர்தல்களில் திமுகவுக்குத் த…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nகலைஞரைச் சந்தித்த மோடி - உண்மைக்கு நெருக்கமான சில ...\nபுதிதாக 'புத்தகம் வெளியிட விரும்புவோர்' கவனத்துக்க...\nநீட் ஒழிப்பு: காமராஜர் பிறந்தநாளில் ஏற்க வேண்டிய உ...\n’கருப்புச் சட்டை’ காத்திருக்கு பெரியார் திடலில்\nராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய...\nகிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி\nஇந்து மதமும் இந்துத்துவ அரசியலும் ஒன்றா\nபிறகு பேசிக் கொள்ளலாம் #திக - திமுக கருத்து வேறுபா...\nயாரிடமும் நல்ல பெயரெடுக்க அவசியமில்லை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://settaikkaran.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-07-20T10:22:57Z", "digest": "sha1:KXGROYABQYZZKSYSCA7B2XCOPBS7KR44", "length": 9658, "nlines": 173, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...!", "raw_content": "\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...\nமு.கு: காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் மாற்றாக ‘மூன்றாவது அணி’ நடத்திய கூட���டம் முடிந்து பல நாட்களாகி விட்டாலும், தாமதாகவே இது குறித்து எழுத முடிந்திருக்கிறது. பரவாயில்லை இந்தப் பத்து நாட்களாவது இவர்கள் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பாராட்டுக்குரிய விஷயம்\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nஎப்போதும் கெடுப்பது எங்க வாயிதான் –சும்மா\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nகூடுவிட்டு கூடுதாவும் கில்லாடிங்க– நாங்க\nநல்லாத்தான் மத்தவரைக் கடுப்பேத்துவோம்- நாங்க\nஅடிக்கடி போராட்டம் தர்ணா செய்வோம்- நாங்க\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nபலசரக்குப் போட்டிருக்கும் பாயாசம்தான் - இதைப்\nஇப்போது போடுவது நாடகம்தான்- இது\nசர்க்காரு வந்தாலே கழண்டுக்குவார்- இவர்\nசரக்கு என்னன்னு மக்கள் புரிஞ்சுக்குவார்\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nதினுசு அரசியல், நக்கல் பாடல், நையாண்டி, பொது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nகலக்கல் பாட்டு சேட்டை சார். சிரிப்பை அடக்க முடியல. ரெகார்ட் பண்ணி யூ ட்யூப்ல போடுங்க.\nஅதே மெட்டில் கலக்கிட்டீங்க.. என்னையும் அறியாமல் பாடிப் பார்த்தேன்\nநாங்க புதுசா சேர்ந்துகிட்ட கோஷ்டிதானுங்க-கொஞ்ச\nநாளில் கிழியும் எங்க வேஷ்டிதானுங்க\nஅடடா... அதே மெட்டில் அருமை\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2017/08/07/76460.html", "date_download": "2018-07-20T10:43:47Z", "digest": "sha1:OVRV7S7KM5IAQT2RQBBGGC56SAVQ2ZUA", "length": 15949, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "மழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது : தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே ��ல்லையா \nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தால் அது பலனற்றதாகி விடும்: ராகுல்\nமழைக் காலத்திற்கு ஏற்ற உணவுகள்\nதிங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2017 வாழ்வியல் பூமி\nமழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.\nஇதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ\n1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.\nஇந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ¬ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.\n2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.\n3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.\n4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.\n5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.\n6. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.\n7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.\n7. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.\n8. மழைக் காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.\n9. மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா ச���சனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.\n10. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.\n11. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.\n12. மழைக் காலங்களில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீ¬ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\n13. மழைக் காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்¬ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.\n14. அசைவ உணவாக மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.\n15. மழைக் காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nடெண்டர் விவகாரத்தில் குறிப்பிட்ட கட்சியை குறை சொல்வது தவறு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nவீடியோ: தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nவீடியோ: ஆவடி அருகே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி\nவீடியோ: சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: கமலஹாசன்\nவெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018\n1ராமேஸ்வரம் கோயில் கோபுரத்தில் கலாம் சிலை: கிரிக்கெட் வீரர் கைஃப் ட்விட்டரி...\n2டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்க...\n3டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\n4குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்: நடிகர் விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/19/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-881098.html", "date_download": "2018-07-20T10:53:29Z", "digest": "sha1:VAGAEA5ZSOOQC4YGEJMY3DTS77J3XADV", "length": 7309, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வெண்ணிற ஆடை நிர்மலா பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவெண்ணிற ஆடை நிர்மலா பிரசாரம்\nவிருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து, வியாழக்கிழமை திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.\nதிருத்தங்கல் அண்ணா சிலை, காளியம்மன் கோவில் திடல், சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் வெண்னிற ஆடை நிர்மலா பேசியதாவது:\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏழை மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதுபோல, நலிவுற்ற திரைப்பட கலைஞர்களுக்கும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.\nமலிவு விலையில் அம்மா உணவுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்துவதை பார்த்து, அருகில் உள்ள மாநிலங்களும் இதுபோன்ற மலிவு விலை உணவங்களை அங்குள்ள அரசுகள் திறந்துள்ளன. இதுபோல பல திட்டங்களுக்கு தமிழகமே முன்னேடியாக உள்ளது. இதுபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் நாட்டின் பிரதமரானால், எவ்வளவுத் நலத்திட்டங்களை செயல்படுத்துவார் என வாக்காளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதல்வரின் கரத்தை பலப்படுத்த அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.\nஉடன் திருத்தங்கல் நகர்மன்றத் துணைத் தலைவர் பொ.சக்திவேல் உள்ளிட்டோர் ச���ன்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_163.html", "date_download": "2018-07-20T10:57:07Z", "digest": "sha1:EDXCJL6G4GRFM4URCDWOPGJ6ZAKKJIBU", "length": 38261, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பில் விமான நிலையம் நிர்மாணிக்க, யோசனை முன்வைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பில் விமான நிலையம் நிர்மாணிக்க, யோசனை முன்வைப்பு\nகொழும்பு துறைமுகத்திற்கு இணையாக விமான நிலையம் ஒன்றை நிர்மாணிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஅடுத்த 10 வருடங்களுக்குள் அதனை நிர்மாணித்தால், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லாது கொழும்பில் இருந்தே விமானத்தில் புறப்பட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு நகரின் குப்பைகளை முகாமைத்துவம் செய்ய 10 ஆயிரம் பேரை கொண்ட படையணியை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடம் ஜூன் மாதம் கொழும்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகரின் கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.\nநிதி நகரமாக நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரில் உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.\nகொழும்பு தெற்கு துறைமுக முனையத்திற்கு மேலதிகமாக கிழக்கு மற்றும் மேற்கு முனையங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் நிர��மாணிக்கப்படும்.\nஇவற்றை நிர்மாணித்த பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு புதிய பலம் கிடைக்கும். கொழும்பு துறைமுகத்தை பிராந்தியத்தில் மிகவும் வலுவான துறைமுகமாக மாற்றியமைப்போம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.\nபத்து வருடம் அப்போது நீயும் உனது அரசாங்கமும் எங்கே இருப்பீர்கள் ஏதோ அரபு நாட்டு மன்னர்கள் சொல்வதுபோல் சொல்கிறார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண��ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற���தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.mathippu.com/2014/11/FUJIfilmCamera.html", "date_download": "2018-07-20T10:28:48Z", "digest": "sha1:E4JPO5WHMZUKZUWMLCD47MZR5DPO6Q65", "length": 4277, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Fujifilm கேமரா - 33% சலுகை", "raw_content": "\n33% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 15,199 , சலுகை விலை ரூ 10,215\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, camera, electronics, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/87795", "date_download": "2018-07-20T10:22:10Z", "digest": "sha1:3F47NGQAMFWJPAAN7R4BJP2N4Y53D3ML", "length": 5652, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு கர்தால் அனுஷ்திப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காத்தான்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு கர்தால் அனுஷ்திப்பு\nகாத்தான்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு கர்தால் அனுஷ்திப்பு\nஇலங்கையின் சில பகுதிகளில் பேரினவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித் தாகுதல்களுக்கும் உடமைகளை தீ இட்டு கொழுத்தி நாசம் செய்வதற்கும் எதிர்ப்புத் தெறிவிக்கும் வகையில் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கர்தால் அனுஷ்திக்கப்படுகிறது.\nஇன்று (06) அதிகாலையில் பிரதான வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் எரிக்கப்பட்ட டயர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேட்கொண்டதுடன் வீதிகளில் ஆங்காங்கே போலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nNext articleஉடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும்\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\nசிறுமி பாலியல் துஷ்பிரயோகம் இளைுனுக்கு மறியல்\nவடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2016/10/04/2-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-07-20T10:41:53Z", "digest": "sha1:UB2ELGULHVEWMGUZBRZQF6HHNHHILYQG", "length": 20248, "nlines": 275, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்\n04 அக் 2016 13 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in 6. பயணக் கட்டுரைகள் - (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).\nஅவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 2\nஅபுதாபி செல்லும் விமானத்தில் விமானப் பணிப் பெண் ஒருவர் இலங்கைப் பெண் போல மிகவும் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தார் தனக்கு ஓய்வு கிடைத்த போது ஒடி வந்து பிந்து என்று எனது நெற்றிப் பொட்டைக் காட்டி ஆங்கிலத்தில் பேசினார் தான் பம்பாய் என்றார் நானும் இலங்கை என்று கூறினேன்.\nதன் இனம் போன்ற ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது, பேசும் போது ஏற்படும் உணர்வே வித்தியாசமான உணர்வு தான். அபுதாபி வர அவளை வாழ்த்தி விட்டு இறங்கினோம்.\nஅபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனியாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.\nஇந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. (தகவல் விக்கிபீடியா)\nஆறு மணிநேரப் பயணத்தால் மாலை 6 மணிக்கு அபுதாபியில் இறங்கி உள்ளே செல்லும் போது தூரத்தில் தெரிந்த ஒரு வளைவான கட்டிடத்தைப் படம் எடுத்தேன்.\nநன்கு தெரியாத கட்டிடம் பின்னர் கூகிள் மூலம் பார்த்த போது மிக அழகான கட்டிடமாக இருந்தது.\nஅடுத்த விமானம் இரவு 10.50க்கு மெல்பேர்ண்க்குக் காத்திருந்தோம்.\nசிறு ஓடையான இடமாகவும் துப்பரவின்றியும் அழகின்றியும் இருந்தது. மக்கள் பரபரப்பாக நடப்புதும் தமது அடுத்த விமானம் பிடிக்கப் பறப்புதுமான இடம்.\nநடந்து நடந்து கடைகளைப் பார்த்தோம். கடைகளும் அவ்வளவு பிரமாதமாகக் கவரவில்லை. இரு இருக்கைகள் சேர்ந்த மாதிரி கண்டதும் அமர்ந்து ஆறியிருந்தோம். இடத்தைப் பறி கொடுக்காமல் இவர் இருக்க நான் சென்று எனக்கேற்ற உணவு பார்த்தேன்.\nமச்சம் சாப்பிடாதவள் நான். பின்பு வந்து கணவரிடம் கூற அவர் சென்று தனக்கும் எனக்குமாக உணவு வாங்கி வந்தார். இரவு உணவையும் உண்டோம். (மாலை ஆறரைக்கு இரவுணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்களாதலால்).\nபின் தங்கையின் பேரக் குழந்தைகளிற்கு இனிப்புகள் வாங்கினோம்.\nபின்னர் நாம் செல்லும் படலை இலக்கம் அறிந்து போனோம் அந்தப் பக்கம் பரந்த இடமாக இருந்தது.\nஅழகு, அலங்காரம் குறைவாகவே இருந்தது. ஈச்ச மரம் ஒன்று செழிப்பமின்றியே இருந்தது.\nதமிழர் ஒருவர் தன் வேலையில் மிக அக்கறையாக கண்ணாடிகள் துடைத்தபடி இருந்தார்.\nஎமது படலை இலக்கம் தெளிவின்றி இருந்ததால் அவரிடம் எந்தப் பக்கம் போக என்று கேட்டோம்.\nவிமானம் 13 மணித்தியாலப் பயணம். நன்கு நித்திரை கொண்டோம்.\nவிமான நிலையத்திற்கு தம்பி மகனும் தங்கை மகனான மாப்பிள்ளையும் வந்திருந்தனர்.\nஅடுத்த பதிவு 3ல் சந்திப்போம்.\nPrevious 1. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – Next 3. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்\n13 பின்னூட்டங்கள் (+add yours\nமிக நன்றி கருத்திடலிற்கு சகோதரா.\nஇன்று 170 பேர்கள் பார்த்துள்ள\nஇந்த இடுகையில் கருத்துகள் இரண்டு தான்.\nமிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.\nவணக்கம் சகோ அபுதாபி (விமான நிலைய உட்புறம்) வருகை தந்தமைக்கு வாழ்த்துகள்.\nஅந்த வளைந்த கட்டிடம் இரு விமான நிலையத்துக்கும் இடையேயான டவர் அதாவது இண்டர்நேஷனல் மற்றும் அரச குடும்பத்துக்கு உண்டான சொந்த விமான நிலையத்தின் சிக்னல் டவர்.\nமேலும் விரிவான விடயம் தந்தமைக்கு நன்றி\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி கருத்திடலிற்கு.\nகணவரது மொபைலில் பல தொழில் நுட்பங்கள் அவர் வலையேற்றவே இல்லை.\nமிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.\nஅபுதாபி என்றதும் நம்ம கில்லர்ஜி ஞாபகம் வந்தது இதோ அவரே எனக்கும் முன்பாக வந்து விளக்கம் தந்து இருக்கிறாரே 🙂\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி கருத்திடலிற்கு.\nஇந்த இடுகையில் கருத்துகள் இரண்டு தான்.\nஅபுதாபி விமானநிலையம் குறித்த விவரணை கூடுதல் சிறப்பு. 13 மணிநேரப் பயணம்.. மிகுந்த சோர்வும் அலுப்பும் தரக்கூடும்.. எப்படி சமாளித்தீர்கள் என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.\nமிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.\nSujatha Anton :– பயணம் வாசித்தோம். அருமை.\nVetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.\nஅனுபவியுங்கள் மிக மிக இனிமை பசுமையான பயணம்.\nமிக்க நன்றி. மகிழ்ச்சி உறவே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழ��த்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://omeswara.blogspot.com/2016/11/blog-post_13.html", "date_download": "2018-07-20T10:32:39Z", "digest": "sha1:RNQGHJM64APZ6GMRAHYKKNXQP4W3I4AT", "length": 36112, "nlines": 330, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: நம்மை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் எது...?", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nநம்மை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் எது...\nமனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையரை முதலில் கடவுளாக மதித்து பழகுதல் வேண்டும்.\nஏனென்றால் அவர்கள் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதனாக ஆனார்கள்.\nஆனால் நாம் ஈயாக எறும்பாக பாம்பாக தேளாக இருந்திருப்போம். அதை அடித்திருப்பார்கள்.\nநம் உயிர் அவர் உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும். அவர் உடலில் சேர்த்த உணர்வைக் கவர்ந்தது நம் உயிர். நம் உயிர் அவர் உடலுக்குள் சென்று அவர் வளர்த்துக்கொண்ட உணர்வின் தன்மை கவர்ந்தது.\nகவர்ந்து வளர்ந்து அவருடைய கருவாக நாம் உருவானாலும் அவர் கருவில் இருக்கக்கூடிய காலத்தில் அவர்கள் நல்லதைப் பற்றி ஏங்கி இருந்தால் நல்ல உணர்வுகள் சேர்த்து நல்ல உடலை உருவாக்கும்.\nஆனால், நாம் கருவிலே இருக்கப்படும்போது வேதனையும் துயரமும் அதிகமாக அந்த உணர்வின் தன்மைகளைத் தாய் எடுத்திருந்தால் நம் உடலில் பல நோய்களும் ஊனமான உடலும் உருவாக்கும் தன்மை வருகின்றது.\nஆக, நம்முடைய சந்தர்ப்பம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக்கொண்ட உணர்வுக்குத்தக்கத்தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது. சிந்தித்துச் செயல்படும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.\nநாம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்த உணர்வால்தான் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் இப்பொழுது இதைப் போன்ற நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் நமக்குள் வலுக்கொடு��்தது.\nஎந்தத் தாய் அவ்வாறு எடுத்ததோ, அப்படிப்பட்ட தாய் உடலில் வளர்ந்த உணர்வு கொண்டவர்கள் இருப்பின் அவர்கள் தான் இந்த உபதேசத்தைக் கேட்பார்கள், கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்வார்கள்.\nஅந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் இதைக் கவர முடியும்.\nஅப்படிப்பட்ட உணர்வுகள் (தாய் கருவில் பெற்ற நிலைகள்) இல்லை என்றால் கேட்பார்கள், படிப்பார்கள். தனக்கு வேண்டியதை எதிர்ப்பார்ப்பார்கள். அது இல்லை யென்றால் போய்க்கொண்டே இருப்பார்கள்.\nஅந்த நல்ல உணர்வுகள் பெற வேண்டுமென்று உணர்வின் தன்மை அன்று தாய்க்கருவில் பெற்ற நிலை தான் இன்று உங்களை இங்கு அமர்ந்து கேட்கும்படி கூர்ந்து கவனிக்கும்படிச் செய்கின்றது.\nஆகவே, எத்தனை தொல்லைகள் இருப்பினும் எத்தனை துயரங்கள் இருப்பினும் மெய் உணர்வை நீங்கள் பெறும் தகுதி ஏற்படுத்தியது உங்கள் தாயே.\nஅதனால் அந்தத் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.\nஎத்தனை இன்னல் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் நம்மை எத்தனையோ வகையில் காத்தருளிய தெய்வம் நம் தாய் தான். நமக்கு நல்ல வழி காட்டிய குருவும் தாயே. நாம் ஒவ்வொருவரும் தாயை மதித்து நடந்து பழக வேண்டும்.\nஏனென்றால் தாய் கருவில் இருக்கும்போது எடுத்துக்கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும் கெட்டவனாக்குவதும்.\nஆகையினால் நாம் நமது உயிரைக் கடவுளாக மதித்து நம் தாய் தந்தையரின் உயிரைக் கடவுளாக மதித்து அவர்களை தெய்வமாக மதித்து இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.\nநமது குரு காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஆழப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளைப் பெறலாம்.\nஉங்களுக்குள் அறியாது வரும் இருளைப் போக்கலாம். தெளிந்த மனம் பெறலாம். தெளிவான வாழ்க்கை வாழலாம்.\nLabels: தாய் தந்தையரே முதல் தெய்வங்கள்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் ��ங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவிடக்கூடாது” என்பதற்காக மகரிஷிகள் ஆலயங்களில் தெய்வங்களைக் காட்டினால் நாம் “கடவுளைத் தேடி…” அலைந்து கொண்டிருக்கின்றோம்\nமக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்காலத்தில் மகரிஷிகள் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கந்த புராணம் ...\nநம் நல்ல குணங்களை எப்படி வலுவேற்றிக் கொள்வது\nதாங்க முடியாத கஷ்டம் வந்தபின் “வேறு வழி இல்லை” என்...\nதூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்...\n“இது மனிதனல்ல, ஏதோ ரிஷி பிண்டம்.., இவரை விட்டுவிடா...\nபண்டைய காலத்தில் அருள் ஞானத்தை வளர்ப்பதற்காக அன்னத...\nபிரதோஷம் - “தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பா...\nயாம் கொடுக்கும் தியானப் பயிற்சிக்குக் காசு பணம் கட...\nகோலமிடுவதைப் பற்றி நம் சாஸ்திரம் கூறும் உட்பொருள் ...\nபிராணாயாமமும் – ஆத்ம சுத்தியும்\nஉங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்படிச் செய...\nதீமையை நீக்கும் “தியானப் பயிற்சியும் ஆத்ம சுத்தி ப...\nபொருள்களை வரவழைக்கும் சாமியார்களின் உண்மை நிலை\n“ரிமோட் கன்ட்ரோல்” போல் விபத்தைத் தடுத்துக் காண்பி...\nகோபமாகத் தாக்குவது “கோழை”, அவர்களைச் சீர்படுத்திக்...\nஎன் நேரமே சரி இல்லை..,” என்பார்கள் - கெட்ட நேரத்தை...\nவாழ்க்கையில் வரும் தீமையை மாற்றியமைக்கும் பயிற்சி ...\nமூன்றாவது உலக யுத்தம் வந்தால் இந்தப் பிரபஞ்சமே அழி...\nநம்மை நல்லவராக்குவதும் கெட்டவராக்குவதும் எது...\nநம்மை அறியாமல் நம் மனதிற்குள் நடப்பதை விஞ்ஞானம் நி...\nகாட்டிற்குள் இருக்கும் விஷத்தை முறிக்கக்கூடிய செடி...\nமந்திரத்தை ஜெபித்தால் நமக்கு எல்லாம் கை கூடுமா...\nதீவிரவாதத்தின் பிடியிலிருந்து நம்மைக் காக்கும் சக்...\nகாட்டில் தவமிருந்து நீங்கள் ஞானம் பெறமுடியாது, யாம...\nயாம் சித்தான புதிதில் \"உடலுக்குள் என்ன நடக்கின்றது...\nநம் உயிர் ஒரு டாக்டர், அவனிடம் வேண்டினால் “ஆக்ஞை”\n“நம் எண்ணமே பூசாரியாகவும், வேண்டுவது நம் உயிரான ஈச...\nநம் உடலில் “எதிர்ப்பு சக்திகளைக் குறைத்து” சில நோய...\nவிபத்தில் அடிபட்டவர்களைப் பார்க்கும்போது எப்படித் ...\nஉயிர் வெளியேறிவிட்டால் இந்த உடல் நீசம் (நாற்றம்) ஆ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்ப��த்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-s-children-s-day-wish-049897.html", "date_download": "2018-07-20T10:23:16Z", "digest": "sha1:GVAARJDILFPZXNORLZWZ3BYQYQPLCR2O", "length": 9362, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குழந்தைகள் தினம்... ஏஆர் ரஹ்மான் என்ன பண்ணார் தெரியுமா? | AR Rahman's Children's day wish - Tamil Filmibeat", "raw_content": "\n» குழந்தைகள் தினம்... ஏஆர் ரஹ்மான் என்ன பண்ணார் தெரியுமா\nகுழந்தைகள் தினம்... ஏஆர் ரஹ்மான் என்ன பண்ணார் தெரியுமா\nசென்னை: இன்று முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் நவம்பர் 14. குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம்.\nஇந்த நாளை தன் பாணியில் கொண்டாடியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான். தனது குழந்தையுடன் இணைந்து குழந்தைகள் தின வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைத் தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஇதுதொடர்பாக இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ஏ, ஆர். ரஹமான் முதலில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கிறார்.\nஅதைத்தொடர்ந்து அவரது மகள் ரஹிமாவும் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கிறார்.\nஎன்னதான் பிஸியாக இருந்தாலும், தேசத்தின் பொதுவான நிகழ்வுகள் அனைத்திலும் தன் குரலைப் பதிவு செய்யத் தவறுவதில்லை ரஹ்மான்.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல் எது தெரியுமா\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" - நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் - வீடியோ\nதேசிய விருதுகள்: யார், யாருக்கு விருது- முழு பட்டியல் இதோ\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ar rahman ஏஆர் ரஹ்மான் குழந்தைகள் தினம்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:47:02Z", "digest": "sha1:25CAKCSIOGZFGBVQBE2OFVUUOQEMMUWV", "length": 15657, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களின் சுமையை குறைக்காது;கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்…!", "raw_content": "\nபிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை பதற்றமே இருக்கிறது- ராகுல் காந்தி..\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nநாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்\nமோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nலஞ்சத்தில் திளைக்கும் ஆதிதிராவிடர் நல அலுவலர்: நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா\nநிலுவைத் தொகை அனைத்தையும் முழுமையாக வழங்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழா இன்று துவக்கம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கேரளா»ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களின் சுமையை குறைக்காது;கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்…\nஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களின் சுமையை குறைக்காது;கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்…\nஜிஎஸ்டி வரி குறைப்பால் பிரச்சனைகள் குறைந்து விட்டதாக கருத வேண்டாம். கார்ப்பரேட்டுகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டாம் என்பதே மத்திய அரசின் திட்டம். எனவே இப்போது குறைக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால் பொதுமக்கள் மீதான சுமையில் எந்தவிதமாக மாற்றமும் ஏற்படாது என்று கேரள நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,ஜிஎஸ்டி குறைப்பு ஊடகங்களில் தலைப்புச்செய்தி. இதோடு ஜிஎஸ்டியால் வந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் புதிய பிரச்சனைகள் தொடங்கியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. 28 சதவீதம் வரித் தொகுப்பில் இப்போது 50 பொருட்களே உள்ளன. மற்ற அனைத்து பொருட்களும் 18 சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.\n18 சதவீதத்தில் இருந்து பலபொருட்கள் 12க்கும், 5க்கும் மாற்றப்பட்டுள்ளன.ஹோட்டல் வரி 5 சதிவீதமாக மாற்றப்பட்டது மற்றொரு முக்கிய முடிவு.அனைத்தையும் கணக்கிட்டால் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். இப்போதும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட குறைவால் மத்திய அரசு பகிர்ந்தளிக்கும் இழப்பீட்டு செஸ் பற்றாக்குறையாகவே உள்ளது. இப்போது மாநில அரசு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய்க்கான வழி தேட வேண்டும். இத்தனை இழப்பு என்றாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு இதனால் ஏதேனும் நன்மை ஏற்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. கேரளத்தின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளலாம். வாட் வரி விதிப்பால் கேரளத்தின் வரி வருவாயில் 80 சதவீதம் கிடைத்து வந்தது பதினான்கரை சதவீதம் என்கிற வரி விதிப்பின் மூலமாக. இப்போது அந்த வருவாய் கிடைப்பது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து தான். அதிலும் ஒரு பகுதி மத்திய அரசுக்கு உரியதாகும். ஜிஎஸ்டி முறையில் 28 சதவீதம் வரிவிதிக்கப்படும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் மூன்றில் ஒருபகுதியாக குறையும்.\nகாரணம் அந்த வரி விகிதத்தில் உள்ள பொருட்களைின் எண்ணிக்கை 50 மட்டுமே. கேரளத்தில் பொருட்கள் ஒவ்வொன்றின் விலையும் குறையவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வரி குறைப்பு முழுவதும் நிறுவனங்களதும், வியாபாரிகளதும் கொள்ளை லாபமாக மாறியது. கேரள அரசு 636 பொருட்களைக் குறித்து ஆய்வு செய்தது. அப்போது வெறும் 163 பொருட்கள் மட்டுமே வரி குறைப்பில் உள்ளது தெரியவந்தது. ஆனால் இப்போதுள்ள புதிய மாற்றத்திற்கு பிறகு 28 சதவீதம் வரி விதிக்கப்படும் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் 20 சதவீதம் கூட வராது என்பதே எனது மதிப்பீடு. வரி விதிப்பு குறைந்திருப்பதாக தெரியும். ஆனால் மக்களைப் பொறுத்தவரை வரிச்சுமையில் குறைவு ஏற்படவில்லை. அதிகரித்துள்ளது. அதிக கொள்ளை லாபத்தை நிறுவனங்களும், வியாபாரிகளும் பெற்று வருகிறார்கள். இவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வரவில்லை. கார்ப்பரேட்டுகளின் எதிர்ப்புக்கு உள்ளாக வே���்டாம் என்பதே மத்திய அரசின் நிலைபாடு. எனவே இப்போது உள்ள வரி குறைப்பு மக்கள் மீதான சுமையை குறைக்காது என தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.\nஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களின் சுமையை குறைக்காது;கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்...\nPrevious Articleஒரிசா : குண்டுவெடிப்பில் 2 வீரர்கள் காயம்\nNext Article பாஜகவுக்கு அடிபணியும் அதிமுக கள்ளக்குறிச்சியில் கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாதாம் – கோயில் நிர்வாகம்\nஅபிமன்யுவின் சகோதரிக்கு தங்க வளையல் புதுமணத் தம்பதியர் வழங்கினர்..\nஅபிமன்யு படுகொலை: 20 எஸ்டிபிஐ-யினர் கைது…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\n“பட்டா உங்களது… சாகுபடி எங்களது” கூட்டுக் கொள்ளையில் கூட்டுறவு வங்கி அலுவலர்கள்\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை பதற்றமே இருக்கிறது- ராகுல் காந்தி..\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nநாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்\nமோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2-6/", "date_download": "2018-07-20T10:27:01Z", "digest": "sha1:EDRS3NQBEB2A7PIXOEGGJKAHGDOLZEOD", "length": 6635, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்\nபிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இன்று வீசிய டோறிஸ் புயலினால் பெண் ஒருவர��� உயிரிழந்தார். இச்சம்பவம் மேற்கு மிட்லான்ட் பகுதியில் இடம்பெற்றது.\nமணிக்கு 94 மைல் வேகத்தில் வீசிய இந்தப்புயலின் தாக்கம் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் கடுமையானபோக்குவரத்துப்பாதிப்பு மற்றும் மின்சாரத்தடைகள் ஏற்பட்டிருந்தன.\nபுத்தளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nபுத்தளம்-கொழும்பு பிரதான வீதியிலுள்ள மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடை\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nபிரித்தானியாவின் புதிய பிரெக்சிற் திட்டத்தை பிரதமர் தெரேசா மே இன்று (வெள்ளிக்கிழமை) வட அயர்லாந்திற்க\nபிரெக்சிற்: பார்னியர் – டொமினிக் ராப் இடையே முதல் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப்-இற்கும், ஐரோப்பிய ஒன்ற\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபிரித்தானியாவில் தமிழர் ஒருவர் துணிச்சலான முறையில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் இருந்து தப்பிய\nபிரெக்சிற்றுக்கு ஆதரவான பிரசார குழுவினருக்கு அபராதம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவான பிரெக்சிற் பிரசார குழுவினருக்கு 61 ஆய\nஸ்ரீதேவியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நடிகை\nவிஜயகலாவிடம் விசாரணை நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரிய பொலிஸார்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nபிரபலத்துடன் இணையும் விஷ்ணு விஷால்\nவைரலாகும் சிவாவின் புதிய தோற்றம்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://danvantritemple.org/news/pradhosa-homam.html", "date_download": "2018-07-20T10:33:47Z", "digest": "sha1:HGC6G2UMANBK56X265BJPSYCOJIM6AO2", "length": 6309, "nlines": 85, "source_domain": "danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nவருகிற 14.03.2018 மற்றும் 29.03.2018 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.\nபிரச்சனையான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு. ஒருவரது ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் இருக்கும் என்பது நிதர்சனம். அத்தகைய தோஷங்கள் நீங்க பிரதோஷ தினத்தில் தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி நற்பயன் பெறலாம்.\nபொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புவாய்ந்த நாளில், பிரதோஷ தினத்தில் பிரதோஷ நேரத்தில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான வரம் அருளும் ஈஸ்வரனை உடல் நலம் மன நலம் வேண்டி இயற்கை வளத்திற்காக நாமும் பிரார்த்தனை செய்வோம் பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.\nதன்வந்திரி பீடத்தில் அறிவு வளரவும், நினைவாற்றல் பெருகவும், தோஷங்கள் நீங்கி நன்மை பெறவும், ஆரோக்யம் வேண்டியும் பூர்வ ஜென்ம வினைகள் அகலவும், பிராமண சாபம் நீங்கவும், பெண் சாபம் மறையவும் மேலும் சிறப்பான பலன்கள் பெற வருகிற 14.03.2018 மற்றும் 29.03.2018 ஆகிய நாட்களில் பிரதோஷ ஹோமமும், பிரதோஷ பூஜையும், சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பசும்பால் கொண்டு மரகதேஸ்வரருக்கு அபிஷேகமும், வில்வ இலை, சங்குப்பூ கொண்டு சிறப்பு சிவநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://hajaashraf.blogspot.com/2012/10/blog-post_7.html", "date_download": "2018-07-20T10:47:35Z", "digest": "sha1:VZVT7MU7D33GJNJKWHX5LPUGZGC7LVXW", "length": 24399, "nlines": 388, "source_domain": "hajaashraf.blogspot.com", "title": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): இஸ்லாமிய எதிர்ப்பும், முஸ்லீம்களின் கடமையும் - தாவா தொடர்", "raw_content": "ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்\nஇஸ்லாமிய எதிர்ப்பும், முஸ்லீம்களின் கடமையும் - தாவா தொடர்\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் மற்ற மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது. யார் இந்த நபர் ஏன் இவருக்காக நாடு ரோட்டில் நின்று போராடுகிறார்கள் என்று மக்கள் ஆச்சர்யபடுகின்றனர் (ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலும், போது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், மற்ற மக்களின் சொத்துக்கோ, உயிருக்கோ பாதகம் ஏற்படும் வகையிலும் போராடியவர்களுக்கு எமது கண்டனங்கள். ஏனெனில் அது இஸ்லாம் கற்று தந்த வழி இல்லை)\nசரி விஷயத்திற்கு வருவோம். அல்ஹம்துலில்லாஹ் ஜனநாயக முறைப்படி போராடியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி கொடுப்பான் இன்ஷா அல்லாஹ். ஆனால் அதோடு முடிந்து விடுகிறதா நம் கடமை. சில நாட்கள் போராடி விட்டு இணையதளங்களில் / சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை / கண்டனங்களை பதிந்து விட்டு அடுத்த வேலைக்கு தயாராகிறோம். நபி (ஸல்) அவர்களுக்காக கண்டன குரல்கள் எழுப்பிய நாம் எந்தளவிற்கு எத்துனை பேர் அவர்கள் கற்று தந்த வழிமுறைப்படி நம் வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கிறோம். எந்த நபியை களங்கப்படுத்தி விட்டார்கள் என்று நாம் கூப்பாடு போட்டோமோ அந்த நபி கற்று தந்த வழிமுறைப்படி வாழ்ந்து காட்டி, இது தான் எங்கள் நபியின் வழி, இந்த அயோக்கியர்கள் எப்படி திரித்து படம் எடுத்து விட்டார்கள் பார்த்தீர்களா என்று மாற்று மத அன்பர்கள் முன்பு வாழ்ந்து காட்டி இருக்கிறோமா என்று மாற்று மத அன்பர்கள் முன்பு வாழ்ந்து காட்டி இருக்கிறோமா சிந்தித்து பாருங்கள். எத்துனை பேர் நபி (ஸல்) அவர்களை பற்றி மாற்று மத அன்பர்களிடம் சொல்லி இருக்கிறோம்\nஇஸ்லாம் மார்க்கம் தான் எங்கள் மார்க்கம் என்று பேச்சளவில் சொல்லி கொண்டு இஸ்லாத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏராளம் ஏராளம். இது தான் நபி அவர்கள் மீது நாம் காட்டுகின்ற மதிப்பா மரியாதையா எப்படி நபி அவர்களின் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் எடுத்த படத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வததற்காக முயற்சி செய்தோமோ அதே போல் அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அப்படி வாழ முயற்சி செய்கிறோமா அல்லது அவர்களின் வழிமுறைகள், அவர்களின் வாழ்க்கை எப்படி அமைந்தது அல்லது அவர்களின் வழிமுறைகள், அவர்களின் வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்தோமா\nகலிமா சொல்லி முஸ்லிம் ஆகிவிட்டு, தொழுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது போன்றவைகள் மட்டும் மார்க்கமல்ல என்று புரிந��து கொள்ளுங்கள். நாம் வாழும் வாழ்க்கையில் இஸ்லாம் இருக்க வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்க செல்லும் வரை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எப்படி எல்லா வேலையும் செய்ய வேண்டும் / எல்லா விஷயத்தையும் நாம் எப்படி அணுக வேண்டும் என்று கற்று தந்த மார்க்கம் இஸ்லாம். வாழ்ந்து காட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள். அந்த நபி காட்டி தந்த வழியில் நாம் வாழ்ந்து காட்டுவது மட்டுமே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையும், கண்ணியமும் ஆகும்.\nஇன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். - (அல்குர்அன் 5:3)\nமேலே குறிப்பிட்டுள்ள அல் குர்ஆண் வசனம் பற்றியும், அதன் வழியாக எவ்வாறு முஸ்லிம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.\nLabels: அழைப்பு பணி, இஸ்லாமிய எதிர்ப்பு, இஸ்லாம், உண்மை முஸ்லிம், தாவா\n//கலிமா சொல்லி முஸ்லிம் ஆகிவிட்டு, தொழுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது போன்றவைகள் மட்டும் மார்க்கமல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். நாம் வாழும் வாழ்க்கையில் இஸ்லாம் இருக்க வேண்டும்.//\n// எந்த நபியை களங்கப்படுத்தி விட்டார்கள் என்று நாம் கூப்பாடு போட்டோமோ அந்த நபி கற்று தந்த வழிமுறைப்படி வாழ்ந்து காட்டி, இது தான் எங்கள் நபியின் வழி, இந்த அயோக்கியர்கள் எப்படி திரித்து படம் எடுத்து விட்டார்கள் பார்த்தீர்களா என்று மாற்று மத அன்பர்கள் முன்பு வாழ்ந்து காட்டி இருக்கிறோமா என்று மாற்று மத அன்பர்கள் முன்பு வாழ்ந்து காட்டி இருக்கிறோமா\nஉங்கள் கேள்வி என்னை வெட்கப்பட வைக்கிறது.... வாழ்ந்து காட்டி மாற்று மதத்தவர்களுக்கு புரிய வைப்பது தான் சிறந்த எதிர்ப்பாக இருக்க முடியும்...\nநடு மண்டைல அடிச்ச மாதிரி கேட்டு இருக்கீங்க சகோ....\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஉங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...\nஇலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்\nஅஸ்ஸலாமு அலைக்கும். எல்லோரும் நலமா செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட...\nவியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1\n'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்\nதமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ\nடெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இ...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)\nஇருப்பிடம் : இராஜகிரி, தஞ்சை மாவட்டம் பணி புரிவது : தோஹா, கத்தார்\nநீங்க சென்னையா தமிழ் நாடா\nடாக் (விவாத) ஷோக்கள் - நிஜங்களை தொலைத்த நிழல்கள்\nஇஸ்லாமிய எதிர்ப்பும், முஸ்லீம்களின் கடமையும் - தாவ...\nஎன்னை கதற வைத்த சென்னை\nhajamydheen@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஇராஜகிரி பண்டாரவாடை இன்டர்நேஷனல் அசோசியேஷன்\nதமிழ் நாடு ஹஜ் கமிட்டி\nஇந்திய வெளிவுறவுத்துறை - பாஸ்போர்ட்\nஇந்தியன் ரயில்வே தகவல் இணையதளம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்\nதமிழ்நாடு அரசு மாநில போக்குவரத்து துறை\nதொலைத்தொடர்பு துறை - BSNL\nமண்டல பாஸ்போர்ட் அலுவலகம், திருச்சி\nA.M.S பொறியியல் கல்லூரி, சென்னை\nM.A.M. பொறியியல் கல்லூரி, திருச்சி\nஅய்மான் மகளிர் கல்லூரி, திருச்சி\nசெய்ண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nமுஸ்லீம் கல்வி நிலையங்கள் - தமிழ்நாடு\nஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://knrjafarhome.blogspot.com/2007/05/2_5983.html", "date_download": "2018-07-20T10:30:01Z", "digest": "sha1:EGWYBGVBI334H6NIX425XCRPTGR4YIBS", "length": 102534, "nlines": 195, "source_domain": "knrjafarhome.blogspot.com", "title": "நம்பிக்கை! (ஈமான்): ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-2)", "raw_content": "\nசொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுவோம்.\nஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-2)\n)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ���மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக. 2:136\n(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். 2:213\nஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் ''அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்'' என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) ''நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்'' (என்று தான் சொல்லுவார்). 3:79\n(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, ''நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக'' (எனக் கூறினான்). ''நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா'' என்றும் கேட்டான்; ''நாங்கள் (அதனை ஏற்று) ��றுதிப்படுத்துகிறோம்'' என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) ''நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்'' என்று கூறினான். 3:81\n''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே\nஅவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) 9:33\nஅவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. 48:28\n(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். 61:9\n''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். 19:30\n(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். 19:49\nஇன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய - ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்க���ன்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. 4:157\n நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (''குன்'' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:171\n கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் ''எங்கள் இறைவா எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்'' என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். 66:8\nஒருவரே தூதர் மற்றும் நபியாக\n''ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்'' (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). 20:47\nமேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம். 19:53\nஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்; ''நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள். 26:16\n''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். 19:30\nஇன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய - ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. 4:157\nவல்ல இறைவன் தன் திருமறையிலும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் முஹம்மது (ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என்றும் அவர்கள் மூலம் இறைவன் நமக்களித்தத் திருமறைதான் இறுதி வேதம் என்றும் மிகத் தெளிவாக்கிய பின்னரும் நான் நபியாக வந்துள்ளேன், நான் ரஸூலாக வந்துள்ளேன் என்று கூறக்கூடிய வழி கேடர்கள் தான் மேற்காணும் கருத்தை எடுத்து வைக்கிறார்கள். மேலும் தெளிவான வேதமும், நபி (ஸல்) அவர்களின் தொகுத்து, பகுத்தாயப்பட்ட வழி முறையும் நம் கையில் உள்ளது அதை வைத்துக் கொண்டு நாம் செயல் பட்டாலே போதுமானது.\nரஸூல் மற்றும் நபிமார்கள் எனும் வார்த்தைகளுக்கிடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைக் கண்டுபிடித்து அதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதில் இபாத(வணக்க)த்திற்கு உரியதும் ஒன்றுமில்லை .\nநபிமார்களை அனுப்பும் முன் அவர்களுடன் அல்லாஹ் செய்த உடன்படிக்கை\n நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும் நூஹு, இப்ராஹீம், மூஸா, மர��யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கியபோது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம். 33:7\nஎனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். 33:8\n(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, ''நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக'' (எனக் கூறினான்). ''நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா'' என்றும் கேட்டான்; ''நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்'' என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) ''நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்'' என்று கூறினான். 3:81\n)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்'' என்று கூறுவீர்களாக. 2:136\n(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமே தான்'' என்று கூறுகிறார���கள். 2:285\nயார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். 4:152\nநான் யூனுஸ் (அலை) அவர்களைவிடச் சிறந்தவன் என்று எந்த அடியாரும் கூறக்கூடாது என அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம்.\nநாம் நபிமார்களுக்கிடையில் வேற்றுமைப் பாராட்டக்கூடாது, உயர்வு, தாழ்வு கற்ப்பிக்கக் கூடாது எனினும் அல்லாஹ் நபிமார்களில் சிலரை விட சிலரை மேன்மைப் படுத்தியிருப்பதாகக் கூறுகிறான்.\nஅத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். 2:253\nஉம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (எனும் வேதத்தையும்) கொடுத்தோம். 17:55\nநபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டே அற்புதங்கள் செய்தனர்.\n(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே) நீர் கூறும்; ''நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை'' 6:37\n(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே) அவர்களிடம்) நீர் கூறும்; அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது) அவர்களிடம்) நீர் கூறும்; அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது\n) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. 13:38\n(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, ''நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்'' என்று கூறினார்கள். 14:11\nதிட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். 40:78\nநபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்கள்\nமூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு ''உம்முடைய கைத்தடியால் அக���கல்லை அடிப்பீராக'' என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து ''நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்'' (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். 7:160\nமூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, ''உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக'' என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; ''அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்'' (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள். 2:60\nஅப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது. 7:107\nமேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது. 7:108\n'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். 7:115\nஅதற்கு (மூஸா), ''நீங்கள் (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை செய்தனர். 7:116\n (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்'' என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது. 7:117\n அதை நீர் கீழே எறியும்'' என்றான். 20:19\nஅவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று. 20:20\n(இறைவன்) கூறினான்: ''அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.'' 20:21\n''இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும். 20:22\n''(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம். 20:23\n''நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்'' என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான். 26:31\nஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது. 26:32\nஇன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது. 26:33\nமூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்'' என்று கூறினார். 26:43\nஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்'' என்று கூறினார்கள். 26:44\nபிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது. 26:45\n''உம் கைத்தடியைக் கீழே எறியும்;'' (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; ''மூஸாவே பயப்படாதீர் நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.'' 27:10\n'இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக' அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளைவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர். 27:12\nஇவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் ''இது பகிரங்கமான சூனியமேயாகும்'' என்று கூறினார்கள். 27:13\n''உம் கைத்தடியைக் கீழே எறியும்'' என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது); ''மூஸாவே முன்னோக்கி வாரும் இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.'' 28:31\nஉம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அ��ர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்'' (என்றும் அவருக்கு கூறப்பட்டது). 28:32\n(நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை (இதற்கு முன்) நாம் 'ஸமூது' கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை. 17:59\n உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதி சீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்'' (என்று கூறினார்).11:64\nஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); ''நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார். 11:65\nநமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன். 11:66\n அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய்'' எனக் கூறினார். 38:35\nஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது. 38:36\nமேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்; 38:37\nசங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்) 38:38\nஇன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் ப��்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். 21:81\nஇன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஜின்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். 21:82\nபின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்; ''மனிதர்களே பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். 27:16\nமேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன. 27:17\nஇறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி;) ''எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)'' என்று கூறிற்று. 27:18\nஅப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ''என் இறைவா நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக'' என்று பிரார்த்தித்தார். 27:19\n(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அ��ருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). 34:12\nஅவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ''தாவூதின் சந்ததியினரே நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே'' (என்று கூறினோம்). 34:13\n அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்'' என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். 27:38\nஜின்களில் (பலம் பொருந்திய ஓர் ஜின்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.'' 27:39\nஇறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: ''உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்'' என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; ''இது உன்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாகும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்'' என்று (ஸுலைமான்) கூறினார். 27:40\n''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' 3:46\nஇஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண���டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்). 3:49\nஅப்பொழுது அல்லாஹ் கூறுவான்; ''மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், ''இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை'' என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். 5:110\n''என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்'' என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், ''நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்கள். 5:111\n உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா'' என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், ''நீங்கள் முஃமின்க��ாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். 5:112\nஅதற்கவர்கள், ''நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்'' என்று கூறினார்கள். 5:113\nமர்யமுடைய மகன் ஈஸா, ''அல்லாஹ்வே வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார். 5:114\nஅதற்கு அல்லாஹ், ''நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்'' என்று கூறினான். 5:115\nநபி (ஸல்) அவர்களுக்கு பல சிறப்புகளையும்,அற்புதங்களையும் அல்லாஹ் வழங்கியிருந்தாலும் நபி ஸல்) அவர்களே தங்களுக்கு அளிக்கப்பட்ட அற்புதங்களிலேயே மிகப்பெரும் அற்புதமாகக் கூறியது திருமறை குர்ஆனைத்தான்.\nநபிமார்களில் ஒவ்வொருவருக்கும் இறைவனால் அற்புதங்கள் வழங்கப்பட்டுள்ளது.(அதை)அந்நபி காலத்து மக்கள் மட்டும் நம்பிக்கைக் கொண்டனர். எனக்கு வழங்கப்பட்டதெல்லாம் அல்லாஹ் எனக்கு அறிவித்த (குர்ஆன்)வஹி ஆகும். என்னைப் பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) புகாரி.\nஅல்லாஹ் அனைத்து சமுதாயத்திற்கும் நபிமார்களை அனுப்பியதாக தன் திருமறையில் கூறினாலும் திருமறையில் இருபத்து ஜந்து நபிமார்களின் பெயர்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.\nபின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். 2:37\n(பின்பு, நாம் சொன்னோம்; ''நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவி��ுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.'' 2:38\nநிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.'' 11:25\n''நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்'' (என்று கூறினார்). 11:26\n) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார். 19:56\nமேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம். 19:57\nஇன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், ''என் சமூகத்தாரே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா'' என்று கேட்டார். 7:65\nஅவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்'' என்று கூறினார்கள். 7:66\n எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்'' என்று கூறினார். 7:67\n'ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) ''என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்'' என்ற��� கூறினார். 7:73\n) நீர் கூறும்; ''அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.'' 3:95\nஅல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். 6:125\nஇன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர். 21:74\nஇன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார். 21:75\nமத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) ''என் சமூகத்தார்களே அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்'' என்று கூறினார். 7:85\n) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார். 19:54\nஅவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார். 19:55\n(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக���கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். 19:49\nமேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம். 19:50\n(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். 19:49\nநாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். 6:84\n''மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) ''அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லஹ் அனுப்பவே மாட்டான்'' என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். 40:34\nநாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். 6:84\n) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க அவர் தம் இறைவனிடம், ''நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறிய போது); 38:41\n) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர். 38:48\nமேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். 37:139\n) நூஹுக்கும், அவருக்குப் பின் ���ந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 4:163\nமேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம். 19:50\n) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார். 19:51\nமேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம். 19:53\nஇன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. 6:85\nஇன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம். 6:86\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 4:163\nநாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். 6:84\nதாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; ''புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்'' என்று கூறினார்கள். 27:15\nபின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்; ''மனிதர்களே பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். 27:16\n இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். 19:2\nஅவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). 19:3\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை'' (என்று இறைவன் கூறினான்). 19:7\nஅந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; ''இறைவனே உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.'' 3:38\nஅவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர். 3:39\nஇஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்). 3:49\nமுஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;... 3:144\nமுஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 33:40\nஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். 47:2\nமுஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்... 48:29\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா\" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன்: 3:8) \"எங்கள் இறைவா நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்\" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்). (அல்குர்ஆன்: 3:9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://princenrsama.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-20T10:30:56Z", "digest": "sha1:DYD6Q3BNICWZKNKJHTANO3A4HJMDC445", "length": 12170, "nlines": 270, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "PRINCENRSAMA", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nAugust, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nராகு காலம் பார்த்தாரா வீரமணி\nஇணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்���ன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.\n//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//\nயார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர் அந்தப் பெரியவரேவா இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.\nவிவசாய விளைபொருட்களுக்குப் பெரும்பாலும் பேரம் பேசாமலும், ஏன் என்று கேட்காமலும் வாங்கி வந்துவிடுவேன். ’விலைப்பட்டியல் போட்டு விற்பவனிடம் பேரம் பேசாமல், அன்றாடம் பிழைப்பவரிடம் என்ன பேரம்’ என்பது தான் அதற்குக் காரணம். இருந்தாலும் சில நேரம் இளநீர் விலை ரூ. 30, 35 எனும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகித் தான் போகிறேன்.\nநேற்றும் இன்றும் வாழைப்பழம் வாங்கப் போனபோதும் இதே நிலை தான். பெரிய மேடு, சூளை பகுதிகளில் 10:30-க்குமேல் எங்கும் வாழைப்பழம் இல்லை. மசூதிக்கு எதிரில் உள்ள கடையில் 4 ரூபாய் என்றார் ஒரு பழம் சின்னப் புள்ள விரல் தண்டி இல்ல அந்த வாழைப்பழம்.. - அது 4 ரூபாயாம்... சரி, நேரமாயிட்டதுனால அப்படியிருக்கும்னு நினைச்சேன். இன்னிக்கு வேற ஒரு கடையிலயும் அதே 4 ரூபாய் தான். ஒன்ஸ் ஏறுனா அதில இருந்து இறக்காம, ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க போலிருக்கு\nரூபாய்க்கு எத்தனை என்று கேட்கும் நிலை போய், இப்போ 10 ரூபாய்க்கு ஒன்றா இரண்டா எனக் கேட்க வேண்டியிருக்கும் போல ஊரில் இருக்கும் வரை எனக்கு நிரம்பப் பிடித்தது ரஸ்தாலி தான் ஊரில் இருக்கும் வரை எனக்கு நிரம்பப் பிடித்தது ரஸ்தாலி தான் பூவன் பழம் சளிப் பிடிக்கும் என்று எங்க அய்யா வாங்க மாட்டார். சித்தப்பா வீட்டில் பச்சை நாடா வாங…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nராகு காலம் பார்த்தாரா வீரமணி\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_224.html", "date_download": "2018-07-20T10:27:25Z", "digest": "sha1:MMPEEMAEKSKU3A4ETGV2DQRFUV3W3OR4", "length": 9878, "nlines": 73, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: ஸ்டஃப்டு வெண்டைக்காய்", "raw_content": "\nதேவையானவை: வெண்டைக்காய் - 10, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஸ்டஃப் செய்வதற்கு: கடலைமாவு அரை கப், பெரிய வெங்காயம் - 1, இஞ்சிபூண்டு விழுது கால் டீஸ்பூன், அம்சூர் பொடி ஒரு சிட்டிகை, சீரகத்தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, சர்க்கரை ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை சிறிதளவு.\nசெய்முறை: வெண்டைக்காயைக் கழுவி, காம்பு மற்றும் நுனிப்பகுதியை நீக்கி நடுவே கீறி விடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஸ்ஃடப் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை, தண்ணீர் சேர்க்காமல் பிசிறி வைக்கவும். வெண்டைக்காயின் நடுவே ஸ்டஃபிங் கலவையை வைத்து செட் செய்து...அடுப்பில் நான்ஸ்டிக் பேனை வைத்து எண்ணெய் விட்டு வெண்டைக்காயைத் திருப்பித் திருப்பி விட்டுப் பொரிக்கவும். நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுத்துவிடலாம். குழந்தைகளுக்கு ருசியான சைடு டிஷ் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ். வெறும் சாதத்துடன் கூட இதைச் சாப்பிடலாம்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nமூங்கில் அரிசி இட்லி மூங்கில் அரிசி இட்லி தேவையானவை: மூங்கில் அரிசி 3 கப் இட்லி அரிசி ஒரு கப் ...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil498a.blogspot.com/2009/02/14-02-2009.html", "date_download": "2018-07-20T10:14:16Z", "digest": "sha1:6LGQSCMBA7SWRGPUEIQ5QF2GJJTT735E", "length": 19243, "nlines": 239, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: 14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\n14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா\nஇந்திய குடும்ப நல வாழ்வை பேணிக்காக்கும் அமைப��பினர் (Save Indian Family Foundation) வரும் 14-02-2009 அன்று பெங்களூரில் ஒரு தர்ணா நடத்த இருக்கிறார்கள்.\nஇடம்: எம்.ஜி சாலை - மகாத்மா காந்தி சிலை எதிரில்\nநேரம்: காலை 10-00 மணீ முதல் பிற்பகல் 1-00 மணி வரை\nபங்கு கொள்வோர்: சட்டபூர்வ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்தக் கொடுமையை எதிர்க்கும் நல்மனது படைத்தவர்கள்.\nஇவர்களில் பொறியாளர்கள், மென்பொருளாளர்கள், வக்கீல்கள், எழுத்தர்கள், டாக்டர்கள், அரசு பணியாளர்கள், என்.ஆர்.ஐ-க்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள், வணிகத்துறையினர், பெண்கள் இன்னும் பலர் அடங்குவர்\nஇந்த தர்ணா எவ்விதக் கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்படுகிறது\nஆண்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு (பெண்களுக்கு உள்ளது போலவே) ஒரு தேசிய ஆணையமும் ஆண்கள் நல்வாழ்வு அமைச்சகமும் வேண்டும்\nதேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான குடும்ப வழக்குகளை மேலும் நிறைய நீதிபதிகளை நியமித்தும், மாலை நேர நீதிமன்றங்களை அமைத்தும் விரைவில் தீர்க்க வேண்டும்\nமக்களின் - முக்கியமாக இளைஞர்களின் - வாழ்வைப் பெருமளவில் பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அவர்களுடைய் பங்களிப்பையும் பெறவேண்டும்.\nதற்போது பெண்ணிற்கு மட்டும் மேன்மை தந்து ஆண்களை ஒடுக்கும் சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக “மனைவி”, “கணவன்” போன்ற சொற்களை நீக்கிவிட்டு இருவருக்கும் பொருந்தும் “வாழ்க்கைத் துணை” அல்லது “துணைவர்” (spouse) என்றே குறிப்பிட வேண்டும்.\nமனைவி கணவனிடமிருந்து தற்போது பலவித சட்டப் பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஜீவனாம்சம்/மானியம் பெறும் அமைப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்தி, ஆண், பெண் இருவரும் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்று வரும் மாறுபட்ட சமூக நிலையை கருத்தில் கொண்டு சட்டங்களில் முறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.\n”குடும்ப வன்முறைச் சட்டம்” தற்போது ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. அதில் வன்முறை என்பது (மனத்தளவிலோ, உடலளவிலோ) கண்வன் தான் செய்வான் என்று எழுதப் பட்டிருக்கிறது. அதை நியாயமான முறையில் மாற்றி, மனைவி தன் கணவன் மற்றும் மாமியார், மாமனார்க்குச் செய்யும் கொடுமைகளையும் அதில் உள்ளடக்கி, அத்தகைய கொடுமைகளுக்களுக்கான நிவாரணங்களையும் அச்சட்டத்தில் சேர்க்கவேண்டும்.\nகுடும்ப விவகாரங்களில் போலீஸ் தலையிடுதலை நிறுத்தவேண்டும். அவர்கள் தற்போது செய்வதுபோல் குடும்பப் பிரச்னைகளில் நுழைந்து அறிவுரைகளோ, பரிந்துரைகளோ, பஞ்சாயத்தோ அளிக்கக்கூடாது\nபச்சிளங் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்கும் போது அக் குழந்தைகளை நேரிடையாக விசாரிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும். இந்தச் செயல் அந்த பிஞ்சு மனங்களை நோகச் செய்யும் கொடூரமான ஒரு செயல். சூதறியா அக்குழந்தைக்கு தாயும் தந்தையும் சமம் தான். அந்த நிலையில் அக்குழந்தையிடம், “நீ தாயிடம் இருக்க விரும்புகிறாயா, தந்தையிடமா” என்று விசாரிக்க முயலும் போது, அந்த நேரத்தில் காப்புரிமை பெற்றுள்ள பெற்றவர் மற்றவருக்கு எதிராக குழந்தையின் மனத்தைத் திருப்ப எத்தனிக்கும் அபாயம் உள்ளது.\nகுற்றவியல் சட்டஙகளின் அடிப்படையில் வழக்கு நடக்கும்போது பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கிரிமினல் வழக்குகளை சட்டப்படி புகார்கள் உணமையா பொய்யா என்று தீர விசாரித்து அதன்படி தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவற்றில் எவ்வித சமரச இணக்கமும் மேற்கொள்ளக் கூடாது.\nபலவித சூழல்களின் தாக்கத்தால் நம் நாட்டில் தற்போது குடும்பச் சச்சரவுகள் மிக அதிகமாகி விட்டன. அதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருக்கிறது. இதற்குத் தீர்வு காணவும், நம் நாட்டின் பண்பாட்டின் அடிப்படையில் இணக்கமான குடும்ப வாழ்வு முறையை வளப்படுத்தவும் ஒரு தேசிய அளவிலான கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தி உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.\nவருமான வரி விதித்தலில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் ஒரே விதமான வரி விகிதம் இருக்கவேண்டும்..\nதற்போது நீதிமன்றங்களும், காவல் துறையும், நடுவர்களும் ஆண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் என்றாலே கிரிமினல்கள் போலவும், பெண் என்றாலே ஆண்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்கள் போலவும் ஒரு கருத்தாக்கம் அவர்கள் மனத்தில் ஆழப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை நிலைக்கு மாறாக உள்ளது என்பதால், அத்துறைகளைச் சார்ந்தவர்களை ஆண்களுக்கும் இணக்கமான மனப்பான்மையையுடன் அவர்களின் பிரச்னைகளை அணுகும்படியான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் (sensitization of their minds towards the problems of men). தற்போதுள்ள ஆண்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.\nமணமுறிவு நிகழும்போது ஜீவனாம்சம்/மானியம் போன்ற பணம் சார்ந்த ஈட்டுத் தொகை வழங்கும் முறையை நிறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத சில கட்டங்களில்தான் இவை அளிக்கப்பட வேண்டும். அதுவும் மாறுபட்ட பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, கணவன், மனைவி இருவருடைய உண்மையான வருமானத்தையும் கண்டறிந்து அதற்கேற்ப நடுநிலையுடன் வழங்கப்பட வேண்டும்.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி...\nபாவம் பெண், கொலைதானே செய்தாள்\nஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்\nகுழந்தையைக் கடத்திச் சென்ற மனைவி\nவரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு\n14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா\nஒரு பெண்ணின் சோகக் கதை\nகணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி\nமதுபானக் கடையில் நிரம்பி மனம்போனபடி குடியுங்கள் என...\nஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்\nதந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள...\n498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறத...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/&id=41719", "date_download": "2018-07-20T10:49:42Z", "digest": "sha1:BYWLMBVCYRJFRYDDNSVE37DUDLATH6A2", "length": 19367, "nlines": 156, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது,பேஸ்புக்கில் கவர்ச்சி படம்வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது,பேஸ்புக்கில் கவர்ச்சி படம்வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது,பேஸ்புக்கில் கவர்ச்சி படம்வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது\nபேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது\nதிருவனந்தபுரத்தில் பேஸ்புக் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி வாலிபர்களை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி பணம் பறித்த கணவன், மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் கவடியார் மந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (24).\nஇவரது மனைவி ஜினுஜெயன் (19). இருவரும் பேட்டையில் உள்ள பகத்சிங்ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.\nஜினு தனது பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அதில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇதை பார்த்து பல வாலிபர்கள் அவருடன் நண்பர்களாகியுள்ளனர். இவ்வாறு நண்பராகும் வாலிபர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் ஜினுஜெயனுடன் நட்பானார். கடந்த சில மாதங்களாக இவர்கள் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்தனர்.\nஇந்த பழக்கம் காரணமாக ஜினு அந்த மாணவரை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.\nஅவரது அழைப்பை ஏற்று அந்த மாணவர் தனது நண்பரை அழைத்துக்கொண்டு பேட்டையில் உள்ள ஜினுஜெயன் வீட்டுக்கு சென்றார்.\nஅப்போது விஷ்ணுவும், அவரது கூட்டாளிகள் சிலரும் வீட்டுக்கு வெளியே காரில் மறைந்து இருந்தனர். வாலிபர்கள் 2 பேரும் வீட்டுக்குள் சென்றதும் விஷ்ணுவும் அவரது கூட்டாளிகளும் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.\nஅப்போது நீங்கள் தவறான நோக்கில் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். உங்கள் மீது போலீசில் புகார் அளிக்க போகிறேன். புகார் அளிக்க வேண்டாம் என்றால் பணம் தரவேண்டும் என கேட்டு அவர்களின் ஏடிஎம் கார்டுகளையும், செல்ேபான்களையும் பறித்துள்ளனர்.\nபின்னர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.\nபோலீசார் விஷ்ணு, ஜினு, அவரது நண்பர்கள் திருவனந்தபுரம் வெட்டுகாடு பகுதியை சேர்ந்த ஆஷிக், அபின்ஷா (22), மாதவபுரம் மன்சூர் (20), வழயிலா பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36), சிறையின்கீழ் பகுதியை சேர்ந்த விவேக் (21) ஆகியோரை கைது செய்தனர்.\nவிசாரணையில் இவர்கள் இதுபோல் மேலும் பலரை ஏமாற்றி வீட்டுக்கு வரழைத்து பணத்ைத பறித்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவர்களை திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி கேள்வி\nகேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம்\nகேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சூறைக்காற்றால் மரங்கள் முறிந்தன. மேலும், பலத்த\nபோலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண்\nபஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரில் போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் தன்னுடைய செல்போனில் அதனை படமாக பிடித்து இணையதளத்தில்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக் கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. பாராளுமன்றம் துவங்கியதும், நியமன எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை\n“எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்” கலப்பு திருமண தம்பதி கேள்வி\nகேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி\nபோலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nகரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்\nபெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி\nமனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்\nமும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்\nகாதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்\nகூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.\nஉ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை\nஇந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை\nஇதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்'- மத்திய அரசை கண்டித்த சிவசேனா கட்சி\nரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nதீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல் உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்\nஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்\nபாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dailyceylon.com/143836", "date_download": "2018-07-20T10:55:51Z", "digest": "sha1:REWVZI3L5ZOL2JRTSYQKTYTU2ENFTCPA", "length": 5807, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "விமல் கட்சியின் உபதலைவரின் ஆதரவு மைத்திரி அணிக்கு ! - Daily Ceylon", "raw_content": "\nவிமல் கட்சியின் உபதலைவரின் ஆதரவு மைத்திரி அணிக்கு \nகூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உபதலைவரும். பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகிவருகிறார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படவேண்டியது ஏன் என்பது தொடர்பில் 8 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை தான் உபதலைவராக உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.\nதற்போது மஹிந்த அணியினர் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றால் வெற்றி பெற முடியாது. ஆனால் இரண்டு தரப்பும் ஒன்றிணையக் கூடாது என்ற நிலைப்பாடே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிடம் உள்ளது. இதற்கு மாறான நிலைப்பாட்டை உடையவராக தாம் இருப்பதாக வீரகுமார திஸாநாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)\nPrevious: கணனி எழுத்தறிவு வீதத்தில் ஆண்கள் முன்னிலையில் – அறிக்கை\nNext: இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகம்\nஉக்ரேன் நாட்டின் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முற்பட்ட 5 இலங்கையர்கள் கைது\nவடக்கில் சமுர்த்தி பயனாளர்களை அதிகரிக்க நடவடிக்கை – பிரதியமைச்சர் காதர் மஸ்தான்\nபுதிய யூரோ 4 எண்ணெய்யால் ஜப்பான் வாகன இறக்குமதியில் சிக்கல் \nஅஞ்சலோ மெத்திவ்ஸ் 5000 ஓட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/24524", "date_download": "2018-07-20T10:44:30Z", "digest": "sha1:KZ26TUZ7FWVQZED2NI42OGWI6S6XR437", "length": 6945, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம் - Zajil News", "raw_content": "\nHome Sports 20 ஓவர் உலக கிண்ண கிரிக��கெட் போட்டி நாளை தொடக்கம்\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்\n16 அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.\nமுதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.\n15-ந்தேதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும். மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.\nநாளை நடக்கும் தொடக்க ஆட்டங்களில் ஹாங்காங்-ஜிம்பாப்வே (பிற்பகல் 3 மணி), ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.\nPrevious articleமைதானத்தில் விளையாடுவதை விட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பது எளிது: தோனி கருத்து\nNext articleசீன மக்கள் தொகை 2020-ல் 142 கோடியாகும்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: 10 சுவாரசிய தகவல்கள்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ��.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2017/10/16/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82/", "date_download": "2018-07-20T10:13:17Z", "digest": "sha1:Y4KZW4JBKSHWHMQNJ5NF7TLLTELZRWWO", "length": 11249, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பூட்டப்பட்டுள்ள அரசு நூலகம் திறக்கப்படுமா?", "raw_content": "\nபிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை பதற்றமே இருக்கிறது- ராகுல் காந்தி..\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nநாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்\nமோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nலஞ்சத்தில் திளைக்கும் ஆதிதிராவிடர் நல அலுவலர்: நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா\nநிலுவைத் தொகை அனைத்தையும் முழுமையாக வழங்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழா இன்று துவக்கம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நாமக்கல்»பூட்டப்பட்டுள்ள அரசு நூலகம் திறக்கப்படுமா\nபூட்டப்பட்டுள்ள அரசு நூலகம் திறக்கப்படுமா\nஎலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மானத்தி ஊராட்சியில் பூட்டப்பட்டுள்ள அரசு நூலகத்தை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மானத்தி ஊராட்சி. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே அரசு நூலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே நூலகம் திறக்கப்படாமல் பூட்டு போடப்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்தனர். மேலும், நூலகர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது வருவதாக, அவர் வந்தாலும் சில மணி நேரம் மட்டுமே இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது:- மானத்தி ஊராட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், அரசு தேர்வுக்கு படிக்க கூடியவர்களு���் இங்கு இருக்கும் நூலகத்தில் படித்து வந்தனர். ஆனால், நூலகம் சில மாதங்களாக சரியாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து நூலகத்தை மீண்டும் முறையாக இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nபூட்டப்பட்டுள்ள அரசு நூலகம் திறக்கப்படுமா\nPrevious Articleகுடிமங்கலம் ஒன்றியத்தில் சிபிஎம் புதிய கிளை செயலாளர்கள் தேர்வு\nNext Article பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nசாக்கடை நீர் வெளியேற வழியில்லாததால் சுகாதார சீர்கேடு\nஆக.7 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் முடிவு\nபோக்குவரத்து கழக மேலாளரை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\n“பட்டா உங்களது… சாகுபடி எங்களது” கூட்டுக் கொள்ளையில் கூட்டுறவு வங்கி அலுவலர்கள்\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை பதற்றமே இருக்கிறது- ராகுல் காந்தி..\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nநாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்\nமோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2017/12/07/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-20T10:38:42Z", "digest": "sha1:726Z4HCKMNKBAHYIRQ3VCDUPL64TO7PD", "length": 11497, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டம்: தமுஎகச பேரவையில் வலியுறுத்தல்", "raw_content": "\nபிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை பதற்றமே இருக்கிறது- ராகுல் காந்தி..\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nநாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்\nமோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\nலஞ்சத்தில் திளைக்கும் ஆதிதிராவிடர் நல அலுவலர்: நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா\nநிலுவைத் தொகை அனைத்தையும் முழுமையாக வழங்கு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகோவை புத்தகத் திருவிழா இன்று துவக்கம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நாமக்கல்»பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டம்: தமுஎகச பேரவையில் வலியுறுத்தல்\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டம்: தமுஎகச பேரவையில் வலியுறுத்தல்\nதமிழக அரசு நாடக கலையை வளர்க்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டத்தினை கற்பிக்க வேண்டும் என தமுஎகச நாமக்கல் மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇராசிபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. தனசேகரன் வரவேற்றுப் பேசினார். இப்பேரவையில் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவராக பார்த்திபன், செயலாளராக வி.பி.கருணாநிதி, பொருளாளராக சங்கர், துணை தலைவராக வி.அருள், துணை செயலாளராக ஆர்.ராகேஷ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.\nஇப்பேரவையில் பத்மாவதி திரைபடத்திற்கு உள்ள தடையை நீக்க வேண்டும். தமிழக அரசு நாடக கலையை வளர்க்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டத்தினை கற்பிக்க வேண்டும், இன்டியன் எஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனர் வரதாராஜீ நாயுடுக்கு இராசிபுரத்தில் நினைவு மண்டபத்தினை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாநில குழு உறுப்பினர் முருகேசன் நிறைவுரை ஆற்றினார்.\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் நாடக கலை பாடத்திட்டம்\nPrevious Articleபல்லடத்தில் இளம் பெண்கள் உபகுழு அமைப்பு\nNext Article பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்கக்கோரி எம்.பி.களிடம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை மனு\nசாக்கடை நீர் வெளியேற வழியில்லாததால் சுகாதார சீர்கேடு\nஆக.7 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் முடிவு\nபோக்குவரத்து கழக மேலாளரை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\n“பட்டா உங்களது… சாகுபடி எங்களது” கூட்டுக் கொள்ளையில் கூட்டுறவு வங்கி அலுவலர்கள்\nஆம்பளையா இருந்தா…’ எனத் தொடங்குகிறார்களே…\nஎஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nபிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை பதற்றமே இருக்கிறது- ராகுல் காந்தி..\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nநாடு முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்\nமோடியின் 42 முறை வெளிநாட்டு பணச்செலவு ரூ 1,483 கோடி..\nபொருளாதார மீட்சி அடைந்திருக்கிறோம் என்ற மோடியின் கூற்றைத் திணறடிக்கின்ற பணவீக்கம்-நீரஜ் தாக்கூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-42621502", "date_download": "2018-07-20T10:43:06Z", "digest": "sha1:J7H2WIEKBUYD7JSWPDZH6GQGPMYBSKG6", "length": 12496, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "இந்து கடும்போக்குவாதிகளின் அச்சுறுத்தலால் கர்நாடகாவில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்! - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்து கடும்போக்குவாதிகளின் அச்சுறுத்தலால் கர்நாடகாவில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇஸ்லாமிய ஆண் ஒருவருடன் நட்பு கொண்டிருந்ததால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கர்நாடகா மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅந்த 20 வயதாகும் பெண், தனது நண்பர் ஒருவரிடம் 'நான் இஸ்லாமியர்களை நேசிக்கிறேன்' என்று வாட்சப்பில் கூறியதைத் தொடர்ந்து, ஒரு இஸ்லாமிய நபருடனான நட்பு குறித்து அவர் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்.\nஅவரது அந்த வாட்சப் உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.\nஅந்த இஸ்லாமிய ஆணுடன் நட்பு கொண்டிருப்பதை தவிர்க்குமாறு அவரது பெற்றோரை மிரட்ட, இந்து கடும்போக்குவாத அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டுக்குச் சென்றனர். அன்றைய தினமே அவர் தற்கொலை செய்துகொண்டார்.\nஇஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக மாண��ிகள் மீது தாக்குதல்\nமுத்தலாக் விவகாரத்தில் பாஜக ஆர்வம் காட்டுவது ஏன்\nமுதலில் அவரது மரணம் குறித்து தற்கொலை வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினருக்கு, விசாரணைக்குப் பிறகே அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதில் சமூக வலைத்தளங்களுக்கு உள்ள பங்கு, திங்களன்று, தெரிய வந்தது.\nவேறு ஒரு மதத்தை சேர்த்த நபருடன் தான் எடுத்துள்ள படம் பகிரப்படுவதாகவும், தனது நடத்தை குறித்து அவதூறு பரப்பப்படுவதாகவும், அப்பெண் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளதாக பிபிசியிடம் சிக்மங்களூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.\n\"தான் ஒரு இஸ்லாமிய ஆணுடன் காதல் கொண்டிருப்பதாக ஐந்து ஆண்கள் தனது தாயிடம் சென்று புகார் கூறியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் அந்தக் குறிப்பில் கூறியுள்ளார்,\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஅவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற நால்வரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nபிபிசியின் இம்ரான் குரேஷிக்கு கிடைத்துள்ள அந்த ஸ்க்ரீன்ஷாட்களில் வேறு மதத்தை சேர்ந்த ஒருவருடன் எந்தத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று அப்பெண்ணின் நண்பர் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு அப்பெண், \"ஆனால், நான் இஸ்லாமியர்களை நேசிக்கிறேன்\" என்று பதிலளித்துள்ளார்.\nவேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் நட்பு கொள்வதை தான் தவறாக நினைக்கவில்லை என்றும் அப்பெண் கூறியுள்ளார்.\nஃபேஸ்புக், வாட்சப் என எந்த சமூகவலைத்தளத்திலும், அப்பெண்ணை விமர்சனம் செய்த யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார்.\n\"இதுவும் ஒரு வகையான அச்சுறுத்தல்தான் என்று நம்புகிறோம். அதனால் ஒரு இளம் உயிர் பறிபோயுள்ளது. இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். ஏனெனில், இதில் அப்பெண்ணின் தவறு எதுவும் இல்லை,\" என்றும் அவர் கூறியுள்ளார்.\nகார் பழுதாகி இந்தியச் சாலையில் நின்ற சீனப் பிரதமர்\nகபில் மோகனுக்கு அஞ்சலி செலுத்திய 'ஓல்டு மங்க்' ரசிகர்கள்\nசென்னை ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற போரிட்ட தலித்துகள்\nபாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\nஇதை செய்தால் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே தடுக்கலாம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-13/", "date_download": "2018-07-20T10:47:57Z", "digest": "sha1:SS3IKN5RKFJCYRFHW2KZTKLG6IQRMCL3", "length": 8575, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோடி எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nகசகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோடி எச்சரிக்கை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மோடி எச்சரிக்கை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வாக்களிக்க தெரியாதிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் எனத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும் என்று எச்சரித்தார்.\nபாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் தெரிவித்த பிரதமர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லுபடியாகாத வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதிருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் தவறினால் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கான வாக்கு சதவீதம் குறைந்து. எனவே, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.\nஎதிர்க��கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தோற்கடிப்போம்: பா.ஜ.க. தலைவர்கள் உறுதி\nநாடாளுமன்றத்தில் பல கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதால் மத்திய அரசுக்கு எதிரான ந\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்ற பின்னர் இராஜினாமா: திவாகர் ரெட்டி\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் தனது நாடாளுமன்ற உறு\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம்: சிவசேனா புறக்கணிப்பு\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்க\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nபிரித்தானியாவின் புதிய பிரெக்சிற் திட்டத்தை பிரதமர் தெரேசா மே இன்று (வெள்ளிக்கிழமை) வட அயர்லாந்திற்க\nவட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 என்ற அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை வட.மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: காரைக்குடி காளை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகசகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் கொலை\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nமெர்சிடஸ் பென்ஸ் அணிக்காக 2020ஆம் ஆண்டு வரை ஹமில்டன் ஒப்பந்தம்\nகோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு புதிய விளையாட்டுக்கள் அறிமுகம்\nஉலக நாடுகளுக்கிணங்க அமெரிக்கா செயற்பட வேண்டும் – சீன ஊடகப் பேச்சாளர்\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://espradeep.blogspot.com/2004/03/blog-post.html", "date_download": "2018-07-20T10:53:14Z", "digest": "sha1:LGVWWDCWD4L3CEQGBAYF4HFKRN2KQ4EN", "length": 9067, "nlines": 245, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: சுய இரக்கம்", "raw_content": "\n\"ஒரு நல்ல காரியத்தை தொடர்ந்து செய்வது மிகக் கடினமான ஒன்றாக எனக்குப் படுகிறது\nமேலே சொன்னது என் வரையில் நான் கண்டுபிடித்த மிகப் பெரிய உண்மை\nஏதோ ஒரு ஆர்வத்தில் ஒரு பழக்கத்தை ஆரம்பிக்கிறோம் ஆனால் அதே ஆர்வத்துடன் நாம் எத்தனை\nநாள் அதை தொ���ர்ந்து செய்கிறோம் நான் இப்படி பல நல்ல காரியங்களை கை விட்டிருக்கிறேன்.\nஅதை இங்கே பட்டியலிடுகிறேன். இதை அடிக்கடி படிக்கும்போதாவது நான் அதை தொடர முற்பட\n1. GYM போவது. நான் 5 வருஷத்துல பல தடவை gym join பண்ணேன். ஆனா continous போகவே\n அப்படி போயிருந்தா இன்னைக்கு நான் ஒரு ranga இருந்துருப்பேன்\n ஒரு 2 வாரம் போயிருப்பேன்னு நெனைக்கிறேன். winterல காலங்காத்தாலே யாரு\n3. காலயில எந்திரிச்ச உடனே வயிறு முட்ட தண்ணி குடிச்சா நல்லதாம். அது ஒரு 4, 5 நாள் ஒடிச்சி\nஅப்புறம் உங்களுக்கு தான் தெரியுமே..\n4. காலயில எந்திரிச்சி என் friend கோவிலுக்குப் போவான். அது ஒரு நாள் try பண்ணேன். நல்லா தான்\nஇருந்தது, but என்ன ப்ரயஜோனம்\n5. பெரிய இவன் மாதிரி Bangalore Tamizh Changam ல சேர்ந்தேன். library பக்கம் தலை வச்சு\nபடுத்தே 1 மாசம் ஆகுது. [ஆனா இதை கண்டிப்பா செய்வேன்\n6. படமா வரைஞ்சு தள்ளணும்னு posture color எல்லாம் வாங்கினேன். அது இன்னைக்கு என் வீட்ல\nஒரு ஒரமா இருந்துட்டு என்னை பார்த்து முறைக்குது\nஇப்படிப் பல, இங்கு பட்டியலில் உள்ளவை சில [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா\n ஏன் என்னால் ஒரு காரியத்தைக் கூட தொடர்ந்து செயல்படுத்த\n எனக்குத் தெரியும். அதற்குப் பெயர் \"சுய இரக்கம்\"\nசமாதனப்படுத்திக் கொள்வது. ப்ரதீப் நீ ரொம்ப tireda இருக்கே. இன்னைக்கு வேணாம்\n இப்படி நெனச்சு நெனச்சே நான் என்னயே ஏமாத்திக்கிறேன்\nதொடருங்கள்.. இப்போது முயன்றிருக்கும் நல்ல காரியத்தை\nஹஹஅஹா... தேடித் பிடித்து இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்டு\nஎன் அறிவுக் கண்ணை திறந்தே இருக்க செய்கிறீர்கள்\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2013/12/blog-post_5295.html", "date_download": "2018-07-20T10:49:42Z", "digest": "sha1:7LOIYJP5ZKY43RWHHQA2DQCLG2AFQPPF", "length": 7856, "nlines": 103, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்: சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட.....!", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nசிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட.....\nசிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிசுத் தான், ஆப்கானிசுத்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்��ுமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.\nநான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிசுத்(ஸ்)தானிலும், பாகிசுத் (ஸ்)தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.\nஅடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.\nதொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிசுத்தானில், ஆப்கானிசுத்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…\n4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் அவர்கள் என்ன மொழி பேசினார்கள் ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது\nயாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன.\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nவாசக நெஞ்சங்களிற்கு புதுவருட வாழ்த்துக்கள்......\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது இன்றோ அல்லது நேற்றோ ...\nதமிழ் வாழ வழிதேடி வந்திருக்கின்றேன்........\nமுதலில் விளக்கேற்றச் சொல்வது ஏன்.....\nஉடல், எடை மற்றும் பானை போன்ற வயிறும் குறையும்........\nஆழிப்பேரலையின் அழியாத ஒன்பதாவது ஆண்டு நினைவுகளுடன்...\nஎனது இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்....\nபிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்...\nதமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம் ஆப்கானிச...\nதவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால்.....\nஉலக அதிசயங்கள் பட்டியலில் இதற்கு.....\nசிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட.....\nகட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது.....\nகுழந்தைகளை நிறைய சாப்பிட வைக்க.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-20T10:27:13Z", "digest": "sha1:SOVPZAMZ7IK3JPO6HVL3BMPK7CL6MYW3", "length": 4398, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "அனார்யா Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nதூரத்துப் புனைவுலகம் 13: மறக்க வேண்டிய ஞாபகங்கள்\nDecember 26, 2014 admin\tஅனார்யா, எஸ். பாலச்சந்திரன், சரண்குமார் லிம்பாலே, தலித்துகள், நாவல், பட்டினி, மகாராஷ்டிரம், மஹர் சாதி\nம. மணிமாறன் நம்முடைய மனதிற்குள் ஆழமாக உருவாகி இறுதிப்படும் சகலவிதமான முன்தீர்மானங் களுக்கும் நாம் மட்டுமே பொறுப்பாகிட முடியாது. மனங்கள் தகவமைக்கப்படுகின்றன. வெகு இயல்பாக நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். நம்முடைய தேர்வுகளுக்கும், ரசனைக்கும் கூட இப்படியான பழக்கங்களே பின்புலமாக இருந்து வருகின்றன. வாசிப்பதற்கான புத்தகங்களைத் தெரிந்தெடுப்பதிலும் கூட இப்படியான மனநிலைகள் இருக்கத்தான் செய்கிறது. முதல் பார்வையில் தவறவிட்டமைக்காக பின்னாட்களில் வருந்தும்படியான சூழல் எல்லோர் வாழ்விலும் ந¤கழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தவறிப்போன காதல், தவறிப்போன நட்பு, தவறிப்போன புத்தகங்களையும்கூட மறுமுறை எதிர்கொள்ளும்போது மனம் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. மகிழ்ச்சியோடு குற்ற உணர்ச்சியும் இயைந்தே சூழ்ந்திருக்கும் நிமிடங்களாகி விடுகின்றன அப்போதைய நேரம் முழுவதும். முதல் பார்வையில் தவறவிட்ட பொக்கிஷங்களின் குறியீடு ‘‘அனார்யா.’’ வாங்கிப் பலநாட்கள் ஆன பிறகும் வாசிக்காமல் வைத் திருக்கும் புத்தகங் களைப் புரட்டு உடனே என எனக்குள் கட்டளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sethuramansathappan.blogspot.com/2014/08/blog-post_77.html", "date_download": "2018-07-20T10:16:18Z", "digest": "sha1:TJ7D3AN36ESTMXQCG3JYOTX4KLVDZNC7", "length": 5413, "nlines": 102, "source_domain": "sethuramansathappan.blogspot.com", "title": "ஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்: பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு", "raw_content": "\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு இடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அபிடா தெரிவித்துள்ளது. அதாவது விளையும் இடத்திலிருந்து, மாவட்ட மற்றும மாநில அளவிலுள்ள ஹார்டிக்கல்ச்சர் டிபார்ட்மெண்ட்கள், டெஸ்டிங் லாப்ஸ், ஏற்றுமதியாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்���ு இந்த பார்கோடு கொண்டு வரப்படும். வெளிநாடுகள் பலவும் இந்த பார்கோடு திட்டத்தை கொண்டு வந்துள்ளதால், இந்தியாவில் இருந்து செல்லும் ஏற்றுமதியிலும் இதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஉணவுப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி கூறுங்களேன்\nகப்பல் ரசீதிற்கும், ஏர்வே பில்லிற்கும் என்ன வித்தி...\nபையர்ஸ் கிரிடிட் என்றால் என்ன\nவாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்\nஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி\nஇந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி\nப்ளாக்கில் 500 வது மெம்பர் ஆகப்போவது யார்\nடிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய...\nபாவா மூப்பன் - 1000 முறை படிக்கப்பட்ட ஏற்றுமதி செய...\nஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிக்க அடிப்படை தேவைகள் என்னெ...\nஏற்றுமதியில் சாம்பிள் கேட்டால் எவ்வளவு ரூபாய் வரை ...\nஏற்றுமதி சரக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவ...\nஇந்தியா உலகத்தின் பத்தாவது ஏற்றுமதியாளர்\nநாங்கள் மண் பானை, மண் தொட்டி, மண் விளக்கு ஆகியவை த...\nபழங்கள், காய்கறிகள் ஏற்றுமதிக்கு பார் கோடு\nஇந்திய குழந்தைகள் புத்தகங்களுக்கு உலகளவில் வரவேற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnyouthparty.com/category/headlines/", "date_download": "2018-07-20T10:26:12Z", "digest": "sha1:WWQXXXZV2ERJTM2VINLWCH2E6JTEPOHL", "length": 4741, "nlines": 82, "source_domain": "tnyouthparty.com", "title": "Headlines Archives - TN Youth Party", "raw_content": "\nஉலக சாதனை படைக்கப்போகும் தமிழ்நாடு இளைஞர்கள்\nஉலக சாதனை படைக்கப்போகும் தமிழ்நாடு இளைஞர்கள்\n[dropcap]24[/dropcap]மணி நேரம் தொடர்ந்து விதைபந்து தயாரித்து உலக சாதனை படைக்கப்போகும் தமிழ்நாடு இளைஞர்கள். நீங்கள் இணைய தயார் எனில் அழைக்க: 7904750069 9176043716 994070474 9840985786\nஉலக சாதனை படைக்கப்போகும் தமிழ்நாடு இளைஞர்கள்\tTNYP Team\t2017-06-20T23:12:19+00:00\nசென்னை விதை பந்து விழா – பகுதி 1\nசென்னை விதை பந்து விழா – பகுதி 1\nசென்னை விதை பந்து விழா 9841187313 9600044518 பசுமையான எதிர்காலம் அறக்கட்டளை அமைப்பு இன்று நம்மோடு விதை பந்து விழாவில் இணைந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திரு.கார்த்திக் 8015307000. இணைய www.tnyouthparty.com/register\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\n2,00,000 விதை பந்துகள் வீசும் மிகப்பெரிய இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா. ஒன்று படுவோம், வென்று காட்டுவோம், காடு வளர்ப்போம் வா தோழா இனி ஒரு விதி செய்வோம் வா தோழா இனி ஒரு விதி செய்வோம்\n2,00,000 விதை பந்துகள் வீசும் இயற்கையை மீட்டெடுக்கும் திருவிழா\tTNYP Team\t2017-06-16T22:56:42+00:00\nஆர்.கே நகர் DECEMBER -14 பிரச்சாரம்\nஆர்.கே நகர் DECEMBER -13 பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=3064bf5b8de5a9e82c274923cc275648", "date_download": "2018-07-20T10:45:09Z", "digest": "sha1:2JHWTGNORUPDCAIQ6OUNIUYX4PIDS2AX", "length": 15543, "nlines": 288, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nஎங்கே அந்த வெண்ணிலா கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் Sent from my SM-G935F using Tapatalk\nபெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி Sent from my SM-G935F using Tapatalk\nஅத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா Sent from my SM-G935F using Tapatalk\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் அது கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் Sent from my SM-G935F using Tapatalk\nசிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன் குறு குறு என்னும் பார்வையிலே கொஞ்சும் நெஞ்சைச் சிறை செய்வேன்\n ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்...\nகண்ணா…கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை\nகண்ணில் தெரியும் வானம் கையில் வராதா புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த...\n* நீ வந்த நொடி நிஜமா* நிஜமா* நீ நான் நாம் நிஜமா* ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி...\nநல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன்\nஅழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் காதல் பெண் பாவை கண் பார்வைபாட்டாகப் பாடும் Sent from my SM-G935F using Tapatalk\nஇதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ Sent from my SM-G935F using Tapatalk\nஇதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ\nஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்* அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் Sent from my...\nசொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் Sent from my...\nதாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா தொலைதூர நிலவே வா தொட வேண்டும் வானே வா Sent from my SM-G935F using Tapatalk\nமேகமே தூதாக வா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்ட வா இளமை முந்தாணையை Sent from my SM-G935F using Tapatalk\nபோகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே Sent from my SM-G935F using Tapatalk\nவான் வருவான் வான் வருவா......ன் பவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் வரும்முன் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான் Sent from my...\nகாற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே அலைபோல நினைவாக… சில்லென்று வீசும் மாலை நேர Sent from my SM-G935F using Tapatalk\nகேளு மகனே கேளு ஒரு கொடும கதைய கேளு**** தினம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு* Sent from my SM-G935F using Tapatalk\nகை வீசும் தாமரை கல்யாண தேவதை பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால் காதல் கொண்டால் Sent from my SM-G935F using Tapatalk\nதாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே Sent from my SM-G935F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-07-20T10:55:51Z", "digest": "sha1:RWYALKAEM2XO4QQ7RP4I7RLRZ24SV57W", "length": 27757, "nlines": 100, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஆசிரியை விஜயலட்சுமி | பசுமைகுடில்", "raw_content": "\nபள்ளிக்காக நகையை அடகு வைத்த ஆசிரியை விஜயலட்சுமி\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் படித்து, அங்கேயே உதவி ஆசிரியராகி, தலைமை ஆசிரியராகவும் ஆனவர். அதே ஆரம்பப் பள்ளியை, தமிழ்நாட்டின் மாதிரிப்பள்ளியாக மாற்றியிருப்பவர். 2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித் துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது மற்றும் பல விருதுகள் பள்ளிக்கு வந்து சேரக் காரணமாக இருந்தவர்.\nஎல்லாமே அரசாங்கம் குடுக்கும்; குடுக்கணும்னு எதிர்பார்க்கறதில்லை. நம்மளால என்ன முடியுதோ அதை செஞ்சாவே போதும்.\nவிஜயலட்சுமி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் படித்து, அங்கேயே உதவி ஆசிரியராகி, தலைமை ஆசிரியராகவும் ஆனவர். அதே ஆரம்பப் பள்ளியை, தமிழ்நாட்டின் மாதிரிப்பள்ளியாக மாற்றியிருப்பவர். 2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித் துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது மற்றும் பல விருதுகள் பள்ளிக்கு வந்து சேரக் காரணமாக இருந்தவர்.\n“நான் இப்போது வேலை பார்க்கும் பள்ளியில்தான் என் ஆரம்பக்கல்வியைப் படித்தேன். நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குப் பரப்பி, நாமும் முன்னேறித் தனித்துவமாக இருக்க ஆசிரியப்பணிதான் சிறந்தது என்பதை உணர்ந்து ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தேன். ஊத்துக்குளிக்கு அருகில் உள்ள தேனீஸ்வரன்பாளையம் என்னும் கிராமத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு வருடம் கழித்து, நான் படித்த ஊத்துக்குளி ஆரம்பப்பள்ளிக்கே மாற்றல் கிடைத்தது.\nஎனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருபக்கம் சந்தோஷம்; மறுபக்கம் பயம். துணிந்து வேலைக்குச் சென்றேன். எனக்குத் தலைமை ஆசிரியராக இருந்தவரே அப்போதும் தலைமை ஆசிரியராய் இருந்தார். நான் படிக்கும்போது இருந்த 12 ஆசிரியர்களே அப்போதும் அங்கு வேலை பார்க்க, 13-ம் ஆளாய் நானும் வேலை பார்க்கத் தொடங்கினேன். முதல் மாதம் சம்பளம் வந்தவுடனே. தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார். ”என்கிட்டயே படிச்சு, என்கிட்டயே அடிவாங்கி, கடைசியில என்கிட்டயே சம்பளமும் வாங்கற; ரொம்ப சந்தோஷம்” என்று மகிழ்ந்த கணம் இன்னும் என் நினைவடுக்கில் பத்திரமாய் இருக்கிறது.\nபடித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்\nஉதவி ஆசிரியராக அதே பள்ளியில் என்னுடைய பத்து வருடங்கள் கழிந்தன. எங்களின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற, மற்றொரு தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டார். வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. அதற்கடுத்த தலைமை ஆசிரியரின் பெயர்ப் பட்டியலில் நான் இருக்க, தலைமை ஆசிரியை பதவி கிடைத்தது. கடிதம் வந்த அடுத்த நாளில் இருந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது.\nநான் படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர் ஆகியிருக்கிறேன். இந்தப்பள்ளியில் எனக்குக் கிடைத்த வசதிகளைவிடப் பலமடங்கு உயர்வாய் என் மாணவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டேன். ஒன்றாக வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கு எவ்விதமான தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் இரண்டு மாதங்கள் தலைமை ஆசிரியர் நாற்காலியிலேயே உட்காரவில்லை” என்கிறார்.\nஎல்லா ஆசிரியர்களும் தனக்குச் சகோதர, சகோதரி, நண்பர்கள்தான் என்பதை உணர்த்திவிட்டுத்தான் தலைமை ஆசிரியர் அறைக்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அறையைச் சுத்தம் செய்யும்போது, அவருக்கு ஆங்கிலேயே அதிகாரிகள் கையெழுத்திட்ட பள்ளி அனுமதி அட்டை கைக்குக் கிடைத்திருக்கிறது. 1906-ம் ஆண்டு அந்தப்பள்ளி தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது 2005-ம் ஆண்டு. நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய நேரத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டார்.\nஎல்லோருமாக ஒன்றுசேர்ந்து பழைய ஆவணங்களையெல்லாம் ஒன்று திரட்டி, திருப்பூர், ஈரோடு, கோவை என பரவிக்கிடந்த முன்னாள் மாணவர்களைச் சந்தித்து, நன்கொடை பெற்றனர். கிடைத்த பணத்தைக் கொண்டு பள்ளிக்கு இரண்டு கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பொதுமக்களோடு சேர்ந்து நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர். அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு தனியார் பள்ளியின் தரத்துக்கு இணையாக தங்கள் ஆரம்பப்பள்ளியையும் கொண்டு வரும் ஆசையை மற்ற ஆசிரியர்கள் மனதிலும் விதைத்தார்.\n“நிதிவசூல் அனைத்தையும் வெளிப்படையாகவே மேற்கொண்டோம். பள்ளியின் புறக்கட்டுமானம், கல்வி மற்றும் கலை இலக்கிய செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வையில் படுமாறு பார்த்துக்கொண்டோம். இதன் மூலம், பொதுமக்களுக்கு, தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்கும் தன்னம்பிக்கையும், பண உதவி தேவைப்படும்போது தயங்காமல் கொடுக்கும் எண்ணமும் வரும் என்று யோசித்தோம்.\nபள்ளிக்கு நிதி வேண்டி, சும்மா கொண்டுபோய் நோட்டீஸ் கொடுத்தால், தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று யோசித்து, நோட்டீஸ் கொடுப்பதற்கு முன்னர், ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்தோம். பின்னர் நோட்டீஸ்களைக் கொடுக்கத் தொடங்கினோம். 4 மணிக்குப் பள்ளி முடிந்ததும் இரவு 10 மணி வரை எல்லா ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று பேசியதில், 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தொகை அது. இதற்கு முன்னால் பலமுறை கேட்டும் உதவாத பலரும், அவர்களாகவே முன்வந்து, ‘நாங்க என்ன செய்யணும், சொல்லுங்க\nபுரவலர் திட்டத்தின் மூலம், ஆளுக்கு 1000 ரூபாய் வீதத்தில் 50,000 ரூபாயை சேகரித்தோம். கிடைத்த பணத்தை வைத்து, பள்ளி வகுப்புகளில் சுவரோவியங்களை வரைந்தோம். அவை வெறும் ஓவியமாக மட்டுமில்லாமல் படிக்கவும், அதைப்பார்த்து எழுதவும் வசதி கொண்ட தகவல்களாக இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். அதுபோக கேரம், செஸ், பரமபதம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.\n2014-ம் ஆண்டில் சென்னிமலையில் உள்ள நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளோடு சேர்ந்து மொத்தம் 243 பள்ளிகள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட மற்றும் பரிசு பெற்ற ஒரே அரசு, ஆரம்பப்பள்ளி நாங்கள்தான். எங்கள் பள்ளியின் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு விதமாக அழகாக, தங்கள் செயல்முறை திட்டங்களை விளக்கினர். அந்த நிகழ்வுக்குப் பிறகு, பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியில் இருந்து 18 குழந்தைகள் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்தனர். வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் எங்கிருந்தாலும் ஜெயிக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அது” என்று தன்னம்பிக்கை வார்த்தை சொல்கிறார்.\nபள்ளி கட்டிடத்துக்காக அடமானம் வைக்கப்பட்ட நகை\nகல்வியை நல்ல முறையில் கொடுக்க ஆரம்பித்த பின்னர், ஆசிரியை விஜயலட்சுமிக்கு வகுப்புகளின் தரத்தை முன்னேற்றும் எண்ணம் வந்தது. தன் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக ஆக்க எண்ணி, அரசின் உதவியால் கட்டிடம் கட்டும் பணி தொடங்கினார். ஆனால் தொடங்கிய பணி பாதிக்கும் மேல் நடந்து, பணப்பற்றாக்குறையால் அப்படியே நின்றது. எல்லாரும் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே நிற்க, ஆசிரியை விஜயலட்சுமி சற்றும் சளைக்கவில்லை. தனது நகையை அடமானம் வைத்து, 75 ஆயிரம் புரட்டிக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார். இதைக் கேள்விப்பட்ட கல்வி அதிகாரி, அருகில் இருந்த பள்ளிக்கு வந்த காசோலையை வாங்கிவந்து இந்தப் பள்ளிக்கே கொடுத்திருக்கிறார்.\nநல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த ஆசிரியை விஜயலட்சுமியின் பயணத்தில், நடுநிலைப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியராய் மாற்றல் வந்தது. ஆனால் தனது கனவுப் பள்ளியில் இன்னும் சாதிக்க வேண்டியிருக்கிறது என்று எண்ணியவர், மாற்றலை நிராகரித்துவிட்டார்.\nகணினியின் அவசியத்தை உணர்ந்து, பள்ளியில் அதற்கேற்ற மாதிரியான மாற்றங்களைப் பள்ளியில் புகுத்தினார். அது குறித்துச் சொல்பவர், “தலைமை ஆசிரியரின் அறையை கணிப்பொறி அறையாய் மாற்றினோம். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் 2 கணினிகளையும், பொதுமக்கள் நிதியில் இருந்து 1 கணினியையும் வாங்கினோம், படிப்பதற்கு சிறிய நூலகங்கள், பேச ஒலிபெருக்கிகள், ஒலிப்பான்கள் ஆகியவை வகுப்பிலேயே தனித்தனியாக வைக்கப்பட்டன.\nவெள்ளி மன்றம் என்ற பெயரில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் ஒரு மணிநேரம், மாணவர்களின் பாட்டு, பேச்சு, ஓவியம், நாடகம் என தனித்திறமைகளை வெளிப்படுத்தச்செய்வோம். அரசு விழாக்களை வித்தியாசமான முறையில் கொண்டாடுவோம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில், ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற தலைப்பில், 22 குறுநாடகங்களை நிகழ்த்தினோம்.\nஎங்கள் மாணவர்கள், விடுதலைப் போராட்டத்துக்காகப் போராடிய திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், ருக்மிணி லட்சுமி உள்ளிட்ட 22 தேசத் தலைவர்களாக வேடமிட்டு, வீதிகளில் குறு நாடகங்களை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொலிகள், தொகுப்பு வேலைகள் முடிந்து உள்ளூர்ச் சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதோடு, மற்ற மாணவர்களையும் நம் பள்ளிக்கு வரத்தூண்டுமே என்ற எண்ணம்தான் இவையெல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது” என்று நெகிழ்கிறார்.\nஆசிரியர்கள் விழாக்களுக்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை வெட்டி, ஒட்டி, அட்டைகள் செய்து, அதில் மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். இதற்காக மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பாராட்டுப் பெற்றிருக்கிறது ஆசிரியர் குழு. அதுபோக, மாவட்ட தலைவர் நிதியில் இருந்து ஒன்றரை லட்சம் நிதி பெற்று, பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை அமைத்திருக்கின்றனர். வாரம் ஒரு முறை யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\n“சரியாகப் பேசத் தெரியாமல், ஒன்று, இரண்டு கூடச் சொல்ல வராமல், மூன்றாம் வகுப்புக்கு வந்துசேர்ந்தான் ஹரிஹரன். அப்பா இல்லை அவனுக்கு. கூலி வேலை செய்யும் அம்மா, தங்கைதான் வாழ்க்கை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியை ஒருவரின் தீவிர முயற்சியில் மெல்ல மெல்லக் கற்றுத் தேர்ந்தான். இரண்டே ஆண்டில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நாச்சிமுத்து கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு அவனை அழைத்துப் போனோம். அங்கே எவ்விதத் தடங்கலும் இல்லாமல் காற்றாலை குறித்த தனது செயல்முறைப் பாடத்தை விளக்கினான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த அவனின் அம்மாவுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.\nகண்ணீர் சொட்டச் சொட்ட ஆனந்தமாய்ப் பேசிய ஹரிகரனின் தாய், எங்களுக்கு அத்தனை முறைகள் நன்றி சொன்னார். நாட்கள் சென்றன. மகனும், மகளும் படிப்பதைப் பார்த்த, கூலி வேலை செய்யும் ஏழைத்தாய்க்கு, தானும் படிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. தயக்கத்துடனே வந்து என்னிடம் கேட்டார். நான்காம் வகுப்பு படித்திருந்த அவரை டுட்டோரியல் வகுப்பில் சேர்த்து விட்டேன். கூலி வேலைக்குப் போய்விட்டு வந்து, மாலை வகுப்புக்குச் செல்கிறார். தன் குழந்தைகளோடு அமர்ந்து அவரும் படிக்கிறார். நிச்சயம் ஒரு நாள் வேறு வேலைக்குப் போவார். இதை விட எனக்கு வேறேன்ன வேண்டும்\nNext Post:தர்மராஜ்: ஊராட்சிப் பள்ளி ஹை-டெக் ஆசான்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_86.html", "date_download": "2018-07-20T10:25:40Z", "digest": "sha1:QQOQGWACJ3JAYNWZXSWE2UB2DZNW3A65", "length": 44573, "nlines": 118, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "மஹிந்தவுக்கு ஒரு வாய்ப்பை மறுபடியும் வழங்கலாமா ? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவுக்கு ஒரு வாய்ப்பை மறுபடியும் வழங்கலாமா \n2015ம் ஆண்டுக்கு முன்னரான மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துக் கொண்ட சம்பவங்கள் சில நடந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. மற்றையது முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்ந்த இனவாதிகளின் அட்டூழியங்களைத் தடுப்பதற்கான போதிய முயற்சிகளைச் செய்யாமல் இருந்தது.\nதனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துத் தமிழீழ விடுதலைப் ப���லிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப் போராட்டத்தை அடக்கி, அடியோடு முடித்து வைத்தமைக்காக இலங்கைப் பெரும்பான்மையினர் மத்தியில் மகிந்த ஒரு மா மன்னனாகப் போற்றப்பட்ட அதேவேளை, அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட அப்பாவிகளான தமது உறவுகளையெண்ணி, மகிந்த ராஜபக்ஷவைத் தமிழ் மக்கள் ஓர் அரக்கனென வர்ணித்துத் தூற்றினர். இவையிரண்டிற்குமிடையே நின்ற முஸ்லிம் சமூகம் யுத்தம் முடிவடைந்ததால் நிம்மதியும், எவ்விதக் குற்றங்களும் புரியாத சாதாரண தமிழ் மக்கள் கொல்லப்பட்டதனால் உள்ளூர வருத்தமும் அடைந்தது.\nயுத்த வெற்றியின் பின்னர் சிங்கள இனவாத இயக்கங்கள் ஆங்காங்கே காளான்கள் போல முளைத்துக் கிளம்பின. முப்பது வருடங்களாகக் காத்திருந்தவை போல முஸ்லிம்கள் மீது அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டன. ஹலால்--பர்தா-அபாயா-என்பவற்றுக்கெதிராக எதிர்ப்புக் கோஷங்களையெழுப்பின. பல பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்களை நடத்தின. பன்றியிறைச்சியை இரத்தத்துடன் பள்ளிகளுக்குள் வீசின. ஆங்காங்கே முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தீக்கிரையாக்கின. எல்லாவற்றிற்கும் மேலாக அளுத்கம-தர்கா நகரில் வெறியாட்டமாடி, வீடுகளை எரித்து, உடைமைகளை அழித்து, இரண்டு அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களையும் காவு கொண்டன.\nஇவையத்தனையையும் அன்றைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார் என்று முஸ்லிம் சமூகம் கருதியது. மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தம்பியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவருமே முஸ்லிம்களுக்கெதிராக இயங்கும் இனவாத சிங்கள பௌத்த குழுக்களைத் தோற்றுவித்து வழி நடத்துகிறார்கள் என்று திடமாக நம்பியது. இதனால் அடுத்து வந்த தேர்தலில் மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனத் திடசங்கற்பம் பூண்டது. அந்தத் திடசங்கற்பத்தைச் செயலிலும் காட்டி, மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகவும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.\nமஹிந்தவைத் தோற்கடித்து, மைத்திரியின் கூட்டரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த சில நாட்களுக்குள்ளாகவே, 'தவறிழைத்து விட்டோமோ' என்று கைசேதப்படுகின்ற அளவுக்கு முஸ்லிம் சமூகம் மீண்டும் வருந்தத் தொடங்கிவிட்டது. எந்த சிங்கள, பௌத்த, இனவாதக் கும்பல்களும் காவிகளும் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்களோ அதே கும்பலும் காவிகளும் முஸ்லிம்களாகிய நாமே கொண்டு வந்த இந்த நல்லாட்சியில் முன்னரை விடச் சுதந்திரமாகவும் அரச ஆசீர்வாதங்களோடும், பலத்த பாதுகாப்புகளோடும் சலுகைகளோடும் நமக்கெதிரான வன்முறைகளையும் கொடுமைகளையும் தங்குதடையின்றிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் மிக்க கவலையோடும் மிகுந்த கோபத்தோடும் இங்கே ஓர் உண்மையை எவ்விதக் காழ்ப்புணர்வுகளுமின்றி, அரசியல் பேதங்களுக்கப்பால் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான், கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்ந்த கொடுமைகளின் அளவைவிட இருநூறு சத விகிதம் அதிகமாகவே இந்த நல்லாட்சியில் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையாகும்.\nமகிந்த காலத்து ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்குப் பின்னணியில் உண்மையாகவே யார் யாரெல்லாம் இருந்தார்களென்ற உண்மை இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ராஜித சேனாரத்னவின் பெயரும் சம்பிக்க ரணவக்கவின் பெயரும் பல ஆதாரங்களோடு முன்வைக்கப்படுகின்றன. ஆயினும், ஓர் அரசாங்கமென்ற ரீதியில் மகிந்தவும் கோத்தபாயவும் அதனைக் கண்டும் காணாதிருந்தது ஏன் என்ற நியாயமான கேள்வியும் எழாமலில்லை.\nமுஸ்லிம்களுக்கெதிரான கடந்த கால ஆட்சியின் உச்சக்கட்டமாக நடைபெற்ற அளுத்கம கலவரம் முடிந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே மகிந்தவை நாம் தோற்கடித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டோம். உண்மையில் அந்தக் கலவரத்துக்கும் அதற்கு முன்னதான திட்டமிடப்பட்ட அட்டூழியங்களுக்கும் பின்னணியிலிருந்த கர்த்தாக்கள் யார் என்று கண்டுபிடிக்கும் கால அவகாசம் மகிந்த அரசாங்கத்திற்குக் கிட்டாததை ஒரு காரணமாக இங்கு முன்வைக்கலாம்.\nசரி...எது எப்படியோ, இன்று நமது முன்னுள்ள இரு பெரும் கேள்வி இதுதான். நூறு முறை நம்மைத் தாக்கிய ஒருவரா, ஆயிரம் முறை நம்மைத் தாக்கிய ஒருவரா மோசமானவர் இந்த இருவரில் யாரை நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுத்தேர்தலில் ஆதரிக்கப் போகிறோம்\nமகிந்தவும் கோத்தாவும் நாமலும் பசிலும் கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த கொடுமைகளுக்காக இன்று ��ருந்தி, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் நிலைமை காணப்படுகிறது. இன்னுமொரு முறை தாம் ஆட்சிக்கு வந்தால் அத்தகைய கொடுமைகளெதுவும் நிகழாமல் முஸ்லிம்கள் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்ற வாக்குறுதிகளை அவர்கள் பகிரங்கமாகக் கூறி வருகிறார்கள். மறுபக்கம் சிங்கள மக்களின் ஆதரவும் மகிந்த, கோத்தாவுக்குப் பன்மடங்கு பெருகி வருகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் இதற்கு தக்க சாட்சி.\nஇன்னுமொரு விடயத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நிலையற்ற இந்த அரசாங்கம் அடுத்த தேர்தல்களில் பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறிச் சின்னாபின்னமாகி மகிந்த, கோத்தாவிடம் மண் கவ்வுமென்பதை யதார்த்தம் புரிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். ஆக, நாம் யாரைத் தெரிவு செய்வது\nஇந்த இரு தரப்பாரையும் விடுத்து, மூன்றாவதொரு சக்தி முன்னணிக்கு வந்து, ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றுமென்பதெல்லாம் வெறும் பகற் கனவு. ஆக, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்றிருக்கும் தெரிவு இரண்டுதான். ஒன்று மகிந்த சார்ந்த அணி. அல்லது, மைத்திரியோ, ரணிலோ அல்லது இருவருமோ சார்ந்த அணி. இந்த அணிகளில் நாம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றோம்\nமுறையான பேச்சுவார்த்தைகளுடன், உறுதியான ஒப்பந்தங்களுடன், மீறமுடியாத வாக்குறுதிகளுடன் மீண்டும் ஒரு முறை மகிந்த ராஜபக்ஷவுக்கோ, அல்லது அவர் கைகாட்டும் ஒருவருக்கோ ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்க்கலாமென்றே தோன்றுகிறது. அவ்வாறு நாம் ஆதரவு வழங்காது மகிந்த சார்ந்த அணி வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னரான முஸ்லிம்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே குமிழ்ந்தெழும் அச்சமும் நமதிந்த நிலைப்பாட்டிற்கு ஒரு காரணமாகும்\nமஹிந்தவுக்கு ஒரு வாய்ப்பை மறுபடியும் வழங்கலாமா \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nமரண தண்டனையை வழங்கப்பட���டுள்ள கைதிகளின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு\nபோதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியலை நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்...\n15 வயது சிறுமியை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது\n15 வயதுடைய சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயதுடைய இளைஞனை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாதம்பை பொலிஸ் பிரிவ...\nசௌதியில் ஆண் பாடகரை மேடை ஏறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைது\nசௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீது ஏறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள...\nநான் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க பல காரணம் உண்டு\n-இன்ஹாம் நான் நேற்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஒரு photo ஒன்றை எனது முகநுால் மூலம் பதிவேற்றம் செய்து இர...\nநானாட்டான் வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட - பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்\n-ஊடகப்பிரிவு பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவரும் நானாட்டான் ஆதார வைத்தியசாலையின் அவலநிலையை நேரில் சென்று பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளும...\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு \nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும், முன்னாள் தலைவருமான டோனி 2 ஆவது போட்டியில் 59...\nஇலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட முச்சக்கரவண்டி\nஇறைச்சி, பால் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டு செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட முதலாவது முச்சக்கர வண்டி அறிமுகம் செய்யப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://yamidhasha.blogspot.com/2014/08/blog-post_72.html", "date_download": "2018-07-20T10:38:41Z", "digest": "sha1:6JYVQID2KINFFKP2G4VHXA5477AL6ZUG", "length": 4186, "nlines": 74, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : உயிரே...", "raw_content": "\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் பெண்ம���யை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஉன் கழுத்தில் - கத்தி வைத்தா கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றவா விரும்பினேன்; ...\n\"என் தேவதை நீயடா\" புத்தக வெளியீட்டு விழா...\nஎனது கற்பனையெல்லாம் வீணாப் போகுது;;;அவன் - என் கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2010/11/14/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2018-07-20T10:48:15Z", "digest": "sha1:XA7ZXCFW4CVPA7XMQLXMAFSQ62VVPTS4", "length": 16204, "nlines": 195, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9 | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\nநவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9\n14 நவ் 2010 பின்னூட்டமொன்றை இடுக\nby கோவை கவி in 2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா)\nநவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9\n(பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனுமானது. படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.)\nஈபில் கோபுர ஒரு பக்க முடிவில் அரும் பெரும் காட்சியகமும்(மியூசியமும்) மறுபுற முடிவில் போர் வீரர், அதாவது மிலிட்டரி (எக்கோலா மிலிட்டரி) பாடசாலையும் உள்ளது.\nகோபுரக் காட்சி அற்புதமானால், கோபுரத்து இரு பக்கமும் இந்த இரு கட்டிடங்களும் இன்னொரு அழகு போங்கள்….இவைகள் அவசரத்தின் திட்டத்தில், ஒரு நாளில் ஓடி ஓடிப் பார்ப்பதல்ல, மிக ஆறுதலாக ரசித்துப் பார்க்க வேண்டிய இடங்கள் என்பது என் கருத்து. நாம் அவசரமாகப் பார்த்தோம்.\nஇந்தப் போர் வீரர் பாடசாலை 1700ன் நடுப் பகுதியில் கட்டப்பட்டதாம். 1784ல் நெப்போலியன் பொனப் பட்டாவும் இப் பாடசாலையில் தான் படித்து வெளியேறியுள்ளார்.\n(ஈபில் கோபுரத்தினூடாக மிலிட்டரிப் பாடசாலை தெரியும் காட்சி.)\nஇவரது இளவயதுத் திறமைகள் இங்கு தான் உருவாகியதாம். அவரது மேலதிகாரிகள் ‘ அவரொரு சிறந்த கப்பலோட்டியாகத் திகழ்வார்’ என்று கூறினார்களாம்.\nபாடசாலை பெரிய பூங்காவுடன் அமைந்துள்ளது. இதன் மறுபுற முடிவு தான் ஈபில் கோபுரம். கோபுரத்து மறு பக்கம் அரும் பெரும் காட்சியகம். மனித உடலியற் (அனற்ரொமி) சாத்திரக் காட்சியகம் என்று ஒரு உல்லாசப் பயணி கூறினார். நாம் உள்ளே போகாததால் அதன் விபரம் தெரியவில்லை.\nஇனி நமது தங்குமிடம் செல்லலாம் என்று சென்று வாகனத்தில் அமர்ந்து, அறை முகவரியைக் கொடுத்தோம் பாதையைக் காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்தார் நவீனபார்த்த சாரதியார். சட்டலைட் சிக்னல் அவருக்குக் கிடைக்கவில்லைப் போலும். வாகனம் நிறுத்திய இடத்திலிருந்து மாறி வந்து கோபுரத்துப் பச்சைப் புல்வெளி முடியும் இடத்து ஓரத்தில் நிறுத்தி முயற்சித்தோம். இப்படி இவர் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி எமது இடத்திற்குச் செல்வது\nகற்பனை கன்னா பின்னாவென ஓடியது. வாகனக் கண்ணாடியை கீழே இறக்கி நவீன பார்த்தசாரதியை வெளியே உயர்த்திப் பிடித்தபடி கூறுகிறேன் ‘எவனாவது ஓடி வந்து இதைப் பிடுங்கிக் கொண்டும் போகலாம்’…என்று. சட்டலைட் தொடர்புள்ள ஈபில் கோபுரத்தினடியில் சிக்னல் கிடைக்காது எமது வாகனம் நிற்கிறதே இது மிக வேடிக்கை என்று சிரிப்பு வேறு..வாகனம் நிறுத்த இடமில்லாத நேரங்களிலும், பார்த்தசாரதி வேலை நிறுத்தம் செய்த நேரங்களிலும், ஏன் சொந்த வாகனத்தைக் கொண்டு வந்தோம் என்று எண்ணியதுமுண்டு.\nசரியாக 8.30 மணிக்கு சிக்னல் வந்தது. அதாவது ஒரு மணி நேரம் பார்த்தசாரதி வேலை நிறுத்தம் செய்தார்.\nகோபுரத்தருகில் நாம் நின்றது மறக்க முடியாதது. உலக அற்புதத்தைச் சும்மா பார்த்திட்டு ஓடி வந்திடலாமா\nநல்ல வேளை பொலிஸ் அது..அதுவென வேறு பிரச்சனைகள் வரவில்லை. அது நிம்மதி தான். லாச்சப்பலை நோக்கிப் புறப்பட்டோம்.\nஅப்படியே சிறிது தூரம் வர ஒரு பெரிய சதுக்கம் வந்தது. நிறைந்த உல்லாசப் பயண மக்கள் கூட்டம். ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்தினோம்.\nகீழே இறங்கி புகைப்படக் கருவியுடன் நடந்தோம். ஒரு சீனக் குடும்பம் தாங்கள் எல்லாம் பார்த்து முடிய, பாரிஸ் நகரப் படத்தை எம்மிடம் நீட்டி ‘இது வேண்டுமா’ என்று கேட்டனர். ‘ஆமாம்’ என்று நன்றி கூறி வாங்கி, மள மளவென விரித்து நாங்கள் இப்போ எங்கே நிற்கிறோம் என்று பார்த்தோம். இது தான் கொன்கோட் சதுக்கம் என்று தெரிந்தது.\nபாரிசில் மிகவும் பெரிய, சரித்திர சம்பந்தமான, விசேட சதுக��கம் இது.\nஇதன் ஆதிப் பெயர் லுயிஸ் 15இடம், அல்லது லுயிஸ் சதுக்கம் (பிளேஸ் லுயிஸ்எக்ஸ்.வி) என்று இருந்தது. சீன் நதியோடு அமைந்தது. அவென்யு டி சாம்ப்ஸ் இலுயிசீஸ் ஆரம்பத்தில் ருலறி காடின்சைப் பிரிக்கிறது. லுயிஸ் 16க்குப் பிறகு ஞாபகர்த்த நினைவாக அவரது உருவச் சிலையை இங்கு நாட்டுவதாக இருந்ததாம்.\n———மிகுதியை அங்கம் 10ல் பார்ப்போம்.——\nPrevious நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 8. Next 13. காதல் பௌர்ணமி வாழ்த்து\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/nbcc-recruits-4-sr-executive-director-executive-director-001010.html", "date_download": "2018-07-20T10:21:55Z", "digest": "sha1:VCN3MWY25YS6BKDVLCEZZJCUS6VX3T43", "length": 8051, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்பிசிசி நிறுவனத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்!! | NBCC Recruits 4 Sr. Executive Director & Executive Director Posts - Tamil Careerindia", "raw_content": "\n» என்பிசிசி நிறுவனத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்\nஎன்பிசிசி நிறுவனத்தில் காத்திருக்கும் பணியிடங்கள்\nசென்னை: நேஷனல் பில்டிங்க்ஸ் கன்ஸ்டிரக்ஷன் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் (என்பிசிசி) சீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nசீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடத்துக்கு மொத்தம் 3 இடங்களும், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பணியிடத்துக்கு மொத்தம் ஒரு இடமும் காலிய���கவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை the General Manager (HRM), NBCC Ltd., NBCC Bhawan, Lodhi Road, New Delhi - 110003 என்ற முகவரிக்கு பிப்ரவரி 29-ம் தேதிக்குள் அனுப்புதல் நலம்.\nஎன்பிசிசி நிறுவனம், நவரத்னா விருது பெற்ற மத்திய அரசுத்துறை நிறுவனமாகும். ரியல் எஸ்டேட் மேம்பாடு, கட்டுமானத் தொழில் வர்த்தக மேம்பாடு ஆகியவற்றில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும் கட்டுமான வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளையும் இது வழங்கி வருகிறது. இராக், லிபியா, நேபாளம், மொரீஷியஸ், துருக்கி, போத்ஸ்வானா, மாலத்தீவு, யேமன் நாடுகளிலும் கட்டுமான தொழில்களை என்பிசிசி செய்து வருகிறது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-20T10:59:05Z", "digest": "sha1:Y3GDO6WDJOUX5X4DPGUHDPED66RA7A4G", "length": 13502, "nlines": 266, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: உள்ளொளி", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nபல வாரங்களின் பின் மீண்டும் சந்திக்கிறேன்.\nஒரு மாதத்தின் முன் வேலைத் தலத்தில் என் அருகிருந்த தோழன் - வெள்ளிக்கிழமை அருகில் இருந்து விடுமுறை நாள் வாழ்த்துக் கூறியவன் - திங்கள் கிழமை உயிரோடு இல்லை என்ற அதிர்ச்சியையும் அது கிளர்த்திச் சென்ற சிந்தனைகளையும் ஜீரணிக்கவும் என்னை ஒரு தடவை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் இந்த இடைவெளி தேவையாய் இருந்தது.\nபல விடயங்களில் என்னை நான் சரி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.\nநேரத்தை சீரமைத்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஉறவு���ளிடையே செய்ய வேண்டி இருக்கின்ற கடைமைகள் நிறைய இருக்கின்றன.\n‘போகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச் சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.\nஎப்போதும் ‘தயார்’ நிலையில் இருக்க மனம் பணிக்கிறது.\nதெரியாமல் செய்த குற்றங்கள் தவறுகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க பல மணி நேரங்களைச் செலவிட வேண்டி இருக்கிறது.\nமுழுவதுமாக என்னைக் குலைத்துப் போட்டு விட்டு மீளச் சீராகக் கட்டி எழுப்பத் தோன்றுகிறது.\nபல விடயங்களைச் சொல்லவும் எழுதவும் விடயங்கள் இருக்கின்ற போதும் அவற்றைத் தொட மனசில்லாமல் இருக்கிறது.\nஇதற்கிடையில் நம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அது பற்றி நம் ஸ்தாபகருள் ஒருவரான நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் எழுதித் தந்த ஆக்கம் ஒன்று பதிவுக்காகக் காத்திருக்கிறது.\nமேலும் அடுத்த இலக்கியச் சந்திப்பு வருகின்ற வாரம் மேலும் ஒரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.\nஇந்த ஜோர்ஜ் கிளர்த்திச் சென்ற சிந்தனைகளில் இருந்து விடுபட முடியா சிறையில் நான் இப்போது இருக்கிறேன்.\nஇந்த இடத்தைக் கடந்தால் தான் அடுத்த பகுதிக்கு நகரலாம் என்றும் தோன்றுகிறது. காலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்.\nஅண்மையில் பார்த்த ஆனந்த விகடன் கவிதை ஒன்று என் மனநிலையை அப்படியே சொல்லிச் செல்கிறது.\n*கபன் - இறந்தவர்கள் மீது போர்த்தப்படும் துணி.\n*கப்ர் குழி - அடக்கம் செய்யப்படும் குழி\n25.04.2012 ஆனந்த விகடன். பக்; 37.\nபோகின்ற’ திகதி தெரியாததால் போகின்ற போது மனநிறைவோடு போக சில பிராயச்சித்தங்களையும் செய்ய வேண்டி இருக்கிறது.\nகாலம் நம்மைத் துரத்திக் கொண்டிருக்க விரும்பியோ விரும்பாமலோ அடுத்த கட்டத்துக்குப் போயாக வேண்டும் நாம்//\n விகடன் கவிதை என்னையும் அசைத்துப் போட்டது தோழி\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\n”உயர்திணை” - அதன் பின்பக்கம்.\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/modi-slams-akilesh-yadav-2962018.html", "date_download": "2018-07-20T10:31:56Z", "digest": "sha1:A7T6RQV2NOAZXR4BJCDY3GTTJUBBE2GL", "length": 6745, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஒதுக்கீடு!", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி ந���யமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nPosted : வெள்ளிக்கிழமை, ஜுன் 29 , 2018\nமுன்னாள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது பங்களா ஒதுக்கீடு குறித்துதான் கவலைப்பட்டாரே தவிர ஏழைகளுக்கு வீடுகளை ஒதுக்கிடு…\nமுன்னாள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது பங்களா ஒதுக்கீடு குறித்துதான் கவலைப்பட்டாரே தவிர ஏழைகளுக்கு வீடுகளை ஒதுக்கிடு செய்வது குறித்து கவலைப்படவில்லை\n- பிரதமர், நரேந்திர மோடி, [உத்தரப்பிரதேச மாநில பொதுக்கூட்டத்தில் பேசியது]\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.sathuragiriherbals.com/2014/05/blog-post_15.html", "date_download": "2018-07-20T10:11:36Z", "digest": "sha1:2ZFZBWQONIR2H6MC2YWVTMFBDG7L2OEW", "length": 15164, "nlines": 153, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "மூலிகை தீப திரியின் பயன்கள்!!!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nகாலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். - See more at: http://rightmantra.com/\n‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்\nவிளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே’ - See more at: http://rightmantra.com/\nதீபம் வெறும் விளக்கு அல்ல நம் வாழ்வின் கலங்கரை விளக்கு\nமங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி\nஎன்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் கான்போம்.\nதீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம் அந்த தீப ஒளியால் தீய\nசக்திகளும், வினைகளும் பொசுங்கி மறையட்டும்.\n‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்\nவிளக்கில் விளங��கும் விலக்காவர் தாமே\nகாலையில் சூரியன் உதயமாவதற்க்கு சற்று முன்னதாக “ பிரம்ம\nமுகூர்த்தம்” என்கின்ற இரவின் விடியலாக திகலும் அருணம் என்கின்ற\nஅருனோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித\nஅதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்க்கு சற்று முன்னதாக\n“பிரதோசம் காலம்” என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி\nவழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும்,சந்தோஷம் நிலவும் வேலை தேடுவோர்க்கு நல்ல வேலை கிடைக்கும். வரன் தேடுவோர்க்கு\nதோஷங்கள் விலகி மனதுக்கு எற்ற வரன் அமைந்து, புத்திரபாக்கியமும்\nஇந்த தீப எண்ணெய் தலைவிருட்ஷம் மாவிலங்கம் பட்டையில்\n1, நெய் ஊற்றி தீபம் எற்றினால் சகலவித சுகமும் சந்தோசமும்\n2, நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் எற்றினால்\nகுடும்பத்தை ஆட்டிபடைக்கும் எல்லா பீடைகளும் தொலைந்துபோகும்.\n3, விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்\n4,வேப்பெண்ணெய்,நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம்\n5, நெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய்,வேப்பெண்ணெய்,தேங்\nகாயெண்ணெய் இந்த ஐந்தும் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கி\nவந்தால் தேவியின் அருள் கிட்டும்.\n6, கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துண்பம் அகலும்,கிரகங்களின்\n7,மேற்க்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்தொல்லை சனி, பீடை\nகிரகதோஷம், பங்காளி பகைகள் ஆகியவைகள் நீங்கும்.\n8, வடக்கு திசையில் தீபம் ஏற்றிட திரண்டசெல்வம் ஏற்ப்படும்.திருமணத்\nதடை, கல்விதடை ஆகியவைகள் நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.\n9, தெற்க்கு திசையில் தீபம் ஏற்ற கூடாது. அது அபசகுணம் என அஞ்சபடு\n10, கடலை எண்ணெய்யில் தீபம் ஏற்ற கூடாது. கடன் தொல்லை அதி\nகுறிப்பு:- தீப ஜோதியை குளிரவைக்கும் போது ஊதவோ, பூவினால்\nஅனைக்கவோ கூடாது. கல்கண்டை வைத்து வளரவைக்கவும்.\nமேலே குறிப்பிட்ட முறைப்படி தீபம் ஏற்றி வர கண்திஷ்டி,பில்லி,\nசூணியம், அறியாமையால் செய்த பாவதோசங்கள்,தீயவாக்கு, செய்வினை கோளாறு, இரவில் தீயகணவுகள், வீட்டில் இருக்கும் தீய\nஆவிகள்,முன்னோர்கள் செய்த பாவத்தினால் தோன்றும் நோய்கள்,\nதகுந்த கல்வி தகுதியிருந்தும் வேலை வாய்ப்பு இல்லாமை,திருமண\nதடங்கள் போன்ற வினைகள் நீங்கும். இந்த குறைகள் அதிகம் பாதிப்பு\nஉள்ளவர்கள் வீட்டில் 41 நாட்கள் தொடர்���்து தீபம் ஏற்றி வர அனைத்து\n‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்\nவிளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே’ - See more at: http://rightmantra.com/\n‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்\nவிளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே’ - See more at: http://rightmantra.com/\n‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்\nவிளக்கினின் முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்\nவிளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே’ - See more at: http://rightmantra.com/\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/11/bio.html", "date_download": "2018-07-20T10:41:32Z", "digest": "sha1:IC4UAUUE6SE2X6JRUQF4IKCUVBDFQOLU", "length": 35502, "nlines": 265, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: கொBiதாO (கவிதா)", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகல்யாணி, மேற்கு வங்காளத்தில், \"நாடியா\" மாவட்டத்தில் அமைந்த மிகச்சிறிய நகரம். கொல்கத்தாவிலிருந்து 50 கிமி தொலைவில் அமைந்துள்ள இந்த நகர் உருவான வரலாறு 65 ஆண்டுகளுக்கு முந்தயதாக இருக்கிறது. இங்கிருக்கும் வானுயர்ந்த மரங்களே இந்த நகரின் வரலாற்றை பறைச்சாற்றுகின்றன. கொல்கத்தா & கல்யாணி இரண்டையும் இரட்டை தலைநகரங்களாக உருவாக்கவே அன்றைய அரசு இந்த நகரை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஇரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கா தன் விமானத்தளத்தினை இங்கு ரூஸ்வெல்ட் டவுன் (அ) ரூஸ்வெல்ட் நகர் என்ற பெயரில் அமைத்திருந்தது. அதன் பிறகு, 1950ல் மேற்கு வங்காளத்தில் இரண்டாவது முதல் அமைச்சரான Bidhan Chandra Roy -அவர்கள் இந்திய தேசிய காங்கரஸின் கூட்டங்களை நடத்தவும், கொல்கத்தாவில் பெருகிவரும் மக்கள் தொகையையும் கருத்தில் கொண்டு, மக்கள் இங்கு குடியேற வசதியாக முன்கூட்டியே உள் கட்டமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கினார். / (Kalyani, West Bengal Aerial view).\n1. பாதாள கழிவுநீர் அமைப்பு\n2. செவ்வக கட்டங்கள் உருவாக்கும் சாலைகள்\n3. ஒரு பக்கம் வரிசையாக மரங்கள் அமைக்கப்பட்ட நிழற்சாலைகள்\n4. மற்றொரு பக்கம் மின்சார கம்பங்கள்\nஎன 1950 ல் இந்தியாவில் இவ்வகையான வசதிகளோடு உருவாக்கப்பட்ட முதல் நகரம் கல்யாணி' , கடந்த 65 ஆண்டுகளாக அதிக மாற்றங்கள் ஏதுமில்லாமல் இயற்கை சூழ்ந்த பழைய நகரமாகவே இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களும் இந்நகரின் இயற்கை வளம் குறையாமல் இருக்க உறுதுணையாக இருக்கின்றனர்.\nஇங்கு மக்கள் வசிக்க மட்டுமே அனுமதி,அதனால் அதிகளவு மாசு சேர்க்கை இல்லாமல் சுத்தமாகவும் மண் வளம் மிக்கதாகவும் நகரம் விளங்குகிறது. தொழிற்சாலைகள், வியாபார வணிக ஸ்தலங்கள் & கேளிக்கை சார்ந்தவைகளுக்கான இடங்களுக்கு அரசு அனுமதிக் கொடுப்பதில்லை.\nஅன்றாட தேவைக்கான பொருட்கள், காய்கறிகள் என எல்லாமே கிடைக்கின்றன. இரண்டு- மூன்று சிறிய சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தவிர, சாதாரண உணவு விடுதிகளும் இருக்கின்றன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் எதுவும் பெரிய அளவில் இல்ல���. 4 கிமி தொலைவில் \"காஞ்சரப்பாரா\" என்ற இடத்தில் பெரிய கடைகளும், உணவு விடுதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் வீட்டுத்தேவைக்கானப் பொருட்கள் வாங்க வேண்டுமானால் அடுத்த ஊருக்குத்தான் செல்ல வேண்டும், அதையும் விட்டால், கொல்கத்தா செல்லலாம்.\nசாலைகளில் வைக்கப்பட்ட மரங்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வேப்பமரம் என்றால், அந்த சாலை முழுக்க வேப்பமரம் மட்டுமே, அசோகமரம் என்றால்..சாலை முழுதும் அசோகமரங்கள் மட்டுமே. இவையும் நிழற்சாலைகளின் அழகை அழகை அதிகப்படுத்துக்கின்றன. இந்த மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதியில்லை. அளவுக்கு மீறி, போக்குவரத்துக்கு, மக்களுக்கு, வீடுகளுக்கு பிரச்சனையாக வளரும் கிளைகளை மாநகராட்சி ஆட்கள் வந்து வெட்டுகின்றனர். கிளைகள் வெட்டப்பட்டு, இலை வேறு, கிளை வேறாகப் பிரிக்கப்பட்டு, கிளைகளை மட்டும் கட்டுகளாக கட்டி எடுத்துச்செல்கின்றனர். இலைகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன, அவை உரமாக்க பயன்படுத்தப்படும் என்று ஊகித்தேன்.\nகுப்பையை தெருவில் கொட்டவும் அனுமதியில்லை அல்லது மக்கள் அப்படியொரு பழக்கத்தை வைத்திருக்கவில்லை. தினம் காலையில் மாநகராட்சி ஆட்கள் வண்டியில் வீடுவீடாக வந்து, ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் அதற்காக அமைத்து வைத்த இடத்திலிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த இரண்டு மாதங்களில், ஒரு நாள் கூட இவர்கள் குப்பைகளை எடுக்காமல் இருந்ததில்லை. வெளியில் சென்றுவந்த செருப்போடு வீட்டிலும் நடக்கலாம், அப்படியோரு சுத்தமான சாலைகள். கடைகளில் ப்ளாஸ்டிக் பையகளை விட பேப்பர்களில் கட்டியே பொருட்களை கொடுக்கின்றனர். இது மாநகராட்சியின் உத்தரவு என்று அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து தெரிந்தது.\nஆக, நகரம் சுத்தமாக இருக்க மக்களும் சில நடைமுறைகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றுகின்ற்னர். சுத்தம் மட்டுமல்ல சத்தமும் இங்கில்லை. \"Sleeping Town\" என்று இங்கு வசிப்போர் இந்நகரை அழைக்கின்றனர்.\nஒவ்வொரு பேரூந்து நிறுத்தத்திலும் தானியங்கி குடி தண்ணீர் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவற்றில் தண்ணீர் வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிவிடும் அளவிற்கு இருந்தாலும், அவைக்கட்ட அரசின் அனுமதி கிடைப்பது மிகவும் கடினமான விசயமாக இங்கிருப்பதால், யாரும் அடுக்குமாடி கட்டிடடத்தை விரும்புவதில்லை.\nஅடுக்குமாடிக்கட்ட முதல் நிபந்தனை, மனையின் அளவு சாதாரண மனையை விட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கவேண்டும். இங்கு சாதாரண மனையின் அளவு 5000 சதுரடி. ஒவ்வொரு வீடும் 5000 சதுரடி மனையில் கட்டப்பட்ட பெரிய பெரிய பங்களாக்கள். வீடுப்போக, பெரிய தோட்டங்கள், பூங்காக்கள் வைக்கும் அளவு இடம் வசதியாக உள்ளது. மேலும், இங்கு யாருமே சொந்தவீட்டுக்காரர்கள் இல்லை, அரசு \"Lease\" அடிப்படையில் 999 வருடங்களுக்கு மனையை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதாவது, மனையில் வீடுக்கட்டி தங்கிக்கொள்ளலாம்..ஆனால் அது மனைதாரருக்கு சொந்தமில்லை. கடைகள் இருக்கும் பகுதிகளில், கடைகளின் பின்புறம் இருக்கும் வீடுகள் மட்டுமே நம்மூர் வீடுகள் போன்று சிறிய வீடுகளை பார்க்க முடிகிறது.\nவீடுகள் அந்தக்காலத்து முறைப்படி கட்டப்பட்டவையாக இருக்கின்றன. பெரிய பெரிய அறைகள் அவற்றிற்கு 2-3 கதவுகள் இருக்கின்றன. \"ப்ரைவெட் ரூம்\" என்பது இங்கில்லை. கூட்டுக்குடும்ப அமைப்பினால் இந்த மாதிரி கட்டிட அமைப்பு இருந்திருக்கும் என்று உகிக்கிறேன். வராண்டா, முகப்பு அறை, சாப்பிடும் அறை, படுக்கை அறை என எல்லாவற்றிற்கும் எந்தப்பக்கதிலிருந்தும் நுழையும் படியாக கதவுகள். பெரிய பெரிய ஜன்னல்கள். குரங்குகள், பறவைகள், மற்ற இயற்கை வாழ் ஜீவன்கள் இருப்பதாலோ என்னவோ, எல்லா வீடுகளிலும் பாதுகாப்பு கருதி சன்னல்களில் வெளிப்பக்கம் ஒரு அடி அளவில் கிரில் அமைக்கப்பட்டுள்ளது.\nதவிர, பங்களாதேஷ்'லிருந்து அங்கீகாரம் இல்லாத ஊடுருவல் காரணமாக, திருட்டு பயம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே இங்கு பெண்கள் நகைகள் அணிவதில்லை, மேலும் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிள் திருட்டும் அதிகம். நம் எல்லை பாதுகாப்பு மிகவும் கடுமையானதாக இருந்தாலுமே, நீர் வழியாக இந்த ஊடுருவல்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பாதுகாவலர்கள் எதிரிலேயே கண் இமைக்கும் நேரத்தில் இக்கறையிலிருந்து அக்கறைக்கு நகைகளை கட்டி தூக்கிப்போட்டு நீரில் குதித்து தப்பிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்களாக இந்த ஊடுறுவாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇதனால், கல்யாணி' வாழ் மக்கள் எந்நேரமும் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்டு, தேவையான பொரு��்களை வாங்கிக்கொண்டு அல்லது திருடிக்கொண்டு இவர்கள் திரும்ப சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.\nகேரளாவைப்போன்றே இருக்கும் இந்த நகரில் எங்குப்பார்த்தாலும், தேக்கு, மா, பலா, வாழை, பாக்கு மரங்களும், வெற்றிலை, மிளகு போன்றவை ஊடுபயிராகவும், வானுயர்ந்த மரங்களும், மரங்களில் வித விதமாக சத்தம் எழுப்பும் பறவைகளில் வாசமும், பூக்கள் பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் நிறைந்து மிகுந்த ரம்யமான, பச்சை பசேலென்ற இயற்கை சூழ்ந்த இடமாக இருக்கிறது.\nஎங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கங்கை ஆறு, கேரளாவைப்போன்றே பேய் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் மண்ணுக்குள் சென்றுவிடுகிறது. கேரளாவில் மண் சிறு சிறு செம்மண் உருண்டைகளாக இருக்கும், தண்ணீரை எளிதாக உறிஞ்சிவிடும் தன்மைக்கொண்டவை மேலும் கேரளாவின் பூமி அமைப்பே கடலை நோக்கி லேசாக சரிந்தவாறு இருப்பதால், தண்ணீர் தேங்காமல் வழிந்தோடுவது இயற்கை. கல்யாணியின் மண் தன்மை வேறுவிதமாக இருந்தாலும், இங்கும் மழை நீர் தேங்காதளவு மண் வளம் மட்டுமல்லாது, ஊரின் உள் கட்டமைப்பும் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉணவு என்று எடுத்துக்கொண்டால்............பதிவு ரொம்ப பெரிசா ஆகிடுச்சி..சோத்து மூட்டையை அடுத்த பதிவில் திறப்போம்...\nஅணில் குட்டி : அம்மணி .... பெங்காலியில் உங்க பேரின் உச்சரிப்பு ரெம்ப அழ்க்கா ..இருக்கு... ஹான்.. \nகொபிதொ... கல்கத்தா போனதும் பேர மாத்திட்டாங்களா... நல்லாருக்கு இந்தப் பேர்\nஅங்க நடந்த “கத்தி” படப்பிடிப்பு பாத்தீங்களா ஆமா, அப்ப கவிதா, கொபிதோ -ன்னு டபுள் ஆக்டா நீங்களும் ஆமா, அப்ப கவிதா, கொபிதோ -ன்னு டபுள் ஆக்டா நீங்களும் வழக்கமா டபுள் ஆக்ட்னா, ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் வில்லங்கமானவர்னு இருக்கும். ஆனா இங்க, இந்த டபுள் ஆக்ட்ல, ரெண்டுமே..... ஹி.. ஹி... :-)\nநல்ல வசதியான ஊர் மாதிரி இருக்கு. அமைதியும் அழகும் சுத்தமும் ஒருங்கே அமைந்த ஊரில் வசிப்பது பாக்கியம். எப்படி நேரம் போகுது வேலை கிடைச்சிடுச்சா (உங்க பேக்ரவுண்ட் தெரியாததால வேலை கிடைக்க கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்) :-))))\nஎன்னவோ போங்க, மேற்கு வங்கத்துல திருட்டு நடந்தா கிழக்கு வங்கத்துக்காரங்களைச் சொல்லிடலாம். தமிழ்நாட்டுல இதவிட திறமையா திருடுறாங்களே, அதுக்கு யாரச் சொல்ல\n//பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்டு, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அல்லது திருடிக்கொண்டு இவர்கள் திரும்ப சென்றுவிடுவதாக//\nநாடுவிட்டு நாடு நுழைவது, அவ்ளோ ஈஸியாவா இருக்கு எல்லைப் பாதுகாப்புன்னு ஒண்ணு கிடையவே கிடையாதா அல்லது வந்து போறதுக்கு அவங்களுக்கு தனி அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா\n@ ஹூசைனம்மா : நான் ஏங்க பேரை மாத்தறேன்.. இங்க பொங்காலி(அவங்க இப்படித்தான் சொல்றாங்க)மக்கள்ஸ் க்கு என் பேர் இப்படித்தான் சொல்ல வருது.. :)\n//அங்க நடந்த “கத்தி” படப்பிடிப்பு பாத்தீங்களா\n நாங்க தான் 50 கிமி தள்ளி ஒரு குக்/குக்குமில்லாத கிராமத்தில் இருக்கோமே.. :)\n//அப்ப கவிதா, கொபிதோ -ன்னு டபுள் ஆக்டா நீங்களும் வழக்கமா டபுள் ஆக்ட்னா, ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் வில்லங்கமானவர்னு இருக்கும். ஆனா இங்க, இந்த டபுள் ஆக்ட்ல, ரெண்டுமே..... ஹி.. ஹி... :-)// //\nம்க்கும்... இத வேற சொல்லி சிரிக்கனுமாக்கும்...\n (உங்க பேக்ரவுண்ட் தெரியாததால வேலை கிடைக்க கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்) :-))))\nசமையல், டிவி, இணையம், இதோ இப்படி எழுதறது.. வாக்கிங் போவேன். தமிழ், தெலுங்கு இரண்டு குடும்பங்கள் இருக்காங்க.. ஒருவரை ஒருவர் சந்திச்சிக்குவோம்.. மொக்கைப்போடுவோம்.. :) அவங்க வீட்டில் குட்டீஸ் இருக்குங்க..அதுங்களோட விளையாடுவேன்..\nவேலை...இன்னும் கிடைக்கல.. இந்த ஊர்ல கிடைப்பது கஷ்டம்...ஒன்னுமில்லன்னு சொல்லலாம். அக்கம் பக்கம் ஊர்ல தான் முயற்சி செய்யனும்.. :)\nபங்களாதேஷ் பற்றியது அத்தனையுமே காது வழி செய்திகள். செய்தித்தாள் களில் கூட நான் இன்னும் இவற்றைப்படிக்கவில்லை. அதனால் இவை உண்மையா என்றும் தெரியாது.\nஇப்படி பயமுறுத்தி என்னையும் செயினை கழட்ட வச்சிட்டாங்க..பொங்காலி மக்கள்ஸ்.. :)\n@ சே. குமார் : நன்றி :)\nஅமைதிப் பூங்காவான கல்யாணி நகரில் திருட்டுப் பயம். சன்னல்களுக்கு இது போன்ற கூண்டு அமைப்பு புதிதாய்த் தெரிகிறது. சுவாரஸ்யமான தொடர். தொடருகிறேன். [கல்கத்தா பயணம் திட்டத்தில் இருக்கிறது கொஞ்ச நாளாய்:).]\nநீங்க பதிவில் குளவின்னுதான் சொல்லியிருக்கீங்க. எனக்குதான் படத்தைப் பார்த்து ஒரு டவுட், இனிப்புச் சுவைக்காக மொய்க்கும் தேனீக்களோன்னு. நன்றி:).\n@ ராமலக்ஷ்மி : இது பரவாயில்ல, நகைக்கடைகள் ஜெயில் போன்று இரும்பு கம்பிகளுக்குள் இருக்கிறது. பார்க்கவே சி��ிப்பா இருக்கு. ஓனரும், கடையில் வேலை செய்பவர்களும் கம்பிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து தான் நகைகளை காட்டுக்கின்றனர். ஃபோட்டோ எடுக்க இன்னும் இயலவில்லை.\n//[கல்கத்தா பயணம் திட்டத்தில் இருக்கிறது கொஞ்ச நாளாய்:).]//\nவாங்க வாங்க.. வரும் போது ஒரு மெயில் தட்டி விடுங்க.. விபரம் ஏதும் தேவைப்பட்டால் விசாரித்து சொல்றேன்.\nகல்யாணி அங்கிருந்து 50கிமி தான், எங்க வீட்டுக்கும் கண்டிப்பா வாங்க. :)\n//நீங்க பதிவில் குளவின்னுதான் சொல்லியிருக்கீங்க. எனக்குதான் படத்தைப் பார்த்து ஒரு டவுட், இனிப்புச் சுவைக்காக மொய்க்கும் தேனீக்களோன்னு. நன்றி:).//\nஆமா, படம் கூகுளிலிருந்து சிமிலரா இருக்குன்னு எடுத்தேன்..இன்னும் இங்க ஃபோட்டோ எடுக்கல.. சும்மா போனாவே வேற்று ஆட்கள்னு ரொம்ப வேடிக்கை பாக்கறாங்க..இதுல கேமரா கொண்டுப்போக கொஞ்சம் தயக்கம் இருக்கு.. :)\n/கம்பிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து தான் நகைகளை காட்டுக்கின்றனர். /\nதிருட்டுப் பயத்தால் வந்த பீதி. நல்ல முன் ஜாக்கிரைதான்:).\nமெயில் தட்டுறேன் வரும் போது:). அநேகமாய் 2 நாள் பயணமாகதான் வருவோம். கல்கத்தாவில் தவறவிடக் கூடாத இடங்கள் எவைன்னு தெரியணும். கல்யாணி மக்களின் கட்டுக் கோப்பான வாழ்க்கைமுறை, கடைப்பிடிக்கும் ஒழுங்கு இதெல்லாம் வாசிக்கையிலேயே இடத்தைப் பார்க்கும் ஆவலைத் தருகிறது.\nஎனக்கும் பொது இடங்களில் கேமராவை வெளியில் எடுப்பதில் தயக்கம் உண்டு. நான் எடுக்கும் கேன்டிட் படங்கள் பெரும்பாலும் மக்கள் கூடும் கண்காட்சிகள், பூங்கா போன்றவற்றில்.., எல்லோருமே கழுத்தில் கேமரோவோடு திரிகிற இடங்களில் மட்டுமே.\nகல்யாணியோடு கவிதாவையும் பார்க்க ஆசைதான்:).\n//கல்யாணியோடு கவிதாவையும் பார்க்க ஆசைதான்:).//\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19689", "date_download": "2018-07-20T10:11:04Z", "digest": "sha1:7LI5A3PCK65QPQURWBG2EQSIZZETHWOB", "length": 21406, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 20 ஜுலை 2018 | துல்கைதா 7, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 12:42\nமறைவு 18:40 மறைவு 00:09\n(1) {20-7-2018} M.K.முஹம்மத் அப்துல் காதிர் B.Tech., {S/o. M.A.K.மொகுதூம் கான் ஸாஹிப்} / I.S.H.ஜுபைதா ஜின்னீரா B.E., {D/o. S.A.K.இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்} (2) {21-7-2018} S.H.சேகு அப்துல் காதிர் ரியாஸ் {மர்ஹூம் அல்ஹாஜ் A.S.ஷாஹுல் ஹமீத் & ஹாஜ்ஜா நிக்கான் S.A.ஜெய்னப் பத்தூல், சதுக்கைத் தெரு} / M.S.செய்யித் ராபியா {D/o. M.H.M.சதக்கத்துல்லாஹ் & சொளுக்கு S.A.K.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா} (3) {21-7-2018} B.A.அப்துல்லாஹ், B.E., (EEE) / S.A.K.ஃபாத்திமா ஜுல்ஃபா, (B.A.,) D.I.T., (4) {21-7-2018} B.A.அப்துர் ரஹ்மான், B.Sc., / B.ஷம்ஸ் நிஸா, B.E., (5) {21-7-2018} N.M.அபூபக்கர் ஸித்தீக், M.B.A., / S.M.S.ஹமீத் நஸ்ரின், B.B.A, (6) {21-7-2018} S.I.அபூபக்கர் ஸித்தீக், B.B.A., / S.M.B.சித்தி ஃபர்ஸானா, B.Tech., (IT) (7) {21-7-2018} K.A.ஷேக் அப்துல் காதிர், M.B.A., / S.L.அஹ்மத் சுஹைனா (அஃப்ஸலுல் உலமா) (8) {21-7-2018} M.M.தைக்கா முஹம்மத் சுலைமான் லெப்பை, B.Sc., / ஹாஃபிழா B.A.ஜைனப் ஜுஹ்தா\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், செப்டம்பர் 13, 2017\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் வழியனுப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 885 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nடெல்லியில் சர்வதேச அணிகள் பங்கேற்கும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் – தமிழ்நாட்டின் ஒரே அணியாக விடையாடத் தகுதி பெற்றுள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணி, டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.\nகாயல்பட்டினத்திலிருந்து புறப்பட்டு, சென்னை சென்றிருந்த அவ்வணி வீரர���கள், நேற்று (12.09.2017. செவ்வாய்க்கிழமை) 22.00 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, ‘தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ்’ வண்டியில் புதுடில்லி புறப்பட்டுச் சென்றனர்.\nசர்வதேச போட்டியில் விளையாட இரண்டாவது முறையாகத் தகுதிபெற்றுச் செல்லும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணியை, பள்ளியன் முன்னாள் மாணவர்களும், கால்பந்து ஆர்வலர்களும், நகர பொதுமக்களும் ஊக்கப்படுத்தி – உற்சாகத்துடன் வழியனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நேற்று 21.15 மணி முதல் அங்கு திரண்டு வந்த முன்னாள் மாணவர்களும், கால்பந்து ஆர்வலர்களும் – புறப்பட்டுச் செல்லும் இளம் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.\nசென்னையிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் “காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் – KCGC” சார்பில், அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் பல்லாக் சுலைமான் வீரர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து வாழ்த்தினார்.\n[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:19 / 13.09.2017.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 15-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/9/2017) [Views - 282; Comments - 0]\nஅக். 14 சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூ-டி மாவட்ட மாநாடு: ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை\nஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில், ப்ளஸ் 2 நகர முதன்மாணவ-மாணவியருக்கு பணப்பரிசுகள் & விருதுகள்\nகாயல்பட்டினத்தில் பெய்த மழை, கணக்கில் கூட வரவில்லை\n16ஆவது வார்டில் SDPI கட்சிக் கொடியேற்றம்\nகாயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக டாக்டர் ஃபாத்திமா பர்வீன் நியமனம் தமிழக அரசுக்கு “நடப்பது என்ன தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nநாளிதழ்களில் இன்று: 14-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/9/2017) [Views - 232; Comments - 0]\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கோரிக்கை\nபாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்\n2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஅரசு மருத்துவமனையில் இரண்டடுக்கு படுக்கை (\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nநாளிதழ்களில் இன்று: 13-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2017) [Views - 246; Comments - 0]\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்\nஎல்.கே.மேனிலைப் பள்ளியில் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஅக். 06, 07, 08இல் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kanavuthirutan.blogspot.com/2013/03/kai-po-che.html", "date_download": "2018-07-20T10:16:30Z", "digest": "sha1:XBWHNHTS6VXUZFL5CPK72ZLCHFMGVRDC", "length": 32617, "nlines": 509, "source_domain": "kanavuthirutan.blogspot.com", "title": "கனவு திருடன்: KAI PO CHE:", "raw_content": "\nKai po che என்பது குஜராத் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு ப்ரேஸ் ஆகும். அதற்கு ”அந்தப் பட்டத்தை நான் அறுத்துவிட்டேன்” என்று பொருள். காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து பறக்கத் தொடங்கும் பட்டமானது, வானை மட்டுமே அதன் ஒரே குறிக்கோளாகக் கொண்டு மேல்நோக்கிச் சென்று கொண்டே இருக்கும். தீடீரென்று எதிர்பாராமல் அதன் வால் அறுந்துவிட்டால் அந்தப் பட்டத்தின் நிலை என்னாகும்.. காற்றினால் அலைகழிக்கப்பட்டு திக்குத் தெரியாமல் சுற்றி தரையில் வீழ்ந்து கிடக்கும் அல்லவா.. காற்றினால் அலைகழிக்கப்பட்டு திக்குத் தெரியாமல் சுற்றி தரையில் வீழ்ந்து கிடக்கும் அல்லவா.. அந்தப் பட்டம் போல தங்களுக்கென சில குறிக்கோள்களைக் கொண்டு முன்னேறத் துடிக்கும் மூன்று இளைஞர்கள், அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் சில எதிர்பாராத வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவங்களால் எப்படி காதறுந்த பட்டம் போல் வீழ்ந்து போகின்றார்கள் என்பதே படத்தின் கதை. கதைக்கு மிகச்சரியாகப் பொருந்துவது போல் கவித்துவமான ஒரு டைட்டில்.\nகோவிந்த், இஷாந்த், ஓமி என்று மூன்று இளைஞர்கள், மிக நெருக்கமான நண்பர்கள். தங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொடர்ந்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, கோவிந்த் சொந்தமாக தொழில் தொடங்குவோம் என ஐடியா கொடுக்க, மற்ற இருவரும் அதனை ஆமோதிக்கிறார்கள். இந்து முண்ணனி கட்சி ஒன்றில் செயலாளராக இருக்கும் ஓமியின் மாமா பணம் தருகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு கோயில் பின்புறம் ஒரு சிறிய இடத்தில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கூடத்தை தொடங்குகிறார்கள். கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளவனாக இருக்கும் இஷாந்த கடையின் பின்புறம் கிரிக்கெட் கோச்சிங்கும், கணிதத்தில் புலியாக இருக்கும் கோவிந்த டியூசனும் எடுக்கிறார்கள். ஓமி இவர்களுக்கான பணத்தேவைகளை மாமாவிடம் இருந்து பணம் பெற்று நிறைவேற்றுபவனாக இருக்கிறான். அதற்கு பிரதிபலனாக மாமா அவனிடம் இருந்தும் அவனது நண்பர்களிடம் இருந்தும் கட்சி பணிகளை எதிர்பார்க்க.. அவர்கள் முடிந்தவரை டிமிக்கி கொடுத்து தப்பிக்கிறார்கள்.\nபுதிதாகக் கட்டப்பட்டு வரும் ஷாப்பிங் மாலில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, தங்கள் தொழிலில் அடுத்த படிநிலைக்கு செல்ல அவர்கள் முற்படும் போது அவர்கள் வாழ்வில் விழும் மிகப்பெரிய அடி அவர்களது வாழ்வை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது மீதிக் கதை.\n3 mistakes of my life என்ற சேத்தன் பகத் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். நாவலை நான் படித்ததில்லை என்பதால் படத்திற்கும் நாவலுக்குமான வித்தியாசத்தை உணர முடியவில்லை. குஜராத் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போன்ற வரலாற்று நிகழ்வுகளை திரைக்கதையில் மிகச்சிறப்பாக பயன்படுத்தி உள்ளனர். அதிலும் குறிப்பாக பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், இது போன்ற உண்மை நிகழ்வுகளை படமாக்கும் போது, அது ஏதாவது ஒரு தரப்புக்கு சாதகமான அம்சமாக நம்மை அறியாமலும் (சில நேரங்களில் அறிந்தே..) அமைந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அதை இதில் வெகு சிறப்பாக தவிர்த்து இருக்கிறார்கள்.\nமேலும் அதற்கான காரணகர்த்தா யார், அது எப்படி நடந்தது என்பதான விவரணைகளை தேவை இல்லாமல் வலியத் திணிக்கும் முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை. ஏனென்றால் இந்த இரு மறக்கமுடியாத சம்பவங்களும் சாதாரண மக்களின் வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக அந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றிப்போடுகிறது என்பது தான் கதையின் மையப்புள்ளி என்பதால் அவர்கள் அதைவிட்டு இம்மி அளவும் பிசகாமல் கதை சொல்லி இருக்கிறார்கள்.\nமுதல்பாதியில் இஷாந்தாக வரும் சுசாந்த் சிங் ராஜ்புத் நடிப்பும், கோவிந்தாக வரும் ராஜ்குமார் யாதவ் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. இஷாந்த் கிரிக்கெட் மீது உள்ள தீவிரமான காதலால் வீட்டில் எதிர்கொள்ளும் அவமானம், அலி என்னும் முஸ்லீம் சிறுவனிடம் இருக்கும் அபாரமான திறமையைக் கண்டு அவனை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக மாற்ற படும்பாடு, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பன் ஓமியை அப்டி இப்டி அசையவிடாமல் அமரச் செய்து, ”நீ அசையாத, அசைஞ்சா விக்கெட் விழுது…” என்று கோபப்படுவது, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமியருக்கு உதவச் சொல்லி சண்டையிடும் போதும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.\nடியூசன் சொல்லிக் கொடுக்க வந்த இடத்தில், நண்பனின் தங்கை தன்னிடம் வரம்பு மீறும் போது அதை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவிக்கும் இடத்திலும், பூகம்பத்தால் இடிந்துகிடக்கும் மாலுக்கு முன் நின்று அழும் காட்சியிலும், தன் நண்பன் கடையில் வைத்திருந்த பணத்தை எடுத்து தான தர்மம் செய்யும் போது அடக்கி வைத்திருந்த கோபத்தை வெடித்து வெள���க்காட்டும் இடத்திலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஓமியாக வரும் அமித் சத்துக்கு இவர்கள் இருவரை விடவும் ஸ்கோர் செய்வதற்கான ஏரியா குறைவுதான். இருந்தாலும் அதை இரண்டாம் பாதியில் ஈடு செய்வது போன்ற காட்சிகளில் தன்னை நிருபித்து இருக்கிறார்.\nதங்கையாக வரும் அம்ரிதா புரி அண்ணனின் நண்பனிடம் தனக்கு ”பயாலஜிதான் பிடிக்கும் ஏன்னா அததா நாம அட்லீஸ்ட் ரியலைஸ் பண்ணமுடியும்” என்று சொல்லிக் கொண்டே கையை தொடும் காட்சியிலும், அண்ணனை நண்பர்களுடன் சேர்க்க, அவனது தவறை புரியவைக்கும் காட்சியிலும் அசத்தலான நடிப்பு. அலியாக நடித்திருக்கும் திக்விஜய் தேஷ்முக்கின் நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. படத்தின் முதல்பாதியில் கதை பெரிதாக நகருவதில்லை என்பது மட்டுமே குறை. மற்றபடி தரமான ஒளிப்பதிவு, அமித் திரிவேதியின் உறுத்தாத இசை, அபிஷேக் கபூரின் சிறப்பான இயக்கமும் ஒரு நல்ல காண்பனுபவத்தைக் கொடுக்கும் படமாக இந்த Kai po che யை உருமாற்றி இருக்கிறது.\nகேடி பில்லா கில்லாடி ரங்கா:\nசி.பி.ஐயும் செல்லப்பாவும் - சிறுகதை\nஒரு நல்ல காதல்கதை கொண்ட திரைப்படங்களைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது.. அந்த ஏக்கத்தை திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படம் போக்கிவிடும் ...\nஇயக்குநர் கெளரவ் அவர்களின் முதல்படமான தூங்கா நகரம் திரைப்படம் தவறான திரைக்கதை உத்தியை கையாண்டு ஒருவிதமான எரிச்சலை கொடுத்த திரைப்படம் என்பத...\nஆசிரியர் : பாமா பிரிவு : நாவல் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் தமிழகத்தின் தென் பிராந்திய பகுதிகளில் ஏதோ ஒரு கிராமத...\nஎன் நண்பன் ஒருவன் அவனது ஆறு வயது குழந்தைக்கு இரவு நேரங்களில் தூங்க வைக்க கதை சொல்வதில் இருக்கின்ற சிக்கலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்....\nகிம் கி டுக் வரிசை – 3\nபாயும் புலியும் தனி ஒருவனும் :\nஒரேவிதமான கதைக்களன் கொண்ட இரண்டு திரைப்படங்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகி, ஒன்று மிகச்சிறந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்த...\nவீரம் அஜீத்துக்கு மற்றொரு வெற்றிப்படம் என்று இப்பொழுதே சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஏனென்றால் அஜீத்தின் அதிதீவிர ரச...\nகார்த்திக் சுப்புராஜ்ஜின் படங்கள் என்றாலே ஏனோ எனக்கு ட்ரைலர் பிடிப்பதில்லை.. ஆனால் போஸ்டர் டிசைனிங் மிகவும் பிடிக்கும்.. இப்படித்தான்...\nஜில்லா படத்தின் இயக்குநர் நேசனுக்கு இது இரண்டாவது படம்.. முருகா என்னும் படம் கொடுத்தவர்.. வெகுநாட்களுக்குப் பின்னர் தன் இரண்டாவது இன்னிங்க...\nவெங்கட் பிரபுவின் படங்களில் எனக்கு சென்னை 28ம், சரோஜாவும் பிடிக்கும். ஆனால் கோவாவைப் பார்த்தப் பிறகுதான் எனக்கு ஒரு விசயம் புலப்பட்ட...\n12வது சென்னை திரைப்பட விழா (1)\n37வது சென்னைப் புத்தகக் கண்காட்சி (1)\n6 மெழுகுவர்த்திகள் விமர்சனம். (1)\nஅம்மா எனக்கொரு வரம் கொடு. (1)\nஅருண் பிரபு புருஷோத்தமன் (1)\nஅறம் சினிமா விமர்சனம் (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஇசை சினிமா விமர்சனம். (1)\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (1)\nஇது கதிர்வேலன் காதல் (1)\nஇந்தி சினிமா விமர்சனம் (1)\nஇவன் வேற மாதிரி (1)\nஉன் ஞாபகம் சுமந்தோம் (1)\nஎன்னை அறிந்தால் சினிமா விமர்சனம். (1)\nஐ சினிமா விமர்சனம் (1)\nஐந்து ஐந்து ஐந்து சினிமா விமர்சனம் (1)\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா. (1)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nகத்தி சினிமா விமர்சனம்.. (1)\nகப்பல் சினிமா விமர்சனம். (1)\nகயல் சினிமா விமர்சனம். (1)\nகல்யாண சமையல் சாதம் (1)\nகற்றது தமிழ் ராம். (1)\nகாடு திரை விமர்சனம். (1)\nகிம் கி டுக் (5)\nகிம் கி டுக் வரிசை - 1 (1)\nகிம் கி டுக் வரிசை - 2 (1)\nகிம் கி டுக் வரிசை - 3 (1)\nகிம் கி டுக் வரிசை - 4 (1)\nகிம் கி டுக் வரிசை - 6 (1)\nகிம் கி டுக் வரிசை - 7 (1)\nகிம் கி டுக் வரிசை -5 (1)\nகிம் கி டுக். (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா (1)\nசிங்கம் 2 சினிமா விமர்சனம் (1)\nசென்னையில் ஒரு நாள் (1)\nதகராறு சினிமா விமர்சனம். (1)\nதமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (11)\nதமிழ் சினிமா விமர்சனம். (1)\nதிருமணம் என்னும் நிக்காஹ் (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nநான் சிகப்பு மனிதன் (1)\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nபாயும் புலியும் தன் ஒருவனும் (1)\nபிசாசு சினிமா விமர்சனம் (1)\nப்ரியா பவானி சங்கர் (1)\nமூன்றுபேர் மூன்று காதல் (1)\nமெர்சல் திரை விமர்சனம் (1)\nமேயாத மான் சினிமா விமர்சனம் (1)\nராஜா ராணி விமர்சனம் (1)\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (1)\nவாயை மூடி பேசவும். (1)\nவில்லா - பீட்ஸா 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://madydreamz.blogspot.com/2009/07/blog-post_28.html", "date_download": "2018-07-20T10:48:14Z", "digest": "sha1:BLTU6PHNZQUVCOY6NZUQT236K3V6QDNI", "length": 7659, "nlines": 146, "source_domain": "madydreamz.blogspot.com", "title": "லவ்டேல் மேடி ......: மெளனம்.....", "raw_content": "\nஇன்பமான நேரங்களில் \" மெளனம் \" -\nஉண்மையான உறவுகள் பிரியும்போது \" மெளனம் \" -\nகாதலில் \" மெளனம் \" -\nபூவின் \" மெளனம்\" -\nதுறவியின் \" மெளனம்\" -\nதோல்வியில் \" மெளனம்\" -\nஇவ்வளவு அழகா மௌனத்தை பாராட்டுறீங்கன்னு பின்னூட்டத்தில மௌனமா இருக்க முடியாது. சொல்லிதானாவணும். அருமை.\nநல்லா இருக்கு நண்பரே. //\n இப்போதான் நா கொஞ்சம் கத்துக்குட்டி.... இனி போக ...போக.... பழகிப்போயிரும்.....\nமேடி,உண்மைதான் அத்தனை மௌனங்களுக்கும் ஏதோ ஒரு பொருள் இருக்கும்.\nமௌனமாய் சிந்தித்து மௌனத்தின் மௌனத்தை மௌனத்துள் தந்தீர்கள்.\nமௌனத்தின் அழகிற்கு என் நன்றி.\n@ நாஞ்சில் நாதம் ,\nமவுனமாக யோசிக்கின்றேன் எந்த மவுனம் எனக்குத் தேவைன்னு :))\nகாதலில் \" மெளனம் \" -\nபூவின் \" மெளனம்\" -\n//காதலில் \" மெளனம் \" -\nஅய்யா, கல்யாணம் பண்ணப்போற நேரத்துல இதெல்லாம் தேவையா\n@ வால் பையன் ,\nநன்றி சகா... ( மல்டிமீடியா மண்டையா...)\n@ ரம்யா அக்கா ,\nதம்பி... இத வெளியில யாருகிட்டயும் சொல்லீராத.... அண்ணன் சந்தையில இருந்து வரும்போது குச்சி முட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்றேன்....\nநன்றி வானம்பாடிகள், நன்றி கலகலப்ரியா, நன்றி கடையம் ஆனந்த்..\nநன்றி ராமலக்ஷ்மி சகோதரி மற்றும் விகடன் ....\nஇலங்கை வலைப்பதிவாளர் திரட்டி ...\nபெயர் : மாதேஷ். படிப்பு : இளநிலை பொறியியல் ( மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை ). தொழில் : மின்னியல் பொறியாளர் . ஊர் : ஈரோடு தற்பொழுது திருச்சி . மின்னஞ்சல் : madhesh.madhesh@gmail.com கைப்பேசி : +91 9597554585\nஎன் வலைப்பூவில் தேடுக ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2012/06/blog-post_3071.html", "date_download": "2018-07-20T10:57:09Z", "digest": "sha1:T67OTIHQJS5CN53HKFUA62KW52ZCDTO5", "length": 6517, "nlines": 126, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: அலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்", "raw_content": "\nஅலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்\nநான்காம் நூற்றாண்டில், அலெக்ஸாண்டர் உலகையே வெற்றி கொண்டு , இந்தியாவையும் வெற்றி கொண்ட கர்வத்தில் குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஜைன துறவிகள் அவரை கவனிக்காவதராய் கடந்து செல்ல எரிச்சலைடைந்து கேட்கிறார்.\n”உலகின் சக்கரவர்த்தியான என்னை , நீங்கள் முழுமையாக மரியாதை செய்யவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது ,துறவிகளே \nஅதற்கு துறவிகள் சொன்ன பதில்.\n நாம் நிற்கிறோமே , அந்த அளவு நிலத்தைதான் எல்லா மனிதர்களும் சொந்தம் கொண்டாட முடியும்.\nஎங்களை போன்ற சாதரண மனிதனான ’நீ’ எப்போதும் சுறுசுறுபானவனாய��\nஆனால் எவர்க்கும் நல்லவனாய் இல்லை.\nஉன் வீட்டிலிருந்து பல மையில் தூரம் வந்து உனக்கும் மற்றவர்களுக்கும் தேவையற்ற தொந்தரவாய் இருக்கின்றாய்விரைவில் நீ மரணிக்கும் போது, உன்னை புதைக்க எவ்வளவு நிலம் தேவையோ அது மட்டுமே உன்னுடையது”\nஎன்று ஜைன துறவிகள் சொன்னது கேட்ட அலெக்ஸாண்டரின் முகத்தை கற்பனை செய்து பாருங்கள்.\nசிரிப்பு பொங்கி வரும் உங்களுக்கு...\nகதை போல ஒன்று - 22\nகதை போல ஒன்று - 21\nகதை போல ஒன்று - 20\nநான் டீசண்டு . ஆனா புக் விசயத்துல வீக்...\nதண்ணில உள்ள கரண்ட ...\nநோக்கு கூலி தொடு கூலி...\nவழக்கு எண் பற்றி சாருவுக்கு ஒரு கேள்வி \nஅலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்\nகதை போல ஒன்று - 19\nஜெயமோகன் வலைதளத்தில் என் கடிதம்\nகதை போல ஒன்று - 18\nகதை போல ஒன்று - 5\nகதை போல ஒன்று - 4அ\nகதை போல ஒன்று - 4\nகதை போல ஒன்று - 3\nகதை போல ஒன்று - 2\nகதை போல ஒன்று - 1\nகதை போல ஒன்று -17\nகதை போல ஒன்று -16\nகதை போல ஒன்று -15\nகதை போல ஒன்று -14\nகதை போல ஒன்று - 13\nகதை போல ஒன்று - 12\nகதை போல ஒன்று - 12\nகதை போல ஒன்று - 11 a\nகதை போல ஒன்று -11\nகதைபோல ஒன்று - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil498a.blogspot.com/2009/02/blog-post_7070.html", "date_download": "2018-07-20T10:32:21Z", "digest": "sha1:3RKG5SJYBEH6LLR46RIJ6JD6OJHJZX6G", "length": 11819, "nlines": 231, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: பாவம் பெண், கொலைதானே செய்தாள்!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nபாவம் பெண், கொலைதானே செய்தாள்\n“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்”\n- இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.\n”பெண்கள்மீது நடக்கும் குடும்ப வன்முறைகளை வெளியில் சொல்லக் கூட முடியாமல் ஒடுங்கி வெதும்பி பரிதாபமாகக் கிடக்கிறார்கள் மணமான பெண்கள். அவர்கள் அனைவருமே அதிர்ந்து பேசக்கூட முடியாத நிலைமையில் உள்ளார்கள்”\n-- பெண்கள் வாரியம் மற்றும் பெண்ணிய வாதிகள்.\nகள்ளத் தொடர்பு கணவன் கொலை: மனைவி உட்பட மூவர் கைது\nபிப்ரவரி 19,2009 - செய்தி - தினமலர்\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (48). இவர் மனைவி பேச்சியம்மாள் (41). இவருக்கும் ரைஸ் மில்லில் வேலைபார்த்த சுரேஷ்குமாருக்கும் (28) பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்த பரமசிவம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவனை கொலை செய்ய வேண்டும் என காதலனிடம் பேச்சியம்மாள் கூறினார். நேற்று முன்தினம் இரவில் சுரேஷ்குமார் தன் உறவினர் முருகேசபாண்டியனுடன்(38) பேச்சியம்மாள் வீட்டின் மாடியில் ஒளிந்திருந்தார். இரவு வீட்டிற்கு வந்த பரமசிவம் மாடியில் மனைவி இருப்பதை பார்த்து அங்கு சென்றார்.\nஅங்கு சுரேஷ்குமார் இருப்பதை பார்த்ததும், இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். இதில் சுரேஷ்குமார் பரமசிவத்தை கீழே தள்ளியதும், முருகேசபாண்டியன் பரமசிவத்தின் கால்களை பிடிக்க, பேச்சியம்மாள் கணவன் மார்பில் உட்கார்ந்தார். சுரேஷ்குமார் துணியால் பரமசிவத்தின் வாயையும், மூக்கையும் பொத்தினார். பரமசிவம் மூச்சு திணறி இறந்தார். போலீசார் பேச்சியம்மாளை சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் மனைவி, கள்ளக் காதலன் மற்றும் அவரது உறவினர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மூவரையும் கைது செய்தார்.\nகுறிச்சொற்கள் harassment, husbands, lust, victims, ஆண்பாவம், கொலைகாரி, கொலைவெறி, செக்ஸ், வெறி\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி...\nபாவம் பெண், கொலைதானே செய்தாள்\nஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்\nகுழந்தையைக் கடத்திச் சென்ற மனைவி\nவரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு\n14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா\nஒரு பெண்ணின் சோகக் கதை\nகணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி\nமதுபானக் கடையில் நிரம்பி மனம்போனபடி குடியுங்கள் என...\nஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்\nதந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள...\n498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறத...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக���கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil498a.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-20T10:42:48Z", "digest": "sha1:VHQDCIH5KRH6DQJUHOAEZGCCMMHSJXEE", "length": 87849, "nlines": 302, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: June 2013", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nதிருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோகா ரீச்சர்காம இச்சைக்காக இல்லற பந்தத்தில் ஈடுபட்டு அடுத்தவர் வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம்\nபெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழக்கும் ஆண்கள் தான் அதிகம் 2012ஆம் ஆண்டின் புள்ளி விபர கணக்கின் படிஇதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டும் பாதுகாப்போம் இதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டும் பாதுகாப்போம் ஆண்களை தற்கொலை செய்து கொள்ள வைப்போம் \n என்று மட்டுமே பேசி கொண்டு ஆண்களை அழிக்கும் பத்தினிகளை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் \nகணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா மனைவிக்கு பிடித்த ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பாள் மனைவிக்கு பிடித்த ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பாள் ஆகையால் கணவர்களே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் இல்லையென்றால் தாலி கட்டிய கற்புக்கு அரசியால் கொலை செய்யபடுவீர்கள் \n\"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்... உன்னை எப்போதும் மறக்க முடியாது... \"\nபண்ருட்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டியக் கணவரைக் கொலை செய்த சென்னைப் பெண் கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பதாக போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை விட திருமணத்திற்குப் பின்னரும் தனது முதல் காதலருடன் அவர் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்ததற்காக வருந்தவில்லையாம். இதை தனது கள்ளக்காதலரிடமே அவர் கூறியுள்ளாராம்.சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருந்து நிறுவன ஊழியர், தனது மனைவி கல்பனாவுடன் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாட பணருட்டி போயிருந்தார். கணவனும், மனைவியும் கடலூர் சில்வர் பீச் போய் விட்டுத் திரும்பியபோது சிலர் அவர்களை வழிமறித்ததாகவும், சீனிவாசனைக் கொன்று விட்டு, கல்பனாவிடம் நகைகளைத் திருடி விட்டுப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால் விசாரணையில்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. அதாவது கல்பனா தனது கள்ளக்காதலர் தினேஷ் பாபு என்பவரோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக தற்போது தினேஷ் பாபு, அவரது நண்பர் முரளி, கல்பனா ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.போலீஸாரிடம் தினேஷ் பாபு பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கல்பனா குறித்து பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.\nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி\nபெண்கள் திண்டாட்டம் ,ஆண்கள் கொண்டாட்டம் .....திருமணம் செய்து வைக்க தடை போடும் பெண் வீட்டாருக்கு பாடம் கற்பித்த சென்னை உயர் நீதிமன்றம் ,நீதிபதி சி.எஸ்.கர்ணன் வாழ்க \nசென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத��தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்.மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ஆண்ட்டி \n36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்\nவெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.\nகாதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களாகள்ளகாதல் கொலைக்கு நியாயம் கற்பித்த இக்கால கற்புக்கரசி கண்ணகி \nவினவு தளத்தில் வந்துள்ள செய்தி...\nதமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.\nஅப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா\nகணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து . இடையூறாக இருந்ததற்காக கொடுமையான கணவரைக் கொன்ற குடும்ப குத்து (ம்) விளக்கு மனைவி\nகணவரின் நண்பருடன் கசமுசா... இடையூறாக இருந்ததற்காக கணவரைக் கொன்ற மனைவி\nசென்னை: பண்ருட்டி அருகே கொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரின் மனைவியை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்றதாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன். 27 வயதான இவர் மருந்துக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்பனா. பண்ருட்டி அருகே உள்ள கொக்குப்பாளையம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர்.இவர்களது முதலாமாண்டு திருமண நாளை கடலூரில் சில்வர் பீச்சில் வைத்துக் கொண்டாடி விட்டு மே 1ம் தேதி பைக்கில் பண்ருட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் வழிமறித்து சீனிவாசனைத் தாக்கியதாகவும், தனது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் கல்பனா போலீஸில் புகார் கூறினார்.இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர்.இந்த நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் தினேஷ் பாபு என்பவரும், அவரது நண்பரான முரளியும் சரணடைந்தனர். அதேசமயம், கல்பனா பண்ருட்டி வி.ஏ.ஓ. சரவணன் முன்பு சரணடைந்தார். இதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.கல்பனாவை போலீஸார் விசாரித்தபோது உண்மைவெளிவந்தது. தனது கள்ளக்காதலரான தினேஷ் பாபுவுடன் இணைந்து கணவரைக் கொன்றதாக தெரிவித்தார் கல்பனா.இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் விழுப்புரத்தில் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். தினேஷ் பாபுவுடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன்.ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் பிடிக்கவில்லை. இதனால் சீனிவாசனுடன் எப்போதும் சண்டை பிடித்தபடி இருப்பேன்.திருமணத்திற்குப் பின்னர் சென்னைக்கு வந்து விட்டோம். இருப்பினும் எனது கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வார். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தினேஷ் பாபுவை சென்னைக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பேன்.நான் அடிக்கடி செல்போனில் பேசுவது எனது கணவருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. என்னிடம் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் அவர் மீது கோபம் கொண்டேன். தினேஷ் பாபுவிடம் எனது கணவரைக் கொல்ல வேண்டும் என்று கூறி வந்தேன்.இதையடுத்து திட்டம் தீட்டினோம். ஒரு முறை முயற்சித்தோம். அது தோல்வியில் முடிந்தது. நெய்வேலியில் வைத்துக் கொல்ல இன்னொரு திட்டம் தீட்டி வைத்திருந்தேன். இந்த நிலையில், பண்ருட்டியில் திருமண நாளைக் கொண்டாட வரும்போது கொலை செய்யத் திட்டம் தீட்டினோம்.அப்போது ஒரு முயற்சி தோற்றது. இதையடுத்து கடலூர் போய் விட்டு வரும் வழியில் தினேஷ் பாபுவும், அவரது நண்பர் முரளியும் வழியில் வழிமறித்து எனது கணவரைக் கொலை செய்தனர். பின்னர் என்னிடம் கொள்ளையடித்தது போல நடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆனால் போலீஸார் எங்களை மோப்பம் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் கல்பனா.இந்த வழக்கில் கல்பனாவை முதல் குற்றவாளியாக போலீஸார் சேர்த்துள்ளனர். தினேஷ் பாபுவுக்கு கொலை செய்யும் நோக்கம் ஆரம்பத்திலிருந்தே இல்லையாம். ஆனால் கல்பனாதான் தொடர்ந்து அவரை நச்சரித்து வந்துள்ளாராம். இதை தினேஷ் பாபு போலீஸில் தெரிவித்துள்ளார். கல்பனாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல்தான் கொலை செய்யும் முடிவுக்கு ஒப்புக் கொண்டாராம் தினேஷ் பாபு.\nபாரதி காணாத புதுமைப் பெண்கள் இந்திய குடும்ப குத்து (ம்) விளக்கிற்கு ஒரு இரவிற்கு கணவனின் பாதி சொத்து உரிமை கோருவது பெண்ணுரிமை பேசும் இந்திய பத்தினிகள் \nநெல்லையில் 3 வயது குழந்தை, கள்ளக்காதலனுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை\nநெல்லை: நெல்லையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தை மற்றும் கள்ளக்கதாலனுடன் சேர்ந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். அவரது மனைவி சரஸ்வதி (30). அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்தது.சரஸ்வதிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி தெரிய வந்ததும் தனபால் தனது மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தனது கள்ளக்காதலுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை.இந்நிலையில் சரஸ்வதி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு முத்துகுமாருடன் நேற்று ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து தனபால் தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாங்குநேரி வாகைக்குளம் ரயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்தவர்கள் சரஸ்வதி, அவரது குழந்தை மற்றும் முத்துகுமார் என்பது தெரிய வந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தவுடன் சரஸ்���தியும், முத்துகுமாரும் இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயில் முன்பு குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அரசின் சட்டப்படி & பாரம்பரிய படி குற்றம் இல்லை அதை கண்டிக்கும் ஆண்கள் தான் குற்றவாளிகள் \nஆதலால் கள்ளதொடர்பை அனைத்து ஆண்களும் ஆதரியுங்கள்,இல்லையேல் குடும்ப கூத்து விளக்கு போடும் பொய் வழக்கில் சாகுங்கள் ----இப்படிக்கு இந்திய நீதிமன்றம்\nஉச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேக்கப்பட்டு, அவரை கொலை செய்த, கணவர் கைது செய்யப்பட்டார்.மண்டபம் அடுத்துள்ள உச்சிப்புளி அகஸ்தியர் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டி, 35. இவரது மனைவி மலைராணி, 30. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிறது. கூலி தொழிலாளிகளான இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர்.மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆண்டி, அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு, வீட்டின் கதவை பூட்டி, மனைவியை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.மலைராணியின் அண்ணன் களஞ்சியம் புகாரின்படி, ஆண்டியை, உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.\nஇந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந்தால் தான் தவறுகளை குறைக்க முடியும் விடுவார்களா பெண்ணுரிமை பேசும் இந்திய பத்தினிகள் \nகணவரை விட்டு பிரிய கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவூதி பெண்களுக்கு 10 மாதம் சிறை\nசவூதி: கணவரை பிரிந்து செல்ல கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உதவியதற்காக 2 சவூதி பெண்களுக்கு 10 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சவூதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் சவூதியில் இருந்து வெளியேறி கனடாவுக்கு செல்ல திட்டமிட்டார்.இதற்கு சவூதியைச் சேர்ந்த பாய்சா அல் அயூனி மற்றும் வாஜிஹா அல் ஹ்வாய்தர் ஆகிய 2 பெண்கள் உதவ முயன்றனர். இது குறித்து அறிந்த அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த மூன்று பெண்களை கைது செய்து சிற���யில் அடைத்தனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் சவூதி சட்டத்தை மீறி கணவரை விட்டுப் பிரிய ஒரு பெண்ணிற்கு உதவ முன்வந்த பாய்சா மற்றும் வாஜிஹாவுக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது.\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மனைவி\nநெல்லை: நெல்லையில் கள்ள காதலி வீட்டில் விஏஓவை சிறை வைத்து விட்டு போலீசுக்கு தகவல்தெரிவித்தார் அவரது மனைவி. இதையடுத்து போலீசார் வந்து அவரை மீட்டனர்.\nதேனியை சேர்ந்தவர் முத்து. தூத்துக்குடி மாவட்டம் மருதன் வாழ்வு கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓவாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். மேலும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் பாளை கேடிசி நகரில் குடியிருந்து வருகின்றனர்.\nதூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த நடராஜன் மனைவி சத்யா. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் நடராஜன் திடீரென இறந்து விட்டார். இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை போன்ற சான்றிதழ்கள் பெற சத்யா விஏஓ அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அப்போது முத்துவுக்கு்ம், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.\nஇதையடுத்து பாளை பாரதி நகரில் வீடு வாடைக்கு எடுத்து சத்யாவை அவர் அங்கு குடியமர்த்தினார். மனைவிக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.\nஇந்த விபரம் மனைவி மாலாவுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இரவு மாலாவுக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு கணவர் வீட்டுக்கு வராததால் அவர் சத்யா வீட்டுக்குதான் போயிருப்பார் என நினைத்த மாலை நேராக சத்யாவின் வீட்டுக்கு வந்தார்.\nஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வெளிப்புறமாக கதவை பூட்டிய அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமககளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து அவரை மீட்டனர். இதையடுத்து விஏஓ முத்துவையும், அவரது கள்ளகாதலி சத்யாவையும் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காத நீ(நி )தி மன்றமும் காவல் துறையும் இருந்தும் பயனில்லை\nபாலியல் பலாத்கார வழக்கிலிருந்து 82 வயது முதியவர் விடுவிப்பு : நீதிபதி பரபரப்பு உத்தரவு\nபுதுடில்லி: டில்லியில், 82 வயது முதியவர் மீது, 18 வயது பெண் தொடர்ந்த, பாலியல் பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்து, முதியவரை விடுவித்த கோர்ட், வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களை கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nவீட்டு வேலைக்கு...: கடந்த, 2011ம் ஆண்டு, கிருஷ்ணலால் சாவ்லா என்ற, 82 வயது, உடல் நலமில்லாத முதியவர் வீட்டில், 18 வயது பெண், வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்டார். வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம், 11 மாத ஒப்பந்தத்தில், அந்த பெண்ணை, சாவ்லா\nவீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், 2011, ஜூலை மாதம், ஒப்பந்தம் முடிந்ததால், அந்தப் பெண், சாவ்லா வீட்டுக்கு வரவில்லை. ஆகஸ்ட் மாதம், ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தின் உரிமையாளர், அந்தப் பெண்ணை அழைத்து வந்து, முதியவரிடம், 25 ஆயிரம் ரூபாய்\nகூடுதலாக தருமாறு கேட்டுள்ளார். தர முடியாது என, முதியவரும், அவரின் மனைவியும் கூறினர். அப்போது ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண்ணை, முதியவரின் மனைவி தாக்கியதில், அந்தப் பெண் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, சாவ்லா வீட்டின் கதவை தட்டிய போலீசார், அந்தப் பெண்ணை, பல முறை, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, சாவ்லாவை கைது செய்தனர்.\nகண்காணிக்க உத்தரவு : இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று நீதிபதி, நிவேதிதா சர்மா தீர்ப்பு கூறினார். முதியவரை விடுவித்து, அவர் பிறப்பித்த உத்தரவு: இந்த புதுமையான வழக்கு, சில மாற்றங்களை எதிர்பார்க்கிறது. உடல் நலம் இல்லாதவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் முதியவர்கள் வீடுகளுக்கு, வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களின் செயல்பாடுகளை, கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த வழக்கில், சாவ்லாவை மிரட்டிய நிறுவனம் போல், ஏராளமான நிறுவனங்கள் உள்ளன; அவற்றின் பிடியில்\nஅப்பாவிகள் பலரும் உள்ளனர். முதியவர் சாவ்லாவின் உடல் நிலை, தோற்றத்தைப் பார்க்கும் போது, அவரால், இளம் பெண்ண�� பலாத்காரம் செய்ய முடியாது என்பதும், கண்டிப்பாக, பலமுறை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முடியாது என்பதும் தெரிய வருகிறது. விசாரணையில், அந்த வேலைக்கார பெண்ணும், வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும், மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளது தெரிய வருகிறது. அதையடுத்து, முதியவர் சாவ்லா மீதான வழக்கு, ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி நிவேதிதா உத்தரவிட்டார். மேலும், மத்திய, மாநில தொழிலாளர் நலத் துறை, டில்லி மாநில அரசு, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷன், டில்லி போலீஸ் கமிஷனுருக்கு, தீர்ப்பு நகலை அனுப்பி, வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களை கண் காணித்து, ஒழுங்குமுறை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங்க விடாதிங்க\nஃபேஸ்புக் சாட்டிங்கில் காதலியை 'களவாடியதால்' கொன்றோம்… ஓசூர் மாணவரை கொன்றவர்கள் வாக்குமூலம்\nசென்னை: ஃபேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து காதலியை அபகரித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தோம் என்று ஓசூர் எஞ்சினியரிங் மாணவர் கொலைவழக்கில் கைதான மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.சென்னை அம்பத்தூர் ராம்நகர் திருமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ராகவ் (22). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ. ஆர்க்கிடெக் படித்து வந்தார். இவர் ஓசூர் காமராஜர் காலனி 3வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார். 3 ஆண்டு படிப்பு முடிந்த நிலையில், அறையை காலி செய்து விட்டு சென்னை செல்வதற்காக கிளம்பிய நிலையில் புதன்கிழமையன்று அதிகாலை நேரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிய போலீசார், அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரவீன்குமார், முதலாம் ஆண்டு மாணவர் பிரதாப் சச்சின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இதையடுத்து கைதான மாணவர் பிரவீன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கூறியதாவது: நானும் எங்கள் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் காதலித்து வந்தோம். அப்போது பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து ராகவ் உடன் என் காதலிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து என் காதலி என்னை கழற்றி விட்டு ராகவ் உடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.ராகவ் என் காதலியை அபகரித்து கொண்டதால் எனக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதையடுத்து நானும் எனது நண்பர் பிரதாப் சச்சினும் சேர்ந்து ராகவை நேரில் சந்தித்து கடந்த வாரம் எச்சரித்தோம். அப்போது ராகவ் காதலை கைவிட முடியாது என்றார். எனவே அவரை கொலை செய்ய நாங்கள் திட்டம் போட்டோம்.அதன்படி ராகவ் தங்கியிருந்த வீட்டிற்கு கடந்த 4-ந் தேதி இரவு சென்றோம். பின்னர் இரவு முழுவதும் நாங்கள் 3 பேரும் பேசி கொண்டே இருந்தோம். அப்போது ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நானும், பிரதாப் சச்சினும், ராகவின் கழுத்தை வயரால் இறுக்கியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய முயன்றோம். ஆனால் ராகவ் திமிறியதால் வீட்டில் இருந்த கத்தியால் ராகவ் கழுத்தை இருவரும் அறுத்தோம். இதில் ராகவ் ரத்தவெள்ளத்தில் இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி வந்து விட்டோம்.கில்லி படம் போல‘கில்லி' திரைப்படத்தில் கதாநாயகியை மோப்ப நாய் பிடிக்காமல் இருக்க, கதாநாயகன் மிளகாய் பொடியை தூவுவது போல் ஒரு காட்சி வரும். அதனைப் போல போலீசிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடி டெக்னிக்கை பயன்படுத்தினோம்.ராகவ்வை கொலை செய்த போது எனது கையிலும் லேசான காயம் ஏற்பட்டது. அதற்காக ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். வீட்டில் காயம் குறித்து கேட்ட போது என்னை சிலர் மிரட்டி கத்தியால் குத்திவிட்டனர் என்று தெரிவித்தேன். பின்னர் போலீசார் ஈரோடு வந்து என்னை பிடித்து விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினேன். தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்\" என்று தெரிவித்தான். இதே போல் மாணவர் பிரதாப் சச்சினும் வாக்குமூலம் அளித்து உள்ளான்.ஃபேஸ் புக் மூலமாக இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்ககளில் மட்டும்தான் அதிக அளவில் குற்றங்கள் நடந்தது. இப்போது தமிழ்நாட்டிலும் அதிக அளவில் கொலைகள் நடக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு காதலால் எஞ்ஜினியரிங் படித்த மாணவனின் உயிர் போனதோடு இரண்டு மாணவர்கள் சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.\nகாட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோலம்... மனைவியைக் கொன்றார் கணவர்\nநெல்லை: நடுராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியைப் பார்த்து வெறியான கணவர், கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மனைவி பெயர் செல்வி. 22 வயதான இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் அரை நிர்வாண நிலையில் கழுத்து நெரிபட்ட நிலையில் கோவநேரி கிராம காட்டுப் பகுதியில் செல்வி பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இசக்கியப்பன் தலைமறைவாகி விட்டதால் அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர்.அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.போலீஸாரிடம் இசக்கியப்பன் கூறுகையில், செல்வியும், நானும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். சமீப காலமாக செல்வியின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. செல்வியின் அக்காள் வீடும் உள்ளூரில்தான் உள்ளது. அவளுடைய அக்காள் கணவர் குமரேசன் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்தார்.என் பிள்ளைகளை தூக்கி வைத்து விளையாடுவார். நான் வீட்டில் இல்லாத நேரங்களிலும் வந்து சென்று இருக்கிறார். முதலில் இதை நான் தவறாக நினைக்கவில்லை. நாளடைவில் அவருக்கும், என்னுடைய மனைவி செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டது. நான் வீட்டில் இல்லாத போது குமரேசனும், செல்வியும் உல்லாசமாக இருந்தது பற்றி அக்கம்பக்கத்தில் பேசத் தொடங்கினார்கள்.எனக்கும் இதுபற்றி தெரியவந்தது. செல்வியை நான் கண்டித்தேன். எனது வீட்டுக்கு வரக்கூடாது என்று குமரேசனையும் எச்சரித்தேன். நான் எவ்வளவோ சொல்லியும் கள்ளத்தொடர்பை செல்வி கைவிடவில்லை. பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து புத்திமதியும் கூறிப்பார்த்தேன். அவள் கேட்கவில்லை. இதனால் எனக்கும், செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று இரவில் செல்வியும், குமரேசனும் ரகசியமாக சந்தித்துப் பேசினார்கள். பின்னர் செல்வியை கோவநேரி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களைத் தேடி நானும் சென்றேன்.காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டேன். இதனால் 2 பேர் மீதும் ஆத்திரம் அடைந்தேன். என்னைப் பார்த்ததும் குமரேசன் அங்கிருந்து ஓடிவிட்டார். அரைநிர்வாண கோலத்தில் நின்ற செல்வியை அடித்து உதைத்தேன். கழுத்தை நெரித்தேன். சற்று நேரத்தில் அவள் பேச்சுமூச்சு இல்லாமல் கீழே விழுந்தாள். செல்வி இறந்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு, சற்று தூரம் சென்ற போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. செல்வி உடலில் இருந்த ஆடைகளை அகற்றிவிட்டால், கற்பழிப்பு முயற்சியில் அவளை யாரோ கொன்றுவிட்டதாக சம்பவத்தை திசை திருப்பி விடலாம் என்று நினைத்தேன். மீண்டும் திரும்பி வந்து ஆடைகளை களைந்து விட்டு காட்டுப்பகுதியில் பிணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என்றார் இசக்கியப்பன்.\nபோதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்(பேய்)\nநியூயார்க்: குடி போதையில் போலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.அமெரிக்கா, இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு இசாக் என்ற 5 மாத குழந்தை இருந்தது. ஏற்கனவே குடி போதைக்கு அடிமையான இம்பர்லின், சம்பவத்தன்றும் தன் குழந்தை இசாக்கை தூக்கிக் கொண்டு குடிக்கச் சென்றுள்ளார்.அமெரிக்காவில் குடிக்கும் இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி வரக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி அதை மீறுபவர்களின் குழந்தையை போலீஸார் தூக்கிச் சென்று விடுவர்.இந்தச் சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், இம்பர்லின் தனது 5 மாத கைக்குழந்தை இசாக்கை, கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு அழைதுச் சென்றுள்ளார். வயிறு முட்ட குடித்து விட்டு இம்பர்லின் புறப்பட தயாரான போது, எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் வந்துவிட்டது.குழந்தையும் அழத் தொடங்கியதால், என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில், அருகிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையை 21 இடங்களில் குத்துயுள்ளார் இம்பர்லின். அத்தோடு நில்லாமல் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இசாக் பரிதாபமாக பலியானான்.இதனால், இம்பர்லினை கைது செய்தது போலீஸ். தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த பேய்... சாரி, தாய்.\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி ��ைக்கில் 100 கி.மீ தூக்கிச் சென்ற குடும்ப குத்து(ம்) விளக்கு \nசென்னை: கேட்கவே கிறுகிறுக்கிறது சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணின் செயல்.. தனது 2வது கணவரின் நண்பரை கைக்குள் போட்டுக்கொண்டு அவர் மூலம் தனது கள்ளக்காதலனைக் கொலை செய்து உடலைப் பல துண்டுகளாக வெட்டி மூட்டை கட்டி அதை தனது கையில் சுமந்து கொண்டு 100 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்து போட்டு விட்டு வந்துள்ளார் இந்தப் பெண்.சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரியான காளிமுத்து என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. இந்த வழக்கில் காளிமுத்துவின் கள்ளக்காதலியான சுஜாதா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.போலீஸ் விசாரணையில் அவரது பயங்கரமான இன்னொரு முகம் தெரிய வந்துள்ளது. சுஜாதாவுக்கு நிறையக் கள்ளக்காதலர்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த காளிமுத்து. இது போக தனது 2வது கணவர் முருகேசனின் நெருங்கிய நண்பரான வேலுவையும் தனது நட்பு வட்டாரத்தில் வைத்திருந்தார் சுஜாதா.வேலு ஒரு திருடன். அதாவது ஆடு திருடன். மேலும் பெரிய அளவில் ஈடுபடாமல் சின்னச் சின்ன திருட்டுக்களில் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளார். வேலுவை ஒரு நாள் கூப்பிட்ட சுஜாதா இப்படியே போனால் எப்படி நீ உருப்படுவது... நான் சொல்வது போல செய். பெரிய ஆளாகி விடலாம் என்று சூடேற்றியுள்ளார்.அதைக் கேட்ட வேலு, சொல்லுஎன்ன செய்யனும் என்றார். அதற்கு சுஜாதா, என்னைத் தேடி வரும் காளிமுத்துவைப் போட்டுத் தள்ளு. அவரிடம் நிறைய பணம், நகை இருக்கிறது. அப்படியே அள்ளிக் கொண்டு போய் செட்டிலாகி விடலாம் என்று கூறியுள்ளார்.சுஜாதாவின் ஐஸ் வார்த்தைகளில் உருகிப் போனார் வேலு. ஆனால் அவருக்கு ஒரு சந்தேகம். உடலை என்ன செய்வது என்றுகேட்டார். அதற்கு சுஜாதா, உடலை துண்டு துண்டாக்கி அதை ஆந்திராவில் உள்ளகாட்டுப் பகுதிக்குக் கொண்டு போய் எரித்து விடலாம் என்றார். நான் வேண்டுமானால் உடலைவெட்டி சாக்குப் பையில் போட்டு அதைத் தூக்கிக் கொண்டு உன்னுடன் பைக்கில் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இந்தக் கொடூரமான திட்டத்துக்கு முருகேசனும் சம்மதம் தெரிவித்து ஜாயிண்ட் ஆகியுள்ளார். அதன்படி திட்டமிட்டு சுஜாதாவின் வேப்பம்பட்டு வீட்டில் வைத்து காளிமுத்துவைக் கொலை செய்தனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பகுதியாக காளிமுத்து உடலை வெட்டினர். பின்னர் சாக்குப் பையில் போட்டனர்.முருகேசன் பைக்கை ஓட்ட காளிமுத்து உடல் பாகங்கள் இருந்த சாக்குப் பையை தூக்கிக் கொண்டு பின்னால் உட்கார்ந்து கொண்டார் சுஜாதா. கூடவே இன்னொரு பைக்கில் வேலு வந்துள்ளார். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் இப்படிப் பைக்கில் பிணத்தோடு போயுள்ளனர்.ஒரு பெண் கள்ளக்காதலனின் உடலை துண்டாக்கி கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சுமந்து சென்ற செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nதிருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோக...\nபெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழ...\nகணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா \nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்...\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ...\nகாதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன\nகணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து \nபாரதி காணாத புதுமைப் பெண்கள் \nஇந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அர...\nஇந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந...\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மன...\nபொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்க...\nபசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங...\nகாட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோ...\nபோதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்...\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://weshineacademy.com/current-affairs/july31/", "date_download": "2018-07-20T10:25:44Z", "digest": "sha1:4N76HT3CV2FJJYJ6BUGECLFALTNRXPEX", "length": 22765, "nlines": 536, "source_domain": "weshineacademy.com", "title": "JULY31 | WE SHINE ACADEMY", "raw_content": "\nபுதுடெல்லி முன்சிபல் கவுன்சில் – ஒரே நாளில் 56 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டியது.\nநாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நகரங்களில், மாநில அரசுகள் மூலம் உலகத் தரத்திலான பேருந்து நிலையங்களை அமைக்கவும் அத்திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதியை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளர்.\nமத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று(31.07.2017) வெளியிடப்பட்டது, இதில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் 6வது இடத்தையும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 20வது இடத்தை பிடித்துள்ளது.\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனிக் கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கும், கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பு திட்டத்தை அளிக்க மத்திய அரசு திட்மிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் “இயற்கை வழிகாட்டி” என்னும் பயிற்சி அளிக்கப் பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசென்னையை சேர்ந்த, கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஜனார்த்தனன் ஓவியம், வரைகலை, எடிட்டங் என பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.\nபோபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு தொடர்பாக காணாமல் போன அனைத்து கோப்புகளையும் கண்டுபிடித்து தாக்கல் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொது கணக்குக் குழு(பிஏசி) உத்தரவிட்டுள்ளது.\n“எய்ம்ஸ் இந்தியா” அமைப்பின் மூலம் தமிழகத்தில் வறட்சி மற்றும் விவசாயக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்கவும், நீர்நிலைகளை மீட்டு உதவிடும் வகையில் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு நடத்தப்பட்டு நிதி திரட்டப்படுகிறது.\nதமிழகத்தின் சுற்றுலாத் தளமான இராமமேஸ்வரத்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு, முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி(24.கி.மீ) வரை புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\nஉலகிலே���ே மிக நீளமான தொங்கும் நடைபாதை : ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் – 500 மீட்டர்(1,640 அடி) நீளம்.\nபாதசாரிகள் சாலையை கடக்கும் போது மொபைல் போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவில் உள்ள ஹொனொலுலு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nஇலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு தொடர்பாக இலங்கை – சீனா இடையே 99 ஆண்டுக்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டன.\nஇராணுவ தளவாடங்களையும், வீரர்களையும் சுமந்து செல்வதற்காக ரஷியாவிடமிருந்து அதிநவீன 48 எம்ஐ – 17 ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.\nரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் வெளியேற வேண்டும என ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் உத்தரவிட்டுள்ளர்\nதைவானில் ‘நேவாட்’ என்னும் புயல் நேற்று(30.07.2017) தாக்கியது. இதனால் 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பல்லாயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.\nஅமெரிக்கா, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை துல்லியமாக குறி வைத்து இடைமறித்து தாக்கி அழிக்கும் “தாட்” என்ற ஏவுகணையை கண்டுபிடித்து சோதனையை மேற்கொண்டது இச்சோதனை வெற்றியில் முடிந்தது.\nபல்வேறு துறைகளில் முன்னேறி வரும் இந்தியாவிற்கு, ஜப்பான் எப்போதும் ஆதரவு தரும் என்று இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் ரியோஜி நோடா கூறியுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 1966ம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பெண்ணின் சிதைந்த கை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி சீனாவின் பன்ஜின் நகரில் நடந்தது, இதில் 10 நாடுகளை சேர்ந்த 26 வீரர்கள் களந்து கொண்டனர். 7 மற்றும் 9 வயதிற்குள்ளான சிறுமிகளுக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆதித்யா மற்றும் சுஹானி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று(30.07.2017) நடந்த ஆட்டத்தில் விருவள்ளூ வீரன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.\n2017ம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 11வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரியில் ஜெர்மணியை சேர்ந்த வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nஹங்கேரியின் புரோபெஸ்ட் நகரில் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் சாதனைப் படைத்துள்ளார்\n5வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று(30.07.2017) நடந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை மும்பை அணி வீழ்த்தியது.\nடி.என்.பி.எல் கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ‘ஹாட்ரிக்’ அணி வெற்றி பெற்றது.\n91வது எம்சிசி-முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் 4வது நாளாக நடைபெற்ற ஆட்டங்களில் பஞ்சாப் நேஷனல் அணி, ராணுவ லெவன் அணி மற்றும் ஹாக்கி பெங்களுர் அணிகள் வெற்றி பெற்றனர்.\nஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெற்ற ஜோர்டான் ஜுனியர் மற்றும் கேடட் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா 7 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என்று மொத்தம் 24 பதக்கங்களைக் கைப்பற்றியது.\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ், தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளர்.\nஇந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம், பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்க முடிவு செய்துள்ளது.\nஐஐஎம் நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்ங்கப்பட்டுள்ளது. இனி டிகிரியும், முனைவர் பட்டமும் அந்நிறுவனங்களே வழங்கும்.\nதொடர்ந்து 4வது வாரமாக இந்தியப் பங்கு சந்தை புதிய உச்சத்துடன் நிறைவடைந்திருக்கின்றன.\nஅடிப்படைக் கட்டிடங்களில் மத்திய அரசு கொண்டுள்ள சீர்த்திருத்த நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று எல் மற்றும் டி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்.சங்கர் ராமன் தெரிவித்துள்ளார்.\nகலைநயமிக்க இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.\nகார் தயாரிப்பு நிறுவனங்கள் உயிர் காக்கும் ஏர் பேக், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், டாடா டியாகோ இவி என்ற பெயரில் பேட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://omeswara.blogspot.com/2017/05/11_6.html", "date_download": "2018-07-20T10:27:06Z", "digest": "sha1:3DU3WAXWLGUQXL3VAAG3WHA2MXVN3GXW", "length": 40482, "nlines": 368, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 11", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் - 11\nகடவுளின் பெயரால் யாரும் தவறு செய்யாதீர்கள் “தெய்வீகச் செயலாக நீங்கள் செய்யுங்கள்” என்பதே ஞானிகள் உரைத்தது\nஇன்று தவறான வழிகளில் பணத்தைச் சம்பாதிப்பர்வகள் என்ன செய்கிறார்கள் அதிலே வரக்கூடிய சம்பாத்தியத்தை மற்ற ஏழைகளுக்குக் கொடுத்தால்…, “இந்தப் பாவம் போய்விடும்…” என்று எண்ணுகின்றார்கள்.\nஅதே சமயத்தில் தவறு செய்யக் கூடாது என்றால் தவறான செயல்களைச் செய்து தவறால் வரும் பணத்தை வைத்து மற்ற “தன் இன மக்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்”.\nஅடமானமாக சொத்தையோ, வீட்டையோ, பொருளையோ வாங்கிக் கொள்வார்கள், பணத்தைக் கொடுப்பார்கள். இந்தச் சொத்துகளை அபகரித்துக் கொள்வதற்கு எதுவோ அதையெல்லாம் செய்வார்கள்.\n“நாங்கள் கணக்கில் தப்ப மாட்டோம்…” என்பார்கள்.\nகாசைக் கொடுப்பார் இடையில் வாங்கிவிடுவார். ஆனால், ஒரு பைசா தள்ளிக் கொடுக்க மாட்டார்.\nஅதே சமயத்தில் இந்தப் பாவத்தையெல்லாம் போக்குவதற்காக பணத்தைத் தனித்துச் சேமித்து வைத்து அதற்காக வேண்டி கோவில்களில் அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்கள்.\nபின், “உனக்காக வேண்டி நெய் அபிஷேகம் செய்கின்றேன்…” என்ற நிலைகளில் “உனக்குப் படைத்த படைப்புகள்” என்று அதைக் கொடுப்பதற்காக சில சாமியார்களை அங்கங்கே கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டைப் போட்டு “நீ வா… நீ வா… நீ வா… நீ வா…,” என்று அழைப்பார்கள்.\nஆனால், இவர்களிடம் வரவு செலவு செய்வோரிடம்\n2.ஒரு ஒரு ரூபாய் குறைத்துக் கொள் என்றால் அது மட்டும் உதவாது.\n3.இது சட்டத்திற்கு விரோதமானது…, என் கணக்கிற்கு விரோதமானது…, என்று இப்படிப் பேசுவோரும் உண்டு.\n4.திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் அதிகாரிகளை வைத்துத் தட்டித் தீர்ப்பதும் உண்டு.\nஇதைப் போன்ற நிலைகளில் தான் நாம் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.\nஎந்தத் தொழில் செய்த���லும் வரும் பணத்தைக் கடவுளுக்காகக் கொடுப்பார்கள்.\n2.ஆகவே, எனக்கு நீ உதவி செய் என்ற நிலையில் செய்வார்கள்.\n“இவர்கள் எண்ணும் உணர்வை” இவர்கள் உயிர் இயக்கி உணர்வின் நிலையாக அந்த உடலிலே “இது உருவாக்கப்படுகின்றது” என்ற நிலையை உணர்வதில்லை.\nஇதைப் போன்ற நிலைகள் தான் நாம் மீண்டும் மீண்டும் சுழன்று நாம் இங்கே வந்து கொண்டிருக்கின்றோம்.\n“யாரையும் குறை கூறுகிறேன்…” என்று வைக்க வேண்டாம்.\n1.தம்மையறியாது இயக்கும் இந்த நிலைகளை உணர்ந்து\n3.மனிதனின் உயிரைக் கடவுளாக மதித்து\n4.மனிதனாகப் பெற்ற பெருமையை மகிழ்ந்து\n5.தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்பதே நமது ஞானிகளால் வகுக்கப்பட்ட நிலைகள்.\nஒவ்வொருவரும் தனக்கென்று இல்லாது ஒவ்வொரு மனிதனையும் பார்க்கும் போது மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் அவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேதமற்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்திடும் நிலைகளைத்தான் எல்லா ஞானிகளும் உணர்த்தியுள்ளார்கள்.\nஉலகெங்கும் அன்று தோன்றிய எல்லா மகான்களும் சரி.., வான்மீகியும் சரி.., வியாசரும் சரி.., இன்றைய நிலைகளில் இராமகிருஷ்ண பரமகம்சரும் சரி..,\n1.“கடவுளின் பெயரால் தவறுகள் செய்யாதீர்கள்..,” என்றுதான் மக்களுக்குப் போதித்தார்கள்\n2.கடவுளின் பெயரால் தெய்வ குணத்தை வளர்த்து உனக்குள் விளையச் செய்து\n3.கடவுளின் செயலாக நீ செய்…, என்றுதான் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.\nLabels: ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவிடக்கூடாது” என்பதற்காக மகரிஷிகள் ஆலயங்களில் தெய்வங்களைக் காட்டினால் நாம் “கடவுளைத் தேடி…” அலைந்து கொண்டிருக்கின்றோம்\nமக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பத��்காகத்தான் அக்காலத்தில் மகரிஷிகள் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கந்த புராணம் ...\nஇன்று எந்த நிமிடத்திலும்… எதுவும் நடக்கும்…\nதியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”\nதுருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கண்களால் கவர வேண்டி...\nஅனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவ...\nஉண்மையான தியானமும் நாம் போக வேண்டிய மார்க்கமும்\nகண்கள் செய்யும் திருட்டு வேலை எது...\nதுன்பத்தை நீக்கிடும் அருள் சக்தியைப் பாய்ச்சி மகிழ...\nஞானிகள் காட்டிய வழியில் நாம் “என்றுமே மகிழ்ச்சியாக...\nதொழில் செய்யும் போது “கொடுக்கல் வாங்கலில்” வரும் ச...\nஇந்த உடலுக்குப் பின் நாம் எந்தக் கூட்டமைப்பில் சேர...\nஅகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ...\n“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்ன...\nமனிதனுடைய ஆணிவேர் அவனுடைய சுவாசம்தான் – அகஸ்தியர் ...\nயாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரி...\nஜாதகம் ஜோதிடம் – கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோத...\nஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்...\nஅகஸ்தியன் சிறு வயதில் செய்த செயல்களை குருநாதர் எம்...\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது…\nதியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் தெர...\nஏழாவது நிலையாக “உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நாம...\n“மெய் ஞானம் பெறும் மெய் ஒளி பெறும்…,” சரியான அந்தச...\nபூதம் காத்த புதையல் என்பார்கள் – விளக்கம்\nநம் சொல்லால் நம்மைக் காக்கவும், மற்றவர்களை நல்லவரா...\n“தீமையான எண்ணங்களும் கெட்ட கனவுகளும்” மீண்டும் மீண...\nமெய்ஞானிகளால் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள “அர்ச்சனை”...\n“யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை” ஆனால் கடு...\nஇனி வரும் காலத்தில் \"சித்திரக்குள்ளர்கள்\" தோன்றுவா...\nபரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா – நாம் சேமிக்க வ...\nபண்பை வளர்த்து அன்பைப் பெருக்கி அருளை வளர்த்து மக்...\nஇரத்தக் கொதிப்பு வருவதற்குக் காரணம் என்ன\nபரிணாம வளர்ச்சியில் வளர்பிறையாக வந்த நாம் மீண்டும்...\nஇருளைப் போக்கி ஒளியின் அறிவை வளர்ப்பதே “மெய்ஞானிகள...\nகிருமிகள் தாக்கிடாது வித்துக்களை “அமிலங்களில்” ஊறவ...\nஇந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” ...\nஉணர்ச்சிவசப்படாமல் பதட்டப்படாமல் நம் காரியங்க��ை எப...\n“மற்றவர்களுடைய ஆசை வார்த்தையில்” நாம் சிக்காமல் இர...\nஉருவாக்கிய கடவுளும் காத்தருளிய தெய்வமும் வழிகாட்டி...\nமனத் தூய்மையும் உண்மையான தெய்வ பக்தியும்\nகுருவின் காணிக்கையும் தெய்வத்திற்குச் செய்யும் சேவ...\nநம் மூதாதையர்களை “சப்தரிஷிகளாக” ஆக்க வேண்டும் – ஆக...\nநாம் சுவாசிக்கும் காற்று உடலுக்குள் என்னவெல்லாம் ச...\nநாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடல் உறுப்புகளை எப்படி...\nஉயிருக்குள் (நம் புருவ மத்தியில்) செய்ய வேண்டிய “ய...\nஅன்று தாவர இனச்சத்தைக் கலந்து வர்ணங்களை உருவாக்கின...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nதான் படும் சிரமங்களை நண்பர்களிடமோ மற்றவர்களிடமோ சொ...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\n“கடவுளைக் காணவேண்டும்” என்ற வேட்கையில் எத்தனையோ பே...\nஅருட்பெரும் ஜோதி நீ தனிப்பெருங்கருணை நீ - ஆறு திரை...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nசர்க்கரைக் காவடி மச்சக் காவடி சேவல் காவடி – காவடி ...\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள...\nநண்பர்களாகப் பற்று கொண்டு வாழும் போது நண்பர் தற்கொ...\n“யாம் தொட்டுக் காட்டவில்லை... பொட்டில் வைக்கவில்லை...\nகாசைக் கொடுத்து யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2018-07-20T10:26:46Z", "digest": "sha1:MILE53S6UL2ME4QXOGZ7UYZILFETGYTW", "length": 16995, "nlines": 175, "source_domain": "news7paper.com", "title": "நாட்டிலேயே தமிழகம் 4-வது இடம்; கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரூ.2.26 லட்சம் கோடி வசூல்: முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் பெருமிதம் - News7Paper", "raw_content": "\nஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம்\nஇலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முயல்வது கண்டனத்துக்குரியது: முத்தரசன்\nவானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு\nநீண்ட இடைவெளிக்கு பின் இணையும் சிம்பு-ஜோதிகா\nஜோதிகா படத்தில் சிம்பு – இந்து தமிழ் திசை\n‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியுள்ள அடுத்த படத்தின் தலைப்பு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’\nசிம்பு – வெங்கட்பிரபு படத்தின் தலைப்பு: திங்கட்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\n வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில புகைப்படங்கள்\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nபெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடி வந்த 57 வயது திருட்டு ஆசாமி\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் நாட்டிலேயே தமிழகம் 4-வது இடம்; கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரூ.2.26 லட்சம் கோடி வசூல்:...\nநாட்டிலேயே தமிழகம் 4-வது இடம்; கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரூ.2.26 லட்சம் கோடி வசூல்: முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் பெருமிதம்\nஜிஎஸ்டியில் புதிதாக பதிவு செய்வோர் எண்ணிக்கை மற்றும் வருவாயில் நாட்டில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழக மண்டலத்தில் கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வரி ரொக்கம் மற்றும் உள்ளீட்டு வரியாக ரூ.2.26 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.\nகடந்த 1-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, 1-ம் தேதி முதல் நேற்று வரை ‘ஜிஎஸ்டி வாரம்’ கொண்டாடப்பட்டது. ஜிஎஸ்டி அமலாக்கத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நிலையில், வரி செலுத்தும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வரி செலுத்தும் தன்மையும் சிறிது சிறிதாக மாறியுள்ளது. கடந்த 5-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் மொத்த எண்ணிக்கை 9,89,497. இதில், பழைய வரி விதிப்பு முறையில் இருந்து ஜிஎஸ்டிக்கு மாறியவர்களை பொறுத்தவரை ம���்திய அரசுக்கு வரிசெலுத்தியவர்கள் 97,037 பேர், மாநில அரசுக்கு வரிசெலுத்தியவர்கள் 5,10,763 பேர்.\nமத்திய ஜிஎஸ்டியில் 1,87,150 பேர், மாநில ஜிஎஸ்டியில் 1,85,547 பேர் புதிதாக பதிவு செய்த வர்கள்.\nவரி வருவாயைப் பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி வரி ரொக்கமாக ரூ.24,745 கோடியும், உள்ளீட்டு வரியாக ரூ.84,091 கோடியும் கிடைத்துள்ளது.\nமாநில ஜிஎஸ்டியை பொறுத்தவரை ரொக்கமாக ரூ.26,022 கோடியும், உள்ளீட்டு வரியாக ரூ.91,052 கோடியும் வரி வருவாய் கிடைத்துள்ளது. தமிழக மண்டலத்தில் ரொக்கமாக ரூ.50,972 கோடியும், உள்ளீட்டு வரியாக ரூ.1,75,953 கோடியும் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரூ.9,458 கோடி ரொக்க வருவாய் கிடைத்துள்ளது.\nஏற்றுமதி தொடர்பாக செலுத்திய தொகையை திரும்பப் பெற 5,157 விண்ணப்பங்கள் வந்தன. இதில், கடந்த 2-ம் தேதி வரை ரூ.2,620 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. ரூ.300 கோடி நிலுவை உள்ளது.\nஇதற்கிடையில், செலுத்திய பணத்தை திருப்பி அளிப்பது தொடர்பாக கடந்த மார்ச், மே மாதங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் ரூ.1,161 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டி வகையில் ரூ.2,085 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது.\nதற்போது மாநிலம் முழுவதும் 260 ஜிஎஸ்டி கேந்திராக்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 32,706 கோரிக்கைகள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் பதிவு மற்றும் வருவாயில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது.\nசென்னை தெற்கு ஜிஎஸ்டி ஆணையர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி வரி செலுத்த பதிவு செய்தவர்கள், வரி செலுத்த அவசியம் இல்லாவிட்டாலும், கணக்கு காட்ட வேண்டும். 4 ஆண்டுகள் தொடர்ந்து கணக்குகளை காட்டாமல் இருந்து 5-வது ஆண்டு கணக்கு காட்டி, வரி செலுத்தினால் அபராதம் செலுத்த வேண்டிவரும்’’ என்றார்.\nPrevious articleவரி ஏய்ப்புக்காக வருமான வரி சோதனை நடக்கிறது; சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம்\nNext articleமணல் முறைகேடுகளை தடுக்க சென்னையில் ரூ.1 கோடியில் அதிநவீன கட்டுப்பாட்டு அறை\nஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம்\nஇலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை\nநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முய���்வது கண்டனத்துக்குரியது: முத்தரசன்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\n தலைவலிதான்: விராட் கோலி பெருமிதக் கவலை\nஅப்பா உங்களுக்கு வயசாயிடுச்சு: தோனிக்கு வயதாவதைப் பாடல் மூலம் உணர்த்திய மகள் ஜிவா\nமத்திய அரசின் வீடு கட்டும் திட்டம்: விண்ணப்பிக்காத பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.45 ஆயிரம்...\nஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் முட்டிக்கிச்சி – பிக்பாஸ் வீடியோ\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும் காத்திருக்கும் மத்திய அரசு\nசென்னையில் ஐடிஎஃப் சீனியர்ஸ் டென்னிஸ் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tamil-questions-practice-for-aspirants-002604.html", "date_download": "2018-07-20T10:35:24Z", "digest": "sha1:F6DAPGSHP7F7ZEUM344KUCPHSGNVW3G6", "length": 8675, "nlines": 100, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும் | tamil questions practice for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்\nதமிழ் வினாக்களின் பயிற்சி போட்டி தேர்வுக்கு உதவும்\nடிஎனபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற தமிழ் பயிற்சி வினாக்களை கேரியர் இந்தியா தளம் தொகுத்து வழங்குகிறது . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நன்றாக படிக்கவும் .\n1 ஒரு சொல்லில் ஒரெழுத்திற்கு பதிலாக வேரொரு எழுத்து வந்து அதே பொருளை உணர்த்துமானால்; அது என்னவென அழைக்கப்படும் .\n2 இரண்டாக மட்டுமே வரும் இரண்டும் சேர்ந்து மட்டும் பொருள் தரும் பிரித்தால் பொருள் தராது\nவிடை : இரட்டை கிளவி\nவிடை: ஒரு எழுவாய் பலபயனிலைகளை கொண்டு முடிவது தொடர்நிலைதொடர் எனப்படும்\n4 இறைவனின் திருவிளையாடலை கூறும் நூல்களில் பெரிய நூல்\n5 குற்றாலக் குறவஞ்சி அரங்கேற்றப்பட்டது\nவிடை: முத்துவிஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் குற்றாலநாதர்முன் அறங்கேற்றப்பட்டது\n6 கவிச்சக்கரவர்த்தி எனப்பாரட்டப்படும் ஜெயங்கொண்டார் யாருடைய அவைகளபுலவர்\nவிடை: சோழனின் அவைக்கள புலவர்\nவிடை: 11 ஆம் நூற்றாண்டில் வச்சத் தொள்ளாயிரம் தோன்றியது\n12 ஆம் நூற்றாண்டில் அரும்பை தொள்ளாயிரம் நூல் தோன்றியது\n8 முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்கள் வகைகள் யாவை\nவிடை: பெண்பாற் கைகிளைக் பாடல்கள்\n9 சங்ககால இலக்கியத்தில் எப்பாடல்கள் இல்லை\nவிடை: பெண்பால் கைகிளைப் பாடல் கிடையாது\n10 நந்திவர்மனின் தெள்ளாற்று போர்ப் பற்றி குறிப்பிட���ம் நூல்\nகேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் \nபொதுஅறிவு பாடபகுதிகளிலிருந்து போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nமொழிப்பகுதியில் முழுமதிபெண்கள் பெற தமிழ் கேள்விகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/important-details-unmanned-variant-of-tejas-fighter-plane-013147.html", "date_download": "2018-07-20T10:44:16Z", "digest": "sha1:YPCDLBBDXIXCKQ7WXWBILLN6RSEJY6OB", "length": 13004, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆளில்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபைலட் இல்லாமல் சண்டைக்கு தயாராகும் தேஜஸ் போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்\nபைலட் இல்லாமல் சண்டைக்கு தயாராகும் தேஜஸ் போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்\nஉள்நாட்டிலேயே தயாரான முதல் இலகு வகை போர் விமானமான தேஜஸ் விமானப் படையில் சேர்க்கப்பட்டு விட்டது. தற்போது, தேஜஸ் போர் விமானங்களை கொண்ட விமானப் படை பிரிவுகள் தொடர்ந்து அமைக்கப்பட உள்ளன.\nஇந்த விமானப் படை பிரிவுகளுக்கு தேவையான தேஜஸ் போர் விமானங்களை முழு வீச்சில் தயாரித்து டெலிவிரி செய்யும் பணிகளை எச்ஏஎல் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, பைலட் இல்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானத்தை உருவாக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.\nசில மாதங்களுக்கு முன் இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில், தற்போது இந்த ஆளில்லா தேஜஸ் போர் விமானம் குறித்த சில முக்கியத் தகவல்களும் கசிந்துள்ளன.\nபைலட் இல்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானத்தை மிக குறுகிய காலத்தில் உருவாக்கிவிட முடியும் என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், பைலட் மூலமாக இயக்கக்கூடிய தேஜஸ் போர் விமானத்தைவிட, ஆளில்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானத்தை வடிவமைப்பது சுலபம்தான் என்றும் அவர் கூறி இருக்கிறார்.\nஇதற்கான செயற்கை நுண்ணறிவு சாதனங்களை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே, ரஸ்டன் -II என்ற சிறிய வகை ஆளில்லா விமானத்தை டிஆர்டிஓ உருவாக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தி இருக்கிறது.\nஇந்த அனுபவத்தின் மூலமாக, ஆளில்லா தேஜஸ் போர் விமானத்தை உருவாக்குவதற்கான பணிகள் எளிதாக நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், 10 ரஸ்டன்-II ஆளில்லா விமானங்களை டிஆர்டிஓ உருவாக்க திட்டமிட்டுள்ளது.\nஇதன்மூலமாக, ஆளில்லா தேஜஸ் போர் விமானத்திற்கான தொழில்நுட்பங்கள் கிடைக்க எளிதான வழிவகை இருக்கிறது. பைலட் மூலமாக இயங்கும் தேஜஸ் போர் விமானத்தைவிட, ஆளில்லா தேஜஸ் போர் விமானத்தை உருவாக்குவதும், தயாரிப்பு செலவீனமும் குறைவாக இருக்கும் என்றும் எச்ஏஎல் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த அனுகூலங்கள் மட்டுமின்றி, போர் சமயங்களில் மிக மோசமான சூழல்களில் எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலமாக விமானம் தாக்கப்படும்பட்சத்தில், பைலட்டுகள் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.\nஆளில்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானம் போன்றே, ஆளில்லாமல் இயங்கும் சேட்டக் ஹெலிகாப்டரை உருவாக்கும் திட்டமும் இருப்பதாக எச்ஏஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆளில்லா தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்கள் மூலமாக, உயிர் சேதமும் தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது. முழுமையான செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் ஆளில்லா போர் விமானம் எதிர்காலத்தில் நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\nவிரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=13830", "date_download": "2018-07-20T10:33:04Z", "digest": "sha1:5AMEZPHJFMADOJDSDICQGRFWPUVIG3TJ", "length": 14168, "nlines": 154, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "மாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ", "raw_content": "\nமாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ\nThread: மாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ\nமாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ\nதீபாவளி யன்று மாலையில் தீபம்\nநிர்ணய சிந்து-141. “ தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி சமாயுக்த: சர்வ பாபாபநுத்தயே”\nதீபாவளியன்று மாலையில் தனது வீட்டிலும் பக்கத்திலுள்ள சிவா/ விஷ்ணு அம்பிகை கோவில்களிலும் நல்லெண்ணெய் விட்டு நான்கு திரிகள் போட்டு விளக்கு ஏற்றி மேற் கணடவாறு ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.\nஇதனால் நரக பயம் கிட்டாது. சந்தோஷமாக இருப்பார்கள்.\nஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது.; “ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: ஷக்த்யா தேவ க்ருஹேஷு ச ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபிநா.”\nதீபாவளி யன்று 2-11-13 சனி யன்று மாலையில் ஸுர்யன் மறையும் நேரத்தில் பூஜை செய்பவர்கள் புத்தம் புதிய ஆடைகள் ஆபரணங்கள் மூலம் தன்னை அலங்கரித்துக்கொண்டு அஹம் சிருதி ஸ்ம்ருதி புராணோக்த பலாவாப்தி த்வாரா மஹாலக்ஷிமி ப்ரஸாத சித்யர்த்தம் ஸுக ராத்ர்யாம் மஹா லக்ஷிமியாஹா இந்திர குபேரயோஸ்ச பூஜனம் கரிஷ்யே. என்று சங்கல்பம் சொல்லி\nமஹா லக்ஷ்மீயை தேவேந்திரன் குபேரனுடன் கூட முறைப்படி படத்திலோ விக்கிரஹத்திலோ, கலசத்திலோ ஆவாஹனம் செய்து ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்ரம் அர்சனை செய்து சுமார் 16 தீபங்களுக்கு குறையாமல் நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும்.\nஓர் தாம்பாளத்தில் பேனா பென்சில் வைத்து அதில் காளியையும், கணக்கு எழுத பயன்படும் நோட்டு புத்தகத்தில் ஸரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து ஓம் இந்த்ராய நம: என்று இந்த்ரனையும் க்லீம் குபேராய நம: என்று சொல்லி குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சக்கரை பொங்கல், பால் நிவேதனம் செய்யவும்.\nமஹாலக்ஷிமி, இந்த்ரன், குபேரனை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கலாம். இதனால் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் தடங்கலின்றி இருக்கும்.\nவிச்வரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே\nமஹா லக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுகராத்ரீம் குருஷ்வ மே\nவ���ஷ்ணோர் வக்ஷஸி பத்மே ச கட்கே சக்ரே ததாம்ப்ரே\nலக்ஷ்மி நித்யா தயாஸி த்வம் மயி நித்யா ததா பவ\nநமஸ்தே ஸர்வ தேவாநாம் வரதாஸி ஹரிப்ரியே\nயாக திஸ் தவத் ப்ரபன்னாநாம் ஸா மே பூயாத் த்வதர்சனாத்.\nவிசித்ரைராவதஸ்தாய பாஸ்வத் குலிச பாணயே\nபெளலோம்யாலிதாங்காய சஹஸ்ராக்ஷாய தே நம:\nதநதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பாய ச\nபவந்து த்வத் ப்ரஸாதான் மே தந தான்யாதி ஸம்பத:\n3-11-13. ஞாயிறு கிழமை அமாவாசை தர்ப்பணம். கேதார கெளரீ வ்ருதம்.\nஐப்பசி மாதம் அமாவாசை அன்று கேதார கெளரீ வ்ருதம் அநுஷ்டிக்க படுகிறது. கெளரி என்ற பார்வதி (கேதார்நாத்தில் ஸ்வயம்பூவாக தோன்றிய சிவனுடன்) இடது பாதி பாகத்தை பெற செய்த இந்த வ்ருதம் கேதார கெளரீ வ்ருதம் ஆனது.\nஇன்று ஒரு கலசத்தில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி கேதாரேஸ்வரரை ஆவாஹனம் செய்யவும். சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே\nகேதார தேவ மீசானம் த்யாயேத் த்ரிபுர காதினம்\nஇத்துடன் 21 இழை 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்ரத்தால் அர்சித்து 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்கவும்.\n21 முடிச்சுள்ள மஞ்சள் சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கீழுள்ள மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.\nஆயுஸ்ச வித்யாம் ச ததா ஸுகஞ்ச ஸெளபாக்கிய வ்ருத்திம் குரு தேவ தேவ ஸம்ஸார கோராம்புநிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே..\nபிறகு 21 ஸுமங்கலி பெண்களுக்கு 21 மஞ்சள் கிழங்கு, 21 வெற்றிலை, 21 பாக்கு கொடுத்து நமஸ்கரித்து அவர்கள் ஆசி பெற வேண்டும்..\nகார்த்திகை ஸ்நானம். காலையில் தினமும் 4-11-13 முதல் 2-12-13 முடிய.\nஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறு நாள் பிரதமை முதல் கார்த்திகை அமாவாசை முடிய தினமும் காலையில் சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்யும் வ்ரதம்..\nஇதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகும். மனதில் தூய எண்ணங்கள் உண்டாகும்.ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.\nஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.\nகார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராத: ஸ்நானம் ஜநார்தன ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.\nஸ்நானம் செய்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரம் கட்டிக்கொள்ளவும். நெற்றிக்கு இட்டுக்கொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு ஸூர்யனை நோக்கி நின்றுக்கொண்டு\nமயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம��� அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி அர்க்யம் விடவும்.\nவ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதி வந் மம க்ருஹாணார்க்யம்\nமயா தத்தம் தநுஜேந்த்ர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.\nநித்ய நைமிதிகே க்ருஷ்ண கார்த்திகே பாபநாசனே க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ராதாயா ஸஹிதோ ஹரே. ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்யம், இதமர்க்யம் இதமர்க்யம்.\nஅநேந அர்க்ய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம். இதனால் துக்கங்கள் விலகி நன்மை உண்டாகும்.. எல்லா நாட்களும் செய்ய முடியாவிட்டலும் முடிந்த நாட்களில் ஸ்நானம் செய்யலாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2012/03/blog-post_18.html", "date_download": "2018-07-20T10:51:53Z", "digest": "sha1:CMTL5UDNISEN4J24REYKHE2PGTYBSNA5", "length": 9927, "nlines": 214, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: கிடுகு வேலியும் மூக்குப் பேணியும்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nகிடுகு வேலியும் மூக்குப் பேணியும்\nஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை ஞாபகப் படுத்த ஏதேனும் ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசைக்குறிப்பு அன்றேல் ஏதேனும் ஒரு சிறிய பொருள் அல்லது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் போதுமானதாக இருக்கும்.பழைய நினைவுகளையும் வாழ்க்கையையும் அது மீட்டுத் தந்து விட்டுப் போயிருக்கும்.\nஅது போலத் தான் இந்தக் கிடுகுவேலியும் மூக்குப் பேணியும்யாப்பாணத்தை; ஊரை; அங்கு வாழ்ந்த வாழ்வை இந்தப் படங்கள் நினைவு படுத்திப் போகிறது.\nகிடுகு வேலி யாழ்ப்பாணத்து இமேஜ்களில் முக்கியமானது.யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான மற்றும் கட்டுப் பெட்டிக் கலாசாரத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு ’கிடுகுவேலிப் பாரம்பரியம்’என்ற சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிடுகுவேலிகள் அங்கு தனித்துவமாக விளங்குவதையும் குறியீடாகக் கையாளப்படுவதையும் வரலாற்றுப் பரப்பில் தெளிவாகக் காணலாம்.\nஅது போலத்தான் மூக்குப் பேணியும்.அதன் தனித்துவமான வடிவமும் அன்னாந்து குடிப்பதற்கேற்ற வகையில் இருக்கும் அதன் நளினமும் அன்றாடப் பயன்பாட்டில் யாழ்ப்பாணத்தார் மூக்குப் பேணியைப் பயன்படுத்திய பாங்கும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தின் இன்னொரு இமேஜ்.\nஇந்தப் படங்களை கூகிளில் பார்த்த போது ஊர் சோகம் சூழ்ந்தது. அதனால் ப��ியத் தோன்றிற்று.\nயாழ்ப்பாணத்துப் பாரம்பர்யம் பற்றிய பகிர்வு....கனமானது..\nகூடவே பிரிவின் துயரையும் தன்னகத்தே கொண்டது செந்தாமரைத் தோழி\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\n குறும்படம் பேசும் பெண் மொழி\nகிடுகு வேலியும் மூக்குப் பேணியும்\nபெண்: சில சந்தேகங்கள் - சில கேள்விகள்\nமனப்பூங்கா - நிகழ்வு பற்றிய பகிர்வு\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2016/10/blog-post_21.html", "date_download": "2018-07-20T10:51:40Z", "digest": "sha1:7BYLOWIJ3QAOSD52IQTANBVTJ2CHF4BB", "length": 13709, "nlines": 242, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: எட்டுக்குப் பின்னே.....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கம் எட்டு பலருக்கும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொடுத்திருக்கிறது. எண்ணியல் சாஸ்திரப் பிரியர்களுக்கு அது ஓர் அதிஷ்டமற்ற எண்.\nஇங்கு வாழும் சீனர்களுக்கோ அது ஓர் பூரணத்தின்; சுபீட்சத்தின்; அதிஷ்டத்தின் அறிகுறி. அவர்கள் தேடித்தேடி அந்த இலக்கம் வரத்தக்கதான வீடுகளை வாங்குகிறார்கள். அவர்கள் பார்த்துப் பார்த்து வாங்கும் ஆடம்பர வாகனங்களுக்கு அதன் இலக்கத் தகட்டுக்கும் எட்டு என்ற இலக்கம் வரத்தக்கதான இலகக்த் தகட்டை மேலதிக விலை கொடுத்து வாங்கிப் பொருத்துகிறார்கள்.\nஆனால் நான் இங்கு சொல்ல வருவது எட்டு என்ற இலக்கம் அல்ல. அதற்கு பின்னால் வரும் ஒன்பது என்ற இலக்கம் பற்றியது.\nதமிழில் ஒன்பது என்று ஓர் இலக்கம் இல்லையாம் என்ற தகவல் எனக்குப் புதியதாய் இருந்தது. அண்மையில் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்றொரு புத்தகம் பார்த்தேன். அதிலிருக்கும் நொறுக்குத் தீனி போலான தகவல்கள் மிக சுவாரிசமான��ை. அதனை என். சொக்கன் என்பார் தந்திருக்கிறார். அதனை பார்த்த பின்னே அதைப் பற்றி என் இலக்கிய நண்பர்கள் பலருக்கும் சொல்லித் திரிகிறேன். அவருடய பல ஆக்கங்கள் இணையவெளிகளிலும் பரவலாகப் பார்க்கக் கிடைக்கின்றன. அதிலொன்றில் இருந்து தான் இந்தத் தகவலை பெற்றுக் கொண்டேன்.\nநான் இனி இடையில் நுழையவில்லை.\n(ஆக்கம்: கண்ணில் நிறைந்த பாவை)\nதிருக்குறள் பதின்கவனகர் திரு. ராமையா அவர்களின் கேள்வி - பதில் தொகுப்பான, 'கேட்டதும் கிடைத்ததும்' நூல் வாசித்தேன். (இளமதி பதிப்பகம் - 256 பக்கங்கள் - விலை ரூ 50/-)\nஅதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.\nஇதற்குக் காரணம், தமிழில் ஒன்பது என்கிற எண்ணே இல்லை. அதனால்தான், திருவள்ளுவர் அந்த எண்ணைப் பயன்படுத்தவே இல்லையாம்.\nஇல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :\nஇரண்டென மூன்றென நான்கென ஐந்தென\nஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...\nஆகவே, தமிழில் எண்களை அடுக்கினால்,\nஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை / எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். ஆகவே, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்காக, பத்துகளை எண்ணும் வரிசையிலிருந்து ஒரு சொல்லை, முன்னே கொண்டுவந்துவிட்டார்களாம்.\nதொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'\nதொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.\nதொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.\nஇப்படியே, ஒவ்வொரு சொல்லாக இடம் பெயர்ந்து, பெரிய குழப்பத்தையே உண்டாக்கிவிட்டது என்று நிறுவுகிறார் பதின்கவனகர் திரு. ராமையா”.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சு��்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nசிட்னி கம்பன் விழா 2016\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arvloshan.blogspot.com/2011/02/warm-up-clicks.html", "date_download": "2018-07-20T10:46:32Z", "digest": "sha1:KDFUKOKPEN45NW3KOVGAAVXVOBVJBS7T", "length": 8777, "nlines": 214, "source_domain": "arvloshan.blogspot.com", "title": "WOW இதப் பார்ரா..: Warm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்", "raw_content": "\nஎனக்கே எனதான சின்னச் சின்ன ரசனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் தளம்\nWarm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்\nஇலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டி பார்க்க சென்றிருந்த போது க்ளிக்கிய சில படங்கள்\nஊடகவியலாளர் பகுதியின் கண்ணாடி அறைகளினூடு மைதானம்\nஅரங்கத்தின் அறிவித்தல் பலகைகளில் அழகு தமிழும் உண்டு\nஸ்கோர் போர்ட் - பழமையினை நினைவூட்டும்\nபார்வையாளர் அரங்குகள் - மெருகேறி அழகாக\nபகலிலேயே பிரகாசிக்க ஆரம்பிக்கும் மின் விளக்குகள்\nவிக்கெட் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளே வீரர்கள் - வெளியே நான்\nதனது ஓட்டத்தை ஆரம்பிக்கத் தயாராகும் மாலிங்க\nபுது மெருகு பெற்றுள்ள பிரம்மாண்ட ஊடகவியலாளர் அறையின் வெளிப்புறத் தோற்றம்\nஇரவில் மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் துடுப்பாடும் இலங்கை அணி\nஅடுத்த ஓவரின் ஆரம்பத்தில்.. தொப்பி கொடுக்கும் சமி... தமக்குள்ள பேசும் இலங்கை வீரர்கள்.. இடம் மாறும் எதிரணி வீரர்கள்..\nநீண்ட கால நெருங்கிய நண்பன்,விளையாட்டுத் துறை செய்தியாளர்,வலைப் பதிவர் அருணுடன் நான்\nLabels: cricket, World cup, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், படங்கள், லோஷன்\nபுது ground...புது cup(after 1996)...கலக்குங்க லங்கா...\nஃஃவிக்கெட் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளே வீரர்கள் - வெளியே நான் ஃஃஃ\nஓகோ அவுட் ஆனது தாங்கள் தானா\nஎதிர்கால விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்க\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி \nWorld Cup 2018 - Champions France - ஆபிரிக்கக் கறுப்பர் வென்ற கிண்ணமா\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம்\nWarm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்\nமைக் ஹசி உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாததுக்கான ...\nஅரவிந்த டீ சில்வா (1)\nஆஸ்திரேலியா World cup (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2018/05/pooja-of-producer-trident-arts-r-ravindran-steps-with-new-tech/", "date_download": "2018-07-20T10:22:11Z", "digest": "sha1:KY65TD7NIG4SJPXV2BUL4AMG4KD2PO4H", "length": 6003, "nlines": 126, "source_domain": "cineinfotv.com", "title": "Pooja of Producer Trident Arts R.Ravindran steps with new Tech", "raw_content": "\nபுதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்\nஅஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, அறம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் வெற்றிவேல், சிவலிங்கா வெற்றிபடங்களை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார்.\n“மிட்டா” (Mitta) எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய Web Series ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பில் R.ரவீந்திரன் தயாரிக்கின்றார்.\nD.P.பிரதிப் இத்தொடரை இயக்க, அரவ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கின்றார்.\nபாரிஜாதம், போடா போடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண், இந்த வெப் தொடருக்கு இசையமைக்கின்றார்.\nநடிகர் நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nதயாரிப்பு – ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ்\nதயாரிப்பாளர் – R. ரவீந்தரன்\nஇணை தயாரிப்பு – முரளி கிருஷ்ணன்\nஒளிப்பதிவு – அரவ விஸ்வநாத்\nபடத்தொகுப்பு – ராம் பாண்டியன்\nதயாரிப்பு மேற்பார்வை – இளமாரன், தியாகராஜன்\nதயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப், செல்வம், K.ஜெயசீலன்\nமக்கள் தொடர்பு – நிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t25751-topic", "date_download": "2018-07-20T10:46:42Z", "digest": "sha1:JHSOL7YBSZTKFWU7CEWDFDTACZORLPCJ", "length": 19508, "nlines": 304, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nRe: இரும்புக்கோட்டை முர��்டு சிங்கம் சிறப்பு பார்வை\nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nஎன்னங்க எப்ப பாத்தாலும், படம், பாட்டு, இது தானா\nஇதுவும் ஒருவித சேவை தானே\nஆனா இந்த சேவையை மட்டும் நிறுத்தாதிங்க.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nபிச்ச wrote: என்னங்க எப்ப பாத்தாலும், படம், பாட்டு, இது தானா\nஇதுவும் ஒருவித சேவை தானே\nஆனா இந்த சேவையை மட்டும் நிறுத்தாதிங்க.\nஎன்ன தோழரே இப்படி புலம்பல்படத்தை பத்திதானே நமக்கும் தேவைதானேபடத்தை பத்திதானே நமக்கும் தேவைதானே நீ இப்படி சொல்வது கேக்குது \nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nபிச்ச wrote: என்னங்க எப்ப பாத்தாலும், படம், பாட்டு, இது தானா\nஇதுவும் ஒருவித சேவை தானே\nஆனா இந்த சேவையை மட்டும் நிறுத்தாதிங்க.\nஎன்ன தோழரே இப்படி புலம்பல்படத்தை பத்திதானே நமக்கும் தேவைதானேபடத்தை பத்திதானே நமக்கும் தேவைதானே நீ இப்படி சொல்வது கேக்குது \nஇந்த சேவையை மட்டும் நிறுத்த வேண்டாமென.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nபிச்ச wrote: என்னங்க எப்ப பாத்தாலும், படம், பாட்டு, இது தானா\nஇதுவும் ஒருவித சேவை தானே\nஆனா இந்த சேவையை மட்டும் நிறுத்தாதிங்க.\nஎன்ன தோழரே இப்படி புலம்பல்படத்தை பத்திதானே நமக்கும் தேவைதானேபடத்தை பத்திதானே நமக்கும் தேவைதானே நீ இப்படி சொல்வது கேக்குது \nஇந்த சேவையை மட்டும் நிறுத்த வேண்டாமென.\nபிச்ச அண்ணா,எனக்கு கவிதை எழுத தெரியாது,காதலித்தால் தான் வருமாம், அப்ப நான் என்ன செய்ய அண்ணா , \"இசையால் வசமாகா இதயம் எது\" சொல்லுங்க அண்ணா\nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nபிச்ச wrote: என்னங்க எப்ப பாத்தாலும், படம், பாட்டு, இது தானா\nஇதுவும் ஒருவித சேவை தானே\nஆனா இந்த சேவையை மட்டும் நிறுத்தாதிங்க.\nஎன்ன தோழரே இப்படி புலம்பல்படத்தை பத்திதானே நமக்கும் தேவைதானேபடத்தை பத்தி��ானே நமக்கும் தேவைதானே நீ இப்படி சொல்வது கேக்குது \nஇந்த சேவையை மட்டும் நிறுத்த வேண்டாமென.\nபிச்ச அண்ணா,எனக்கு கவிதை எழுத தெரியாது,காதலித்தால் தான் வருமாம், அப்ப நான் என்ன செய்ய அண்ணா , \"இசையால் வசமாகா இதயம் எது\" சொல்லுங்க அண்ணா\nசும்மா தமாசு. நீங்கள் படம், பாடல் என்றே பதியுங்கள் நன்றி.\nகவிதை, கதை, நகைச்சுவை என்பது எல்லாம் உங்களின் கற்பனையே.காதலுக்கும்\n(விஜய் படங்கள் பதிவதை கொஞ்சம் தவிர்க்கலாம், எல்லாரும் பயப்படுகிறார்கள்)\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் சிறப்பு பார்வை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maniyinpakkam.blogspot.com/2013/03/blog-post_31.html", "date_download": "2018-07-20T10:35:23Z", "digest": "sha1:NL3IRVWOYJIKHNE3L6ZMWDS7EUI3X3KI", "length": 10646, "nlines": 173, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: தமிழ் ஏஸ்வெல்?!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nமெம்ஃபிசு விமானம் சற்று காலத்தாழ்ச்சியுடனே வந்தது. மூன்று நாட்களுக்கென முப்பதுநாள் மூட்டை முடிச்சுகளுடன் பயணம் செல்பவன் அல்லன் நான். சிறு பெட்டியில் மூன்றே மூன்று நாட்களுக்கான உடுப்புகளும் சிறுகதை நூலொன்றும் போதுமெனக்கு. எபோதோதாவது ஏதோவொரு இதரத்துக்கான தேவை வரும். ஒன்று நான் தங்கியிருக்கும் விடுதியானது அதைக் கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அல்லது, எனது ஒப்பந்தக்காரன் புதிதாய் நான் வாங்கியதற்கான இழப்பைச் சரிக்கட்ட வேண்டும். ஏன் இதையெல்லாம் நான் சொல்கிறேனென்றால், காரணமிருக்கிறது. இவ்வுலகில் எது நடப்பதற்கும் நிமித்தமோ காரணமோ இல்லாமலில்லை.\nமுன்பொரு காலத்தில், அதாவது 2005ஆம் ஆண்டுவாக்கிலெல்லாம் உள்ளூர்ப் பயணங்களுக்குக் கூட பெரிய பெரிய வானூர்திகளைப் பாவித்தன நிறுவனங்கள். பொருளாதாரத்தில் கட்டுப்பாடு கொணரவேண்டிய சூழல் வந்து இரங்கராட்டினம் ஆடவே, சிறிய அளவிலான வானூர்திகளைப் புழக்கத்தில் விட்டார்கள். அவரவர் அடுத்தவர் மூச்சுக்காற்றை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும். ஒன்றினுள்ளே புகுந்து வெளியே வந்து மற்றொன்றினுள் புகுந்து வெளியே வந்தென மணிகளைக் கோக்கும் நூலிழையைப்போல, இருக்கும் நூற்று சொச்சங்களின் இருநூற்று சொச்ச\nநாசித்துவாரங்களிலும் புகுந்து புகுந்து வெளியேவந்து அடங்கிப் போகும் ஆசனத்தின் அடிநழுவி மேலெழும்பிய அந்த மலக்காற்று. அடிச்சிக்கோபுடிச்சிக்கோவென இருக்கும், கூடக் கொண்டு வரும் பைகளை எஞ்சி இருக்கும் இடுக்களில் திணிப்பதற்காய்.\nகட்டிப்பறக்கும் மனிதமூட்டைகளில் இவனுக்கு முதலிடம். சிக்குண்டு போவதில் என்ன முதலிடம் சிலபல பெருவிரற்கடைகள் அகலமான இருக்கை கிட்டும். கலோரியில்லாத உருளைக்கிழங்கு நொறுவல் என்று சொல்லி இல்லாத ஊத்தைஉருளைக் கிழங்குகளின் சீவல்ப் பொட்டணங்கள் சிலவற்றைக் கொடுப்பார்கள். இவனைப் போலவே இருக்கும் அந்த மற்றவர்களும் வாராவாரம் வந்து தொலைப்பார்கள். என்ன இழவுடா சாமி சிலபல பெருவிரற்கடைகள் அகலமான இருக்கை கிட்டும். கலோரியில்லாத உருளைக்கிழங்கு நொறுவல் என்று சொல்லி இல்லாத ஊத்தைஉருளைக் கிழங்குகளின் சீவல்ப் பொட்டணங்கள் சிலவற்றைக் கொடுப்பார்கள். இவனைப் போலவே இருக்கும் அந்த மற்றவர்களும் வாராவாரம் வந்து தொலைப்பார்கள். என்ன இழவுடா சாமி வாராவாரம் அதே மூஞ்சிகளோடு பயணம். இதிலென்ன சுவாரசியம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். அதே ஆட்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் போதுதானே சிலபல கதைகள் நமக்குக் கிடைக்கிறது.\nநேற்று அந்த மூவரும் பேசிப் பேசி வானூர்தியைச் சொற்களால் நிறைத்தலிருந்து, “ஓ, யு ஸ்பீக் ரஷ்யன் லேங்வேஜ் யு நோ, மை சன் ஆல்சோ ஸ்பீக்ஸ் ரஷ்யன் வெரி வெல். ஹி லேர்ன்ட் இட் ஃப்ரம் மை பாய் பிரண்ட் ஹு இஸ் எ ரஷ்யன். ஹிஸ் டேட் வாஸ் சோ சர்ப்பரைஸ்டு வென் ஹி வாஸ் ஸ்பீக்கிங் இன் ரஷ்யன் யு நோ யு நோ, மை சன் ஆல்சோ ஸ்பீக்ஸ் ரஷ்யன் வெரி வெல். ஹி லேர்ன்ட் இட் ஃப்ரம் மை பாய் பிரண்ட் ஹு இஸ் எ ரஷ்யன். ஹிஸ் டேட் வாஸ் சோ சர்ப்பரைஸ்டு வென் ஹி வாஸ் ஸ்பீக்கிங் இன் ரஷ்யன் யு நோ”. களத்து மேட்டுக்குள்ள புகுந்த கவுதாலியப் போல இது நாம,”வெரி இண்ட்ரஸ்டிங். ப்ளீஸ் ஆஸ்க் ஹிம், ஹி மே வான்ட் டு லேர்ன் தமிழ் ஏஸ்வெல்”. களத்து மேட்டுக்குள்ள புகுந்த கவுதாலியப் போல இது நாம,”வெரி இண்ட்ரஸ்டிங். ப்ளீஸ் ஆஸ்க் ஹிம், ஹி மே வான்ட் டு லேர்ன் தமிழ் ஏஸ்வெல்\nவகைப்பாடு பொது பணிவுடன் பழமைபேசி\n”வெரி இண்ட்ரஸ்டிங். ப்ளீஸ் ஆஸ்க் ஹிம், ஹி மே வான்ட் டு லேர்ன் தமிழ் ஏஸ்வெல்\nபழமைகிட்ட தமிழ் படிச்ச பிறகு அவங்க அம்ம ஆல் ஈஸ் வெல் ஆல் ஈஸ் வெல்-ன்னு சொல்லப் போறாங்க\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marapasu.blogspot.com/2012/06/4_21.html", "date_download": "2018-07-20T10:53:20Z", "digest": "sha1:2QFQHPFX4YUFHPDXEKPA3ZHBA53CGDFG", "length": 9059, "nlines": 141, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: கதை போல ஒன்று - 4அ", "raw_content": "\nகதை போல ஒன்று - 4அ\nஎங்க ஊர்ல தட்டான் பூச்சியை , புட்டான் என்றுதான் சொல்லுவோம்.\nபுட்டானில் எனக்கு தெரிந்த புட்டான் மூன்று.\nதெரிந்த புட்டான் மூன்று வருமாறு ...\n- அப்புறம் விரலில் பாதி இருக்கும்\n- அப்புறம் கையை விரித்தால் அதில் முக்கால் வாசி இருக்கும் நீலப்புட்டான்.\nகேள்வி பட்ட புட்டான் பெயர் “ மலையங்கோப்ளஸ்”.\nஅது பற்றி பல வியப்புகள் விவரணங்கள் உண்டு. ஒரு சிறிய பட்டம் அளவுக்கு பெரிய “ மலையங்கோப்ளஸ்” உண்டு என்பது போன்ற பீலாக்களூக்கு அளவே இல்லை.\nஊசிபுட்டான் சத்தில்லாத புட்டானாம், அதனால் அதை விட்டு விடுவோம்.(அதை பார்க்கவும் முடியாது லேசில்).\nநீல புட்டானை பிடிக்கவே முடியாது.\nஇதில் ரொம்ப பாவம் விரலில் பாதி சைஸ் இருக்கும் பச்சை புட்டாந்தான்.\nகாலை அல்லது மாலையில்தான் அது நிறைய வரும்.\nஎதாவது குத்து செடியில் உட்காரும் புட்டான்களின் பின் பவ்யமாக ஒற்றை கையை பாம்பு படம் போல சாய்வாய் குவித்து, ஒரே வீச்சாய் வீச வேண்டும்.கைக்குள் குறுகுறுவென்று கிச்சலம் காட்டி கிடைக்கும் புட்டானை துளையிட்ட அட்டைபாக்ஸில் போட்டு வைத்து கொள்வோம்.\nஒரு அரை டஜன் புட்டானாவது சேர்ந்த பிறகு நானும் நண்பனும், ஆளுக்கு மூன்று மூன்று புட்டானாய் பிரித்து கொள்வோம்.\n அதை எடுத்து புட்டானின் உடம்பில் நறுக்கென்று சதை பகுதியில் சொருகி, காற்றில் பறக்க விடுவோம்.\nவலி கொடுத்த அலைகழிப்பிலும் , வேதனையிலும் புட்டான் ராக்கெட் மாதிரி மேலே போகும்.\nபோய் சர்ரென்று கீழே விழும். யார் புட்டான் அதிகம் மேலே போகிறது என்று போட்டி.\nஇப்போது நினைத்தால் புட்டானின் வலியை துல்லியமாக உணர முடிகி��து. அந்த “நறுக்” கை நினைத்தால் உடல் கூசுகிறது.\nஓருநாள் என் இரண்டு வயது பெண்ணுக்கு காற்று இருக்கும் பாலத்தீன் ”கதா ஆயுதம்” வாங்கி கொடுத்தேன்.\nகொஞ்ச நேரம் கழித்து அவள் சத்தமே காணோமே என்று பார்த்தால், வராண்டாவில் கறுப்பு நிற சிறிய கடிக்காத (நாங்கள் அதை பிள்ளையார் எறும்பு என்போம்) எறும்புகளை தன் கதா ஆயுதத்தால் அடித்து அடித்து கொன்று கொண்டிருந்தாள்.\nமுகம் பல்பாக ஒளிர்ந்தது அவளுக்கு, எறும்புகளை கொல்லும் போது.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல ஒன்று - 22\nகதை போல ஒன்று - 21\nகதை போல ஒன்று - 20\nநான் டீசண்டு . ஆனா புக் விசயத்துல வீக்...\nதண்ணில உள்ள கரண்ட ...\nநோக்கு கூலி தொடு கூலி...\nவழக்கு எண் பற்றி சாருவுக்கு ஒரு கேள்வி \nஅலெக்ஸாண்டருக்கு துறவி சொன்ன பதில்\nகதை போல ஒன்று - 19\nஜெயமோகன் வலைதளத்தில் என் கடிதம்\nகதை போல ஒன்று - 18\nகதை போல ஒன்று - 5\nகதை போல ஒன்று - 4அ\nகதை போல ஒன்று - 4\nகதை போல ஒன்று - 3\nகதை போல ஒன்று - 2\nகதை போல ஒன்று - 1\nகதை போல ஒன்று -17\nகதை போல ஒன்று -16\nகதை போல ஒன்று -15\nகதை போல ஒன்று -14\nகதை போல ஒன்று - 13\nகதை போல ஒன்று - 12\nகதை போல ஒன்று - 12\nகதை போல ஒன்று - 11 a\nகதை போல ஒன்று -11\nகதைபோல ஒன்று - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://princenrsama.blogspot.com/2016/08/", "date_download": "2018-07-20T10:42:25Z", "digest": "sha1:DYHAU55S3DXECKSUUWFK6YFUNYR22LEG", "length": 8980, "nlines": 253, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "PRINCENRSAMA", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nAugust, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nடாபர் ஹனி புதிய விளம்பரம் ஒன்று. தேன் புட்டியைக் கையில் வைத்துக் கொண்டு எதிரிலிருக்கும் பெண்ணைப் பார்த்து வம்பிழுக்க, 'ஹனி' என்கிறார். அவர் முறைத்துவிட்டு, அதுவா ஹனி, இது ஹனி என்று டாபர் ஹனியைக் கையில் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது அவ்விளம்பரம். இந்தக் காட்சியைக் கேட்டதும் உங்களுக்கு இன்னொரு காட்சியும் பாடலும் நினைவுக்கு வருமே கண்டதும் எனக்கு வந்தது. ஏனெனில் சிறுவயதில் காலை எழுந்ததும் கேட்பது, அல்லது எங்களை எழ வைப்பதே என்.எஸ்.கே பாடல்கள் அல்லது எம்.ஜி.ஆர். இன உணர்வுப் பாடல்கள் போன்ற இசைப் பேழைகள் தான். (நன்றி: சாமி சமதர்மம்) அதில், டி.ஏ.மதுரத்தைப் பார்த்து, கலைவாணர் என்.எஸ்.கே., பாடுவதாக அம்பிகாபதி படத்தில் அமைந்தது அந்தப் பாடல். 'கண்ணே... உன்னால் நான் அ���ையும் கவலை கொஞ்சமா கண்டதும் எனக்கு வந்தது. ஏனெனில் சிறுவயதில் காலை எழுந்ததும் கேட்பது, அல்லது எங்களை எழ வைப்பதே என்.எஸ்.கே பாடல்கள் அல்லது எம்.ஜி.ஆர். இன உணர்வுப் பாடல்கள் போன்ற இசைப் பேழைகள் தான். (நன்றி: சாமி சமதர்மம்) அதில், டி.ஏ.மதுரத்தைப் பார்த்து, கலைவாணர் என்.எஸ்.கே., பாடுவதாக அம்பிகாபதி படத்தில் அமைந்தது அந்தப் பாடல். 'கண்ணே... உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா' என்று தொடங்கி, தங்கமே, தேனே என்று ஒவ்வொரு சொல்லாக மதுரத்தை விளித்துப் பாடுவார். ஆசையுடன் கூடிய பொய்க் கோபத்தோடு மதுரம் அம்மாவின் முறைப்பும், ஒவ்வொன்றுக்கும் கலைவாணர் சொல்லும் விளக்கமும், அவரின் குரலிலேயே வெளிப்படும் பாவமும் அட்டகாசம்.\nஏனோ இன்றைக்கு இரண்டாம் முறையாக கலைவாணர்…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.biomin.net/in-ta/print/products/biotronic/?cHash=199d575f76afd19169463c73470893c8&tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar", "date_download": "2018-07-20T10:43:59Z", "digest": "sha1:77IMFJ4RVMUXDEX3CE2KNOCUFFWQV5RF", "length": 9640, "nlines": 46, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - Biotronic", "raw_content": "\nஒரு ஆற்றல்மிகு அமிலமாக்கலுக்கான தீர்வு\nபயோடிரானிக்® டாப் வகை - Biotronic® Top\nபயோடிரானிக® (Biotronic ® Top) டாப் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், ஒரு தாவர வேதிப்பொருள் மற்றும் தனித்துவமான பயோமின்® ஊடுருவச்செய்யும் கலவை ஆகியவை உள்ளன. இவை யாவும் ஒரு தனித்துவமான கூட்டு இயக்கத்துடன் செயல்பட்டு பலனளிக்கின்றன. பயோமின்® ஊடுருவச்செய்யும் கலவையானது செயல்மிகுந்த சேர்மானப் பொருட்களின் (கரிம அமிலங்கள் மற்றும் தாவர வேதிப்பொருள்) செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாவின் புறச்சவ்வை ஊடுருவதன் மூலம் இந்த சேர்மானப் பொருட்களின் நுழைவை எளிதாக்குகிறது.\nகிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாக்களுக்கு (இ.கோலி, சால்மோனெல்லா) எதிராக கரிம அமிலங்கள் மற்றும் தாவர வேதிப்பொருட்களின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது (E. coli, Salmonella)\nபயோடிரானிக்® (Biotronic®) டாப் வகை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:\nகலப்பு கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றியினம், கன்றுக்குட்டி மற்றும் மீன் தீவனம் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமிலக் கலவைகள் கொண்ட பொடித்த புராடக்ட்கள், தாவர வேதிப்பொருள் மற்றும் பயோமின்® (Biomin ®) ஊடுருவச்செய்யும் கலவை.\nஆயத்த கலவை உணவுகள், பால் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பால் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமில உப்புகள் கொண்ட பொடித்த புராடக்ட்கள், தாவர வேதிப்பொருள் மற்றும் பயோமின்® (Biomin®) ஊடுருவச்செய்யும் கலவை.\nகுடிநீர், கலப்பு மற்றும் திரவ தீவனம், பால் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பால் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமிலக் கலவைகள் கொண்ட திரவ புராடக்ட்கள் மற்றும் பயோமின்® (Biomin®) ஊடுருவச்செய்யும் கலவை.\nஒரு சிறப்பு கனிம சுமப்பியானது ஒரு வரிசைமுறையான விடுவிப்பு ஊடகமாக (SRM) பொடித்த புராடக்ட்களில் செயல்பட்டு, தீவனத்திலும் வயிறு, உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகள் சார்ந்த பாதையிலும் செயல்மிகுந்த சேர்மானப் பொருட்களின் ஒரு மெதுவான விடுவிப்பை உறுதிசெய்கிறது.\nபயோடிரானிக்® (Biotronic®) புராடக்ட்கள் அரிப்புத்தன்மை இல்லாதவை, பாதுகாப்பானவை மற்றும் கையாள்வதற்கு எளிதானவை, பக்க விளைவுகள் இல்லாதவை அல்லது சந்தைப்படுத்தக்கூடிய விலங்கின் பாலில்/இறைச்சியில் உள்ள மருந்துகளின் படிவுகள் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச படிவு வரம்பை விட குறைவாக ஆவதற்கு தேவையான காலக்கட்டம் எதுவுமில்லாதவை ஆகும்.\nபயோடிரானிக்® (Biotronic®) பற்றிய உங்கள் கேள்விகளுக்கு\nசில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்\nபுராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும் மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/topic/photo", "date_download": "2018-07-20T10:11:50Z", "digest": "sha1:KG2GHOSOSUYTXWI5LGF4DHIBP4ESCAVZ", "length": 12495, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅந்தக் காலத்துல மொட்டைக் கடிதாசி போடுவாங்கன்னா... இந்தக் காலத்துல இப்படிக் கிளம்பிட்டாங்களே\nதிருமணத்துக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மணமேடை வரை வந்த திருமண��் மார்ஃபிங் செய்யப்பட்டு அனுப்பப் பட்ட புகைப்படங்களுக்காக மணமகனால் தடுத்து நிறுத்தப்பட்ட சங்கதி\n இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்\nசிலரது டிரான்ஸ்ஃபர்மேஷனைக் கண்டுபிடிக்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் பிரபல ஆன்லைன் இணைய இதழொன்றில் சலங்கை ஒலி விமர்சனம் வாசித்தேன்.\nபாகிஸ்தான் தேர்தல் களேபரங்கள்... சுயேட்சை வேட்பாளரின் ஏடாகூடமான பிரச்சார புகைப்படங்கள்... டோண்ட் மிஸ் இட்\nஇவர் சுயேட்சையாகக் களமிறங்குவது ‘ஆம் ஆத்மி பாகிஸ்தான்’ கட்சியின் சார்பில். அந்தக் கட்சியின் பிரதான கொள்கைகளில் முக்கியமானவை நாட்டின் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுத்தம் உள்ளிட்டவை.\nவைரலாகும் ஆர்ஜே வைஷ்ணவியின் ஸ்விம்சூட் புகைப்படங்கள் வைரல் ஆகிறதா\nவீட்டின் வரவேற்பறைக்கு வந்து தரிசனம் தரும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை பிக்பாஸ் குழுவினர் ஏன் அமுல்படுத்தக் கூடாது\nஉங்கள் கணினியில் ஏதேனும் ஒரு படத்தைத் திறந்து நன்றாக ஸூம் செய்து பார்த்தால், ஏதோ ஒரு கட்டத்தில் படத்தில் சதுரம் சதுரமாகத் தெரிய ஆரம்பிக்கும். அந்தச் சதுரம்தான் பிக்ஸெல்.\nஇலவசமாக போட்டோ எடுக்கக் கத்துக்கணுமா\nசென்னையில் தனியார் கல்லூரில் ஒன்றில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறையில் புகைப்படக் கலையைப் பயிற்றுவிக்கும்\nவாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற சன்னி லியோன்\nபாலிவுட் நடிகையான சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார்.\nதன்னுடைய அழகான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்த ஸ்ரீதேவி\nசமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவு செய்வது ஸ்ரீதேவியின் வழக்கம்....\nஎங்கேயோ பார்த்த நினைவு... யாரிந்த மூவர் கூட்டணி\nஇரண்டாவதாக இருப்பவர் சமீபத்தில் வசூலில் வரலாறு படைத்த தென்னிந்திய எபிக் திரைப்படத்தின் வில்லன் அல்லது ஆண்ட்டி ஹீரோ.\nஉயரத்தைக் காரணமாக வைத்து சமூக ஊடகங்களில் கலாய்த்தலுக்கு உள்ளாகி வைரலான அமீர்கானின் புகைப்படம்\nஉயரத்தைக் காரணம் காட்டி தங்களது திறமையால் திரைத்துறையில் ஜெயித்துக் கொடி நாட்டிய நடிகர்களைக் கலாய்ப்பது நாகரீகமான செயலாக இருக்குமா எனத் தெ��ியவில்லை.\nநடிகை கனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள்\nகனிகா, ஃபேஸ்புக்கில் தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்...\nஇந்தப் புகைப்படங்களை எல்லாம் எடுத்தது இவரா இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஓமாயி இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் ஓமாயி\nசுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவர்கள் ஒரு ஆங்கிலேய பெண்ணிற்கு சிகரெட் பற்ற வைப்பதைப் போன்ற புகைப்படத்தை நம்மில் பலரும் பார்த்து இருப்போம். இதை எடுத்தவர் ஒரு பெண் என்பதை அறிவீர்களா\nபேஸ்புக்கில் ஒவ்வொரு 'லைக்'குக்கும் ஒவ்வொரு குத்து: மனைவியின் முகம் சிதையுமளவுக்கு கணவன் கொடூர சித்ரவதை\nபேஸ்புக்கில் மனைவியின் புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nதினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்\nபோட்டியில் கலந்து கொண்டு தங்களது குரூப் ஃபோட்டோக்களையும், பள்ளி நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அத்தனை பேருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்\nதினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ கெடு இன்றுடன் நிறைவடைகிறது\nநவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காம் அறிவித்திருந்த குரூப் ஃபோட்டோ போட்டிக்கு ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.11.17 இன்றுடன் நிறைவடைகிறது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathippu.com/2015/10/iball-slide-6351-q40i-8GB-Off.html", "date_download": "2018-07-20T10:18:59Z", "digest": "sha1:6FTG5KK7VMWMZEIJ4QVQKSUU3KZIQFPA", "length": 4616, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் iBall Slide 6351 Q40i 8 GB", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் iBall Slide 6351 Q40i 8 GB (Grey) 30% சலுகை + 15% Cashback சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : TAB15 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி 15% Cashback சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 4,999 , சலுகை விலை ரூ 2,974\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kovaikkavi.wordpress.com/2011/04/16/28-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:35:27Z", "digest": "sha1:AWHEHMF7FXFTYNFWYD3B6C5CIIK6LKPD", "length": 16653, "nlines": 206, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "2. தொலைத்தவை எத்தனையோ!…. | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n16 ஏப் 2011 2 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in தொலைத்தவை எத்தனையோ\nநேரம் மாலை ஏழு மணியிருக்கும். இருட்டி விட்டது. அப்பா என்னைக் கூப்பிட்டு ”..அப்பப்பா வீட்டில் இன்றைய வீரகேசரியை எடுத்து வா..வெளிச்சம் எடுத்துக் கொண்டு போ..வெளிச்சம் எடுத்துக் கொண்டு போ (லன்ரன் அல்லது ரோச் லைட்)..”…என்பார்.\nசாதாரணமாக ஒரு எழுபது மீட்டர் தூரமிருக்கும், கூப்பிடு தொலைவில் தான் ஆச்சி அப்பு வீடு உள்ளது. ( ஆச்சி அப்பு )\nஇருட்டில் போவதென்றால் எனக்குப் பொல்லாத பயம். ஒளிக் கருவியை எடுத்துக் கொண்டு வீட்டுப் படிக்கட்டால் மண் நிலத்தில் கால் வைக்கும் போது..”தோடுடைய செவியன்..”….என்று தேவாரம் பாடத் தொடங்கி, அங்கு இங்கு திரும்பிப் பார்க்காது, (அது தான் சுற்றி வர இருட்டே) பாதையை மட்டும் பார்த்த படி, வேக வேகமாக நடந்து, (சில சமயம் ஓடுவதும் உண்டு,) அப்பு ஆச்சி வீட்டுப் படியேற..” பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவனன்றே..” என்று தேவாரம் முடியும்.\n” என்ன பிள்ளை தனியாகவா வந்தாய்..” என்பினம். ”..ஓ… தேவாரம் பாடிய படி வந்தேன் ..” என்பேன்.\nஅப்பு சாய்மானக் கதிரையில் படுத்திருப்பார். தலைவாசல் மேசையில் விளக்கெரியும்.\n”..அப்பு பேப்பர் வாசித்து விட்டீர்களா..”..என்பேன். பிறகு பத்திரிகையை ” அப்பாக்கு கொண்டு போகிறேன்…”…என்று கூறி எடுத்துச் செல்வேன்.\n. நான் கூட்டிக் கொண்டு போய் விடட்டா..”… என்பார் ஆச்சி. ”..இல்லையாச்சி”… என்பார் ஆச்சி. ”..இல்லையாச்சி… நான் தனியப் போவேன்..” என்று கூறி..மறுபடி மண் நிலத்தில் கால் பதிக்கும் போது ஒரு தேவாரம், அது சொற்றுணை வேதியனாகவும் இருக்கும். வீடு போய்ச் சேர்ந்திடுவேன்…சில வேளை குடல் தெற��க்கும் ஓட்டம் தான்.\nஒரு நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியப்பாவின் வீடு. அவர்கள் பத்திரிகை வாங்கிப் படித்து விட்டு, அப்புவிற்குக் கொண்டு வந்து தருவார்கள். நாங்களும் அதைப் பகிர்வோம். (அப்பா,பெரியப்பா)\nநான் இறுதிப் பக்க வலது மூலையில் வரும் சினிமாச் செய்தியைத் தவறாது வாசிப்பேன். அப்பா யாழ்பாணப் பட்டினத்தில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தார். தினமனி, தமிழ்நாடு போன்ற பத்திரிகைகள் அப்பா கொண்டு வருவார். பெரிய கொட்டை எழுத்தில் உள்ள தலைப்புகள் பார்த்து, பிடித்தமானதை வாசிப்பேன். இந்தியப் பத்திரிகைகளாதலால் நிறைய சினிமா செய்திகள் அழகழகான படங்களுடன் வரும், ஆவலாகப் பார்ப்பேன்.\nஅப்போது தான் கல்கி வாசிக்கப் பழகினேன். பாப்பா மலர், வாண்டு மாமா சிறு கதைகள், அதற்கு வரும் படங்கள் என்று ரசிக்கத் தொடங்கினேன் .\nஓவியர் லதா, மணியன் கீறும் அழகிய படங்களை அப்படியே பார்த்துக் கீறத் தொடங்கினேன். மாமிமார் இருவர் நான் கீறுவதைப் பார்த்து வடிவாக இருக்கு என்பார்கள். எனக்கே எனக்காகப், படம் வரையும் வரைதல் கொப்பி வைத்து, கீறிய படங்களை அலுப்பு வரும் நேரங்களில் நானே பார்த்து ரசிப்பேன்.\nபாடசாலையில் நிறப் பென்சில்கள், தண்ணிரில் கரைக்கும் நிறங்கள் என்று, வகுப்பு வளர்ச்சியின் படி வளர்ந்தது எனது இந்த ஆர்வம்.\nஎனக்கு நல்ல ஞாபகம் சக்கரவர்த்தித் திருமகள், அலையோசை, குறிஞ்சி மலர் கதைகள் வந்தன. மாமிமார் அவைகளை வாசிக்க, நான் பாப்பா மலர் வாசிக்க, வீரவிஜயன் சித்திரத் தொடர் பார்க்க என்று குறிப்பிட்ட நாளில் படலையடியில் அப்பாவிற்காக காத்திருப்போம்.\nஅப்பா துவிச் சக்கர வண்டியில் பட்டினத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு வருவார். சொல்லப் போனால் மாமிமாருக்கும் எனக்கும் போட்டி தான். நான் முந்தினால் ” ஓ…எடுத்திட்டாயா..” என்று மாமி சிரிப்பார். நான் வாசிக்கும் வரை காத்திருந்து அவர்கள் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அதே போன்று அவர்கள் முந்தினாலும் நான் பொறுமையுடன் காத்திருப்பேன். அப்பு ஆச்சி வீட்டில் அவர்கள் வசித்தனர்…( மாமிமார் )\nதனித் தனி வீடுகளில் வாழ்ந்தாலும் ஓரளவு கூட்டுக் குடும்பம் போன்ற வாழ்வில் பலவற்றை கண்ணுக்குத் தெரியாத மாதிரியே நாங்கள் பயின்றோம். இப்படித் தொலைத்தவை எத்தனையோ இவைகளைத் தானே இன்றைய பிள்ளைகள் இங்கு தொலைத்து…..\nஅது ஒரு நிலாக் காலம்\nஅது ஒரு கனாக் காலம்\nபுது தேன் சிந்திய காலம்\nPrevious 17. கவிதை பாருங்கள்(photo,poem) Next 184. மனிதம் தேக்கிடு\n2 பின்னூட்டங்கள் (+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n47. பாமாலிகை (தமிழ் மொழி)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (492)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-20T10:27:42Z", "digest": "sha1:QSQJ4LD4ZUGE4C2SFDCZSJBDYC7FC6HR", "length": 41971, "nlines": 357, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இந்தியா - விக்கிசெய்தி", "raw_content": "\nIndia தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 33 துணைப்பகுப்புகளில் பின்வரும் 33 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசாம் (9 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகள் (5 பக்.)\n► அருணாச்சலப் பிரதேசம் (7 பக்.)\n► அலைக்கற்றை ஊழல் (7 பக்.)\n► ஆந்திரப் பிரதேசம் (11 பக்.)\n► இந்தியத் தேர்தல்கள் (2 பகு, 3 பக்.)\n► இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள் (9 பக்.)\n► இமாச்சலப் பிரதேசம் (5 பக்.)\n► உத்தரப் பிரதேசம் (13 பக்.)\n► உத்தராகண்டம் (5 பக்.)\n► ஒரிசா (4 பக்.)\n► கர்நாடகம் (1 பகு, 18 பக்.)\n► குஜராத் (7 பக்.)\n► கேரளம் (1 பகு, 22 பக்.)\n► கோவா (3 பக்.)\n► சத்தீஸ்கர் (8 பக்.)\n► சிக்கிம் (2 பக்.)\n► தமிழ்நாடு (13 பகு, 318 பக்.)\n► திரிபுரா (7 பக்.)\n► தில்லி (3 பக்.)\n► துடுப்பாட்ட உலகக்கிண்ணம் 2011 (16 பக்.)\n► தெலுங்கானா (6 பக்.)\n► நாகாலாந்து (2 பக்.)\n► பீகார் (11 பக்.)\n► புதுச்சேரி (1 பக்.)\n► மகாராட்டிரம் (9 பக்.)\n► மணிப்பூர் (2 பக்.)\n► மத்தியப் பிரதேசம் (8 பக்.)\n► மேகாலயா (1 பக்.)\n► மேற்கு வங்காளம் (16 பக்.)\n► ராஜஸ்தான் (8 பக்.)\n► ஜம்மு காஷ்மீர் (6 பக்.)\n► ஜார்க்கண்ட் (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 721 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n'உலகின் மிகக் குறைந்த விலை' வீடுகளை அமைக்க டாட்டா நிறுவனம் திட்டம்\n10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு\n1000, 500 ரூபாய் நோட்டு விவகாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேச்சு\n11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரின் மகள் சாதனை\n13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு\n157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\n15ம் திகதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம்\n1919 அம்ரித்சர் படுகொலைகள்: பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்\n1968 விமான விபத்தில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது\n1984 போபால் நச்சுக் கசிவு: குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை\n1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சூத்திரதாரி பொய்ச்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு\n2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்: சதித் திட்டத்தில் ஈடுபட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்\n2002 கோத்ரா தொடருந்து எரிப்பு: 11 பேருக்கு மரணதண்டனை அறிவிப்பு\n2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை\n2002 குஜராத் வன்முறை: பாஜக தலைவர் மாயா கொட்னானிக்கு 28 ஆண்டு கால சிறைத்தண்டனை\n2002 வன்முறை தொடர்பான ஆவணங்களை எரித்து விட்டதாக குஜராத் அரசு அறிவிப்பு\n2003 மும்பை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத் தண்டனை\n2008 மும்பை தாக்குதல்: கசாப்பின் தூக்கு தண்டனை உறுதி\n2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு\n2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்\n2009 வேதியியல் நோபல் பரிசு ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு தரப்பட்டது\n2010 இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு, தனுஷ் சிறந்த நடிகராகத் தெரிவு\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\n2010 பொதுநலவாய போட்டிகள்: தங்கம் வென்ற நைஜீரியர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\n2010 பொதுநலவாய விளையாட்டு: இலங்கை வென்ற ஒரே தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது\n2010 பொதுநலவாயப் போட்டிகள்: இலங்கைக்கு முதல் தங்கம்\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\n2012 உலக சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்த் வெற்றி\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\n2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்\n2015 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் அறிமுகம்\n2015ஆம் ஆண்டுக்கான இந்திய தொடருந்து வரவு செலவு கணக்கு அறிமுகம்\n26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது\n46 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அஞ்சல் பொதி இந்தியாவுக்குக் கிடைத்தது\n500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய பிரதமர் அறிவிப்பு\nஅசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது\nஅசாம் மாநிலத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் இறப்பு\nஅசாமில் பயணிகள் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஇந்தியக் காந்தியவாதி அண்ணா அசாரே உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்\nஅசாரேயுடன் பேச்சு நடத்தத் தயாரென பிரதமர் அறிவிப்பு\nஅண்ணா மேம்பாலத்தில் பேருந்து விபத்து\nஅதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா\nஅதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு\nஅந்தமான் தீவுகளில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஅந்தமான் தீவுகளின் முதல் மொழி அகராதி தொகுக்கப்பட்டது\nஅமெரிக்க அரசு இணையதளத்தில் இந்தியாவின் திருத்தப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டது\nஅமெரிக்க இந்தியர் சித்தார்த்தா முக்கர்ஜியின் நூலுக்கு புலிட்சர் பரிசு\nஅமெரிக்க சுதந்திரதேவி சிலையைப் போல் மதுரையில் தமிழ்த்தாய் சிலை, ஜெயலலிதா அறிவிப்பு\nஅமெரிக்காவைக் கலக்கிய போபண்ணா-குரேஷி டென்னிஸ் இணை\nஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் ஜெயலலிதா\nஅரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்\nஅருகி வரும் புலிகளைப் பாதுகாக்க ராஜஸ்தானின் முழுக் கிராமமும் இடம்பெயர்ந்தது\nஅருணாச்சலப் பிரதேச முதல்வருடன் சென்ற உலங்குவானூர்தி காணாமல் போனது\nஅருணாச்சலப் பிரதேசத்தில் கோரோ என்ற புதிய மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஅருணாச்சலப் பிரதேசத்தில் தொங்கு பாலம் விழுந்ததில் பலர் உயிரிழப்பு\nஅருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரல்\nஅலைக்கற்றை ஊழல் பணத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, தொலைக்காட்சி நிருவாகம் மறுப்பு\nஅலைக்கற்றை ஊழல்: ஆ. ராசாவின் உதவியாளர் தற்கொலை\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு\nஅலைக்கற்றை ஊழல்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படும்\nஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஅலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை\nஇந்திய நடுவண் அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகினார்\nஅலைக்கற்றை ஊழல் வழக்கு: ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டது\nஅலைக்கற்றை ஊழல் வழக்கு: கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டது\nஅலைக்கற்றை ஊழல்: 122 நிறுவனங்களின் உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியது\nஅலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு மே 14ம் தேதி\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு சிறை\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழிக்கு பிணை வழங்கப்படுவது குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅலைக்கற்றை ஊழல்: கனிமொழியின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nஅலைக்கற்றை ஊழல்: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பிணையில் விடுதலை\nஅலைக்கற்றை ஊழல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் கனிமொழி ஆஜர்\nஅலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை\nஅழிவின் விளிம்பில் அபூர்வமான இந்தியத் தாமரை\nஅஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி\nஆ. ராசாவின் காவல் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு\nஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் வாங்கினார்\nஆண்டிறுதியில் இந்தியாவில் 3ஜி சேவை: வோடாபோன் அறிவிப்பு\nஆத்திரேலியப் பாதிரியாரின் படுகொலை: ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது\nஆத்திரேலியப் பெண்ணுக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது\nஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம், ஆய்வுகள் தெரிவிப்பு\nஆத்திரேலியாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியருக்கு 1 மில். டாலர் இழப்பீடு\nஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் காணாமல் போனது\nஆந்திர முதலமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டார்\nஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாடு அதிவிரைவு தொடருந்தில் தீ; 47 பேர் உயிரிழப்பு\nஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு\nஆந்திரா கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு\nஆந்திராவில் பேருந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு\nஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்\nஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை\nஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெச்ரிவால் தில்லி முதல்வர் பதவியைத் துறந்தார்\nஆயுதங்களுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக விமானம் கொல்கொத்தாவில் தடுத்துவைக்கப்பட்டது\nஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுக் கொலை\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை\nஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு\nஇங்கிலாந்தில் இந்திய மாணவன் படுகொலை\nஇங்கிலாந்துடனான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இந்தியா படுதோல்வி\nஇசுலாம் மதத்திற்கு மாறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா\nஇசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' திரைப்படப் பாடலுக்காக விருது\nஇசையமைப்பாளரும் நடிகருமான சந்திரபோஸ் தனது 60வது வயதில் காலமானார்\nஇணையத் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவிப்பு\nஇணையதளங்களுக்கு தணிக்கை இல்லை, இந்திய மத்திய அரசு அறிவிப்பு\nஇத்தாலியக் கப்பல் மாலுமிகளால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டதில் இருவர் உயிரிழப்பு\nஇந்தி ஒளிவிழியம் மீதான தடை நீக்கம்\nஇந்திய அணுமின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு பவர் பைனான்ஸ் நிறுவனம் உதவி\nஇந்திய அமெரிக்கர் சீனாவுக்கு இராணுவ தொழில்நுட்ப இரகசியங்களை வழங்கினார்\nஇந்திய அரசியல் வாதி ஜோதி பாசு காலமானார்\nஇந்திய அறிவியலாளர்கள் புதிய புற்றுநோய் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தனர்\nஇந்திய இராணுவத்தினர் 500 பேர் இலங்கை வருகின்றனர்\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது\nஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2012\nஇந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்\nஇந்திய சினிமா நூற்றாண்டு, மக்களும் மரபுகளும்: சர்வதேச ஆவணப்பட விழா\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை பயணம்\nஇந்திய நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை நிறைவு செய்தது\nஇந்திய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துத் தீப்பிடித்ததில் பலர் உயிரிழப்பு\nஇந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nஇந்திய மற்போர் வீரரும் நடிகருமான தாரா சிங் 83வது அகவையில் காலமானார்\nஇந்திய மாணவன் கொலை: ஆத்திரேலிய இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை\nஇந்திய மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்திய மாவோயிசவாதிகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் மேனன் விடுவிக்கப்பட்டார்\nஇந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு\nஇந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு அறிமுகம்\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை லட்சுமி சாகல் காலமானார்\nஇந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் இசேகட்சாட்-1 செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது\nஇந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு\nஇந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு\nஇந்தியக் காஷ்மீர் குண்டுவெடிப்பில் மதத்தலைவர் உயிரிழப்பு\nஇந்தியக் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை, அமெரிக்கா அறிவிப்பு\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி\nஇந்தியத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளடக்கம்\nஇந்தியத் தலைநகர் தில்லியை 4.9 அளவு நிலநடுக்கம் தாக்கியது\nஇந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது\nஇந்தியப் பங்குச்சந்தை: ஏற்றத்துடன் முடிவடைந்தது\nஇந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: எட்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல்\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியர்கள் இரண்டு பழமையான மரபணுக் குழுக்களைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பு\nஇந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் மேலும் தாக்குதல்கள்\nஇந்தியரால் வாங்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி தனது வணிகத்தை ஆரம்பித்தது\nஇந்தியவம்சாவளி கவிஞருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு\nஇந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் இலங்கை பயணம்\nஇந்தியக் கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் 28 பேர் சிக்கினர்\nஇந்தியாவில் வேட்பாளர்களின் செலவு வரம்பை உயர்த்தப் பரிந்துரை\nஇந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கிடையே அணுமின் உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஇந்தியா இவ்வாண்டில் நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது\nஇந்தியா எடை கூடிய ஏவுகலத்தை ஆளில்லா குடிலுடன் செலுத்தியது\nஇந்தியா ஒரே தடவையில் ஏழு செயற்கைக்கோள்களை ஏவியது\nஇந்தியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதிக்கிறது\nஇந்தியா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியது\nஇந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது\nஇந்தியா மூன்று செயற்கைக் கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியது\nஇந்தியாவில் 'முதலாவது பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றம்' மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்டது\nஇந்தியாவில் 1 மில். பேரின் பட்டினிச் சாவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காரணம் எனக் குற்றச்சாட்டு\nஇந்தியாவில் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்\nஇந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இறப்பு\nஇந்தியாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 16வது மக்களவை துவங்கியது\nஇந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை\nஇந்தியாவில் சீனத் தலைவரின் வருகையை எதிர்த்து திபெத்தியர் தீக்குளித்து இறப்பு\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் பாதிப்படையலாம்\nஇந்தியாவில் பாலம் இடிந்ததில் 40 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் பீகார் தொடர் வண்டியில் கொள்ளை\nஇந்தியாவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது\nஇந்தியாவில் பேருந்து ஒன்று ஆற்றினுள் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு\nஇந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி\nஇந்தியாவில் மலேரிய இறப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு\nஇந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு\nஇந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்சு அறிவிப்பு\nஇந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது\nஇந்தியாவிலுள்ள 32 சட்டசபைகளுக்கும் 3 மக்களவைகளுக்கும் ஆன இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின\nஇந்தியாவின் 29வது மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்க நடுவண் ஆளும் கூட்டணி முடிவு\nஇந்தியாவின் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்தியாவின் அரிதுவாரில் நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 16 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றியடைந்தது\nஇந்தியாவின் கூர்க்காக்களுக்கு புதிய நிருவாகப் பிரிவு, உடன்பாடு எட்டப்பட்டது\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/uber-flying-taxis-to-be-launched-by-2020-012535.html", "date_download": "2018-07-20T10:18:54Z", "digest": "sha1:5RKTTKPKXVMRNETLTFJODNMDGUEO65UD", "length": 16076, "nlines": 204, "source_domain": "tamil.drivespark.com", "title": "85 ரூபாய் கட்டணத்தில் பறக்கும் டேக்ஸி சேவை அளிக்கவுள்ள ஊபர் நிறுவனம்...! - Tamil DriveSpark", "raw_content": "\n85 ரூபாய் கட்டணத்தில் பறக்கும் டேக்ஸி சேவை அளிக்கவுள்ள ஊபர் நிறுவனம்...\n85 ரூபாய் கட்டணத்தில் பறக்கும் டேக்ஸி சேவை அளிக்கவுள்ள ஊபர் நிறுவனம்...\nஉலகெங்கும் வாடகை கார் சேவையை வழங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஊபர் நிறுவனம் அடுத்தாக பறக்கும் டேக்ஸி சேவை வழங்க தயாராகி வருகிறது.\nஉலகம் முழுவதும் வாடகை டேக்ஸி சேவைத்துறையில் கிட்டத்தட்ட ஊபர் நிறுவனமே கோலோய்ச்சி வருகிறது எனலாம்.\nவாடகை கார் சேவையில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஆகாய மார்க்க டேக்ஸி சேவை அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டில் முதல் பறக்கும் டேக்ஸி சேவையை தொடங்கவிருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nசிறிய ரக எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இயங்கக்கூடிய வாகனம் பறக்கும் டேக்ஸிக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.\nபறக்கும் டேக்ஸிக்கான சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவிருப்பதாக ஊபர் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெஃப் ஹோல்டர் தெரிவித்தார்.\nஇந்த பறக்கும் வாகனங்களுக்கு விமான நிலையத்தில் இருப்பதைப் போன்று நீளமான ரன்வே தேவைப்படாது.\nமாறாக இவற்றால் ஹெலிகாப்டர்கள் போல செங்குத்தாக மேலே ஏறவும், இறங்கவும் முடியும்.\nமேலும் இவை எலெக்ட்ரிக் சக்தியில் இயங்கும் வாகனங்கள் என்பதால் மாசு ஏற்படுத்தாத சுற்றுச்சூழலுக்கு இனக்கமாகவும் உள்ளன.\nஜனநெருக்கடி மிகுந்த நகரங்களில் இவற்றை இடையூறு இன்றி மிக எளிதாக பயன்படுத்த முடியும் என்பது சிறப்பாகும்.\nஊபர் நிறுவனத்தின் முதல் பறக்கும் டேக்ஸி சேவை 2020ஆம் ஆண்டில் டல்லாஸ் , ஃபோர்ட் வொர்த், டெக்ஸாஸ் மற்றும் துபாய் நகரங்களில் துவக்கப்பட உள்ளது.\nசான்ஃபிரான்சிஸ்கோவின் மெரினா முதல் சான் ஹோஸ் டவுண்டவுன் இடையேயான சாலைமார்க்க பயண தூரம் இரண்டு மணிநேரமாகும்.\nஇந்த தொலைவை பறக்கும் டேக்ஸியில் வெறும்15 நிமிடங்களில் கடந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த பறக்கும் டேக்ஸிக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் நிர்னயித்துவிட்டதாக தெரிகிறது.\nமுதல்கட்டமாக பயணி ஒருவருக்கு 1.6 கிமீ தூர பயணத்திற்கு 85 ரூபாய் கட்டணமாக நிர்னயிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇது அதே தொலைவு கொண்ட தூரத்தை விலையுயர்ந்த காரில் கடப்பதற்கும் தற்போது இதே கட்டணம் தான் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஹில்வுட் பிராப்பர்டீஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து வெர்டிபோர்டுகளை உருவாக்கும் வேலைகளில் ஊபர் நிறுவனம் இறங்கியுள்ளது.\nஇவை ஏர்ஃபோர்ட் எனப்படும் விமான நிலையத்துக்கு இணையானவையாகும்.\nஅதாவது பேருந்து நிலையம், ரயில் நிலையம் போல இந்த பறக்கும் டேக்ஸிக்களுக்கான பிரத்யேக ஏறுதல்/இறங்குதல் நிலையம்.\nஇதைத்தான் வெர்டிபோர்ட் என்று ஊபர் அழைக்கிறது.\nடல்லாஸ் நகரில் வெர்டிபோர்டுகளுக்கான கட்டுமான வேலைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.\nமேலும் இவை மின்சக்தியால் இயங்கும் வாகனங்கள் என்பதால் இவற்றிற்கான மின் தேவையை பூர்த்தி செய்ய சார்ஜிங் நிலையங்களையும் இந்த வெர்டிபோர்டுகளில் நிர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nபிஃளையிங் அல்லது பறக்கும் டேக்ஸிக்களை தயாரித்துத் தருவதற்காக பெல் ஹெலிகாப்டர், ஆரோரா, பிபிஸ்ட்ரெல், மூனே மற்றும் எம்பிரேயர் ஆகிய நிறுவனங்களுடன் ஊபர் ஒப்பந்தம் செய்துள்ளது.\nமேலும் பிரத்யேகமாக சார்ஜிங் நிலையங்களை அமைத்துத்தருவதற்காக பிரபல சார்ஜ்ஃபாயிண்ட் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தம் செய்துள்ளது ஊபர்.\n2020ஆம் ஆண்டு துபாய் நகரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளவிருக்கும் 2020 உலக கண்காட்சி நடக்க உள்ளது.\nஇதையொட்டி தனது பறக்கும் டேக்ஸிக்களை துபாய் நகரில் இயக்க துபாய் அரசுடனும் ஊபர் கைகோர்த்துள்ளது.\nதற்போது மொபைல் ஆஃப்களில் ஒரு கிளிக் செய்தால் போதும் சில நொடிகளில் நம் இருப்பிடம் தேடி வாடகை கார்கள் வந்துவிடுகின்றன.\nஇனி அதே ஒரு கிளிக்கில் நம் முன்னே பறக்கும் டேக்ஸிக்களும் வரப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரூ, கொல்கத்தா என பல நகரங்களும் தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கி வருகின்றன.\nஇந்நிலையில் வாடகை டேக்ஸி துறையில் முதன்மையானதாக விளங்கும் இந்தியாவில் பறக்கும் டேக்ஸி நிச்சயம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஊபர் நிறுவனத்தின் பறக்கும் டேக்ஸி சேவை பற்றிய காணொளியை மேலே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #ஆட்டோ செய்திகள் #auto news #off beat\nமாயம் இல்லே.. மந்திரம் இல்லே.. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் டூவீலராக மாறிய அதிசயம்\nஆடி க்யூ3, க்யூ 7 டிசைன் எடிசன் அறிமுகம்\nடாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/sunny-leone-make-debut-small-screen-042348.html", "date_download": "2018-07-20T10:19:38Z", "digest": "sha1:NKIJAEZULWHAH5FDV6DIPVWLBWGZXCAG", "length": 9880, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்பார்ந்த சன்னி லியோன் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! | Sunny Leone To Make Debut In Small Screen - Tamil Filmibeat", "raw_content": "\n» அன்பார்ந்த சன்னி லியோன் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..\nஅன்பார்ந்த சன்னி லியோன் ரசிகர்களே... உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..\nமும்பை: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் விரைவில் சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்.\nநீலப்பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், கவர்ச்சி கன்னியாக உலகம் முழுவதும் அறியப்பட்ட சன்னி லியோன், முதன்முறையாக சீரியலில் நடிக்கிறார். அதுவும் அக்மார்க் குடும்ப சீரியலாம்.\nஇந்த சீரியலுக்கு பாபிஜி கர் பர் ஹெய்ன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியலிலும் நடிகையாகவே நடிக்கிறாராம் சன்னி லியோன். அதாவது சாதாரண மக்கள் குடியிருக்கும் காலனிக்கு குடி வரும் நடிகையாம்.\nதனது அடுத்த படத்திற்கு நாயகனைத் தேடி இந்த குடியிருப்புக்கு வரும் கேரக்டராம் சன்னி லியோனுக்கு.\nஅந்த பதவி ஜூலிக்கு மட்டுமே\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nதைரியம் தான் ஒரே ஒற்றுமை... வைரலாகும் சன்னி லியோன் பட தமிழ் டிரெய்லர்\nசன்னி லியோனைப் பார்த்திருப்பீங்க.. கரஞ்சித் கவுரைப் பார்த்திருக்கீங்களா.. \n‘கரன்ஜித் கவுரை’ நினைத்து ஒரே இரவில் 1000 முறை கதறி அழுத சன்னிலியோன்\nஅட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி’\n'வீரமாதேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. செம வெய்ட்டு கேரக்டரில் சன்னி லியோன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்\n11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா- வீடியோ\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீகாந்த் பற்றி கூறியது உண்மையே: ஸ்ரீ ரெட்டி- வீடியோ\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nபிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் : இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்றா\nகபீஸ்கபா பாடலில் அசத்தல் நடனம் ஆடும் பிஜிலி ரமேஷ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2012/12/blog-post_1863.html", "date_download": "2018-07-20T10:50:11Z", "digest": "sha1:UAP6FPM5ER55TMUERYOGFX6LN572S4TE", "length": 23225, "nlines": 323, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: வணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nவணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ்\nநேற்றைக்கு வேலைக்குப் போகும் அவசரத்தில் கையில் அகப்பட்ட ஒரு சஞ்சிகையைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன்.வாராந்த ‘குங்குமம்’ சஞ்சிகை. ஏதோ ஒரு பண்டமாற்றடிப்படையில் வீடு வந்து சேர்ந்திருக்கின்றது.\nபுரட்டிய போது தமிழ் எவ்வளவு அவசர அவசரமாகப் பயனிக்கின்றது என்று தெரிந்தது. நாவல்கள், நெடுங்கதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள் எல்லாம் சுருங்கி ஒரு பக்கக் கதைகளாகவும், துணுக்குகளாகவும் twitter, Facebook முகப்புப் பக்க வரிகளாகவும் மாறிப்போனதைக் காண முடிந்தது.\nஒரு சிறுவரியில் நச்சென்று சொல்லி விட்டுப் போவதை போகிற போக்கில் பார்த்து விட்டுப் போகும் அவசரம்\nதமிழில் அது மெல்லச் சுவறுகிறது.\nகாலமாற்றம் ஒன்று கண்ணில் தெரிகிறது.\nதமிழும் இலக்கியமும் கூட இடம்மாறி அவசர அவசரமாக ஓடுவதாகத் தோன்றுகிறது. எண்ணிம யுகத்துக்குள் புத்தாடை புனைந்தவாறு புதுத் தமிழ் நிற்கிறது. தொழில்நுட்பம் எழுத்தாளர்களை வாசகர்களாகவும் வாசகர்களை எழுத்தாளர்களாகவும் இடம்மாற்றிப் போட்டிருப்பதால் இணைய வெளி எங்கும்; மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள் எங்கும்; சிறுகதைகளுக்கான கருக்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு நையாண்டியோடு நகைச்சுவையோடு உதட்டில் மலருமொரு குறுநகையோடு இரண்டு வரியில் தமிழ் இப்போதெல்லாம் அதைச் சொல்லிப் போகிறது.\nகலைப்படுத்தல், இலக்கியமயப்படுத்தல், அழகுபடுத்தல் எல்லாம் வேண்டாத ஒன்றாய் ’சிம்பிளாய் ரெண்டு வரி’ என்ற அளவில் குறுகிப் போயிற்று.\n“வீரம் அன்று; விதி அன்று; மெய்மையின்\nவாரம் அன்று; நின் மண்ணினுக் கென்னுடல்\nபாரம் அன்று: பகை அன்று - பண்பொழிந்து,\nஈரம் இன்றி, இது என் செய்தவாறு நீ\nஎன்று வாலி இராமனைப் பார்த்துக் கேட்குமிடத்தை வாலிவதைப் படலத்தில் பார்த்து, படித்து,ஆசிரியரிடம் கேள்வி கேட்டு,கேட்டு, ரசித்து,வியந்து, பாடி,பாடமாக்கி,புளோகாங்கிதமடைந்த காலங்கள் எல்லாம் போயே போயிற்று.\nநட்ட மரத்துக்கு நீரூற்ற மறந்து விட்டு\nஎன கேலி செய்யும் காலமாய் ஆயிற்று காலம்\nஇலக்கியத்தனம் அதன் சுவையுணர்ச்சி ரசனை அதை ஆழ்ந்து அனுபவிக்கும் தன்மை குறிப்பிட்ட ஒருசாராருக்கென ஒதுங்கிப் போகிறதோ சுருங்கிப் போகிறதோ கால வெள்ளம் தகவல் குப்பைகளை வாழ்வாதாரமாக்குகிறதோ யாருக்கும் நின்று கேட்க பொறுமையும் அவகாசமும் இல்லாமல் மாய மானைத் தேடி தமிழும் ஓடுகிறது.\nஅவற்றை வணிகப்பத்திரிகைகளும் சிறப்பாகப் புரிந்து கொண்டிருக்கின்றன.\nநான் பார்த்த சஞ்சிகையில் கிடைத்த தகவல்கள் சுவாரிஷமாகவும் இருந்தன. கொஞ்சம் ஆழமாய் இவற்றைப் பார்த்தோமானால் இவைகளுக்குள் எல்லாம் சிறுகதைகளுக்கான கருக்கள் / விதைகள் ஒழிந்திருப்பதையும் கண்டு கொள்வீர்கள்.\n1. ஒரு அஞ்சு வருஷம் கஸ்டப்பட்டா அரசியல் வாதியாயிடலாம்.ஆனா, அதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்கக் கஸ்டப்பட்டாலும் மனுஷன் ஆக முடியாது.\nஎன் மனைவி சமைக்க ஆரம்பிச்ச பின்னால தான் இதுக்கு அர்த்தம் புரிஞ்சுது.\n3.கடவுளுக்கு நம்மப் பிடிக்கல்லனா டாக்டர்கிட்ட அனுப்புறாரு. டாக்டருக்கு நம்மப் பிடிக்கல்லனா கடவுள்கிட்ட அனுப்புறாரு.\n4.பொங்கல் சாப்பிட்டும் தூக்கம் வரல்லன்னா உலகில் வேறெந்த மருந்தும் உங்கள தூங்க வைக்காது.\n5.சூதும் வாதும் தூங்கி வழிகிறது அரசாங்கத்திடம். கேட்டால் அதெல்லாம் ’அரசியல் சானக்கியம்’ என சமாதானம் சொல்லப்படுகிறது.\n6.வாழ்க்கைய உருப்படியா வாழணும்மா ‘வாழ்க்கை ஒரு... ‘என்று ஆரம்பிக்கிற எந்த தத்துவத்தையும் கண்டுபிடிச்சி��க்கூடாதுப்பா.\n7.இப்பல்லாம் நேரத்துக்கு ஒழுங்கா கரண்ட் போக மாட்டேங்குது.\n8.தோழா... தோழா... தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்....\nஅப்பத் தான் உன் பொக்கட்டுல என்ன வச்சிருக்கான்னு எட்டிப் பாக்கலாம்.\n9. எவ்வளவு புன்னகைக்க வேண்டும் என்பதை அனுதினமும் கற்றுக் கொடுக்கிறது நகர வாழ்க்கை.\n10. எனக்கு விருப்பமில்லா விடயங்களில் இருந்து என்னைக் காப்பாற்றி விடுகிறது மறதி.\n11.பெண்கள் கண்களால் பார்ப்பதை இவன் தன் இஸ்டப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறான்.\n12.சில நிமிடங்களில் வெளிப்படுத்திய காதலை, வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து நிரூபிக்க வேண்டி இருக்கிறது.\n13.அடேங்கப்பா என அசத்திய ஒரு விஷயம் ‘அட, போங்கப்பா, எனச் சலிக்கவும் வைப்பதுண்டு.\n14.’பாலூட்டி வளர்த்த கிளி’ பாடலக் கேட்டிட்டு கிளி பால் குடிக்குமா என்று கேட்டால் முறைக்கிறாங்க.\n15.வீட்டருகே செல்லும் காரை குரைத்துக் கொண்டே துரத்திச் சென்று விட்டு, தனக்குப் பயந்து கார் ஓடிவிட்டதென கர்வத்தோடு வரும் நாயைக் கொஞ்சத் தோன்றுகிறது.\n16. டம்ளருக்குள் அடிக்கும் புயல் தேனீரை ஆற்றவே பயன் படுகிறது.\n18.பறவைகளின் வாழ்வில் பரிநாம வளர்ச்சி என்பது கிளைகளில் இருந்து வயர்களுக்குத் தாவியதே.\n19.சக மனிதர்களாகப் பார்க்காமல் பிற மதத்தினராகப் பார்க்கும் மதங்கள் உண்மையில் இறைவனையும் தலைகுனிய வைக்கின்றன\n20.ஆண்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் நிம்மதியா இருக்கணும்.பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்கணும்.\nசின்னஞ்சின்னனாய் பூக்கும் சிறு சிறு கவிதைகள் (நன்றி: ஆ.வி.)\n-ராஜா. சந்திர சேகர் -\nபுளொக்கில் திரையுலகை பின்னி எடுத்தேன்.\nஉங்களிடம் அடுத்த வாரம் பேசுகிறேன்\nஒரே ஒரு காரணம் மட்டும்\nசொல்லும் படி கேட்டாள் அவள்\nநாங்கள் கூட பாபர் மசூதிகள் தான்\nதமிழ் சுருங்கித்தான் போயிற்று சஞ்சிகைகளில்...\nஇருந்து நீங்கள் பகிர்ந்தவைகள் சுருக்கமாக இருந்தாலும் அருமை...\nகுறுகத் தறித்த குறள் போல ’கிராமத்து விதை பாலை மண்ணில்’என்றெழுதி உங்கள் வாழ்க்கைப் பயண வரலாற்றை சிக்கனச் சொல்லுக்குள் செவ்வனே சொல்லி விட்டீர்கள் குமார்.\nஅதற்கு என் பாராட்டுக்களும் பகிர்வுக்கு நன்றியும்.\nகுப்பையிலும் வைரம் தேடுபவர்கள் கண்டடைகிறார்கள் சிலபோது... உங்களைப் போல்மெனக்கிடாமல் எடுத்துக் கொண்டோம் நாங்க��ும்\n நழுவி ஓடும் நேரத்தை இழுத்துப் பிடித்து வலையுலகு வருகிறேன் அவ்வளவே.\nஒரு பூவின் வாசம் போல வந்து போவீர்கள்\nபகிர்வுக்கு நன்றிகள் ...இன்றைய காலகட்டத்தில் இலக்கியதமிழை விட இலகு (இலகுவான)தமிழில் எண்ணங்களை எழுதும் பொழுது மக்களுக்கு கருத்துக்கள் இலகுவாக சென்றடைகின்றது....என்பது என் கருத்து....மேலும் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து வருகின்றது...\nவரவுக்கு நன்றி புத்தன்.புது வருட வாழ்த்துக்களும்.\nநீங்கள் சொன்னது மெத்தச் சரி.\nசேலை கட்டிப் பார்த்த தமிழ் இப்போது ஜீன்ஸ் போட்டு நிற்கிறது.\nஅது அழகாகவும் தான் இருக்கிறது.:)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nவணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ்\nதமிழ் ஆவண மாநாடு 2013\nஎன் நாட்குறிப்பின் சில பக்கங்கள்.........\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srivijivijaya.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-20T10:33:42Z", "digest": "sha1:Y6VA2L3OOMAPAURKAHQ2RSVHKB33ABZC", "length": 120750, "nlines": 810, "source_domain": "srivijivijaya.blogspot.com", "title": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...: 11/01/2012 - 12/01/2012", "raw_content": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவியாழன், நவம்பர் 29, 2012\nஅழகான கைவேலைப்பாடு இந்த பொம்மைகள். பார்த்தும், எங்கள் நாட்டின் அடையாளத்தைப் (மூவிம்) பறைசாற்றுவதைப்போல் இருந்ததால்பகிர்ந்துகொண்டேன்.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/29/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 28, 2012\nகடிகார முள் டிக் டிக் டிக்\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/28/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில்லறை வணிகர்கள் பற்றிய பதிவுகளை தற்போதைய நாட்டு நிலவரமாக ஆங்காங்கே (பேஸ்புக் மற்றும் ப்ளாக்) படிக்கநேர்ந்தது. அங்குள்ள (இந்தியா) நிலவரம் தான் இது. இதற்கு நான் சொல்கிற கருத்து பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்து விடாது என்பது தெரியும், இருப்பினும் ஒரு பகிர்தல்தான்.\nஅதாவது சில்லறை வணிகர்களை துடைத்தொழிக்கும் முயற்சியாக, பிரபல பேரங்காடிகளை நிறுவி, பலகோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்போவதாக பரவலாகச் சொல்லப்பட்டு வருவதை, பலர் பலவாறான சாதகபாதகங்களை எடுத்தியம்பி தெளிவான ஆய்வுகளை மிகத்துல்லியமா பார்வைக்குக் கொண்டு வந்து, அந்த முயற்சிக்கு எதிர்ப்புக்குரல் தெரிவித்து வருகின்றனர். அதிகமான ஏழைகள் வசிக்கின்ற இந்தியா போன்ற நாடுகளில், சிறுவணிகத்தின் மூலம் தம்மை குட்டித் தொழிலதிபர்களாக உருவாக்கிக்கொள்கிற இந்த அணுகுமுறை வரவேற்கக்கூடியதே.\nஇருப்பினும் அரசாங்கம் அமல் படுத்த விருக்கின்ற இம்முயற்சியை எதிக்கவேண்டுமென்று ஒரேடியாக புறக்கணிக்காமல், சில பாதகங்களையும் நினைவில் கொண்டு கருத்துக்களை சீர்தூக்கிப்பார்ப்பது நல்லதென்று படுகிறது.\nஅடியேனும் இந்த சிறு வணிகத்துறையில் சம்பந்தப்பட்டு பாதிக்கப்பட்டு நொந்துபோய், வியாபரத்துறையே வேண்டாமென்று வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவள். அந்த அளவிற்கு கீழறுப்புகள், பிக்கல் பிடுங்கல்கள் மலிந்த துறை இது. சுதந்திர போக்குடன் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, கட்டுப்பாடற்ற நிலையில், நாம் வியாபாரம் செய்யும் பொருட்களையே மற்றவர்களும் செய்து. நாம் விற்கும் விலையை விட குறைத்து விற்று, கஸ்டமர்களை அவர்களின் பக்கம் இழுத்து, தொடர்ந்து அவர்களும் வியாபாரம் செய்யாமல், நம்மையும் நிம்மதியாய் விடாமல் அலைக்கழிக்கும் நிலை இந்த சிறு வணிகத்துறையில் அதிகமாக உள்ளதென்பதை எத்தைனை பேர் அறிவர்\nமேலும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆங்காங்கே அதிகரிக்கின்ற சில்லறை வணிக ஆசாமிகளால்தான் நாடும் நகரமும் தூய்மைக்கேட்டால் சீர்குலைகிறது என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தெருவோரம் தின்பண்டங்களை வியாபாரம் செய்கிறவர்கள் செய்கிற அட்டூழியங்களால் நிறைகின்ற குப்பைகள் தூய்மைக்கேட்டினை விளைவித்து, சுற்றுவட்டார மக்களை, எலி, ஈக்கள், கொசு போன்றவற்���ால் நோயுறச் செய்து விடுகிறது என்பதனையும் கவனத்தில் கொள்தல் அவசியம். யார் எவரால் இந்த தூய்மைக்கேடு நிகழ்கிறதென்று, சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரனைக்கு உட்படுத்தவும் முடியாமல், தள்ளுவண்டியில் நாடு நகரம் என இடங்களை மாற்றிக்கொண்டு, செல்கிற இடங்களையெல்லாம் குப்பைமேடுகளாக ஆக்கிவிடுகின்றனர் இந்த சில்லறை சிறு வணிகத்தினர்.\nதூய்மைக்கேட்டிற்கு பொறுப்பு ஏற்கிற நிலை உருவாகின்ற போது, தனிமனித சில்லறை வியாபரம் சுமூகமாக நடைபெறலாம்.\nஎங்கள் ஊரின் (மலேசியா) நிலையும் இதுதான், ஆரம்பத்தில் சில்லறை வியாபாரிகளின் ராஜியத்தால் சாலை நெரிசல், தூய்மைக்கேடு, பெரிய முதலீட்டைக்கெடுக்கும் நிலை, செல்கிற இடங்களில் எல்லாம் வாக்குவாதம், ஒருவர் மற்றவர் வியாபாரத்தை கெடுக்கும் நிலை என ஒரே அராஜகம். இப்போது பெரிய பெரிய நகர்களில் இவர்களின் நடமாட்டத்திற்கு தடை வித்தித்து, சிறிய சிறிய கடை வசதிகளைச் செய்துகொடுத்து, அரசாங்கத்தின் மூலம் வியாபாரத்தையும் பதிவு செய்துகொண்டு (பிஸ்னஸ் ரெஜிஸ்டர்), நிகழ்கின்ற அத்துனை பின்விளைவுகளுக்கு அவர்களையே பொறுப்பு ஏற்கும்படி செய்துவிட்டார்கள். இதனால், பலவிதமான சிக்கல்கள் இடைஞ்சல்களில் உழன்று, மனவுளைச்சலுக்கு ஆளாகி வியாபர துறையே வேண்டாமென்று ஓடிவிட்டவர்கள் பலர். காரணம் பொறுப்புகளை ஏற்பதற்கு யாரும் இங்கே தயாராய் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/28/2012\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 25, 2012\nமாமிக்கு யாராவது உடன் இருந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.\nஇங்கே யாருக்கும் அதுக்கு நேரமில்லை. பெற்ற பிள்ளைகளே மிரள்கிறார்கள் பேசுவதற்கு, காரணம் பேச்சு தொண தொண என்று அப்படியே நீண்ட தூரம் செல்கிறது..\nகொஞ்ச நேரம் யாரும் இல்லையென்றால் எதையோ பார்த்து பயப்படுவதைப்போல் நம்மை சதா அழைத்துக்கொண்டே இருக்கின்றார்.\nநன்றாக இருக்கும் காலத்தில் வீடு வீடாக பஞ்சாயித்திற்கு இவர்தான் தலைவி. (தப்பில்லை)\nசென்ற திங்கட்கிழமை, ஒருவரை உணவுக்கடையொன்றில் சந்தித்தோம். அப்போது, அவரும் மாமியைப் பற்றி விசாரித்தார். `ஒரு காலத்தில், எங்கள் வீட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்க மாமிதான் பஞ்சாயித்து போர்ட் தலைவி. கொடுக்கல் வாங்கல், அரிசி பருப்பு, காப்பி சக்கரையென எது கேட்டாலும் உடனே கொடுப்பார்..தங்கமான மனுஷி.. வரேன் வந்து பார்க்கிறேன்.’ என்றார்.\nநல்ல விஷயம்தான் ஆனால் இப்போது யாருக்குமே பேச நேரமில்லை பேசவும் விரும்பவில்லை.. ஆனால் மாமி மட்டும் அதே நிலையில்தான் இன்னமும்.\nபக்கத்து வீட்டில் சத்தம் கேட்டால், என்ன ஒரே சத்தம்\nஅக்கம் பக்கத்தில் குழந்தைகள் யாரேனும் அழும் சத்தம் கேட்டால், `அந்த பொம்பள என்ன பண்ணுகிறா புள்ள அழுவுது.\nஏன் இங்குள்ளவர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்\nஅந்த மனுஷி நம்ம வீட்டிற்கு வர மாட்டாரா\nஉங்கம்மா காலையிலே வரும்.. இன்னிக்கு ஏன் வரல.\nநீ மார்கெட் போயிட்டு ஏன் இவ்வளவு நேரங்கழித்து வர\nஅவருக்கு பேசுவதற்கு ஆள் இருக்கவேண்டும் எப்போதும்.\nஅதற்காக எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இவரின் தங்கையை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து விடலாம், என்கிற முடிவுதான் அது.\nகொஞ்சம் பணம் அனுப்பி பாஸ்போர்ட் எல்லாம் எடுக்கச்சொல்லி, தங்கையிடமும் ஆசை காட்டி விட்டாச்சு. எல்லாமும் தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில், ஒரு அரசல் புரசல் குடும்பத்தில்...\nமாமியின் தங்கையின் வயதும் அறுபத்தைந்து, அவரின் உடல் மற்றும் மன நிலை எப்படியோ அவர் இங்கே வந்து, அவருக்கு எதும் பிரச்சனை என்றால், ஒருவருக்கு இருவரை வைத்துக்கொண்டு அவதிப்பட வேண்டி வருமே, அவர் யார் வீட்டில் இருப்பார் அவர் இங்கே வந்து, அவருக்கு எதும் பிரச்சனை என்றால், ஒருவருக்கு இருவரை வைத்துக்கொண்டு அவதிப்பட வேண்டி வருமே, அவர் யார் வீட்டில் இருப்பார் எங்கு தங்குவார் யார் இரு வயதானவர்களையும் பார்த்துக்கொள்வார்கள். புள்ளையார் பிடிக்க குரங்காகி விடும் போலிருக்கே. புள்ளையார் பிடிக்க குரங்காகி விடும் போலிருக்கே. என்கிற சிந்தனை சென்ற தீபாவளியன்று உடன்பிறப்புகளின் மத்தியில் உலவ ஆரம்பித்தது. தெளிவாக சிந்திக்கின்றார்களாம்.. ம்ம்ம். சின்னம்மாவை அழைத்து வரும் யோசனையும் கைவிடப்பட்டது. கைவிடப்பட்டது என்பதைவிட ஒத்திப்போட்டார்கள் எனலாம், காரணம் நிச்சயம் அழைத்து வரவேண்டும், ஒரே ஒரு சின்னம்மா, சின்ன வயதில் ஊருக்குப்போனவர், அவருக்கும் ஆசையிருக்காதா, பிறந்த ஊரைப் பார்க்க (மலேசியா). ஆனால் இப்போது வேண்டாமென்று முடிவெடுத��து விட்டார்கள்.\nசரி, இந்த முடிவை அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா `இப்போது வேண்டாம், நாங்கள் பிறகு இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கிறோம், இங்கே நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது..’ என்று, அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா `இப்போது வேண்டாம், நாங்கள் பிறகு இதைப்பற்றி ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கிறோம், இங்கே நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது..’ என்று, அவர்களிடம் சொல்லவேண்டுமா இல்லையா\nதன் உடன்பிறப்பையும், பலகாலம் பிரிந்த உறவுகளையும் பார்க்க, இதுவரையில் அந்த குக்கிராமத்தை விட்டு எங்குமே சென்றிராத அந்த மூதாட்டி வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார். தன் அக்காள் மகன்கள் வந்து தம்மை அழைத்துச்சென்று விடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு..\n அவர்களின் அழைப்பைக்கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள். மிஸ்ட் கால் வைத்து வைத்து ஓய்ந்தே விட்டார்கள், அங்குள்ள சுற்றங்கள்.\nஎனக்கு மட்டும் அவர்களின் மொழி தெரிந்தால்,அல்லது அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால், நானாவது அந்த அழைப்புகளை எடுத்து, `அத்தை, உங்களை இங்கே அழைத்து வரும் எண்ணம் யாருக்கும் இல்லை. காத்திருக்க வேண்டாம், வயலுக்குப்போய் பிழைப்பைப்பார்க்கவும்..’ என்று தெலுங்கில் செப்பியிருப்பேன்.\nஇதனால்தான் எனக்கு எப்போதும் கெட்டப்பெயர்..\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/25/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 22, 2012\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிட்டியது. அங்கே தமிழ் நாட்டு பிரபல எழுத்தாளர் சாரு அவர்களைச் சந்தித்தேன். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஎழுதவேண்டுமென்று நினைத்திருந்தால் குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, சாரு மேற்கோள் காட்டிய எழுத்தாளர்கள் இலக்கியப்பகிர்வுகள் என அக்கு அக்காக எழுதிப் பகிரலாம். நான் நிகழ்காலத்தில் வாழ நினைப்பதால், அவரின் பேச்சுகளில் முழுமையாக ஒன்றிவிட எண்ணி, குறிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. குறிப்புகள் என்னை தடுமாற்றத்தில் ஆழ்த்தும். குறிப்பு எடுப்பதால் பேச்சுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுமென்பதால் பெரும்பாலும் நான் குறிப���பு எடுப்பதை தவிர்த்து விடுவேன். நான், என் கன்னத்தில் கை வைத்துக் கேட்டுவிட்டு எழுதியதை, மாங்கு மாங்கு என்று குறிப்பு எடுத்து எழுதுபவர்கள் கூட பகிரமாட்டார்கள். என்ன, அவர்களிடம், சொற்பொழிவாளரின் பேச்சுகளின் போது பகிரப்பட்ட பெயர், ஊர், கதைகளின் தலைப்பு, இடப்பெற்ற சூழல் என அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல் வரும். என்னுடைய பகிர்வில் நான் உள்வாங்கிக்கொண்டது மட்டுமே வெளிப்படும்.\nஇருப்பினும், என் தம்பிகளான நவீன் மற்றும் தயாஜி இருவரும் சாரு அவர்களின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள் என்பதை நானறிவேன். அவர்களிடமிருந்து விலாவரியான தகவல்கள் வரலாம். ஆக, என்னுடைய இப்பகிர்வு மிக மேலோட்டமாகவே இருக்கும். அங்கே நிகழ்ந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் கலந்துக்கொண்ட இலக்கிய நிகழ்வுகளில் சாருவை நேரில் சந்தித்ததை மிக அற்புதத் தருணமாகவே கருதுகிறேன்.\nபெரிய ஆள் சாரு. நிறைய விஷயங்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கின்றன. நடமாடும் நூல்நிலையமாகவே திகழ்கின்றார். வாழ்க்கையையே வாசிப்பிற்கும் எழுத்திற்கும் அர்ப்பணித்தவர். இலக்கியத்தின் மேல் அலாதி பிரியம் கொண்டவர். பேச்சில் வசீகரிக்கின்றார். அறவே இலக்கியப்பரிச்சயம் இல்லாதவர்களையும் இலக்கியத்தின் பால் இழுக்கக்கூடிய ஆற்றல் அவரின் பேச்சிற்கு உண்டு. ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உரையாடுவதைப்போல் மிக எளிமையாக கலந்துரையாடினார் எங்களோடு.\nஅதிக அலட்டல் இல்லாமல் மிக மிக எளிமையாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிகழ்வு அது. இலக்கிய ஆர்வலர்கள் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர் வருகை புரிந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அதிக விளம்பரம் இல்லாத, எளிய இலக்கிய நிகழ்விற்கு இந்த வருகையாளர் கூட்டம் பெரிய சாதனைதான். அதுவும் தயாஜியின் `புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர்கள் குழு’ என்கிற வட்டத்தின் கீழ் நடத்திய முதல் நிகழ்வு இது. முதல் முயற்சியே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதே பெரிய வெற்றிதான்.\nதொடர்ந்து அவரை வாசித்து (இணையப்பக்கம் மற்றும் அவரின் எட்டு புத்தகங்கள்) வருவதால், சாரு அவர்களின் எழுத்தில் இருக்கின்ற வீரம், கோபம், குளறுபடி, வெறுப்பு, நகைச்சுவை, கிண்டல் கேலி, உள்குத்து விவகாரம், மறைமுக தாக்குதல்கள் எல்லாம் பேச்சில் இல்லை. பேச்சு ஆ���்மிகவாதியைப்போல் சாந்தமாகவே இருந்தது. கேள்விகள் கேட்கப்படும் போது, முக பாவனைகள் மாறுகின்றனவா. என்பதனை கூர்ந்து கவனித்தேன். இல்லை, தெளிவாக அமைதியாகவே பதிலளித்தார். கோபத்தை உண்டு பண்ணுகிற கேள்விகள் கூட கேட்கப்பட்டன. நிதானமாகவே பதில்கள் வந்தன. உதாரணத்திற்கு ; `பிரபலங்களை வசை பாடுவதால் நீங்கள் பிரபலமடையலாம் என்கிற எண்ணத்திலேயே உங்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பற்றிய தோற்றம் உருவாகியிருக்கின்றதே, அதற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்பதனை கூர்ந்து கவனித்தேன். இல்லை, தெளிவாக அமைதியாகவே பதிலளித்தார். கோபத்தை உண்டு பண்ணுகிற கேள்விகள் கூட கேட்கப்பட்டன. நிதானமாகவே பதில்கள் வந்தன. உதாரணத்திற்கு ; `பிரபலங்களை வசை பாடுவதால் நீங்கள் பிரபலமடையலாம் என்கிற எண்ணத்திலேயே உங்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பற்றிய தோற்றம் உருவாகியிருக்கின்றதே, அதற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் நித்யானந்தா நல்லவரா கெட்டவரா (நாயகன் பாணியில்). எனக்கு வாசிக்க நேரமேயிருப்பதில்லை, அப்படியே வாசிக்க விருப்பம் வந்தால், என்ன மாதிரியான புத்தகங்களை நான் வாசிக்கலாம். பெண் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி இருக்கவேண்டும் பெண் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி இருக்கவேண்டும் உங்களின் எழுத்துகளில் வரும் நிகழ்வுகளில் நீங்களே சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா உங்களின் எழுத்துகளில் வரும் நிகழ்வுகளில் நீங்களே சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா உங்களுக்குப்பிடித்த மலேசிய படைப்பாளி யார் உங்களுக்குப்பிடித்த மலேசிய படைப்பாளி யார் (இந்த கேள்விக்கு எங்களாலேயே பதில் சொல்ல முடியாது). ரஜினியை ஏன் உங்களுக்குப்பிடிக்கவில்லை (இந்த கேள்விக்கு எங்களாலேயே பதில் சொல்ல முடியாது). ரஜினியை ஏன் உங்களுக்குப்பிடிக்கவில்லை பெரும்பாலும் செக்ஸ் அடிப்படையிலான கதைகளை நீங்கள் எழுத என்ன காரணம் பெரும்பாலும் செக்ஸ் அடிப்படையிலான கதைகளை நீங்கள் எழுத என்ன காரணம் அங்காடித்தெரு மற்றும் வழக்கு எண் திரைப்படங்களை ஏன் மிக மோசமாக விமர்சித்தீர்கள் அங்காடித்தெரு மற்றும் வழக்கு எண் திரைப்படங்களை ஏன் மிக மோசமாக விமர்சித்தீர்கள் போன்ற கேள்விகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருப்பினும் அவரின் பதில்கள் அனைத்தும் நி��ைகுடமாய் நிதானமாகவே வந்தது. எல்லாவற்றிற்கும் உதாரணக்கதைகள் வேறு சொல்லப்பட்டன. அவை அங்கே வருகை புரிந்திருந்த வாசக எழுத்தாளர்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தது என்றே சொல்லலாம்.\nஉலக இலக்கியவாதிகளின் கதைகளைப் பற்றிப்பேசினார். அவர்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்கினார். தமிழ் இலக்கியம், சீனாவில் பிரபலமாகப்பேசப்பட்ட நாவல் , பிரெஞ்சு கதைகள் ஆங்கில நாவல்கள், ரஷ்ய இலக்கியம், உலக சினிமா, தமிழ் சினிமா என பல சுவாரஸ்யமான விஷயங்களைத்தொட்டு மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.\nஎங்களின் நாட்டு நிலவரத்தைப் பற்றிய ஓர் உண்மையை ஒரே நாளில் கண்டு கொண்டு, போட்டு உடைத்தார். அதாவது, எங்களிடம் தாய் மொழியான தமிழ் உள்ளது, தேசிய மொழியான மலாய் உள்ளது, படித்தவர்களாகத்திகழ்கிறோம் ஆனாலும் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு மிக மிக கம்மியே.. இது ஒரு ஊனம். ஆங்கிலம் தெரியாமல் இருப்பது பெரிய இழப்பு. என்றார். நிஜமான குற்றச்சாட்டுதான் இது. இங்கே ஆங்கிலத்தில் சரியான தேர்ச்சியைப் பெறாமல் சுமாராக தேரியிருந்தாலே போதுமானது, தொடர்ந்து வாய்ப்புகள் வரும், பல்கலைக்கழகமும் செல்லலாம் ஆனால் மலாய்மொழியில் தேர்ச்சிப்பெறவில்லை என்றால், நம்முடைய சான்றிதழ் குப்பைக்குப்போகும். அதற்காகவே மலாய்மொழியில் தீவிர கவனம் செலுத்திப்பயின்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டோம் என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த குறை எங்களுக்கும் தெரிவதால், இப்போதுதான் ஆங்கிலத்தைக் கற்று வருகிறோம், சொந்த முயற்சியில். நாங்கள் பள்ளியில் படிக்கின்ற காலகட்டத்தில் நிலைமை படு மோசமாக இருந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை என்கிற அலட்சியப்போக்கு அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய நிலைமை மாறியிருக்கலாம். இருப்பினும் ஆங்கிலம் தெரியாத எங்களின் இளமைக்காலம் பாழ்தானே. இருப்பினும் ஆங்கிலம் தெரியாத எங்களின் இளமைக்காலம் பாழ்தானே. நிஜமாலுமே பெரிய இழப்புதான். இது விழிப்புணர்வைக் கொடுக்கக்கூடிய பார்வையே. நன்றி சாரு.\nஇங்கே சீன உணவகத்தில் ஒரு அற்புதமான உணவைச் சுவைத்ததாகச் சொன்னார். அந்த உணவைப்பற்றி எழுதப்போவதாகவும் சொல்லி பீடிகை போட்டார். என்ன உணவாக இருக்குமென்று நானும் மிக ஆவலாய் காத்திருந்தேன். உரித்து உரிந்து சாப்பிடுவார்கள் என்றவுடன், தவளை மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிச்சொல்கிறாரா, என்று யோசித்தால், `பவ்’ என்றார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. `பவ்’ உரித்து சாப்பிடுவதல்ல, அதை அப்படியே சாப்பிடலாம். உடன் இருப்பவர் யாரோ உரித்துச் சாப்பிட்டு விட்டார்கள் போலும்.. உரித்துச் சாப்பிட அது என்ன வாழைப்பழமா உரித்து உரிந்து சாப்பிடுவார்கள் என்றவுடன், தவளை மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிச்சொல்கிறாரா, என்று யோசித்தால், `பவ்’ என்றார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. `பவ்’ உரித்து சாப்பிடுவதல்ல, அதை அப்படியே சாப்பிடலாம். உடன் இருப்பவர் யாரோ உரித்துச் சாப்பிட்டு விட்டார்கள் போலும்.. உரித்துச் சாப்பிட அது என்ன வாழைப்பழமா சரி அந்த உணவைப் பற்றி அவர் எழுதுவார். அங்கேயே படித்துக்கொள்ளுங்கள். நான் அதிகப்பிரசங்கி வேலையைச் செய்யமாட்டேன். சாரு இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வார்.\nதமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் புத்தகங்கள் இங்கே ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, நான்கு ஐந்து மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன. இதைப்பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. விகடன் குமுதம் அங்கே என்ன விலை இங்கே என்ன விலை அதுபோல்தான், அங்குள்ள ரூபாய் விலையை இங்கே அதே போல் பின்பற்றலாகாது, அதிக விலை கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும். நிலைமை அங்கு வேறு இங்கு வேறு,என்றார். இருந்தபோதிலும் நான் வாங்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறையாவது தமிழ் நாடு சென்றுவருவதால், அங்கேயே எனக்குத் தேவையான அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிக்கொள்வேன். இருப்பினும், சாருவின் கையொப்பம் வேண்டி, அங்கே விற்கப்பட்ட அவரின் `தேகம்’ நாவலை வாங்கி, அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன்.\nசந்திப்பில் என்னை பெயர் சொல்லியே அழைத்தார். முதலில் அடையாளங்காணவில்லை, பிறகு அறிமுகமானவுடன், பல நாள் பழகியதுபோல் மிக மரியாதையுடன் நட்பு பாராட்டினார். அருகில் அமரவைத்தார். நிறைய புகைப்படங்களை எடுக்க ஒத்துழைப்பு நல்கினார்.\nகணவரையும் உடன் அழைத்துச்சென்றேன். பெரிய எழுத்தாளரெல்லாம் தமது மனைவியிடம் நட்பு பாராட்டுகிறார்கள் என நினைத்து கொஞ்சம் அரண்டுத்தான் போனார். வீட்டிற்கு வந்ததிலிருந்து சாருவின் புராணம் ஓயவில்லை. சாருவை பெரிய இலக்கிய ஜாம்பவான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட ப���திலும், தற்போது அவரைப் பற்றிய தேடல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். சாருவைப் பற்றிய தகவல்களை இணையத்தில் ஆராயத்துவங்கியுள்ளார். இணையத்தில்தான் தெரியாதா நல்லனவைகளோடு மோசமானவைகள்தான் தங்கம்போல் மின்னும்.. அநேகமாக எதிர்மறை சிந்தனையையே பிடித்துக்கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை காரணம் அவருக்கும் வதந்திகள் என்றால் அல்வா சாப்பிடுவதைப்போல்தான். மிகவும் விருப்பமான ஒன்று.\nவாசித்து ஒரு எழுத்தாளரைப் புரிந்துகொள்வதை விடுத்து, வதந்திகளைப் பிடித்துக்கொண்டு நல்ல எழுத்தாளரைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாம் ஒண்ணும் செய்யமுடியாது. அது கணவனாகட்டும், சகோதரிகளாகட்டும், நண்பர்களாகட்டும்.. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/22/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 21, 2012\nஐம்பொன் தங்கத்தில் சிறிய தோடு\nஅதிசயமாக அலுவலகம் வந்த பூங்கொத்து\nசெக்ஸ் வர்க் ஸ்பெர் பார்ட்\nவருடா வருடம் நீ எனக்களித்த பரிசுகளை\nஉன்னைப்பிரிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது\nஎனக்காக ஒரு புதிய பரிசினை வாங்கி\nபிறந்தநாள் வாழ்த்துகள் விஜி என்று..\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/21/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 20, 2012\nஇருபத்திரண்டு நாடுகளைக்கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், எங்களின் நாடான மலேசியா, வேலைக்குச் செல்லும் பணியாட்கள் வேலையே கதியாகக் (Workaholic) கிடக்கின்றார்கள் என்கிற பட்டியலில் நான்காவது இடத்தை வெற்றிகரமாகப் பிடித்துள்ளது.\nஉலக நாடுகளை வைத்துப்பார்க்கையில், மலேசியாவில்தான் பணியாளர்களுக்கு ஆண்டு விடுமுறைகள் (ANNUAL LEAVES) மிக மிக கம்மியாம். (இந்த தகவல் இப்போதுதான் எனக்கே தெரியவந்தது). மற்ற நாடுகளில் இருபத்திநான்கு முப்பத்திரண்டு என்று அதிகரித்துக்கொண்டே போகும் பட்சத்தில் மலேசியாவில் மட்டும்தான் இன்னமும் சராசரி நிலையில் பதினான்கு நாட்கள் ஆண்டு விடுமுறைகள் கொடுக்கப்படுகிறன என்கிற உண்மையையும் அந்த ஆய்வு தாங்கி வந்திருந்தது.\nஇருந்தபோதிலும், அந்த பதினான்கு நாட்களையும் முழுமையாக எடுத்து முடிக்க முடியாமல், தொண்ணூறு விழுக்காடு பணியாளர்கள் வேலையிடமே கதியாகக்கிடக்கின்றார்கள் என்கிற சுவாரிஸ்யமும் அதிர்ச்சியும் கூடிய தகவலும் அதி���் இடம் பெற்றுள்ளது.\nஇங்குள்ள தொழிலாளர்களின் மத்தியில் பதினைந்து விழுக்காட்டினர்களுக்கு, தாம் விடுப்பு எடுத்துக்கொள்வதால் மேலதிகாரிகள் மற்றும் சக தொழிலாளர்கள் தம்மீது எதிர்மறை சிந்தனைகளைக் கொண்டுவிடுவார்கள் என்கிற பய உணர்வில் அல்லல்பட்டு முடிந்தவரையில் வேலைக்கு விடுப்பே எடுக்காமல், தினமும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. இதனாலேயே நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறார்களாம் மலேசியர்கள்.\nஇதில் இன்னொரு சிக்கலும் மறைமுகமாக உள்ளது. அதாவது போட்டிகள் மலிந்த சூழலில், வேலை கிடைப்பதே பெரும் பாடாக இருக்கும் பட்சத்தில், கிடைத்த வேலையை தக்கவைத்துக்கொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும், தொடர் பதவி உயர்வு, சம்பள உயர்வு, அலவன்ஸ் போன்றவைகள் தங்குதடையில்லாமல் கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் ஓய்வு உளைச்சல் இல்லாமல் வேலை இடங்களுக்கு தொடர்ந்து விஜயம் செய்து விடுகின்றார்கள் பணியாட்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதான்.\nவருட விடுமுறைகளை முடிக்க முடிக்காமல், ஆண்டு இறுதி வரை வேலை செய்து, அந்த விடுமுறைகளை நிறுவனங்களுக்கே தானமாக ()அர்பணிக்கின்ற அரிய வேலையை நானும் செய்துள்ளேன்.\nஇதில் உள்ள உளவியலை ஆராய்ந்தால், வேலைக்கு விடுப்பு எடுக்கின்ற சமயத்தில், நிச்சயமாக நமது வேலைகளை வேறொருவர் செய்கிற நிலை வரும், அப்போது, சம்பந்தப்பட்ட அந்த தற்காலிக ஊழியர், நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள குறைகள் குளறுபடிகள் போன்றவற்றைக் களைந்து, வேலையை இன்னும் மெருகேற்றி சிறப்பாகச் செய்து காட்டிவிட்டால், என்னாவது நம் பிழைப்பு இப்படிச் செய்துகாட்டித்தான் முன்பு நான் வேலை செய்த ஒரு பெரிய நிறுவனத்தில், குமாஸ்தா பணியில் இருந்து அலுவலக அட்மின் அஸிஸ்டண்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றேன்.\nஎன்னுடைய சீனியர், சவுதி அரபியாவிற்கு, ஒரு மாதகால ஆன்மிக பயணம் சென்றுவிட்டாள். நான் அவளுக்குக்கீழ் பணிசெய்த குமாஸ்தா. அவள் சென்றவுடன் அவளின் வேலைகள் அனைத்தும் என் பார்வைக்கு வந்து விட்டன. அப்போது நான் துடிப்புமிக்க வேகமான பணியாள். போட்டி உலகத்தில் என்னை நான் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு விரைவாக வேலைகளைச் செய்ய முடியு��ோ அவ்வளவு விரைவாக, முறையாக அட்டவணையிட்டு, அன்றைய வேலைகளை அன்றே முடித்து, அதன் அறிக்கைகளை அதிகாரிகளின் மேஜையில் அன்றைய பொழுதிலேயே வைத்து விடுவேன். அவர்களுக்கு என்னுடைய இந்த பாணி மிகவும் பிடித்துப்போனது. அதிகாரிகள் மறுநாள் காலை சந்திக்கவிருக்கின்ற `மீட்டிங்க்’கிற்கு இது பேருதவியாக அமையவும், எனது சீனியர் வருவதற்குள், என்னை அப்பதவிற்கு நிரந்தரமாக நியமித்தும் விட்டார்கள். விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த அவள் அதிர்ந்து போனாள். அவளை வேறு துறைக்கு (டிப்பார்ட்மெண்ட்) மாற்றல் செய்தார்கள், அங்கேயும் முறையாக அட்டவணைப்படி வேலை செய்யமுடியாமல் திணறி வேலையை விட்டே நின்று விட்டாள்.\nஇன்று அவள் என்றால், நாளை நாம் அல்லவா அதனால்தான் பெரும்பாலான மலேசியர்கள் தங்களின் விடுமுறைகளைக் கழிக்க விடுப்பு எடுப்பதை தவிர்த்து விடுகின்றார்கள் போலும். அதனால்தான் பெரும்பாலான மலேசியர்கள் தங்களின் விடுமுறைகளைக் கழிக்க விடுப்பு எடுப்பதை தவிர்த்து விடுகின்றார்கள் போலும். மேலும் இங்கே மூவினங்கள் ஒன்றாக வாழ்கிறோம். பேச்சுக்குச் சொல்லலாம், நாங்கள் ஒற்றுமை அப்படி இப்படி என்று. நிஜத்தில் எங்களுக்குள் ஒருவித மௌனப்போர் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். குறிப்பாக; பணியிடம், பள்ளிக்கூடம், போன்ற இடங்களில் உன்னை நான் மிஞ்சுவேன், என்னை உன்னால் மிஞ்ச முடியுமா மேலும் இங்கே மூவினங்கள் ஒன்றாக வாழ்கிறோம். பேச்சுக்குச் சொல்லலாம், நாங்கள் ஒற்றுமை அப்படி இப்படி என்று. நிஜத்தில் எங்களுக்குள் ஒருவித மௌனப்போர் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். குறிப்பாக; பணியிடம், பள்ளிக்கூடம், போன்ற இடங்களில் உன்னை நான் மிஞ்சுவேன், என்னை உன்னால் மிஞ்ச முடியுமா\nஒருவரை ஒருவர் மிஞ்சவேண்டுமென்கிற வெறியில், உன்னைவிட நான் ஒசத்தி என்கிற போராட்டத்தில், வேட்டைக்காரர்கள் போல் செயல்படுவதால், விட்டுக்கொடுக்க மனமில்லாமல், இறுக்கிப்பிடித்துக்கொண்டு இறுக்கமாகவே வாழ்ந்து வருகிறோம். இதுதான் இந்த ஆய்வின் பின்னணி.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/20/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, நவம்பர் 09, 2012\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/09/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 08, 2012\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/08/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர��Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 07, 2012\nசாருவின் எழுத்துகள் நம்மை மிக உயரே பறக்கவைக்கும். பறப்போம் ஆனால் பறப்பதற்கு காரணம் இரண்டு இறக்கைகள் கொண்ட வெள்ளை தேவதைகள் அல்ல. அது கழுகு. நம்மைக் கொத்திச்செல்கின்ற கழுகு. அந்தக் கழுகு எங்கே எப்போது நம்மைக் கடாசும் வீழ்த்துமென்று நமக்கே தெரியாது. எவ்வளவுக்கெவ்வளவு மயக்குகின்ற மாய வித்தை அவரின் எழுத்துக்களில் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மண்ணைக்கவுகின்ற சமாச்சாரங்களும் இருக்கும்.\nவசீகர எழுத்திற்குச் சொந்தக்காரர் சாரு. அவரின் எழுத்துகளை வாசிக்கும்போது நமது உள்ளுணர்வுகளுக்குத் திரைபோடாமல் வாசிக்கவேண்டும். அன்பு,காமம், ஆன்மிகம், காதல், பெண்ணியம், ஆணாதிக்கம் என எதுவாக இருப்பினும் அதே உணர்வில் தொடரவேண்டும். ஈகோவிற்கு காயங்கள் ஏற்படுகிற தருணத்தில் வாசகன் அவரை நிந்திப்பான். அந்த சந்தர்ப்பத்தில்தான் வசை பாடுகள் நிகழ்கின்றன. அது அவரது பலவீனமல்ல, நம்முடையதே.\nஎழுத்தில், அவலமென்பதை அவர் எங்குமே போதிக்கமாட்டார். நம் நிலையிலேயே நாம் அவரை உள்வாங்கிக்கொள்ளவேண்டும். வாசிப்பு அனுபவத்தில் மனம் பேசுகின்ற மனசாட்சி வாசகங்களை அசைப் போட்டுப்பார்த்துக்கொண்டு, பின்நோக்கிப் பின்நோக்கிப் பயணித்தால், அங்கே இருப்பது எழுத்தாளரான சாரு அல்ல, நாம்தான். இதை ஏற்றுக்கொள்ளாத வாசகன் சாருவை புறக்கணிக்கின்றான். ஏற்றுக்கொண்டவன் அவரைக் குருவாகப் பூஜிக்கின்றான்.\nசிலர் சாருவை, அவர்களின் எண்ணங்களைக்கொண்டு மிக மோசமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வடிவத்திற்குள் நுழைந்துக்கொண்டு, `அவர் அப்படித்தான்’ என முடிவெடுத்து, அவரை வாசிக்காமல் இருப்பது, பேரிழப்பு என்றே சொல்வேன். அவரின் நாற்பது புத்தகங்களில், `காமரூப கதைகள்’ என்கிற ஒரு நாவலையாவது முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அல்லது அவரின் அகப்பக்கத்தை http://charuonline.com/blog/ வலம் வரலாம்.\nஉலக இலக்கியம் விரல் நுணியில். நல்ல வழிகாட்டி. வாசிப்பும் எழுத்துமே அவரின் வாழ்க்கை. அவரைப்பின் தொடர்பவர்கள் பெண்களாக இருந்தால் ஆண்களையும், ஆண்களாக இருந்தால் பெண்களையும் மதிக்கக்கற்றுக்கொள்வார்கள். சுயமரியாதை சுடர்விடும். எல்லாவற்றிலும் வழிகாட்டுவார். எல்லாமும் மக்கள் நலம் பெற சொல்லப்படுகின்ற கருத்துகள்தாம். நம்மை நாமே திருத்திக்��ொள்கிற போதனைகளற்ற எழுத்து அவருடையது. அது ஒரு நுண்ணுணர்வு, அதைப்பற்றி அதிகமாகச் சொல்ல இயலாது\nஅவரைச் சந்திக்கின்ற இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். அதே போல் அவரைச் சரியாக வாசிக்காமல் அவரைப் பற்றிய கேள்விகள் எதும் இருந்தால் கேட்டுவிடாதீர்கள்.. அவருக்கு எப்போதுமே சமூதாயத்தின் மீது ஒரு சீற்றம் இருக்கின்றது, அது எத்தகையது என்றால், எதையுமே சரியாகக் கற்காமல் கருத்து என்கிற பெயரில் எதையாவது உளறிக்கொண்டிருப்பது. இதை அவர் முற்றாக நிராகரிக்கின்றார். கடந்த ஒரு ஆண்டு காலமாக அவரைத் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டதால், சாதரண வாசகியான அடியேனின் சின்ன நினைவுறுத்தல் இது.\nவருகை சிறப்பாக அமைய என் பிராத்தனைகள். எங்களின் நாடு மிகவும் பாதுகாப்பான நாடு. மகிழ்ச்சியாக வாருங்கள் சாரு. அன்புடன் வரவேற்கின்றோம்.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/07/2012\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 06, 2012\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/06/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 04, 2012\nஇன்று, குடும்ப சகிதம் முறுக்கு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். நான் அடுப்படியில்.. மகளும் அவரும் பிழிவார்கள். மகன் அடுப்படியில் வெந்துக்கொண்டிருக்கும் என்னிடம் தட்டில் பேப்பரில் பிழிந்து அடுக்கியுள்ளவைகளைக் கொண்டுவந்து கொடுப்பார், பல வருடங்களாக இதுதான் ரூட்டின்.\nமாவு முடியும் தருவாயில், கடைசி மாவில் அவனின் பெயரைப் பிழிந்து எழுதி, அதைப் பொரிச்சு கொடுக்கச்சொல்லி அடம் பிடிப்பான். இது வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு..\nஅவர்களின் வேலையை விரைவாக முடித்து, எல்லாவற்றையும் பிழிந்து கொடுத்துவிட்டு, டி.வி முன் சென்று சாய்ந்துக்கொண்டார்கள் மூவரும். நான் அடுப்படியில் இன்னமும்..... பொரித்துக்கொண்டே வரும்போது, பிழிந்து வைத்திருந்த மாவுகளின் வரிசையில் இந்த வருடமும் SU இருக்கு. அவனின் பெயரில் முதல் எழுத்து. வயது பதினெட்டு...இன்னமுமா\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/04/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 01, 2012\nசகலகலாவள்ளி உமாவுடன் ஒரு நேர்காணல்\nவேதனைகள் சோதனைகளை எல்லாம் களைந்து சாதனை செய்தவர்களை நேர்காணல் செய்வதுதான் பேட்டி. ஆனால் இங்கே நான் எடுத்துள்ள இந்த நேர்காண���் சற்று வித்தியாசமானது சுவாரஸ்யமானதும் கூட.\nஇந்த வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது. நான் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதின் பேரில், பலவேலைகளுக்கு மத்தியில், தீபாவளி பலகாரங்கள் செய்கிற வேலைகளையெல்லாம் தள்ளிப்போட்டுவிட்டு, எனக்காக இந்த பேட்டியை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய திருமதி உமாசெபஸ்தியன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியினை சமர்ப்பித்துக்கொள்கிறேன்.\nஇவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளம், முடிந்த வரையில் கிளறியுள்ளேன். ஞாபகப்படுத்தி யோசித்து யோசித்து, நினைவுக்கு வந்ததையெல்லாம் பகிர்ந்துள்ளார். எல்லாவற்றையும் சேர்த்துள்ளேன் என்பதைவிட, மக்கள் புரிந்துகொள்கிற அளவிற்கு இதனின் உள்ளடக்கத்தில் போதிய தகவல்கள் உள்ளன என்பதில் எனக்கு வெற்றியே.\nஎல்லா சாதனைகளிலும், வெற்றிகளிலும், முயற்சிகளிலும் வலிகள் வேதனைகள் நிறைந்திருப்பது சகஜம்தான். அதுவும் இவரின் வெற்றி என்பது பொது ஊடகங்களில் (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி) உடனே விளம்பரத்திற்குள்ளாகி அறிமுகப்படுத்தப்படும் என்பதால், இவர் பலரின் வெறுப்பான குத்தலான சூடான தாக்குதலுக்கு இரையாகின்ற நிலை ஏற்பட்டிருப்பினும், எல்லாவற்றையும் ஜாலியாக அலட்சியம் செய்து விட்டு தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலகல பேர்வழி. நல்ல தோழி. இனிமையாகப் பாடுவார், நடனமாடுவார், ஒப்பனைக்கலையில் கைத்தேர்ந்தவர், பின்னல் தையல் கைவினைப்பொருட்கள் என பின்னி எடுப்பது, ஓவியம் வரைவார், கவிதை எழுதுவார், வீட்டு அலங்கரிப்பில் கைத்தேர்ந்தவர், வித்தியாசமாக சமைப்பதில் வல்லவர், பலகுரலில் பேசுவார், நாய், பூனை, வாத்து, கோழி போல் சத்தங்களை எழுப்புவார், சரி வாருங்கள் இனியும் அறிமுகம் என்கிற பேரில் நீட்டி முழங்காமல், அவரின் சாதனை எனன என்பதனை அறிந்துகொள்வோம்.\n*வணக்கம் உமா, உங்களைப்பற்றி சொல்லுங்கள். பெயர் ஊர், அம்மா அப்பா, திருமணம், குழந்தை..இப்படி\nஎன் பெயர் உமாபதி செபஸ்தியன் ராஜ். அம்மா திருமதி பூபதி நடராஜ். அப்பா இல்லை. ஒரு மகன். அவனின் வயது நான்கு.\n*உங்களிடமுள்ள தனித்திறமைகள் பற்றி..., மக்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே.., பலகுரல், பிரபல பாடகிகள் போல் பாடுவது.. கண்டசால குரல்.. என் இன்னும்\nபாடுவது எனக்குப்பிடித்தமான ஒன்று. மேலும் மற்றவர்களை சிரிக���க வைப்பதும் எனக்குப்பிடித்தமானது. குரலை மாற்றி மாற்றிப்பாடுவேன். உங்களிடம் கூட பல முறை சீனர் போலும், பஞ்சாபி போலும், மலாய்க்கார பெண்மணி போலவும், வயதான பாட்டி போலவும் பேசியுள்ளேன். நீங்கள் கண்டு பிடிக்கவே இல்லை. ஒரு முறை போனில் உங்களைத் திட்டியுள்ளேன், நீங்கள் அரண்டு போனீர்கள்.. நானே சிரித்துக் காட்டிக்கொடுத்தாலொழிய உங்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதை பல வேளைகளில் கண்டுள்ளேன். கண்டுகொண்ட பிறகு இருவரும் சிரிப்போம். அதுதான் என் நோக்கம். எல்லோரும் எப்போதும் கலகலப்பாக இருக்கவேண்டும். பலகுரல்களில் பேசி பாடி பயிற்சி எடுத்து, முயன்று பார்ப்பேன். குழந்தைகள்போல் பேசுவேன். நாய் பூனை போல் கத்துவேன். டோனல்ட் டக் போல் பேசுவேன். கண்டசாலா குரலில் பாடுவேன். வாழ்க்கையை எப்போதும் ஜாலியாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவே என் பாலிஷி..\n*உமாசெபஸ்தியன் – மெரு கிள்ளான் என்றாலே, வானொலி தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒலிக்கும் ஒரு பெயர் அல்லவா. உள்ளூர் தமிழ் வானொலி தொலைக்காட்சி ரசிகர்களுக்கு உங்களின் முகமும் குரலும் பரிச்சயம். எப்படியென்று நீங்களே சொல்லுங்கள்.\nபெரிய பிரபலமெல்லாம் கிடையாது’க்கா. வானொலியும் தொலைக்காட்சியும் எனது உற்ற நண்பர்கள். தொலைக்காட்சியை விட வானொலி என் வாழ்க்கை. எங்கு சென்றாலும் காதில் `வர்க்மேன்’ பூட்டியிருப்பேன். வானொலி மட்டும், இரவு பகல் பாராமல் என்னுடனேயே இருக்கும். நான் வானொலியின் பரம ரசிகை என்றுகூட சொல்லலாம். பழைய புதிய ஹிந்தி தமிழ் பாடல்களைக் கேட்பதோடல்லாமல், அங்கே ஒலிபரப்பாகும் நேயர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் என்னை இணைத்துக்கொள்வேன். கருத்துப்பகிர்தல், பலவிதமான போட்டி நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கெடுத்துள்ளேன். அற்புதமான பரிசுகளையெல்லாம் அதிகமாக வென்றுள்ளேன். பரிசுகள் ரொக்கமாகவும், விலையுயர்ந்த ஆபரணங்களாகவும், பொருட்களாகவும், பட்டுப்புடவைகளாகவும், லப்டாப், ஐபோட், கைப்பேசி என பலவடிவங்களில் என்னை நோக்கி வந்துள்ளன. பலவற்றை முதல் நிலையிலேயே வென்றுள்ளேன். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பரிசு நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிவிடுவேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்���ு மிகுந்த உற்சாகத்தைக்கொடுக்கிறது. கவலைகள் வீட்டுப்பிரச்சனைகள் என எதுவும் என்னை அலைக்கழிக்காது. தொடந்து முயல்வேன், வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும்.. கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். இதன் மூலமும் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். இது எனக்குள் ஒரு வேகமான விவேகமான தேடலை விதைத்துச்செல்கிறது .\n*உங்களால் மறக்க முடியாத சவால் நிறைந்த ஒரு போட்டி என்றால்\nபாபாஸ் (பிரபல மசாலா நிறுவனம்) நடத்திய BABA's & U என்ற வரிகளை வித்தியாசமாக வரைந்து அனுப்பும் போட்டி. இதில் நான் முதல் பரிசை வென்றேன். ரொக்கம் ரிங்கிட் மலேசியா ஆயிரம். பலர் கலந்துகொண்ட இந்த போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது பெரிய அங்கீகாரமாக கருதினேன். தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் எனது புகைப்படம் வந்தது. பலருக்கு அறிமுகமானேன். உறவுகள் பலர் என்னைப் பாராட்டினார்கள். நண்பர்கள் உற்சாகமூட்டினார்கள்.\n*அதிக பணம் அல்லது விலையுயர்ந்த பரிசுகளை வென்ற போட்டிகள் எது\nஆஸ்ட்ரோ வானவில் நடத்திய வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமே. அந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். வாரம் ஒரு கேள்வி என மொத்தம் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தப் போட்டிகளிலும் நான் பங்கெடுத்தேன். அதாவது நான், என் அண்ணன், கணவர் என மூவரின் பெயரிலும் நானே பங்கெடுத்தேன். அடித்தது யோகம், முதல் மூன்று நிலை பரிசுகளை நாங்கள் மூவரும் பெற்றுவிட்டோம். grand prizes எங்களின் மூவரின் பெயரில்தான் வந்துகொண்டிருந்தது. என்னால் இன்னமும் அந்த மகிழ்வான பரவசநிலையை மறக்கவே முடியாது. அனைத்துமே அற்புதமான பரிசுகள்.. முதல் பரிசு, இரண்டாவது பரிசு - 1800 ரிங்கிட் பெருமானமுள்ள கைக்கடிகாரம். மூன்றாவது பரிசு - 1300 ரிங்கிட் பெருமானமுள்ள ciacomo dinner set, 108pcs. எல்லாமும் எனக்கே என்றாலும் அண்ணனின் பெயரைப் பயன்படுத்தி எழுதிப்போட்டதால், கைகடிகாரம் ஒன்றை அவருக்கே பரிசாகக் கொடுத்து விட்டேன்.\n*நீங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசி இல்லை, பணி செய்யும் பெண்மணி. இருப்பினும் உங்களால் எப்படி இது போன்ற போட்டிகளுக்கு நேரத்தை ஒதுக்க முடிகிறது\nஎன்னிடமுள்ள திறமைகளை எப்படியாவத��� வெளிப்படுத்த வேண்டும். மனிதனாகப்பிறந்து விட்டால் எல்லோருக்கும் எதாவது ஒரு வகையில் தனித்திறமைகள் இருக்கும். அதை நிச்சயம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மனதிற்கு உற்சாகத்தைக்கொடுக்கிறது. அற்புதமான பரிசுகளும் கிடைக்கிறன. வருட முழுக்க வேலை செய்தாலும் சில விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு நாம் பலமுறை யோசிப்போம், இப்படி கலந்துகொண்டு, அவைகள் நமக்கு பரிசாகக் கிடைக்கபெறும் போது, அது நல்ல யோகமே. பெரும்பாலும் நம் இனப் பெண்கள் இது போன்ற போட்டிகளில் பங்கெடுப்பதற்குத் தயங்குகின்றார்கள். நான் கலந்துகொண்ட பல நிகழ்வுகளில், தமிழ் பகுதிபோல் மலாய், சீன, ஆங்கில பிரிவுகளில் அந்தந்த இனப் பெண்களின் பங்கேற்பு வியப்பை ஊட்டுகிறது. அதிகமானோர் பங்கு பெறுகிறார்கள். நம் பெண்களுக்கு தோல்வியைத்தாங்கிக்கொள்கிற சக்தியில்லையோ அல்லது போட்டி என்கிற விளம்பரத்தைப் பார்த்தவுடன், `ஆமாம்..கொடுப்பானுங்க இவ்வளவு காசு...., இவ்வளவு விலையுயர்ந்த பொருளை அப்படியே கொடுப்பார்கள் பாரு..’ என்கிற அலட்சியம் வேறு. இப்படிச்சொல்லியே நிகழ்வுகளில் பங்கெடுக்காமல் போனவர்களில் நீங்களும் ஒருவர்தானே அக்கா. பரிசு கிடைத்து விட்டது என்றவுன்.. ``அப்படியாஆஆ. பரிசு கிடைத்து விட்டது என்றவுன்.. ``அப்படியாஆஆ’ என்று வாய்பிளப்பது. இதுதானே நம் பெண்களின் நிலை.’ என்று வாய்பிளப்பது. இதுதானே நம் பெண்களின் நிலை. சம்பந்தப்பட்ட நிறுவனம், அவர்களின் பொருட்களை விளம்பரம் செய்ய நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். அதில் கொடுக்கப்படும் கவர்ச்சிகரமான பரிசுகளை நாம் தட்டிச்செல்வதால் நமக்கு என்ன கௌரவக்குறைச்சல் வந்து விடப்போகிறது. மெககெட்டு முயலணும், இதுவும் ஒரு சிலருக்குப்பிடிப்பதில்லை. எல்லாமும் சுலபமாக வந்துவிடும்மா என்ன..\n*இந்த விளையாட்டுகளில், உங்களோடு போட்டியிட்டு தோற்றுப்போனவர்களின் மனநிலை எப்படியிருக்கும் நல்ல திறமைசாலியான உங்களின் இந்த சிறப்புப்பங்கேற்பு சில வேளைகளின் பலரின் எதிர்ப்புக்குரலுக்கு ஆளாக நேரிடுகிறதே, அவற்றை எப்படி சமாளிக்கின்றீர்கள்\nஎனக்கு அறிமுகமான, தெரிந்த அன்பர்கள் வெற்றி பெற்றால் மனதார வாழ்த்துவேன், பாராட்டுவேன். ஆனால் எனக்கு என்று வரும்போது இந்த தாராள மனதைப் பார்ப���பது அரிதாகவே உள்ளது. `ஏன் நீயே பரிசு வெல்கிறாய், அடுத்தவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கலாமே உனக்கு வேற வேலையே இல்லையா உனக்கு வேற வேலையே இல்லையா இதே பொழப்புன்னு அலையுதுங்க.. என்று சொல்லி மனதைப் புண்படுத்துவார்கள். சில நட்புகள், எனது இந்த தொடர் வெற்றிகளைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் என்னிடம் பேச்சு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டு போய்விட்டவர்களும் உண்டுதான். போட்டி என்பது அவரவர் திறமைகளை வெளிக்கொணர்ந்து வெற்றிபெறுவது. பங்கேற்பது மட்டுமே நம் கையில், பரிசு வழங்குவது எல்லாம் தேர்ந்தெடுப்பவர்களின் கையிலேயே உள்ளது. என்னை யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்கள் என்னைத்தேர்தெடுக்கின்றார்கள் என்றால் என்னிடமுள்ள திறமைதானே முக்கியக் காரணம். இதற்காக பொறாமை கொண்டால் நான் என்ன செய்ய முடியும். எதைப்பற்றியும் கவலையில்லை. நம்மைக்கண்டு பொறாமைப்படுகிறவர்களால் நமக்கு ஒன்றும் ஆகப்போறதில்லை. நம் வழியை நாம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.\n*கணவரின் ஒத்துழைப்பு பற்றி சொல்ல முடியுமா, அவரின் பெயரில் கூட பல போட்டிகளின் பங்கெடுத்துள்ளீர்களே..\nஆமாம், பலபோட்டிகளில் அவர் பெயரில் நான் பரிசை வென்றுள்ளேன். ஆனாலும் அவர்தான் மேடையேறி பரிசைப்பெறுவார். அப்போது அங்கே கேட்கப்படும் கேள்விகளின் போது திருதிருவென விழிப்பார்.. நான் சிரிப்பேன். அவருக்கும் இப்படி பங்கேற்று பரிசை வெல்வது பிடிக்கின்றது. பலரை ஆர்வமூட்டுவார், கலந்துகொள்ளச்சொல்லி அலோசனை வழங்குவார். அவரின் மூலமாகக் கூட சிலர் என்னை அழைத்து, `இதில் பங்கேற்க வேண்டும், அதில் பங்கேற்க வேண்டும், வழிகாட்டுங்கள் உதவி செய்யுங்கள்’ என கேட்டுள்ளனர். நானும் உதவுவேன்.\n*தமிழ் பள்ளிக்குச் செல்லாத உஙகளை தமிழின் பக்கம் இழுத்த்து எது, யார் என்று சொல்லமுடியுமா\nதமிழராய் பிறந்து விட்டு தமிழ் படிக்காமல் போனதே அவமானமான ஒரு செயல். தமிழ் பள்ளியில் அப்பா என்னைச் சேர்க்கவில்லை, அதற்காக அவரும் பலமுறை வருத்தப்பட்டுள்ளார். அப்பாவின் தூண்டுதலின் பேரில் மலாய் பள்ளியில் பயின்றுக்கொண்டே, தமிழ் வகுப்பிற்கு தவறாமல் செல்வேன். எனக்குக் கிடைத்த தமிழாசிரியர் திரு.பத்மநாதன் மிகவும் சுவாரிஸ்யமானவர். அவர் தினமும் எங்களுக்குக் கதைகள் சொல்வது வழக்கம். பெரும்பாலும் திகில் கத��கள்தாம். கதைகளை முடிக்கும்போது மர்மம் தொற்றிக்கொண்டிருப்பதைப்போல் முடிப்பார். கதையைத் தொடர்ந்து கேட்க வேண்டுமா நாளையும் தமிழ் வகுப்பிற்கு வாருங்கள் என்று சொல்லி, எங்களை தொடந்து வகுப்பிற்கு வரவழைப்பார். அவரின் தூண்டுதலிலும், சொந்த முயற்சியிலும் நிறைய கற்றுக்கொண்டேன். அப்பா வாங்கி வரும் தமிழ் தினசரிகளை நாள் தவறாமல் படிப்பேன். அப்படியே வந்ததுதான் தமிழ் பற்று. மேலும் உங்களைப்போன்ற தமிழ் பற்றுள்ள நண்பர்கள் என்னைச்சுற்றி இருப்பதும், தமிழைத்தொடந்து கற்பதற்கு உந்துதலாக அமைந்து விட்டதும் வரப்பிரசாதமே.\n*எழுத்துத்துறையிலும் கால் பதித்துவிட்டீர்களே அதைப்பற்றி..\nஅதுவும் ஒரு விபத்துபோல் நிகழ்ந்து விட்டது. போட்டி நிகழ்ச்சி என்கிற அறிவிப்பைப் பார்த்தவுடன், தமிழ் படிக்காத நான், என்னுடைய முழுமுயற்சியில் முதல் முதலாக ஒரு சிறுகதை எழுதினேன். முற்றிலும் அறிமுகமில்லாத புதிய எழுத்தாளர்கள் பங்குபெறுகிற ஒரு போட்டி என்றவுடன், உத்வேகம் மனதைக்குடைந்தது. பெரிய எழுத்தாளர்களிடம் போட்டி போடமுடியுமா என்ன ஆக, முயன்றுதான் பார்ப்போமே என்று எழுதிப்போட்டேன். பிரசுரம் ஆனது, இரண்டாவது பரிசும் கிடைத்தது. 500ரிங்கிட், சுற்றுலா செலவிற்கான பற்றுச்சீட்டு அது. நானும் கணவரும் மீண்டும் ஒரு ஹனிமூன் சென்றுவந்தோம். அந்த சிறுகதையை எழுதுகிறபோது.. இதுக்கு எந்த `றர, ழளல, நனண, போடுவது ஆக, முயன்றுதான் பார்ப்போமே என்று எழுதிப்போட்டேன். பிரசுரம் ஆனது, இரண்டாவது பரிசும் கிடைத்தது. 500ரிங்கிட், சுற்றுலா செலவிற்கான பற்றுச்சீட்டு அது. நானும் கணவரும் மீண்டும் ஒரு ஹனிமூன் சென்றுவந்தோம். அந்த சிறுகதையை எழுதுகிறபோது.. இதுக்கு எந்த `றர, ழளல, நனண, போடுவது ச்ப்த்க்’ வருமா என சதா அழைத்து உங்களை துன்புறுத்தியுள்ளேன் என்பதையும் மறக்கவேண்டாம். இவ்வேளையில் பத்திரிகை ஆசிரியர்களை நினைக்கும் போதும் பெருமையாகவே இருக்கின்றது. யாருடைய எழுத்துக்களையும் புறகணிக்காத ஒரு அற்புத ஆசிரியர்களை நாம் பெற்றுள்ளோம். எப்படி எழுதினாலும் திருத்திப்போட்டு பிரசுரித்து அங்கீகரிக்கின்றார்கள். எல்லோரும் எழுதவேண்டுமென்று மறைமுகமாக உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. இதை ஒவ்வொரு வாசகரும் நன்கு பயன்படுத்திக��கொள்ளவேண்டும். இப்போது எனக்கு எழுத்திலும் ஆர்வம் வந்துவிட்டது.\n*அழகு போட்டியில் கூட பங்கேற்று `டாப் 10’ ஆக வலம் வந்த்தைப்பற்றி.....\nஅக்கா என்ன வச்சு காமடி கீமடி எதும்... வம்பில் மாட்டி விட்டுடாதிங்க.. அது அழகு போட்டி இல்லை, சேலை அழகு ராணி போட்டி. அழகான சேலைக்காக கிடைத்த பரிசு அது. நான் அழகி என்றால் ஐஸ்வரியாராய் யாராக்கும்.. வம்பில் மாட்டி விட்டுடாதிங்க.. அது அழகு போட்டி இல்லை, சேலை அழகு ராணி போட்டி. அழகான சேலைக்காக கிடைத்த பரிசு அது. நான் அழகி என்றால் ஐஸ்வரியாராய் யாராக்கும்..\n*மிக அண்மையில் கலந்துகொண்டு பரிசை வென்ற நிகழ்ச்சி எதும்\nடி.எச்.ஆர் வானொலியில் `தலதளபதி’ என்கிற போட்டியில் பங்கேற்று ரிங்கிட் மலேசியா ஐநூறை வென்றேன். அதனைத்தொடந்து `tesco தீபாவளி வாங்க பாடலாம்’ என்கிற போட்டியிலும் ரொக்கம் வென்றுள்ளேன். தீபாவளிக்கு செலவுகளுக்கு கூடுதல் வருமானமாக உதவுகிறது.\n*தீபாவளி வருகிறதே.. பல விளம்பரங்கள் போட்டிகளாக அறிமுகப்படுத்துவார்களே, கலந்துக்கொள்வீர்களா\nநிச்சயமாக. என்னால் முடியுமென்றால், வாய்ப்புகிடைத்தால் பங்கெடுத்துக்கொள்வேன்.\n*இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும்போது உங்களின் மனநிலை என்ன\nவெற்றி பெறும் போதும், எனது பெயர், குரல் ஊடகங்களை அலங்கரிக்கும், அப்போது நானும் பொதுவில் அங்கீகரிக்கப்படுகிறேன் என்கிற எண்ணம், உள்ளொளி சுடரைத்தூண்டும். இது அவசியமென்றே படுகிறது மனசிற்கு. மனசு மகிழ்ச்சியாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\n*தொடர்ந்து முயற்சி செய்யவேண்டுமென்றால், பலரின் உதவி உங்களுக்கு அவசியமே. அந்த வகையில் யாரெல்லாம் உதவுவார்கள் இந்த பயணத்தில் நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் நபர்கள்\nநான் மலாய் பள்ளியில் பயின்றதால், தமிழை பிழையில்லாமல் எழுத வராது. சில போட்டிகளில் பங்கேற்பதற்கு தூய தமிழ் பயன்படுத்தவேண்டும். அப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உதவி புரிவார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்- ஷா ஆலம் விஜயா (ஸ்ரீவிஜி), கஸ்தூரி கிள்ளான். அக்காவின் மகள் திரேசா. தம்பி மனைவி புஷ்பவாணி, மைத்துனர் சேவியர் போன்றோர்கள் எனக்கு பெரிதும் உதவிய நபர்கள். அதுவும் கணவரின் தம்பி சேவியரோடு சேர்ந்து பல முயற்சிகள் செய்து பரிசுகளை வென்றுள்ளேன்.\n*இறுதியாக, இதுவரை நீங்கள் வென்ற பரிசுகள��ப் பற்றிய பட்டியலை பகிரமுடியுமா..ஆட்சேபனை இல்லையென்றால்....\nநிறைய உள்ளனவே. நினைவுக்கு வந்தவரை பகிர்கிறேன். டர்பல் வெர்திக்க அன்றும் இன்றும் - 100ரிங்கிட். ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கே - 50ரிங்கிட். சிலிமிட்டா டீ- இரண்டு இலவச பக்கெட் டீ பக்ஸ் மற்றும் ஒரு டிவிடி பிளேயரும் பிரஷர் கூக்கரும். ப்ரூ உங்கள் சாயிஸ் - 50ரிங்கிட். உன்னிமேனன் மேடை நிகழ்ச்சிக்கு - இரண்டு டிக்கட். சங்கீதா சலங்கை ஒலி. கிளாசிக் நிகழ்விற்கு டிக்கட் வென்றுள்ளேன். ஹெர்பல் டானிக் - 100ரிங்கிட். நூறுவெள்ளி காயத்திரி பட்டுமாளிகையின் சேலை. நூறுவெள்ளி ஸ்ரீகுமரன் பட்டு மாளிகையில் சேலை. வித்யா ஹேர் ஆயில் 100ரிங்கிட். பாபாஸ் சமையலுக்கு ஒரு சவால் - 3900ரிங்கிட். டீன் ஜூவலர்ஸ் - 250ரிங்கிட் பற்றுச்சீட்டு. திருச்சி மசாலா - 50ரிங்கிட் பற்றுச்சீட்டு. QBB நெய் 100ரிங்கிட். தெலிகோம் அழைப்பு போட்டி 50ரிங்கிட் டாப் ஆப். ஃபேர் க்ளோ- 100ரிங்கிட் பெருமானமுள்ள முக ஒப்பனை பற்றுச்சீட்டு. எவரிடே பால்மாவு 100ரிங்கிட். கண்டுபிடிச்சா காசு - 1000ரிங்கிட். பணம் பணம் பணம் போட்டி - 2000ரிங்கிட். (கணவர், தங்கை, தம்பி) என எல்லோரையும் பங்கு கொள்ளச்செய்து வென்றேன். பாபாஸ் & யூ -100ரிங்கிட். அலாம் ப்ளோரா 100ரிங்கிட். ஐஸோடோனிக் டிரிங்ஸ் - 200ரிங்கிட். மெக்னம் டி.எச்.ஆர் - 100ரிங்கிட். மெக்னம் அறிவிப்பாளர்களுடன் விருந்து நிகழ்ச்சி போட்டி. தலதளபதி - 500ரிங்கிட். ஆஸ்ட்ரோ தங்கத்திரை - 1800ரிங்கிட் பெருமானமுள்ள ipad2. எம்.பி.லிங்கம் & சன்ஸ் - 100ரிங்கிட் அவர்களின் பொருள்களுக்கான பற்றுச்சீட்டு. டிரிங்ஹோ படம் வரையும் போட்டி - KFC கூப்பன். மிஸ்.நிஹார் - grand winner......... ம்ம்ம் இவ்வளவுதான் நினைவில்.\n*வாசகர்களுக்கு எதாவது சொல்ல நினைக்கின்றீர்களா\nநீங்கள் நீங்களாகவே இருங்கள். அதுவே உங்களின் அடையாளம்.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/01/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது\nஇலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு\nஉங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது.\nவிறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர...\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி...\nமாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப...\nஅங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை\nநாம் ஏன் பயணம் செய்கிறோம். ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி...\nஎனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...\nமாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த...\nசகலகலாவள்ளி உமாவுடன் ஒரு நேர்காணல்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamizmanam.net/tamil/blogger/Vinthai%20Ulagam%20Admin", "date_download": "2018-07-20T10:25:49Z", "digest": "sha1:KWJWJFI5X2FTF3SZ3QBOWNJ5ENMOAZUL", "length": 8538, "nlines": 69, "source_domain": "thamizmanam.net", "title": "Vinthai Ulagam Admin", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nமதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்ட கிரிக்கெட் ...\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் ...\nகால்முடியை ஷேவ் செய்த பெண்ணின் கால் வெட்டியெடுக்கப்பட்ட சோகம் : ...\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் கால்முடியை ஷேவ் செய்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் இருந்ததால் ஒரு காலை இழந்துள்ளார். தன்யா கிரெர்னோஸ்கோ (43) என்ற ...\nகுழந்தை பெற்ற 5 மாதத்திலே தூக்கில் தொங்கிய தாய் : ...\nபிரித்தானியாவில் குழந்தை பெற்ற 5 மாதத்திலே ஏற்பட்டஅதிகளவிலான மனஅழுத்தம் காரணமாக தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் ...\nமனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த க���வன்\nமகனின் மனைவியுடன் 5 வருடங்கள் தவறான உறவு வைத்ததை கண்டு பிடித்த மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கு 14 ...\nவேறு நபரை மணக்க முடிவெடுத்தால் ஆத்திரம் : நடுரோட்டில் கழுத்தறுத்து ...\nதமிழ்நாட்டில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவித்ரா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். ...\nமகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை : ...\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி கடன் சுமை காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ...\nகணவனின் முதல் திருமணத்தை கண்டுபிடித்த மனைவி : இளம்பெண் மரணத்தில் ...\nமாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியை சேர்ந்த விமான பணிப்பெண்ணான அனிஷியா பத்ரா கடந்த ...\nநான் தமிழச்சி என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன் : நடிகை ...\nசென்னையில் சிறுமி ஒருவர் 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை ...\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகையின் கடைசி வரிகள்\nசென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி, திரைப்படங்களில் துணை நடிகையாக புகழ்பெற்றவர் பிரியங்கா. ...\nநடிகை பிரியங்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய ...\nபிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-20T10:52:57Z", "digest": "sha1:SLGSMVB7ADX6FFSX2JF6CKRNTCTHWZWI", "length": 9732, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "தறிகெட்ட ரசிகர்கள்! தட்டி வைத்த விஜய்! | Tamil Talkies", "raw_content": "\nரசிகர்கள் கட்டுக்கோப்பாக இர���ந்தாலும், சமயங்களில் தன் தலைவனுக்காக உயிரையே கொடுப்போம் என்று சிலிர்த்துக் கொண்டால், கிழிந்தது கிருஷ்ணகிரி. அப்படியொரு அசகாய அன்பர்கள் யார் அஜீத், விஜய் ரசிகர்கள்தான் இணைய உலகத்தில் பாகுபலி வாள் போல கூராக திரிகிறார்கள். குத்திக் கொள்கிறார்கள். ரத்தம் கசிகிறார்கள். அவர்களுக்குள் இருந்த இந்த மோதல், ஐயோ பாவம்… ஒரு பெண் பத்திரிகையாளர் சிக்கிக் கொண்டதும் இன்னும் ரணகளமானது. நான்கு நாட்களாக சோஷியல் மீடியாவில் ஒரே வாந்தி பேதி.\nபாலிவுட் ஹீரோ ஒருவரது படத்தை பார்த்துவிட்டு கமென்ட் அடித்த பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், “விஜய் நடித்த சுறா படத்திற்கு இது தேவலாம்” என்று பதிவிட்டிருந்தார். அவ்வளவுதான்… கமென்ட் என்ற பெயரில் போட்டு வெளுக்க ஆரம்பித்தார்கள் விஜய் ரசிகர்கள். இன்னதென்று காது கொடுக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை நடந்தது. தன்யாவுக்காக பரிந்து பேச வந்த அஜீத் ரசிகர்களையும், போங்கடா மூடிகிட்டு என்றவர்கள், அவர்களையும் சேர்த்து அர்ச்சித்தார்கள்.\nநிலைமை மிக மோசமானது. வேறு வழியில்லாமல் சென்னை காவல் துறை ஆணையரிடத்தில் இன்று விஜய் ரசிகர்கள் மீது புகார் கொடுத்துவிட்டார் தன்யா. அதன் பேரில் இரண்டு விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜய். அதில் கூறப்பட்டிருப்பதாவது-\nசமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.. அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..\nஇதுதான் விஜய்யின் அறிக்கை. இதையடுத்து இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவோமாக\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n«Next Post போயஸ்கார்டனின் கட்டளையைக் காலில் போட்டு மிதித்த சிவகார்த்திகேயன்\nதரமணி- பெண்களின் அதீத சுதந்திரத்துக்கு ஆதரவான படமா\nஅவ்வை சண்முகி பட குழந்தை நட்சத்திரத்தின் இன்றைய நிலை என்ன தெ...\nஅஞ்சலி முஸ்லீமாக மதம் மாறுகிறாரா அல்லது ஜெய் மீண்டும் இந்து...\nஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது\nஉழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி உதாரணம்: இயக்குநர் ...\nநடிகர் விக்ரமின் திரையுலக வாழ்க்கை வரலாறு\nசினிமாவில் ஹிட் அடித்த டாப் ரியல் vs ரீல் ஜோடிக்கள்\nபெண் கொடுமைகளுக்கு எதிராகப் போராட சிம்புவுக்கு அழைப்பு\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/23/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%C2%A0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-1245780.html", "date_download": "2018-07-20T10:48:40Z", "digest": "sha1:YYMLZEJUTG3KUDFOFSVULEUED2RRNIH6", "length": 5913, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தருமபுரியில் நாளை மதுக் கடைகள் மூடல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nதருமபுரியில் நாளை மதுக் கடைகள் மூடல்\nதருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.24) மதுக்கடைகள் மூடப்படும் என ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மதுக் கூடங்கள், மதுபானம் விற்க உரிமை பெற்ற தனியார் விடுதிகள் அனைத்தையும் டிசம்பர் 24-ஆம் தேதி முழுவதும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி, எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ���\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2012/06/blog-post_05.html", "date_download": "2018-07-20T10:52:34Z", "digest": "sha1:LNMUQN2NHHWJYL5PMEP3I5XCVQVEBTYL", "length": 23253, "nlines": 531, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே!", "raw_content": "\nஅரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே\nஅரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை\nஅனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே\nபெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்\nபகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்\nதொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்\nதொண்டுமே செய்து வாழ்வதும் நன்றே\nபிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்\nபேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்\nஇறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல\nகற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்\nகற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்\nமற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்\nமனித நேயத்தை மறவாது போற்றலாம்\nசுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய\nசொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nPosted by புலவர் இராமாநுசம் at 7:15 AM\nLabels: கவிதை புனைவு மானிடம் பிறப்பு இறப்பு\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.\nபகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்\nதொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்\nதொண்டுமே செய்து வாழ்வதும் நன��றே// இதை விட தெளிவா யாரும் சொல்ல முடியாது ஐயா பகுத்தறிந்து செயல்கள் செய்தால் சிறப்பாய் பெருமை கிட்டும் உணருவார் உண்டோ \nஒவ்வொரு வரியும் அற்புதம் எப்படி ஐயா...\nஔவை பாட்டியின் சில வரிகள் எனக்கு ஞாபகம் வருகிறது ஜயா இதை படிக்கும் போது..\nமனிதனாய் வாழ்வதன் நோக்கத்தை அறிவுரையாய் வழங்கிய கவிதை.\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nஎதுகை மோனையால் சந்த ஓசை மிளிர்கிறதா...\nஉங்கள் பாடலில் எது முந்தி எது பிந்தி வருகிறது என்றே தெரியவில்லை புலவரே...\nஒவ்வொரு முறையும் உங்கள் பாடலைக் கண்டு பொறாமை வருகிறது எனக்கு.\nஅரிதான இந்த மானிடப் பிறப்பைப் பயனுள்ளதாக்குவது நம் கடமை.\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை\nஅற்புத வரிகளில் கவி படைத்துள்ளீர்கள் அருமை.\nஇன்று விட்டால் நாளை இந்த நிமிடம் கிடைக்காது..\nநாளை நன்மைகளை அறுவடை செய்க\nஎன அறிவுறுத்தும் அறிவேற்றும் கவி ஐயா...\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:46 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:47 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:48 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:49 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:51 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:51 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:52 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:53 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:54 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:55 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:56 AM\nபுலவர் சா இராமாநுசம் June 8, 2012 at 7:57 AM\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஇன்றே ஆடிப் பிறப்பாகும்-போற்றி எழுதுதல் மிகவும் சிறப்பாகும்\nஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை நாடி வந்திட இக்கவிதை-���யா நவின்றேன் இங்கே காணுமிதை தேடி நல்ல நாள்பார...\nஅரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே\nசெவிடன் தனக்கே சங்கும் எதற்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilagaasiriyar.com/2017/08/blog-post_36.html", "date_download": "2018-07-20T10:57:39Z", "digest": "sha1:RVSA65QPPEPFFYIWFX2UIVRBVEUVINRM", "length": 29762, "nlines": 519, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: உதயச்சந்திரன் மாற்றப்பட்டால் அது, கல்வித்துறைக்குப் பேரிழப்பு....விகடன் சர்வே ரிசல்ட்", "raw_content": "\nஉதயச்சந்திரன் மாற்றப்பட்டால் அது, கல்வித்துறைக்குப் பேரிழப்பு....விகடன் சர்வே ரிசல்ட்\nதமிழகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றப்படப் போவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்வதையெல்லாம் உதயச்சந்திரன் கேட்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நேர்மையாகச் செயல்படும் உதயச்சந்திரனுக்கு அழுத்தம் கொடுப்பது தவறு என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக விவாதம் நடத்த வருமாறு அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனுக்குச் சவால் விடுத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் 1620 பேர் பங்கேற்று வாக்களித்துள்ளனர்.\nஅரசு துறைகளில் திறம்படச் செயல்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவது சரி எனக் கருதுகிறீர்களா என்று கேட்டிருந்தோம். அதற்கு 97.4 சதவிகிதம் பேர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவது தவறானது என்று கூறியுள்ளனர்.\nஅதேபோல, பள்ளிக்கல்வித் துறையில் உதயச்சந்திரன் மேற்கொண்ட புதிய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதா என்று கேட்டிருந்தோம். அதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று 97.7 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அமைச்சர்கள் தங்கள் பகடைக்காயாகப் பயன்படுத்துவது சரியா என்ற கேள்விக்கு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார்கள்.\nநான்காவதாக, கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் என்று கேட்டிருந்தோம். அதற்கு, கருத்துத் தெரிவித்த பெரும்பாலானவர்கள் உதயச்சந்திரனைப் பாராட்டி கருத்துத் தெரிவ���த்திருக்கின்றனர்.\n\"நேர்மையான அதிகாரி, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். எனவே, மாற்றக்கூடாது\" என்று ஒருவர் கூறி உள்ளார். இன்னொருவர், \"மாற்றங்கள் எப்போதாவதுதான் யாரோ ஒருவரால் நிகழ்கிறது. அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் இவர்\" என்று கூறியுள்ளார்.\nஅவர் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார். இவரால் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் இழப்பு ஏற்படுவதால் (especially he removed SSLC,+2 ranking system) இவரை மாற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று ஒருவர் கூறியுள்ளார். \"நேர்மையான முறையில் பணியாற்றுகிறார்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரம் உயர்த்தி நீட் தேர்வுக்குத் தமிழக மாணவர்களைத் தயார்படுத்த நினைக்கிறார். இது மிக நல்ல முன்னேற்றமாகும்.\" என்று இன்னொருவர் தெரிவித்துள்ளார்.\n\"நீண்ட நாள்களுக்குப் பின் தமிழகக் கல்வித்துறையில் சில மாற்றங்களுக்கான முயற்சியாவது நடைபெறுகிறது. அது வெற்றி பெறுமா நல்லதா என்பதைவிட முயற்சியாவது நடைபெறுகிறது என்பதே நல்ல மாற்றங்களுக்கான அடையாளமாகவே காண்கிறேன்\" என்று ஒரு வாசகர் சொல்லியிருக்கிறார். \"அரசியல்வாதிகளின் தவறான செயல்பாடுகள் நல்ல அலுவலர்களைச் சீராகப் பணிபுரிய விடுவதில்லை. இது தமிழகத்தின் தலைவிதி\" என்றும் கருத்துச் சொல்லி இருக்கின்றனர். .\n\"இலக்கிய ரசனை உள்ளவர். தமிழ் நாட்டில் படித்ததால் இங்கு உள்ள நிறை,குறைகளை அறிந்தவர். எளிமையானவர்\" என்றும், \"இவரால்தான் தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் எனது மகனுக்கு வீட்டுக்கு அருகாமையால் உள்ள பள்ளியில் இடம் கிடைத்தது. அதற்கு இவர்தான் காரணம். ஏனெனில், இவர்தான் online மூலம் விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டு வந்தார். இது போன்ற நேர்மையான, திறமையான அதிகாரிகளை மாற்றக்கூடாது. இது என்னைப் போன்ற பெற்றோர்களின் கருத்து\"என்றும் வாசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். .\n\"சிறந்த நிர்வாகி மதுரை collector ஆக சிறப்பான நிர்வாகத்தை அளித்தார். மிகவும் நேர்மையானவர் தற்பொழுது கல்வித் துறையில் சிறப்பான மாற்றங்களைச் செய்து சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார். அவரது சிறப்பான பணி கல்வித்துறையில் தொடரவேண்டும். சரியான நபரிடம் சரியான துறை இருக்கிறது. இவரை மாற்றினால் இழப்பு தமிழகத்துக்குதான். தமிழக கல்வித்துறைக்கே பெரிய இழப்புதான்\" என்று ஒரு வாசகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\n\"டி.என்.பி.எஸ்.சி-யில் இருக்கும் போது ஊழலையும், ஊழல் செய்யும் வழிகளையும் அடைத்துத் தேர்வில் வென்றால் லஞ்சம் இல்லாமல் அரசு ஊழியர் ஆகிவிடலாம் என்று வழி செய்தவர். கடைசியாக நேர்கானல் அறையில் CCTV வைக்க முயற்சி செய்யும் போது, வேறு ஒரு துறைக்குத் தூக்கியடிக்க பட்டவர்\" என்று அவரது நேர்மையை ஒரு வாசகர் நினைவு கூர்ந்துள்ளார்.\n\"அனைத்து ஆசிரியர்களிடம் பொறுமையாகக் கருத்துகளைக் கேட்டு , பள்ளி அளவில் இருக்கும் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றையெல்லாம் தீர்க்கும் விதமாக மாற்றங்களை விதைத்ததுதான் முக்கியமான விஷயம். தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரை கருத்துகளைக் கேட்டறிந்து செயலில் மாற்றங்களைப் புகுத்திய சிந்தனையாளர். கல்வித்துறை சிறக்க இவரின் சிந்தனைகள் அவசியம்\" என்று முத்தாய்ப்பாக ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்க��்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://gurunitya.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-20T10:41:11Z", "digest": "sha1:WKDRQBE5QV6Y3T43FNO24PTCVWC3DODX", "length": 53516, "nlines": 84, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "சாக்ரடீஸ் | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\n(ஆத்மோபதேச சதகம் – பாடல் 18)\nஅகமென்பது இருளல்ல இருளென்றால் நாம் குருடராய்\nநான் நான் என்பதுமறியாமல் இருந்திடுவோம்\nஅறிவதனால் அகம் இருளில் இல்லை\nஅறிந்த இதனை அனைவர்க்கும் ஓதிடுவோம்\nசில சமயங்களில் நாம் உணர்ச்சிவசப்பட்டு கையறுநிலையில் “நான் பேரிருளில் இருக்கிறேன். வெளிச்சமே தெரி��வில்லை” என்று புலம்புகிறோம். எதிர்மறையான ஒரு மனப்பாங்குடன் நாமிருக்கும்போது இத்தகைய கூற்றில் உள்ள முரணை நாம் கவனிப்பதில்லை. நான் அறியாமையில் இருக்கிறேன் என்று உணர்வதிலேயே ஓரளவு அறிதல் உள்ளது. அறிதல் என்பது அறவே இல்லையென்றால் இருளில் இருப்பதை ஒருவரால் காணவே முடியாது. அந்த அளவிற்காவது அங்கே ஒளி இருக்கிறது.\nநம்முள் ஒரு பொறியாய் எப்போதும் மின்னிக்கொண்டிருக்கும் இந்த அறிவெனும் ஒளி வெளியிலிருந்து கொணரப்படுவது அன்று. தன்னொளி கொண்டது அது – நம்முடையதேயான விழிப்புணர்வு. இவ்விழிப்பு நிலையில் குறைந்த அளவு ‘நான்’ என்றாவது நம்மால் கூற இயலும். ‘நான் அறியவில்லை’ என்று சொல்லும்போது முதலில் ‘நான்’ என்று சொல்லியே ஆகவேண்டும். அப்படியென்றால் அது அறியாமை அல்ல.\nபெரும் ஐயத்தால் தவித்தபோது தெகார்தே மிகவும் குழம்பிப் போனார். ‘உறுதி’யாக தனக்கு எதுவும் தெரியுமா என்று கண்டறிய விழைந்தார். உலகம் கடவுளால் படைக்கப்பட்டது, உலகம் இருக்கிறது, அதை புலன்களால் அறியமுடியும் – என்பது போன்ற தனது அறிவின் அடித்தளங்களாகிய பல பொது விதிகளை முதலில் ஆராய்ந்தார். இவற்றையெல்லாம் ஐயுறத் தொடங்கினார். காட்டாக, உலகம் கடவுளால் படைக்கப்பட்டதென்பதை நான் எவ்வாறு அறிகிறேன் ஏனெனில், ஆறு நாட்களில் ஆண்டவர் உலகைப் படைத்தார், ஏழாவது நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டிருப்பது உண்மை என்று எனக்கு எப்படி தெரியும் ஏனெனில், ஆறு நாட்களில் ஆண்டவர் உலகைப் படைத்தார், ஏழாவது நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டிருப்பது உண்மை என்று எனக்கு எப்படி தெரியும் ஏனெனில், அது ஒரு மறைவெளிப்பாடு. அது மறைவெளிப்பாடு என்பது எங்ஙனம் ஏனெனில், அது ஒரு மறைவெளிப்பாடு. அது மறைவெளிப்பாடு என்பது எங்ஙனம் அது அப்புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இது கேள்வியிடமே இரப்பது போலில்லையா அது அப்புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இது கேள்வியிடமே இரப்பது போலில்லையா விவிலியத்தின் நம்பகத் தன்மையை அதுவே வெளிப்படுத்தமுடியாது, அது நம்பத்தகுந்ததல்ல. விவிலியம் நம்பத்தகுந்ததல்ல என்றால் என் உறுதிப்பாட்டை அதில் கொள்ளமுட��யாது. அப்படியென்றால், கடவுள் இவ்வுலகைப் படைத்தார் என்பதை நான் நம்பவேண்டியதில்லை. இப்படியாக தெகார்தே ஒவ்வொரு கருத்தையாக ஆராயப்படாத கூற்றுகள் என நிராகரித்தார்.\nஆய்வுக்குட்படுத்தப்படாத வாழ்வு வாழத்தகுதி கொண்டதல்ல என்றார் சாக்ரடீஸ். தெகார்தேயும் இதே கருத்தை கொண்டிருந்ததால் ஒவ்வொன்றையும் நடுவுநிலை ஆய்வுக்கு உட்படுத்த எண்ணினார். பகுத்தறிவுகொண்டு நோக்கினால் மறைவெளிப்பாடுகளின் சான்று விருப்பம்போல் செய்யப்பட்ட சமயக்கொள்கையாய் தோன்றியது. ஆகவே, அதை ஊகம் என்று கொண்டார். அதன் பின்னர் சொற்சான்றைத் தவிர்த்து புலனுணர்வு நோக்கி சென்றார். மஞ்சள்காமாலையால் பீடிக்கப்பட்டவர் பார்ப்பவை எல்லாம் மஞ்சளாகத் தெரியும். அது கண்ணின் குறையேயன்றி உலகுடையது அல்ல. நம் புலன் அமைப்புகள் எந்தக் குறையுமின்றி ஆரோக்கியமாய் இருக்கும்போதே நாம் பல மாயத்தோற்றங்களை காண்கிறோம். ஆகாயம் என்றோ நீல வண்ணம் என்றோ ஒன்றில்லாதபோதும் வானில் நாம் நீலத்தைக் காண்கிறோம். அப்படி ஒன்றுமில்லை – கண்ணுக்குத் தெரியாத வளியால் நிறைந்த காலியான வெளியே உள்ளது. ஆனாலும், கதிரவனிலிருந்து வரும் ஒருவித ஒளிக்கதிர்ச் சிதைவு காரணமாக நம் தலைக்கு மேலே நீலக் கவிகையை நாம் காண்கிறோம். சாலையில் வாகனமொன்றில் வேகமாகச் செல்லும்போது அருகாமையில் உள்ளவை வேகமாக ஓடுவது போலவும் அகலே உள்ளவை அசையாமல் இருப்பதாகவும் தோன்றுகின்றன. உலகு ஒரே நேரத்தில் எப்படி நகர்ந்தும் நகராமலும் இருக்க முடியும் நம் கண்களை நம்மால் நம்பமுடிவதில்லை. தொலைவில் ஒருவன் சம்மட்டியால் அடிப்பதை பார்க்கிறோம். சம்மட்டி பொருள்மீது விழுவதை காண்கிறோம். ஆனால் சிறிது நேரம் கழித்தே ஒலியை நாம் கேட்கிறோம். அவற்றில் ஒத்திசைவு இருப்பதில்லை. பின் எங்ஙனம் சம்மட்டியில் இருந்து ஒலி வருகிறது என்று அறிகிறோம்\nஇவ்வாறாக, தெகார்தே அனைத்தையும் ஐயுற்றார். தான் ஐயுறுகிறோம் என்பதில் மட்டும் அவருக்கு ஐயமிருக்கவில்லை. எல்லாவற்றையும் ஐயுறலாம், ஆனால் நீங்கள் ஐயுறுகிறீர்கள் என்பதில் ஐயம் இருக்கமுடியாது. இதிலிருந்து அறிவில் தவிர்க்கமுடியாத ஒன்று உள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்தார். தவிர்க்கமுடியாத உறுதிப்பாடு என்று ஒன்று உள்ளது. பகுத்தறிவில் இதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய ஒரு தருக்கமுறை அவசியமும் உள்ளது. இவ்வாறாக, தத்துவச் சிந்தனைக்கான ஒரு வெளிப்படையான அடிப்படையை அவர் வந்தடைந்தார். ‘நான் எண்ணுகிறேன். ஆகவே, நானிருக்கிறேன்’ அல்லது ‘நான் ஐயுறுகிறேன். ஆகவே, நானிருக்கிறேன்’ என்றார்.\nஇதைப் போன்ற ஒரு வாதத்தை நாராயண குரு இப்பாடலில் முன்வைக்கிறார். முற்றிருளிலும் ‘நான்’ என்கிறீர்கள் இல்லையா நிச்சயமாக. கண்களை மூடி இருட்டறையில் அமர்ந்திருந்தாலும் உங்கள் இருப்பை முழுமையாக நிச்சயமாக உணர்கிறீர்கள் அல்லவா நிச்சயமாக. கண்களை மூடி இருட்டறையில் அமர்ந்திருந்தாலும் உங்கள் இருப்பை முழுமையாக நிச்சயமாக உணர்கிறீர்கள் அல்லவா அது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா அது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா எவ்வகையான ஒளி அது எங்கிருந்து அந்த விழிப்புநிலை உண்டாகிறது ‘நான்’ எனும் விழிப்புநிலையின் தெளிவை நாமடையும்போது நம்முள் உறையும் தன்னொளி கொண்ட அடிப்படை மெய்மை நம்மை வியப்படையச் செய்கிறது. இந்த உள்ளொளி ‘சித்’ அல்லது ‘சைதன்யம்’ – மறைஞானம் எனப்படுகிறது.\nஅறிவு என்றொரு அழகிய நூலை நாராயண குரு படைத்திருக்கிறார். அதில் சில கேள்விகளை அவர் எழுப்புகிறார். ஒன்றை நீங்கள் அறியும்போது எந்த அறிவின் துணைகொண்டு நீங்கள் அறிகிறீர்கள் அந்த அறிவை விலக்கிவிட்டால், உங்களுள் அறிந்தவை ஏதேனும் எஞ்சுகிறதா அந்த அறிவை விலக்கிவிட்டால், உங்களுள் அறிந்தவை ஏதேனும் எஞ்சுகிறதா கவனமாக அணுகும்போது ‘நான்’ என்று நீங்கள் சொல்லும் இந்த அறிவை உங்களால் பிரித்தறிய முடியுமா கவனமாக அணுகும்போது ‘நான்’ என்று நீங்கள் சொல்லும் இந்த அறிவை உங்களால் பிரித்தறிய முடியுமா அறியப்படுவதன் அறிவு என்பது எதைக் கொண்டுள்ளது அறியப்படுவதன் அறிவு என்பது எதைக் கொண்டுள்ளது அறிபவன், அறியப்படுவது, அறிவு என அனைத்தும் ஒன்றே என்பதை நீங்கள் காணவில்லையா\n‘நான்’ என்று நீங்கள் சொல்வதே தெளிவான தற்சான்று. அறிவியலில் நாம் பயன்படுத்தும் சான்றுகள் எல்லாமே நமக்கு ஒரு உறுதிப்பாட்டுக்காகத்தான். உள்ளதிலேயே உயர்ந்த உறுதிப்பாட்டினை நீங்கள் நிரூபிக்க வேண்டியதில்லை. கணிதத்தில் இது வெளிப்படை (axiomatic) எனப்படும். வெளிப்படை அறிவு தற்சான்றுடையது என்பதால் அதற்கு சான்றுகள் தேவையில்லை. அகம் என்பதே அனைத்தறிவிற்கும் அளவுகோலாகிறது. அகம் எனும் ஒ���ுங்குமுறைக் கோட்பாட்டைக் (normative notion) கொண்டே மெய்மையை அளக்கிறோம். மற்றெல்லா உண்மைகளும் இந்த ஒழுங்குமுறைக் கோட்பாட்டைக் கொண்டே பெறப்படுகின்றன.\nஒரு அனுபவம் உங்களுடையதேயாக ஆகும்வரை உங்கள் அறிவிற்கும் ஞானத்திற்கும் அயலானதாகவே இருக்கும். உங்கள் அறிவை நீங்கள் உடைமையாகக் கொள்ளவேண்டும்; உங்களனுபவத்தின் பகுதியாக வேண்டும். பின்னர், ‘நான்’ எனும் அறிநிலையைவிட தெளிவாக வேறேதும் தோன்றாது. ஒரு எளிய மனிதனுக்கும் இது தெரியும். சிறு குழந்தை முதல் மெய்நூல் அறிஞர் வரை அனைவருக்கும் இந்த அறிவு பொதுவானதே.\nநமது அனுபவத்தில் ஒளிமிகுந்த புள்ளியோடு ஒரு இருள்நிறைந்த புள்ளியும் இருக்கக்கூடும் என்பதாக முந்தைய பாடல்களில் பார்த்தோம். இவ்விரு உச்சங்களுக்கிடையே நனவில் பல படிநிலைகள் இருக்கக்கூடும். இருட்கூறை மட்டும் பார்க்கும்போது வாழ்வே நெருக்கடி நிறைந்ததாய் தோன்றுகிறது. அது எதிர்மறையானதாய், மன அழுத்தம் தருவதாய், வெறுமையுடையதாய், பொருளற்றதாய் தோன்றுகிறது. அத்தகைய இருண்ட தருணங்களில்கூட ‘நான்’ என்றும் இருண்டது என்றும் கூறுகிறோம். இதைக் கூறும் உங்களது அகம் நோக்கி திரும்புவீர்களேயானால் உங்கள் உள்ளே உறையும் ஒளிமிக்க பகுதியை காணலாம். பின்னர் வாழ்வின் மீதான உறுதியான பற்றை நீங்கள் இழக்க மாட்டீர்கள். உங்கள் தன்விழிப்பை நீங்களே மீட்டெடுப்பீர்கள். உங்கள் அகத்தின் ஒளிமையத்தில் உங்களை இருத்திக்கொள்வீர்களென்றால் உங்களை அச்சுறுத்துவதிலிருந்து வாழ்வை இருளடையச் செய்வதிலிருந்து உங்களை விலக்கிக்கொள்ளமுடியும்.\nநம்மில் பலரும் தன்னை உணர்தல் என்பது எளிதல்ல என்றும் மிகச் சிலரால் மட்டுமே எய்தக்கூடிய நிலை அது என்றும் கருதுகிறோம். அது அவ்வாறு அல்ல என்று குரு நமக்கு உணர்த்துகிறார். எல்லோருக்குமானது உணர்தல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் அது நிகழ்கிறது. அது தன்னையறிதல் என்பதை நாம் உணர்வதில்லை. இவ்வுலகம் ஒருநாள் மறைந்து வேறேதோ மெய்மை ஒன்று தோன்றப்போகிறது என்று நாம் கருதியிருக்கிறோம். ஆனால், மதம் சார்ந்தோர் உண்டாக்கி வைத்திருக்கும் பல மாயைகளில் இதுவும் ஒன்று. இத்தகைய நம்பிக்கைகள் மக்களை தாம் அறியாமையிலிருக்கிறோம் என்று எண்ணி மேலும் துயரடையச் செய்கின்றன. நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அறிவது மிக��ும் எளிய செயல். அறிநிலையில், அக ஒளியில் உங்கள் உலகை மீட்டெடுக்க இது ஒரு தொடக்கப்புள்ளி.\nநம்முள் உள்ள அறிவு தன்னறிவு என்பதை நாம் உணர்ந்தபின் அதை பிறருக்கு உரைக்க வேண்டும் என்கிறார் நாராயண குரு. அதை நீங்கள் செய்யும்போது பிறர் தம்மிடம் யாரோ ஒருவர் பேசுகிறார் என்பதை அறிகின்றனர். ‘நானிருப்பதை நான் அறிகிறேன்’ என்று நான் சொல்லும்போது பிறரும் ‘ஆம், நானிருப்பதை நானும் அறிவேன்’ என்கின்றனர். ‘நான்’ எனும் கருதுகோளை இருவர் புரிந்துகொள்வதில் ஒருமை ஒன்றுள்ளது. ‘நானிருக்கிறேன்’ என நான் சொல்லும்போது நீங்களும் ‘நானிருக்கிறேன்’ என்கிறீர்கள். இதில் ஒரு தனித்துவம் உள்ளது. என்னில் உள்ள ‘நான்’ என்னும் அறிநிலையின் தரம், உங்களில், மூன்றாமவரில், நான்காமவரில், உலகோர் அனைவரிலும் உள்ள ‘நான்’ என்பதில் உள்ளதைப் போன்றதே. ஆக, நம் அனைவருக்கும் ஒரு பொதுவான அறிவு உள்ளது. ‘நான்’ என்பதை அனைவரும் கண்டுகொள்கிறோம்.\n‘நான்’ எனும் இந்த அடிப்படை அறிதலில் எல்லா அறிதலின் ஒற்றுமையையும் நாம் காணவேண்டும் என்கிறார் குரு. எல்லா உயிரினங்களையும் பிணைக்கும் அறிவின் ஒரு பகுதியாக நம்மை இணைக்கும் பொதுமேடை இது. உங்களது நாயிடம் நீங்கள் ஷேக்ஸ்பியர் குறித்து பேசமுடியாது. ஆனால் அதன் கண்களை நோக்கி அதனுடன் உரையாடமுடியும். அதுவும் புரிந்துகொள்ளும். என் தோழி ஒருவர் தன் நாய்க்கு கடிதங்கள்கூட எழுதுவார். அவரது கடிதங்களை அந்நாய் படிப்பதில்லை என்றாலும் அவர்களது ஆன்மாக்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் உள்ளது. தம் ஆன்மாக்களுக்கிடையே ஒருவகை அதிர்வு, ஓர் இணைவு, ஓர் ஒருமை உள்ளது என அவர் உணர்கிறார். இந்த அறிநிலை எல்லா உயிர்களிடமும் உள்ளது. முதலில் அதை நாம் அறிகிறோம், பின்னர் பிறருக்கு அதை உணர்த்துகிறோம்.\nகௌதமன் என்ற சித்தார்த்தன் தன் உடலை ஒறுத்து, உண்மையைத் தேடி ஒவ்வொரு ஆசிரியராக நாடிச் சென்றார். இறுதியில் தன் தேடலை நிறுத்திக்கொள்ள முடிவுசெய்தார். ‘இவ்வாழ்வில் பொருளேதும் இல்லை, மெய்யேதும் இல்லை. எனக்கு எதுவும் புலனாகவில்லை. எங்கும் ஒரே இருள். இம்மரத்தடியில் வெறுமனே அமர்கிறேன். அப்படியே இறந்துபோகிறேன்; என் உடல் உதிரட்டும். உண்மையைக் கண்டடையும் முன் இவ்விருக்கையை விட்டு எழேன்’ என்றார்.\nஒருநாள் சுஜாதை என்னும் பெண் அங்கு வந்தாள். ஏத��� மரக்கூளி ஒன்று அங்கு அமர்ந்திருக்கிறது என்றெண்ணினாள். அதற்கு ஏதேனும் படைக்க எண்ணி பாற்களி கொணர்ந்து கௌதமனிடம் அளித்தாள். பசித்திருந்தவர் அதை வாங்கி உண்டார். சிறிதுநேரத்தில் அவருள் பேரொளி நிறைந்தது. அவர் விழிப்படைந்தார். தான் கண்ட உண்மையை எண்ணி வியந்தார். ‘என்ன வியத்தகு உண்மை இது எத்துணை உயர்வானது ஆனால் இதை பெற்றுக்கொள்ளுமளவு திறந்த மனதுடையவர் எவரேனும் உள்ளனரா மொத்த உலகும் அறியாமையில் மூழ்கியுள்ளது. இப்பேரறிவைப் பெறும் தகுதி கொண்ட ஒருவரையும் நானறியேன். ஆகவே, யாரோடும் இதை உரைக்க மாட்டேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டார்.\nஅத்தருணத்தில் பிரும்மசம்பதி எனும் இறைவன் தோன்றி, “அருளப் பெற்றவனே நீ விழிப்படைந்தவனானாய், புத்தனானாய். நீ அறிந்த பேரறிவு உலகின் துயரையெல்லாம் போக்கவல்லது. கருணை கொள்க நீ விழிப்படைந்தவனானாய், புத்தனானாய். நீ அறிந்த பேரறிவு உலகின் துயரையெல்லாம் போக்கவல்லது. கருணை கொள்க இவ்வுலகைப் பார் நீ எண்ணுவது போல் மக்கள் வெறும் தூசல்ல, குருடரல்ல. ஒரு மயக்கமே அவர்களிடம் உள்ளது. நீ அவர்களை விழிக்கச் செய்யலாம். அறியாமையெனும் சிறு தூசே அவர்களிடமிருந்து உண்மையை மறைக்கிறது. அவர்கள் கண்களிலிருந்து அதை அகற்றி தெளிவாக பார்க்கச் செய்ய உன்னால் இயலும். நீ இப்போது கண்டடைந்த மெய்மையை அவர்களும் காண்பார்கள். ஏனெனில், அவர்களுக்குள் ஏற்கெனவே உண்மை உள்ளது’ என்றார்.\nயேசுவும் தேவனின் சாம்ராஜ்யம் உங்களுள் உள்ளது என்றார். உங்களுள் இருப்பது இந்த உண்மையே. நாம் அதை முதலில் கண்டடைய வேண்டும். பின்னர், அதே உண்மை எல்லா மக்களுள்ளும், எல்லா உயிர்களுள்ளும் உள்ளது என்பதை நாம் அறிவோம். உங்களது தன்னறிவு எல்லோருடைய அகத்தையும் அறியச் செய்யும். ‘தந்தையை ஒரு முறை அறிந்தீர்களென்றால், சகோதரர்களையும் நீங்கள் அறிவீர்கள்.’ உங்களுள் உள்ள அறுதிப்பாடுடைய இந்த அறிவே இங்கு தந்தைக்கு இணையானது. அதே அறுதி உண்மையை எல்லா சகோதரரிலும் நீங்கள் காண்பீர்கள். பிறரில் உங்களையும், உங்களில் பிறரையும் காண்பீர்கள்.\nதன்னைப் பற்றிய அறிலிருந்து, நீங்கள் அவ்வறிவை பிறரோடு பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு செல்கிறீர்கள். செங்கோட்டு நிலையில் உண்மையானது கிடைமட்ட மெய்மையாகவும் ஆகிறது. பிரக்ஞை-அறியப்படுவது, கருணை, மைத்ரீ-தோழமை, ஒன்றை ஒன்று பின் தொடர்கிறது. முதலில் நானிருக்கிறேன் என்று அறிகிறேன். நீங்கள் இதை அறியாமல் புலம்புகிறீர்கள்; உங்கள் புனிதத்தன்மையும் அழியாத்தன்மையும் உங்களுக்குத் தெரியாததே காரணம் என்று நானறியும்போது எனக்கு இரக்கம் தோன்றுகிறது. உங்களிடம் வந்து, ‘என் சகோதரரே, சகோதரியே ஏனிப்படி அழுகிறீர் நீரே ஒளி, அழிவில்லாதவர், இறப்பில்லாதவர்’ என்கிறேன். நம்மிடையே நட்பும் தோழமையும் உண்டாகிறது. நாமிருவரும் ஒரே உண்மையைச் சேர்ந்தவர்கள் என்று அறிகிறோம். மெய்மையின் அடிப்படையிலான அன்பு நம்மை பிணைக்கிறது. ஊடும் பாவுமென என் தன்னறிவும் அதே அகமும் உங்களுள்ளும் உள்ளது என்ற அறிவும் எனக்கு உண்டாகிறது. மொத்தப் பிரபஞ்சமும் நம் அகத்தின் ஒரு பகுதியாகலாம், எல்லோரும் ஒன்றிணைந்து அதை உணரலாம்.\nFiled under ஆன்மீகம், தத்துவம் and tagged கௌதமன், சாக்ரடீஸ், சித்தார்த்தன், சுஜாதை, தெகார்தே, நாராயண குரு, பிரும்மசம்பதி |\tLeave a comment\nநடராஜ குருவும் நானும் – 7\nஇதற்கிடையில், கேரளாவில் ராமகிருஷ்ண மடத்தையும் பல கல்வி நிறுவனங்களையும் நிறுவிய சுவாமி ஆகமானந்தா என் கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் என்னை ஒரு கருங்காலி என்றும், கல்லூரியை அழிக்கும் நோக்குடன், பிராமணர்களை வெறுக்கும் டாக்டர் நடராஜனால் நான் அங்கு அனுப்பப்பட்டேன் என்றும் எழுதியிருந்தார். இக்கடிதம் சுவாமி நிஶ்ரேயஸானந்தாவிடம் ரகசியமாகக் காட்டப்பட்டது. அவர் என்னிடம் அதைக் காட்டினார். இக்கடிதத்தால், ‘ராமகிருஷ்ண மடத்தில் ஜாதி வெறி இருப்பதாக குரு நினைப்பது தவறோ’ என்ற என் சந்தேகம் முற்றிலும் அழிந்தது. இரண்டாவது வருடம், துறைத்தலைவர் ஓய்வு பெற்றதால் மூத்த பேராசிரியராக இருந்தவர் தலைவராவதாக இருந்தது. இதனால் நான் மூத்த பேராசிரியராகும் வாய்ப்பு வந்தது. குழுவின் செயலர் என்னைத் தனியாக அழைத்து நான் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றார். இதனால் நான் பணிமூப்பு கோரமுடியாத நிலை ஏற்படும். குருவிடம் இதுபற்றி கேட்டபோது, இரண்டு வருடம் நான் பணியாற்றிய நிறுவனத்தின் மீது சேற்றை வாரி இரைக்காமல், உடனடியாக வேலையிலிருந்து விலகும்படி கூறினார். இந்த வழியை குரு எனக்குக் காட்டியிருக்கவில்லையென்றால் நான் மிகவும் எரிச்சலடைந்திருப்பேன். ஒரு ஏண��யை விட்டு இன்னொன்றில் ஏறுவதைப் போன்றதுதான் இது என்றார் குரு. ஒருவன் மனதளவில் தன் பழைய நிலையை உதறிவிட்டு தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுதல் போன்றது இது என்பது குருவின் எண்ணம். கல்விசார் வாழ்க்கையிலிருந்து நான் விலகியது இறைவனின் பெரிய வரம் என்பது எனக்குப் பின்னாளில் புரிந்தது. இருபது வருடங்கள் கழித்து நான் விவேகானந்தா கல்லூரிக்குச் சென்றபோது, தத்துவத் துறையில் என் பழைய நண்பர்கள் புழுதி படிந்த நாற்காலிகளில் உயிரியல் ஆய்வகத்தில் காட்சிக்கு வைத்திருக்கும் புதைபடிவங்கள் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்.\nவிவேகானந்தா கல்லூரியில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே, நடராஜ குரு, நாராயண குருவின் 60-ஆவது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடியது என் நினைவுக்கு வந்தது. அந்நிகழ்ச்சியில் பங்குபெற நாராயண குரு சம்மதித்திருந்தார். ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் போன்ற பிரபலமான ஆன்மீகவாதிகளும் பல முக்கிய பிரமுகர்களும் அக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். 18 ஃபிப்ரவரி 1954-இல் தன் அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடராஜ குருவுக்கும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அவரை கெளரவிப்பது என் கடமை என நான் கருதினேன்.\nசென்னையில் இருந்த நாராயண குருவின் பக்தர்களான என் சக பணியாளர்களும் நண்பர்களும் நடராஜ குருவின் ஷஷ்டியப்தபூர்த்தியை கொண்டாடுவதில் எனக்கு உதவ ஒப்புக்கொண்டனர். இந்திய சிலோன் மஹாபதி குழுவின் தலைமை பிக்கு தங்களது இடத்தை நிகழ்ச்சிக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டார். குருவின் பழைய வகுப்புத்தோழர்களான சந்தானகிருஷ்ணன் நாயுடு, திரு என்.சி.குமரன், டாக்டர் தியாகராஜன் மற்றும் டாக்டர் கோபால மேனன் ஆகியோர் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதைப்பற்றி குருவுக்குத் தெரிவித்தபோது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். சபரிவாஸ் தையலகத்தின் கே.என்.எஸ். பணிக்கரிடம் இதைச் சொன்னபோது ஸாடின் துணியில் ஒரு பர்ஸ் தைத்து அதில் நூற்றியோரு ரூபாய் வைத்து என்னிடம் கொடுத்தார். பிறரிடமும் பணம் வசூலித்து பணமுடிப்பாக குருவுக்கு அளிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. திரு சந்தானகிருஷ்ணன் நாயுடுவின் உதவியுடன் வெகு எளிதில் இரண்டாயிரம் ரூபாய் வசூலிக்க முடிந்தது. தொகை சிறிதாக இருந்தாலும் அது நல்ல செயலாக எங்களுக்குத் தோன்றியது. எனது முன்னாள் சகபணியாளரும், கொல்லம் ஶ்ரீ நாராயணா கல்லூரியின் முன்னாள் துணைத் தலைவருமான மாதவ ராவ் பணமுடிப்பை குருவுக்கு அளிக்க ஒப்புக்கொண்டார். தேநீருக்கும் சிற்றுண்டிக்கும் மகாபதி சொஸைடி ஏற்பாடு செய்தது. நடராஜ குருவின் பிற வகுப்புத் தோழர்கள் சிலரையும் திரு நாயுடு அழைத்திருந்தார். அந்நிகழ்ச்சி பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாய் அமைந்தது. ஒரு வகையில், பாரம்பரியத்தைக் காப்பாற்றிய திருப்தி எனக்கு. நடராஜ குரு தன் குருவிடம் காண்பித்த அர்ப்பணிப்பும் அன்பும் அவரது சீடர்களால் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. குருகுலத்திற்கும் சென்னைக்குமான தொடர்பில் பின்னாளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு அந்நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டது காரணமாயிருந்தது. அதன் பின்னர், அக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோரின் இல்லங்களுக்கு பல முறை வந்து தங்கி வகுப்புகள் நடத்தினார் குரு.\nவர்க்கலையில் 1953-54-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டிற்கு நான் சென்ற போது குருகுலத்திற்கே உரிய வகையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று குரு கூறினார். அதற்கென, உபநிடதங்கள், காளிதாசனின் காவியம், பிளேடோவின் ‘டயலாக்ஸ்’ இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்தவற்றைத் தொடுத்து ‘தர்சன மாலையை’ குரு உருவாக்கினார். இதில் முதல் காட்சி சகுந்தலை கன்வ ஆசிரமத்திலிருந்து வெளியேறுதல். சங்கராரண்ய சுவாமி கன்வராகவும், மாதாஜி கமலாபாய் தாதியாகவும் ஜெயந்தி சகுந்தலையாகவும் நடித்தனர். அருகாமையில் குடியிருந்த இரு பெண்கள் அனசூயா மற்றும் ப்ரியம்வதாவாக நடித்தனர். ஜி.என்.தாஸ் சரத்வதாவாகவும் நான் சாரங்கதாராவாகவும் பங்கேற்றோம். அக்காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக குரு மிகவும் உழைத்தார். பார்வையாளர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்காட்சி. இரண்டாவது காட்சி ‘அபாலஜி’யில் இருந்து எடுக்கப்பட்டது. மூல நூலில் பிளேடோவின் பங்கு குறைவு என்பதால் பலவிதங்களிலும் அக்காட்சியை மேம்படுத்தி எழுதினார் குரு. குருவுக்கும் சாக்ரடீஸுக்கும் இருந்த ஒற்றுமை என்னை வியப்பிலாழ்த்தியது. மூன்றாவது, யாக்ஞவல்கியர் தனது சொத்துக்களை காத்யாயனிக்கும் மைத்ரேயிக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டு, ��ைத்ரேயிக்கு (இறுதி) ஞானத்தை அளித்த பிறகு சந்நியாசம் புகுதல். சங்கராரண்ய சுவாமி யாக்ஞவல்கியராகவும் மாதாஜி கமலாபாய் மைத்ரேயியாகவும் நடித்தனர். காத்யாயனி மேடையில் தோன்றவில்லை. நான்காவது, ஆனந்தருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு பின்னர் புத்தரின் முன் மாதாஜி தோன்றுவது. ஆனந்தரும் புத்தரும் கூறுவனவற்றை மங்களானந்தா சுவாமி பாடினார். அதுபோன்ற ஒரு அழகிய மாலைப்பொழுது குருகுலத்தில் பின்னெப்போதும் நிகழவில்லை.\nஇந்த மாநாட்டின்போது எனது சகோதரி சுபாஷிணி குருகுலத்தில் சேர்ந்து குரு சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஆனால் மாநாடு முடிந்த சில மாதங்களில் ஒரு இளைஞனை சந்தித்து அவரை மணந்துகொள்ள முடிவுசெய்தார். குரு தன் சம்மதத்தை உடனே அளித்ததுடன், வாகையாறுக்குச் சென்று திருமணத்தை நடத்தி வைக்கவும் ஒப்புக்கொண்டார். குரு திருமணத்திற்கு வந்தபோது என் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். நாராயண குருவைப் பற்றி தான் எழுதிய ஒரு சிறு நூலை தன்னிடம் வைத்திருந்தார். தன் இருதய நோயை மறக்கவே அந்த நூலை எழுதியிருந்தார் தந்தை. அவருடைய இருதயம் பாதிக்கப்பட்டிருந்தது. அந்நூலை தான் முடிக்கும் தினத்தன்று தான் இறந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். என் தங்கை சுமங்களா நடராஜ குருவுக்கு அப்புத்தகத்தைப் படித்துக் காண்பித்தார். என் தந்தை எப்போதும் மிகவும் கவனத்துடன் கவிதை எழுதுவார். தன் கலையில் தவறு நேரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த மருந்துகளால் அவரது சமநிலை குலைந்திருந்தது. கவிதை மோசமாக இருந்தது. பொதுவாக இலக்கியத்திலும் தத்துவத்திலும் தரக்குறைவானதை நடராஜ குரு கருணையில்லாமல் நிராகரிப்பார். ஆனால் என் தந்தையின் மோசமான உடல்நிலையை கருத்தில்கொண்டு, எந்தக் குறையும் சொல்லவில்லை. அப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதித் தரவும் இசைந்தார். ஏப்ரல் 14, 1954 அன்று என் சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் குரு. அதற்கு மறுநாள், குரு என் தந்தையின் அருகில் கட்டிலில் அமர்ந்திருக்க, சுமங்களா குருவின் முன்னுரையை என் தந்தைக்குப் படித்துக் காட்டினார். பத்து மணி வாக்கில் குரு எர்ணாகுளத்திற்குக் கிளம்பினார். பதினோரு மணிக்கு, முந்தைய நாள் குரு என் சகோதரியின் தி��ுமணத்தை நடத்திவைத்த அதே நேரம், என் தந்தை மறைந்தார். அந்தச் செய்தியை எர்ணாகுளத்தில் செய்தித் தாளில் படித்த குரு உடனடியாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். என் வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒன்றை ஒன்று சமன்செய்த நிகழ்ச்சிகளை நினைவில் கொண்டு வந்து எப்போதும் சமநிலை குலையாமலிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். நிறை குறை இல்லாத வெறுமையாலும், இன்பியல் துன்பியல் என்ற இருமையாலும் நான் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nFiled under அனுபவங்கள், தன் வரலாறு and tagged சாக்ரடீஸ், நடராஜ குரு, நாராயண குரு, பிளேடோ, ராமகிருஷ்ண மடம், வர்க்கலை |\tLeave a comment\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_2010:_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-20T10:10:10Z", "digest": "sha1:TO652WNBXKK3O4XHYUSQC3DLJG6BAYB7", "length": 8392, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "உலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து - விக்கிசெய்தி", "raw_content": "உலகக்கோப்பை 2010: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nவியாழன், சூன் 17, 2010\n17 ஜனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 டிசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 ஜனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\n13 ஜனவரி 2016: ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை\nசுவிட்சர்லாந்து அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை அதிர்ச்சித் தோல்வியடைச் செய்து உலகக்கிண்ணப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.\nதென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற குழு எச் பிரிவுப் போட்டியொன்றில் சுவிட்சர்லாந்து அணி, ஸ்பெயின் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.\n1954ம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ண முதல் போட்டியில் வெற்றியீட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், உலக ஆடவர் தரப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் அணி, 24 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அணியால் தோற்கடிக்கப்பட்டது.\nஇந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு ஸ்பெயின் அல்லது பிரேசிலுக்கு அதிகம் உள்ளது என்று பிரபல வீரர் பெலே கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் 52ம் நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் கில்சன் பெர்னாண்டஸ் அபாரமான முறையில் கோல் ஒன்றைப் போட்டு சுவிட்சர்லாந்தின் வெற்றியை பதிவு செய்துள்ளார்.\nஇதே பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் சிலி நாட்டு அணி ஹொண்டுராஸ் நாட்டு அணியை 1-0 என்கிற கணக்கில் வென்றது.\nஉலகக் கோப்பை ஸ்பெயின் தோல்வி, பிபிசி, ஜூன் 16, 2010\nபலம்பொருந்திய ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து முதல் வெற்றி, கூல்சுவிஸ், ஜூன் 16, 2010\nஇப்பக்கம் கடைசியாக 27 சூன் 2010, 06:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/ttv-on-tn-govt-2262018.html", "date_download": "2018-07-20T10:33:39Z", "digest": "sha1:Q25WAQIR6VPWNUEXJDVHYI7W74WWQQCU", "length": 6367, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஐ.சி.யூ!", "raw_content": "\nமோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்���ளவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nPosted : வெள்ளிக்கிழமை, ஜுன் 22 , 2018\nதமிழக அரசின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டிருக்கிறன. ஆட்சி ஐ.சி.யூ நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது\nதமிழக அரசின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டிருக்கிறன. ஆட்சி ஐ.சி.யூ நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2018/03/amutha-a-film-inspired-from-mani-ratnams-kannathil-muthamittal/", "date_download": "2018-07-20T10:15:34Z", "digest": "sha1:NSZ4G2P5EAKCNQQOEIEW7G6MLEG4I75W", "length": 8532, "nlines": 128, "source_domain": "cineinfotv.com", "title": "Amutha, a film inspired from Mani Ratnam’s Kannathil Muthamittal", "raw_content": "\nமணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான happy wheels அமுதா\n“சதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவ���ன் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.\n“அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன். “அமுதா” படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார். பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார்.\nஇப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘அமுதா’ என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம். காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்”, என்றார்.\n என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப்படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்”, என்றார்.\nமுழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிச்சயம் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t118275-topic", "date_download": "2018-07-20T10:59:27Z", "digest": "sha1:ESIW5T5MX32B3M6OOWCD5RO2DK3CEVJA", "length": 13854, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குருவியார் -சினிமா கேள்வி - பதில்", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு ���ைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nகுருவியார் -சினிமா கேள்வி - பதில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகுருவியார் -சினிமா கேள்வி - பதில்\n‘‘ஊதா கலரு ரிப்பன்...’’ பாடலுக்கு ஆடிய சிவகார்த்திகேயனும், ஸ்ரீதிவ்யாவும் மறுபடியும் ஒரு படத்தில் ஜோடி சேருவார்களா\nசிவகார்த்திகேயன்– ஸ்ரீதிவ்யா இருவரும் வெற்றிகரமான ஜோடி என்பதால், தயாரிப்பாளர்கள் விடவில்லை. ‘காக்கி சட்டை’ படத்தில் இருவரையும் ஜோடி சேர்த்து இருக்கிறார்கள்.\nஆண் வேடம் போட்டால், கச்சிதமாக பொருந்துகிற நடிகை யார்\nகாஜல் அகர்வாலுக்கு ஆண் வேடம் கச்சிதமாக பொருந்துமாம். ஒரு ஒப்பனையாளர் சொல்கிற���ர்\nகுருவியாரே, அனுஷ்காவின் உண்மையான வயது என்ன\nஅனுஷ்கா, 2 வருடங்களுக்கு முன்பே முப்பதை தாண்டி விட்டார்\nகுருவியாரே, தனுஷ் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது உண்மையா\nஇந்திய அளவில் பிரபலமாவதற்கான வாய்ப்புகள் வரும்போது தனுஷ் மட்டுமல்ல, எந்த நடிகராக இருந்தாலும் ஆர்வம் காட்டுவார்கள்\nகுருவியாரே, திரிஷாவுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே நட்பு எந்த அளவில் உள்ளது\nதிரிஷாவுடன் நயன்தாரா அளவுக்கு அனுஷ்கா நெருக்கம் ஆகவில்லை. இரண்டு பேருக்கும் இடையே நட்பு, ஹலோ...ஹலோ...என்ற அளவில்தான் உள்ளது\nRe: குருவியார் -சினிமா கேள்வி - பதில்\nRe: குருவியார் -சினிமா கேள்வி - பதில்\nகேள்வி பதிலும் அருமை,,,, எங்க காஜல் அகர்வாலும் அருமை\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: குருவியார் -சினிமா கேள்வி - பதில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://oosi.blogspot.com/2006/11/tamil-actress-jyothika.html", "date_download": "2018-07-20T10:34:45Z", "digest": "sha1:GANPBEOO55ZLHN6RBY7OK3KN57L5SLU3", "length": 6164, "nlines": 38, "source_domain": "oosi.blogspot.com", "title": "ஊசி aka pin: Tamil Actress Jyothika படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு !! About Tamil, Tamil Nadu, News, Current Affairs, South India, Tamil Recipes, Tamil Movies etc", "raw_content": "\nஇங்கே தமிழ், தமிழ்நாடு, அரசியல், சினிமா மற்றும் பல அலசப்படும்.\nTamil Actress Jyothika படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு \nமொழி படத்தின் ஷýட்டிங்குக்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்த ஜோதிகா, மேக்கப்மேன் வராததால் கோபமடைந்து ஷýட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.\nசூர்யாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு ஜோதிகா நடித்து வந்த படம் மொழி. இந்தப் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் ஜோதிகா நடிக்க வேண்டியிருந்தது பாக்கி இருந்த நிலையில், அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது.\nஇருப்பினும், கல்யாணத்திற்குப் பிறகு இந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார் ஜோதிகா. சொன்னபடியே கல்யாணம், தேனிலவு, தலை தீபாவளி எல்லாவற்றையும் முடித்து விட்டு மொழி படத்தில் தான் சம்பந்தப்பட்ட மிச்சக் காட்சிகளை நடித்துக் கொடுத்தார் ஜோதிகா.\nசமீபத்தில் மொரீஷீயஸில் ஜோதிகா சம���பந்தப்பட்ட பாடல் காட்சியைப் படமாக்கினர். இந் நிலையில், சொச்சக் காட்சிகளை முடிக்க அடிசனலாக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ஜோதிகா. இதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு ஜோ வந்தார்.\nஇப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். இதற்காக சிறப்பு மேக்கப் போட மும்பையிலிருந்து மேக்கப்மேனுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜோதிகா வந்து நெடு நேரமாக காத்திருந்தபோதும், மேக்கப் மேன் வருவதாக தெரியவில்லை.\nபொறுத்துப் பார்த்த ஜோதிகா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது என்று கடுப்பாக சொல்லியபடி கிளம்பி காரில் ஏறி வீட்டுக்குப் பறந்து விட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ராதா மோகன், வேறு வழியில்லாமல் அன்றைய ஷýட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பின்னாலேயே ஜோதிகா வீட்டுக்கு ஓடினார்.\nஅங்கு ஜோதிகாவிடம் ஸாரி சொல்லிய அவர் பெரிய மனது பண்ணி இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள், எப்படியும் அன்றைக்குள் உங்களது காட்சிகளை முடித்து விடுகிறோம் என்று கோரியுள்ளார். மனம் இறங்கிய ஜோதிகா சரி என்று சொல்லியிருக்கிறாராம்.\nDinamalar : \"காட்சி பொருளானது' இலவச கலர் \"டிவி'\n3 வாரத்தில் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srivijivijaya.blogspot.com/2013/11/", "date_download": "2018-07-20T10:30:56Z", "digest": "sha1:F2O3RTG5XL2352A6QUGQG5O5OY6BBPDN", "length": 29010, "nlines": 579, "source_domain": "srivijivijaya.blogspot.com", "title": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...: 11/01/2013 - 12/01/2013", "raw_content": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெள்ளி, நவம்பர் 29, 2013\nஇன்று மதிய உணவின் போது, எனது மூன்று நாள் `மைஃக்ரென்’ தொல்லைக்கு மருந்து எடுக்கலாமென்று, அருகில் இருந்த கிளினிக் ஒன்றிற்குச்சென்றேன். மருந்து எடுத்துவிட்டு அப்படியே சாப்பிடச்செல்லலாம் என்றும் நினைத்திருந்தேன்.\nதோழியும் வருவதாகச் சொன்னாள், பிறகு அவளுக்கு எதோ பிரச்சனை வர, வரமுடியாது என்று குறுந்தகவல் அனுப்பினாள்.\nதனியாளாக உணவகங்களின் சாப்பிடப்பிடிக்காமல், ஏற்கனவே சக பணியாளர் ஒருவர் சொன்ன விவரம் ஒன்று ஞாபகத்திற்கு வரவே, கிளினிக் அருகில் இருந்த பாபா செண்டருக்கு மதிய உணவு எடுப்பதற்குச்சென்றேன்.\nஅங்கே அற்புதமான சைவ உணவு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு இருப்பதைக் கொடுத்துவிட்டு வரலாம் அல்லது கொடுக்காமலும் வரலாம் என்பது அங்குள்ள நியதி, அவரவர் விருப்பமும் கூட...\nசெண்டருக்குள் நுழைந்தேன். அழகழகான பெரிய பாபா சிலைகள். பாபா புத்தக நூல் நிலையம் என மிகவும் தூய்மையாக அழகாக இருந்தது.\nசுற்றும் முற்றும் பார்த்தேன்.. சோறு போடுவதற்கான அறிகுறிகளே இல்லை.\nபாபா பக்தர்கள் விளக்கு போட்டு, தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மிகத்தூய்மையான குளுகுளு வசதி கொண்ட பிரமாண்ட அறை அது.\n என்று கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை\nஒரு ஓரமாக, மிக நீண்ட மேஜை ஒன்றினில், லட்டு, ஜிலேபி, பால்கோவா என அடுக்கிவைத்திருந்தார்கள். அங்கே சென்று இரண்டு லட்டுகள் எடுத்து ஒரு தட்டில் வைத்து, அங்கே பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தவரை அழைத்து, ஐந்து ரிங்கிட் கொடுத்தேன்.\nஒரு வெள்ளியை எடுத்துக்கொண்டு மீத நான்கு ரிங்கிட்’ஐ என்னிடமே திருப்பிக்கொடுத்தார்.வேண்டாம் என்றேன்.\nஎனக்குத்தான், நான் சாப்பிடப்போகிறேன் (பசி), என்றேன்.\nஉடனே அவர், ஒரு குட்டி தட்டினை எடுத்து, அதில் இன்னும் சில பலகாரங்களை வைத்து என்னிடம் நீட்டினார்.\n கேட்டேன். அவர் என்னையே உற்று நோக்கிவிட்டு, இதற்கு முன் நீங்கள் இங்கே வந்ததில்லையா என்று கேட்டார். ஹூஹும் வந்ததில்லை, என்றேன். சரி வாங்க, என்று என்னை பாபாவின் பெரிய சிலைக்கு முன் அழைத்துச்சென்று, அவர் பாதத்தின் கீழ் நான் வாங்கிய லட்டு பலகாரங்களை என் கைகளாலேயே வைத்து வணங்கச்சொல்லி, பாபாவில் மேல் இருந்த ஒரு பெரிய மாலையினை எடுத்து அவரின் பாதத்தில் வைத்து, பிரார்த்தனை செய்து, அதை என்னிடம் வழங்கி, இனி உங்களின் வாழ்வில் நடப்பதனைத்தும் சிறப்பானவையே. இனி நீங்கள் அடிக்கடி இங்கு வருவீர்கள். பாபா உங்களை அழைத்துவருவார் என்று சொல்லி, சீரடி பாபாவின் சீடி ஒன்றினையும் எனக்கு வழங்கினார்.\nநிஜமாலுமே ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். அங்கே இருக்கின்ற அத்தனை பேரில், புதிதாக வந்த எனக்கு மட்டும் அவ்வளவு பெரிய மாலை ஒன்று கிடைத்திருப்பது மகிழ்வைத்தந்தது.\nநீங்கள் முதலில் அதைப் பாருங்கள். உங்களுக்கு இஷடமென்றால் பணம் கொடுங்கள் இல்லையேல், பரவாயில்லை. என்றார்.\nகொஞ்ச நேர மௌன நோட்டத்திற்குப்பிறகு அலுவலகம் வந்துசேர்���்தேன். வந்தவுடன், என் சக ஊழியரை அழைத்து, பாபா செண்டரில் மூன்றுவேளை உணவு கிடைக்கும் என்றாய். அப்படி ஒன்று தெரியவில்லையே..\nஅதற்கு அவள், கீழே தியான பஜன் மடம். மேலேதான் உணவு வழங்குவார்கள். நீங்கள் முதல் மாடிக்குச் செல்லவில்லையா அங்கே யாரிடமாவது கேட்டிருக்கலாமே.. யக்கா.. என்றாள்.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/29/2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 21, 2013\nஇப்படி ஒரு தலைப்புச் செய்தியுடன் வந்த பத்திரிகை ஒன்றினைப் படித்துவிட்டு அலுவலகத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானோம்.\nமூவினம் வாழும் நாட்டினிலேயே, இப்படிப்பட்ட incest உறவுகளைச் சொல்லும் செய்திகள் பிரசுரமாகுகின்ற போது, எங்களுக்குள் எழுகின்ற முதல் கேள்வி.. `யார், எந்த இனத்தில்\nஇன்றைய இந்தச் செய்தியால், அனைவரும் ஒன்று சேர வினவிய முதல் கேள்வியும் இதுதான். யார் எந்த இனம் காரணம், `எந்த’ இனம் என்று தெரிந்துகொண்டால், `அப்பாடா, எங்க இனத்தில் இப்படியெல்லாம் நடக்காது, நாங்கள் மதத்தால் கட்டமைக்கப்பட்ட சீரிய ஒழுக்கத்துடன் வாழ்கிறோம்.., `இந்த’ இனமே இப்படித்தான்..’ என்கிற முத்திரையினை குத்திவிட்டு, சம்பந்தப்பட்ட இனத்தவர் அவ்வேளையில் அங்கே இருந்தால், அவரையும் கொஞ்சம் சீண்டிவிட்டுச்செல்வதுதான் இங்கே வழக்கம். இது எதிர்ப்பாராமல் நிகழ்வதுபோல் இருந்தாலும், திட்டமிட்டு ஒருவரை ஒருவர் ரணமாக்குகின்ற சாதுர்யம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் பொதுவில் மூவினம் கைக்கோர்த்து ஒன்றாக ஒற்றுமையாக வாழ்கிறோம் என்று `சும்மாகட்டியும்’ சொல்லிக்கொள்வோம்.\nநல்லவேளை, யார் எவர் என்று சொல்லாமல், பெயர்களையும் குறிப்பிடாமல், பத்திரிகை தமது செய்தியினை மட்டும் பிரசுரமாக்கியிருந்தது.\nSPM வரை படித்த இருபத்தொன்று வயது பெண் தனது அப்பாவையே காதலித்து அவருடன் கடந்த மூன்று வருடங்களாக உடலின்ப சுகம் அனுபவித்து வந்திருக்கின்றாள். ஒவ்வொரு முறையும் அவளை உடலின்ப சுகத்திற்கு பயன்படுத்தியப்பிறகு அத்தந்தை அவளுக்கு பணத்தைத் தாரளமாக வாரி இரைத்துள்ளார் என்றும் அச்செய்தி சொல்லியிருக்கின்றது.\nசரி, எப்படி இவர்கள் பிடிப்பட்டார்கள்.\nபள்ளிப்பருவம் முடிந்தபிறகு தனது மாமாவில் சலூனின் அவரின் பாதுகாப்பில் அங்கேயே வேலை செய்துவந்திருக்கின்றாள் அப்பெண். ���ருநாள், மாமாவின் கைப்பேசி `பேட்டரி’ தீர்ந்துபோகவே, அப்பெண்ணின் கைப்பேசியை இரவல் வாங்கி பயன்படுத்துகிறபோது, அவ்வேளையில் அவளுக்கு வந்திருந்த குறுந்தகவல் ஒன்றினைப் படிக்கநேர்ந்து குழப்பம் கொண்டு, மேலும் அவளின் கைப்பேசியை முழுமையாக ஆராய்ந்து அங்கே அவளுக்கு வந்திருந்த குறுந்தகவல் அனைத்தையும் வாசித்து அருவருப்பாகி அப்பெண்ணின் தாயிடம் அக்கைப்பேசியை ஒப்படைத்துள்ளார்.\nஅப்பா மகளின் காதல் காம குறுந்தகவல்களைப் படித்து இதயம் இரண்டாய் பிளந்தநிலையில் சிலையாய் இருந்த தாயை அழைத்துச் சென்று போலிஸில் புகார் கொடுத்துள்ளார் மாமா.\nதந்தையை காவல்துறை பிடித்துச்சென்றிருப்பினும், மகளை ஏன் தண்டிக்கவில்லை என்கிற கேள்வியும் இல்லாமல் இல்லை. தான் இஷ்டப்பட்டு தன் தந்தையை காதலித்து, நடைபெற்ற அனைத்து காமலீலைகளுக்கு தாமும் பொறுப்பு என்று அம்மகள் ஒத்துக்கொண்டாலும், சட்டம் இதுபோன்ற உறவுமுறைகளை ஆதரித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒருபோதும் அனுமதிக்காது என்று முடிவாக சொல்லிவிட்டது.\nஅநேகமாக இருவருக்கும் செக்ஷன் 376A குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் அச்செய்தியில் சொல்லப்படுகிறது. குற்றம் நிரூபிக்கபட்டால் இருவருக்கும் தலா இருபது ஆண்டுகள் சிறைவாசம் உறுதி.\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/21/2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 12, 2013\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 11/12/2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது\nஇலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு\nஉங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது.\nவிறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர...\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி...\nமாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப...\nஅங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை\nநாம் ஏன் பயணம் செய்கிறோம். ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி...\nஎனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...\nமாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-07-20T10:54:01Z", "digest": "sha1:2P5I5RK7VJPBDIZHUPCJQHZD34DOZZ3Z", "length": 37140, "nlines": 530, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சினிமா வியாபாரம் – அறிமுகம்.", "raw_content": "\nசினிமா வியாபாரம் – அறிமுகம்.\nமீண்டும் இந்த வாரம் மட்டும் சுமார் ஆறு தமிழ் திரைப்படஙக்ள் வெளியாகிறது. அனைத்தும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், நிறைய புது தயாரிப்பளர்களின் வருகையால், சில வருடங்களுக்கு முன் கார்பரேட் நிறுவனங்களினால் சீரழிந்து போக இருந்த தமிழ் சினிமாவை காப்பாற்றியதே இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் என்றால் தவறில்லை.\nசின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களால் பல புதிய இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்றாலும், பெரும்பாலான நல்ல படஙக்ள் கூட மக்களிடையே சென்றடைய முடியாமல், வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. அதற்கான காரணம் என்ன\nஒரு திரைபடத்துக்கு என்ன தேவை என்ற கேள்வியை வைத்தால் யாராக இருந்தாலும் உடனடியான ஒரு பதிலை வைத்திருப்பார்கள். அது தான் கதை. நல்ல கதை இருந்தால் போதும் நிச்சயமாய் வெற்றி என்று அடித்து கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ நல்ல படஙக்ள் நல்ல கதை இருந்தும் ஓடாமல், பிற்காலத்தில் டிவியில் போடும் போது பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கு பொறவு ஏன் ஓடலைன்னு யோசிக்க வைக்கிற படங்கள் நிறைய. நிச்சயமாய் நலல் கதை, த��ரைக்கதை இருந்தால் மட்டும் போதாது. அதையும் மீறி திரைபடத்தை சந்தை படுத்துதல் மிக முக்கியம். இதை தமிழ் சினிமாவில் கண்டு கொண்டவர்களில் மிகச் சிலரே.. அதை இம்ப்ளிமெண்ட் செய்து வெற்றியடைந்தவர்கள்.\nஒரு சினிமா தயாரிப்பதற்கு சில கோடிகள்லில் இருந்து இன்று 150 கோடி வரை வந்துவிட்டது. இவ்வளவு பணத்தை எவ்வாறு வியாபாரம் செய்கிறார்கள். இவ்வளவு கலெக்ஷன், அவ்வளவு கலெக்ஷன் என்று ஆளாளுக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு பேசுகிறார்களே. இவ்வளவு கலெக்ஷன், அவ்வளவு கலெக்ஷன் என்று ஆளாளுக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு பேசுகிறார்களே. அதெல்லாம் உண்மையா.. ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு பிண்ணனியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியீடுவதற்கும் வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..\nTechnorati Tags: சினிமா வியாபாரம்,தொடர்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: சினிமா வியாபாரம், தொடர்\nஇந்த மாதரி விஷயங்களில் எனக்கும் நிறைய டவுட்டு இருக்கு\n/இந்த மாதரி விஷயங்களில் எனக்கும் நிறைய டவுட்டு இருக்கு\nஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி பிஸ்கோத்து..\nஇம்மாதிரியான விஷய்ங்கள் சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது ராம்ஜி..\nஉங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் சரவணகுமரன்.\nஅட்றா சக்கை, அட்றா சக்கை.\nஅண்ணே, இது உங்க ஏரியா, சும்மா பூந்து வெளையாடுங்கண்ணே,\n/அட்றா சக்கை, அட்றா சக்கை.\nஅண்ணே, இது உங்க ஏரியா, சும்மா பூந்து வெளையாடுங்கண்ணே,\nஅண்ணே உங்ளையெலலாம் நம்பித்தான் ஆரம்பிக்கிறேன்.. :)\nஅசத்தலான ஆரம்பம். கலக்குங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறோம். தாமதிக்காமல் உடனே அடுத்த பகுதியை வெளியிடுங்கள்...\nயப்பா ப்ரொடுயூசரு, புது டைரக்டரு, எங்க அண்ணன் சொல்லப்போறத ஒழுங்கா கேட்டு நல்ல படத்த கொடுக்க முயற்சி பண்ணுங்க...\nஏதோ சொல்ல வர்றீஙகன்னு நெனைச்சா, பொசுக்குன்னு முடுச்சிப்புட்டீங்க..\nடிரைலர் போட்டு, \" நானும் சினிமாக்காரன்\"ன்னு நிரூபிச்சுட்டீங்க.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு ,,,,,\n//ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு பிண்ணனியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியீடுவதற்கும் வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.\nஉண்மைதான். எவ்வளவோ செலவு பண்ணி படம் எடுத்து கடைசி நேரத்துல வெளியிட முடியாம எத்தனையோ படங்கள் பொட்டிக்குள்ளையே ஓடிகிட்டுஇருக்கு. என்று தனியுமோ அவைகளின் சுதந்திர தாகம்.\nஇதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..\nஓ பார்க்கலாமே. நானும் ஆர்வமுடன்.\n//மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு//\nகேபிள் சார் நல்ல தொடர். நிறைய தகவல்கள் என் போன்றோருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சினிமா என்பது கதையை நம்பி மட்டும் எடுக்கப்படுவதில்லை. அது ஒரு கூட்டு கலவை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டோ பிரபலமான நடிகனை வைத்துக்கொண்டோ ஜெயித்துவிட முடியாது. வியாபார ரீதியாக வெற்றி பெற நிறைய யுத்திகளை கையாள வேண்Dஇயிருக்கிறது. அதே நேரத்தில் சரக்கும் இருக்க வேண்டும். தகவல் களஞ்சியமே அள்ளி விடுங்கள். அப்புறம் கொஞ்சம் நெறய தான் எழுதுறது. இரண்டு பத்தி போதாது தலைவரே.....\nபதிவுலக நண்பர்களுக்கு இது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை,ஷங்கர்.\nபணமுதலீடு செய்பவர்களுக்குப் பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால் படிப்பதையே பலனற்ற விஷயம் என்று நினைப்பவர்கள்தான் நிறையப் பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான உணமை.\n//இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..\nட்ரைலெரே நல்லா இருக்கு. அடுத்த பதிவிற்கு Waiting\nஇது நம்ம ஆளு said...\nஅந்த துறை இல் இருக்கும் உங்களை போன்ற சிறந்த வல்லுனர்களால் தான் சிறப்பாக தொகுக்க முடியும்.\nமிக ஆவலுடன் அடுத்த பதிப்பை எதிர்பார்கிறோம்.\nபடிப்பதையே பலனற்ற விஷயம் என்று நினைப்பவர்கள்தான் நிறையப் பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான உணமை./////\nஅதெல்லாம் சரி..நம்ம படம் எப்ப தலைவரே\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவாழ்த்துக்கள் சங்கர், தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஆஹா சூப்பர் இத இத இதத் தான் எதிர்பார்த்தேன் ...கலக்குங்க சங்கர்\nஅசத்தலான ஆரம்பம். கலக்குங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறோம். தாமதிக்காமல் உடனே அடுத்த பகுதியை வெளியிடுங்கள்...\nபிரபாகர் உங்களின் ஆர்வத்துக்கும காட்டும் ஆர்வத்துக்கு���் மிக்க நன்றி\nஏதோ சொல்ல வர்றீஙகன்னு நெனைச்சா, பொசுக்குன்னு முடுச்சிப்புட்டீங்க..\nடிரைலர் போட்டு, \" நானும் சினிமாக்காரன்\"ன்னு நிரூபிச்சுட்டீங்க.\n/மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு ,,,,,\nஆர்வத்துக்கும், ஆதரவிற்கும் நன்றி கோஸ்ட்\n:) நிறைய புரியல.. சிவகுமார்.\n/உண்மைதான். எவ்வளவோ செலவு பண்ணி படம் எடுத்து கடைசி நேரத்துல வெளியிட முடியாம எத்தனையோ படங்கள் பொட்டிக்குள்ளையே ஓடிகிட்டுஇருக்கு. என்று தனியுமோ அவைகளின் சுதந்திர தாகம். //\nநைனா முத லைனை பார்த்தா எழுது,, எழுது பாக்கிறேன்றா மாதிரியிருக்கு..\n///மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு//\nநன்றி வரதராஜுலு.. உங்கள் ஆதரவுக்கும், முதல் பின்னூட்டத்திற்கும்.\n/கேபிள் சார் நல்ல தொடர். நிறைய தகவல்கள் என் போன்றோருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சினிமா என்பது கதையை நம்பி மட்டும் எடுக்கப்படுவதில்லை. அது ஒரு கூட்டு கலவை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டோ பிரபலமான நடிகனை வைத்துக்கொண்டோ ஜெயித்துவிட முடியாது. வியாபார ரீதியாக வெற்றி பெற நிறைய யுத்திகளை கையாள வேண்Dஇயிருக்கிறது. அதே நேரத்தில் சரக்கும் இருக்க வேண்டும். தகவல் களஞ்சியமே அள்ளி விடுங்கள். அப்புறம் கொஞ்சம் நெறய தான் எழுதுறது. இரண்டு பத்தி போதாது தலைவரே.....\nஅறிமுகம்தானே.. அதனால இரண்டு பத்தி.. போகப் போக ஏறிரும்.விசா..\n/பதிவுலக நண்பர்களுக்கு இது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை,ஷங்கர்.\nபணமுதலீடு செய்பவர்களுக்குப் பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால் படிப்பதையே பலனற்ற விஷயம் என்று நினைப்பவர்கள்தான் நிறையப் பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான உணமை.//\nபடிப்பதும், பார்பதும் ஒரு திரைக்கலைஞனுக்கு மிக முக்கியமான விஷயம் என்பது என் கருத்துசார்.. நீஙக்ள் சொல்வதை ஆமோதிக்கிறேன்.\n///இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..\n/ட்ரைலெரே நல்லா இருக்கு. அடுத்த பதிவிற்கு Waiting\nமிக்க நன்றி நாஞ்சில் நாதம்.\nஅந்த துறை இல் இருக்கும் உங்களை போன்ற சிறந்த வல்லுனர்களால் தான் சிறப்பாக தொகுக்க முடியும்.\nமிக ஆவலுடன் அடுத்த பதிப்பை எதிர்பார்கிறோம்.\nநான் ஒன்றும் பெரிய வல்லுனர் எல்லாம் கிடையாது இதுநம்ம ஆளு.. ஏதோ நமக்கு தெரிந்ததை சொல்லலாம்னு நினைக்கிறேன். நிறை குறையிருப்பின் தெரிவிக்கவும்.\n/அதெல்லாம் சரி..நம்ம படம் எப்ப தலைவரே\n/வாழ்த்துக்கள் சங்கர், தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கும், வரவேற்ப்புக்கும் மிக்க நன்றி ரமேஷ்.\n/ஆஹா சூப்பர் இத இத இதத் தான் எதிர்பார்த்தேன் ...கலக்குங்க சங்கர்\nஅதுதான் உலக அளவில் வெற்றி என அவர்களுடைய செய்தி சானல்களிலேயே சொல்கிறார்கள். அவர்களுடைய டாப் டென்னில் மூன்று மாதமாக முதலிடம். முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் என படுத்துகிறார்களே அப்பிடியும் ஊத்திக்குது அதுவேற விஷயம். அதிலிருந்தே தெரிகிறதே சந்தை படுத்துதல் எம்புட்டு கஷ்டம்னு\nஜெயா டிவில ட்ரெய்லர் போட சொல்லியாச்சா\nஎப்படி சார் இப்படி எல்லாம் தோணுது, கலக்குங்க பாஸ்\nஆதரவுக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்..\n/அதுதான் உலக அளவில் வெற்றி என அவர்களுடைய செய்தி சானல்களிலேயே சொல்கிறார்கள். அவர்களுடைய டாப் டென்னில் மூன்று மாதமாக முதலிடம். முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் என படுத்துகிறார்களே அப்பிடியும் ஊத்திக்குது அதுவேற விஷயம். அதிலிருந்தே தெரிகிறதே சந்தை படுத்துதல் எம்புட்டு கஷ்டம்னு\nஜெயா டிவில ட்ரெய்லர் போட சொல்லியாச்சா\nமிக்க் நன்றி பீர்.. அதென்ன ஜெயாடிவி.. \nமிக்க நன்றி ஒவ்வாக்காசு.. உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஆதரவிற்கும்.\nஎப்படி சார் இப்படி எல்லாம் தோணுது, கலக்குங்க பாஸ்\nமிக்க நன்றி வெட்டிபையன்.. உங்கள் ஆதரவுக்கும், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.\nஅசத்தலான ஆரம்பம். கலக்குங்கள் SIR\n/அசத்தலான ஆரம்பம். கலக்குங்கள் SIR//\nமிக்க நன்றி முத்துபாலகிருஷ்ணன். உங்க ஆதரவுக்கும், பின்னூட்டத்திற்கும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nபயோடேட்டா – கேபிள் சங்கர்\nபொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)\nஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.\nசினிமா வியாபாரம் – அறிமுகம்.\nதமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09\nசிந்தனை செய் - திரைவிமர்ச்னம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.new.kalvisolai.com/2018/06/40.html", "date_download": "2018-07-20T10:34:16Z", "digest": "sha1:W6ZKM7MRJZROHDYRK2IW6K3J2YNAYANN", "length": 17640, "nlines": 148, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "டி.பி.ஐ. வளாகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தால் மரங்கள் வெட்டப்படும் ஆபத்து புதிய கட்டிடமும் இடிபடாமல் தப்புமா?", "raw_content": "\nடி.பி.ஐ. வளாகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தால் மரங்கள் வெட்டப்படும் ஆபத்து புதிய கட்டிடமும் இடிபடாமல் தப்புமா\nசென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ரூ.40 கோடியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்பட உள்ளதால் அங்குள்ள மரங்கள் வெட்டப்படும் ஆபத்து உள்ளதாகவும், 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடமும் இடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் டி.பி.ஐ. ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். டி.பி.ஐ. வளாகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுகள் இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம், மத்திய இடைநிலை கல்வி, பள்ளிச்சாரா கல்வி இயக்குனரகம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரியும் இடங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இதன் அருகில் 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு மண்டல தேர்வுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் இந்நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி டி.பி.ஐ. வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.40 கோடியில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டசபையில் கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்ட தகரத்தால் செய்யப்பட்ட வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒரு சில மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. இந்த வேலிக்குள் மண்டல தேர்வுத்துறை அலுவலகத்தின் புதிய கட்டிடம் உள்ளது. மேலும் 30 மரங்கள், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உள்ளன. ஒருங்கிணைந்த கல்வி வளாகம் கட்டப்பட உள்ளதால் அந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட இருக்கின்றன. 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமும் இடிக்கப்பட உள்ளன. மேலும் கட்டிடம் அருகே உள்ள சிமெண்ட் கூரையால் ஆன கட்டிடமும் காலி செய்யப்பட இருக்கிறது. மரங்களுக்கு ஆபத்து இது குறித்து டி.பி.ஐ. மூத்த ஊழியர்கள் கூறுகையில், நாங்கள் வேலைக்கு சேர்ந்த போது டி.பி.ஐ. வளாகம் சென்னையில் உள்ள பசுமை இடங்களில் ஒன்றாக விளங்கியது. இப்போது வர இருக்கும் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தை வரவேற்கிறோம். ஆனால் இதனால் 30 மரங்கள், 10 மரக்கன்றுகள் வெட்டப்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே 3 மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். மேலும் 2003-ம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டிடமும் தப்புமா என தெரியவில்லை. எனவே ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nஆசிரியர்கள் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி.\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். செ��்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ரஜினிகாந்துக்கு நன்றி தமிழக மாவட்ட மைய நூலகங்களில் ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன்மூலம் இளைஞர்கள் இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். இதற்காக நூலகங்களுக்கு முதல்கட்டமாக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பாடத்திட்டத்தில் 12 திறன்மேம்பாடு பாடங்கள் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் பிளஸ்-2 படித்தால் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெயிட்டேஜ் முறை ரத்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு பணி நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை 20 நாட்களில் நடைபெறும். தமிழகத்தி…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி - அமைச்சர் செங்கோட்டையன்.\nகாலிபணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகு���்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாண…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.zajilnews.lk/24727", "date_download": "2018-07-20T10:35:14Z", "digest": "sha1:7MIZWUT4MRHQCDLK5CWOIW566ZGKFSSG", "length": 8018, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "மரியா ஷரபோவா ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார்: ரஷ்யா - Zajil News", "raw_content": "\nHome Sports மரியா ஷரபோவா ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார்: ரஷ்யா\nமரியா ஷரபோவா ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார்: ரஷ்யா\nபோதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள மரியா ஷரபோவா நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\nமுன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதியாகி உள்ளது.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார்.\nஷரபோவா போதைப் பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.\nஇதனை உறுதி செய்த சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, மார்ச் 12-ம் தேதி முதல் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவார் என்று கூறியுள்ளது.\nரஷ்ய நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இதுவரை 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.\nபோதைப் பொருள் எடுத்துக் கொண்டதை மரியா ஷரபோவாவும் ஒப்புக்கொண்டார்.\nஇது குறித்து மரியா ஷரபோவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nநான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். என்ன��டைய ரசிகர்களையும், விளையாட்டினையும் தலைகுனிய வைத்துவிட்டேன். இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.\nநான் இந்த வழியில் இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.\nஇதனிடையே, 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் மரியா ஷரபோவா பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்ய டென்னிஸ் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.\nPrevious articleஅமைச்சர் டி.வி.உபுலுக்கு பிணை\nNext article10 பிக்குகளை கைது செய்தால் 100 பேர் சுயமாக சிறை செல்வர்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டு ஆரம்பம்\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: 10 சுவாரசிய தகவல்கள்\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-20T10:38:34Z", "digest": "sha1:4CEWMJ4DH62BECC7IMMVRB3VVJZZOFQ5", "length": 13191, "nlines": 166, "source_domain": "news7paper.com", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஜெ.வுக்கு நினைவு திரும்பிய பின்னர் பார்த்தேன்: திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் தகவல் - News7Paper", "raw_content": "\n‘இதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்’- மத்திய அரசைக் கண்டித்த சிவசேனா\nமெக்சிகோ பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 24 பேர் பலி\nநீட் குளறுபடியால் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கும் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு…\n‘‘முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது’’ – மலேசியா பிரதமர் திட்டவட்டம்\nபட்டபகலில் போதையில் காரை ஓட்டி போலீஸில் சிக்கிய பாரதிராஜா மகன்\nசினேகன், ஜூலின்னு லெஜண்டுக வந்துட்டுப்போன எடம்யா.. இப்படி சப்ப குமாரு, மொக்க மகத்த வச்சிருக்கீங்க…\nபுகைப்பிடிக்கும் விஜய்: சர்கார் போஸ்டரை நீக்கிய சன் பிக்சர்ஸ்\nஅடுத்து இந்தியில் இருந்து அந்த கசமுசா காட்சியை காப்பியடிப்பாரா பிக் பாஸ்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகேமிங் கிளாஸ் : இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nஇதக் குடிச்சா ஏற்படுகிற விளைவுகள் பத்தி தெரிஞ்சுகிட்டா அசந்திடுவீங்க\nஇனி கிரீன் டீயில தலைய அலசுங்க… அப்புறம் பாருங்க முடி எப்படி மின்னுதுன்னு\nநேரலையில் ஆண் நிருபரை முத்தமிட்ட 2 ரஷ்ய இளம் பெண்கள் – (வீடியோ) |…\nசாப்பிடாமலேயே பசியைக் குறைக்க 13 வழிகள் இருக்கு… நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஜெ.வுக்கு நினைவு திரும்பிய பின்னர் பார்த்தேன்: திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் தகவல்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஜெ.வுக்கு நினைவு திரும்பிய பின்னர் பார்த்தேன்: திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் தகவல்\nஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பிய பின்னர் மருத்துவமனை அறையில் கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தேன் என்று திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், நேற்று காலையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் ஆஜர் ஆனார். அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடந்தது.\nவிசாரணை முடிந்து வெளியே வந்த ஜெய்ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, “2011-ம் ஆண்டு ஜெயலலிதா கோடநாடு வந்தபோது பார்த்தேன். பின்னர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அறையின் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அதை ஆணையத்தில் தெரிவித்து இருக்கிறேன். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் வரச்சொல்லியும் கூறவில்லை” என்றார்.\nஅப்போலோ மருத்துவமனை எக்கோ டெக்னிசீயன் நளினியும் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி மற்றும் வழக்கறிஞர்கள் பல கேள்விகளை கேட்டனர். இன்று(6-ம் தேதி) அப்போலோ மருத்துவர் ரமா, செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nPrevious articleஜூலை 15 வரை ஆன்லைனில் பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nNext articleசர்ச்சையில் ‘சர்கார்’ ; சுகாதாரத்துறை நோட்டீஸ் : படக்குழு அதிர்ச்சி\n‘இதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்’- மத்திய அரசைக் கண்டித்த சிவசேனா\nமெக்சிகோ பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 24 பேர் பலி\nநீட் குளறுபடியால் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கும் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பாழாக்கப்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nகமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி | Kamal shocks Vaishnavi\nஉங்களால் ‘இந்த’ சத்தியத்தை மட்டும் செய்ய முடியுமா பிக் பாஸ்\nமதுரை, விருதுநகர், டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: சென்னையில் எப்போது\nலிவர்பூல் ஒப்பந்தத்தை நீடித்த முகமத் சாலா\nஏமனில் திருமண நிகழ்வில் வான்வழித் தாக்குதல்: 11 பேர் பலி\nபெனால்டியை கோலாக்கத் தவறிய ரொனால்டோ: ஈரானின் நாடகீய நெருக்கடிகளில் மீண்ட போர்ச்சுகல் ட்ரா\nஅருண் ஜேட்லியின் கருத்து அபத்தமானது: ப.சிதம்பரம் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://omeswara.blogspot.com/2016/06/blog-post_46.html", "date_download": "2018-07-20T10:49:31Z", "digest": "sha1:ZU7RZXHU7EC4YZUZVQLI4G6F6SR53NIO", "length": 34827, "nlines": 321, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: பேரண்டத்தின் உட்பொருளையும், அகப்பொருளையும் மூலப்பொருள் என்ற நிலையில் பிரித்து நமக்குள் அறிவாக இயக்குவது “நம் உயிரே”", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nபேரண்டத்தின் உட்பொருளையும், அகப்பொருளையும் மூலப்பொருள் என்ற நிலையில் பிரித்து நமக்குள் அறிவாக இயக்குவது “நம் உயிரே”\nநமது சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளை நாம் அறிந்து கொண்டோம் என்றால் சாஸ்திரம் மெய்யாகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் அடையச் செய்கின்றது.\nஆனால், இன்று நாம் அனைவருமே சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப் பொருளை அறியக்கூடிய தன்மையே காலத்தால் மறையும் நிலை��்கு வந்துவிட்டது.\nஅத்தகைய நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் எது என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.\nநமது உயிரே நமக்குள் மெய் ஆகின்றது.\nஇந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்படுத்தினாலும் நமக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதனுடைய உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைப்பது நம் உயிரே.\nஅதைத்தான் மெய்ப் பொருள் என்று சொல்வது.\nபேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும் நமக்குள் மெய்யை உணர்த்துவதும், மெய்யின் தன்மையை அறியச் செய்வதும், மெய்யின் நிலைகள் நம்மை இயக்கச் செய்வதும் நமது உயிரே.\nமெய்ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அறியச் செய்வதும், அந்த மெய் வழியில் நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.\nஏனென்றால், மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை உயிரின் துணை கொண்டுதான் நாம் பெற முடியும்.\nஉலகின் நிலைகளையும் பேரண்டத்தின் நிலைகளையும் மெய்ஞானிகள் உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்து உயிருடன் ஒன்றிய மெய்யாக மெய்யின் நிலையாக நிலை கொண்டு இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.\nஆகவே, நம் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருள் எது என்ற நிலைகளை நாம் பார்ப்போம்.\n“ஓ...ம் ஈஸ்வரா.. குருதேவா...,” என்றால் நமது உயிர் நமது உடலுக்குள் நின்று “ஓ” என்று இயங்கிக் கொண்டேயுள்ளது.\nநாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அந்த குணங்கள் அனைத்தையும் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நமது உடலாக்கி அந்த ஜீவ அணுக்களை நமது உயிர் இயக்கிக் கொண்டேயுள்ளது.\nஅதுதான் ஓம் நமச் சிவாய, ஓம் நமச் சிவாய. நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நமது உடலாக நமக்குள் உறையச் செய்து கொண்டேயிருக்கின்றது.\nநாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டயுள்ளது.\nநாம் எத்தகையை குணங்களை எண்ணுகின்றோமோ நம் உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கங்களையும் மெய்ப்பொருளாக நம்மை அறியச் செய்கின்றது.\nநாம் கோப்ப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குள் உள்ள இந்த உணர்வின் செயலை அதனின் உணர்வின் தன்மையை நமது உயிர் உண���்த்துகின்றது.\nஎத்தகையை நிலைகள் பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும் நமது உயிர் அதனின் உட்பொருளையும், அகப்பொருளையும், மூலப்பொருள் என்ற நிலைகளில் பிரித்து நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கிக் கொண்டுள்ளது.\nஅவைகளையெல்லாம் நம்மை அறியச் செய்கின்றது. உணரச் செய்கின்றது. இயக்கச் செய்கின்றது. நுகர்ந்தது அனைத்தையும் நமது உயிர் உடலாக்கிக் கொண்டேயுள்ளது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (6)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (40)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (41)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (26)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (61)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (11)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி...\nபசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை. அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தா...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“நாடி” - நரம்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநாடி சாஸ்திரங்கள் அரசர் வழி வந்தது. அரசர்கள் தன் சுகபோகங்களுக்காகப் பல முறைகளைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தன் சுகபோகங்களுக்காக இத...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு\nநம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான் “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள். நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி ...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\n\"புருவ மத்தியில் - நெற்றிப் பொட்டில்\" தியானிக்கும் முறை\nநமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின...\nமுன்னோர்களுக்கு அமாவாசை அன்று நாம் கொடுக்கும் திதியும் தினசரி நாம் செய்ய வேண்டிய கடமையும்...\nநமக்காக வேண்டி முன்னோர்கள் அவர்கள் பட்ட கஷ்டங்களிலிலிருந்து அந்தத் தீய வினைகளிலிலிருந்து விடுபடச் செய்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப...\n\"ஒரு தலைவலி\" ஏன் வருகின்றது நோய் வராமல் தடுக்கும் வழி\n1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது. மனி...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவிடக்கூடாது” என்பதற்காக மகரிஷிகள் ஆலயங்களில் தெய்வங்களைக் காட்டினால் நாம் “கடவுளைத் தேடி…” அலைந்து கொண்டிருக்கின்றோம்\nமக்கள் தெளிவுறத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அக்காலத்தில் மகரிஷிகள் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கந்த புராணம் ...\nஉடல் பலமாக இருந்தாலும் நாம் நுகரும் உணர்வின் இயக்க...\nவிண் செல்லும் மார்க்கத்தை உங்களுக்கு மிகவும் எளிதி...\nமணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அன...\nபயம் அதிர்ச்சி போன்றவைகளினால் மனம் அமைதி இழக்கின்ற...\n“புலஸ்தியர் வம்சம்” - “இக்ஷ்வாகு வம்சம்”\nபணம் சம்பாதிக்க மட்டும் தான் சினிமா, டி.வி. எடுக்க...\nசந்தர்ப்பம் வலுவாக நம்மை இயக்கினாலும் அதை விட வலிம...\nகம்ப்யூட்டர் மூலம் செயற்கைக்கோளை இயக்குவது போல் மெ...\nகடவுள் எங்கேயோ இல்லை, அவன் நமக்குள் (உள்) நின்றே அ...\nகாசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்\nமெய்ஞானத்தின் தத்துவத்தை நீ பெறுவதற்கே மூலம் உன் த...\nபேரண்டத்தின் உட்பொருளையும், அகப்பொருளையும் மூலப்பொ...\nஉடல் மண்ணுக்குத் தான் போகின்றது, உயிருடன் ஒன்றிய ந...\nTENSION (மன அழுத்தம்) ஆகி கோபப்படுபவர்கள் உடலுக்கு...\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவனும் மனைவி...\nகுருக்ஷேத்திரப் போர், மகாபாரதப் போர் ஒவ்வொருவருக்க...\nஅகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் கண்டறிந்த அகஸ்தி...\nநுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாகி, கருவாகி அணுவாகி நம...\nமகரிஷிகளின் அருள் மணங்களை உங்களுக்குள் பதிவு செய்க...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-07-20T10:53:34Z", "digest": "sha1:GSSBY7E2BP6PKWAKQKVPL5QEENIQA25F", "length": 7795, "nlines": 218, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: வாழ்க்கையின் விழுமியங்கள்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nகருத்துக்கினிய செய்திகளும் அருமை.பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.\n நினைவில் நிறுத்த வேண்டியவை. நன்றி தோழி\nஒவ்வொரு செய்தி சொல்லும் சாரத்தையும் நினைவில் நிறுத்திக்கொண்டாலே வாழ்க்கை துயரமற்றதாகவும் ரசனைக்குரியதாகவும் மாறிவிடும். நினைவில் கொள்கிறோமா என்பதுதான் கேள்வி இங்கு. பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.\nஓம் கீதா. அங்கு தான் நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://eegarai.darkbb.com/t106396-topic", "date_download": "2018-07-20T11:01:31Z", "digest": "sha1:KS4EF7HZ664YDMAVX2SJKVXFFOEURTFJ", "length": 46875, "nlines": 496, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எங்கள் சிவாஜி", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஅவளுக்கு அறியாத வயசு ...\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ர���ிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.\nஅப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.\nதுவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.\nஇது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.\nமெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.\nஇந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.\nஅருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.\nஇருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\n@ராஜா wrote: அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.\nஇருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nநீங்கள் சொல்லும் படம் புனர் ஜென்மம் அல்லது அருணோதயம் அல்லது நவராத்தியாக இருக்கலாம். இப்போது உங்களால் உணர்ந்து சொல்ல முடியுமா\nகலக்கலான திரி. பலருக்கும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு. அருமை. நன்றி வாழ்த்துக்கள். நானும் விரைவில் பங்கு கொள்கிறேன்.\n@ராஜா wrote: அருமையான திரி ஐயா ... நானும் பங்கு பெறுகிறேன். எனக்கு பல பாடல்கள் பிடிக்கும் திரைப்படங்களும் அவ்வாறு தான் குறிப்பாக எதுவும் சொல்ல முடியவில்லை.\nஇருந்தாலும் ஒரு திரைப்படம் அதில் சிவாஜி குடிகாரனாக வருவார் (கருப்பு வெள்ளை படம் ) அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nநீங்கள் சொல்லும் படம் புனர் ஜென்மம் அல்லது அருணோதயம் அல்லது நவராத்தியாக இருக்கலாம். இப்போது உங்களால் உணர்ந்து சொல்ல முடியுமா\nஆம் அண்ணா , கண்டுபிடித்துவிட்டேன் ..... \" புனர் ஜென்மம் \" தான். புரியாத வயதில் இருந்து ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிசயமாக இருக்கும் சிவாஜி அவர்களின் நடிப்பு , அத்துடன் பாடல்களும் அருமையாக இருக்கும்\nஎனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\n@பாலாஜி wrote: எனக்கு மிகவும் பிடித்த முதல் பாடல்\nதங்கள் உயரிய ரசனைக்கு என்னுடைய வந்தனம். எனக்கு மிக மிக பிடித்த பாடல் 'சாந்தி' திரைப்படத்தில் வரும் 'யாரந்த நிலவு\nஇப்பாடலைப் பற்றி சுவையான செய்தி ஒன்று.\n'சாந்தி' படத்திற்காக இப்பாடலைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கதை மற்றும் காட்சியமைப்பிற்குத் தக்கபடி பிரமாதமாக எழுதித் தந்து விட்டார்.\n'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன்,ராமமூர்த்தி இருவரும் இவ்வளவு அருமையாக எழுதிய கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு அதை விட பிரமாதமாக மெட்டுப் போட்டு நாம் பெயரெடுக்க வேண்டும் என்ற வெறியில் அதி அற்புதமாக மெட்டுப் போட்டு விட்டார்கள். இப்பாடலை பாடிய பாடகர் திலகம் சௌந்தரராஜானோ 'மெல்லிசை மன்னர்கள்'' அருமையான மெட்டு போட்டு விட்டார்கள்'... அதை விட அருமையாக நாம் இப்பாடலைப் பாடி நாம் பெயரைத் தட்டிக் கொள்ள வேண்டும்' என்று நினைத்து மிக மிக அற்புதமாக அப்பாடலைப் பாடிக் கொடுத்து விட்டார்.\nஆயிற்று. இப்போது பாடல் அப்பாடலுக்கு நடிக்க வேண்டிய நடிகர் திலகத்திடம் போய் சேர்ந்தது. பாடலைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டார் நடிகர் திலகம். 'கவிஞர் எப்படி எழுதியுள்ளார்....விஸ்வநாதன், ராமமூர்த்தி என்னமாய் மெட்டு போட்டுள்ளார்கள்... டி .எம்.எஸ். என்னமாய் பாடியுள்ளார்' என்று சிவாஜி அசந்து போய் விட்டார். இயக்குனர் பீம்சிங் அந்தப் பாடலைப் படமாக்க சிவாஜியை அழைத்த போது உடன் நடித்துக் கொடுக்க சிவாஜி மறுத்து விட்டார். ஏன் என்று காரணம் தெரியாமல் அனைவரும் குழம்ப சிவாஜி அவர்கள் தன்னுடைய வீட்டில் அப்பாடலுக்கு எப்படி நடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.... எவ்வாறு அதை நடித்துக் காட்டினால் மற்றவர்களை விட நாம் பெயர் வாங்க இயலும் என்ற ஆரோக்கியப் போட்டியின் அடிப்படையில் வீட்டிலேயே அப்பாடலுக்கு எப்படி நடிப்பது என்று சில நாட்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டார். அதனால்தான் உடன் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். பிறகுதான் அனைவருக்கும் புரிந்தது ஏன் சிவாஜி உடனே அப்பாடல் காட்சியில் நடிக்க மறுத்தார் என்று.\nபின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி அவர்கள் வெகு வித்தியாசமாக, படு ஸ்டைலாக வெறும் தோள்பட்டைகளின் லேசான குலுக்கியஅசைவுகளை வைத்தே வாயில் படு ஸ்டைலாக சிகரெட் பிடித்தபடி புதுமையாக அப்பாடலை நடித்துக் கொடுத்தார்.\nஅருமையான பாடல் வரிகள், அதைவிட அருமையான இசை, அதைவிடவும் அருமையான பின்னணிப் பாடகரின் பங்கு, இவற்றையெல்லாம் விட சிறப்பான சிவாஜி அவர்களின் அட்டகாச நடிப்பு.\nபாடல் சூப்பர் ஹிட்டானது. இன்று வரை இப்பாடலில் பறி கொடுக்காதவர்கள் யார்\nபடம் வெளிவந்து பத்திரிகை விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக இப்பாடலை பத்திரிகைகள் ஓகோவென புகழ்ந்து எழுதின. அதில் ஒரு பத்திரிகை எழுதியது என்ன தெரியுமா \n'சாந்தி திரைப்படத்தில் இடம் பெறும் 'யாரந்த நிலவு பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி.\nஇறுதியில் வென்றது யார் தெரியுமா\nஇவ்வாறு அப்பத்திரிக்கை விமர்சனம் செய்திருந்தது.\n தன் உன்னத நடிப்பால் மக்கள் இதயங்களைக் கொள்ளை கொண்ட அற்புத நடிகரல்லவோ நடிகர் திலகம்.\nஇன்னொரு விஷயம். முதலில் இந்தப் பாடலைத் தானே பாட ஆசைப்பட்டார் சிவாஜி. ஆனால் பிறகு மனம் மாறி இப்பாடலை சிறப்பாகப் பாட டி.எம்.எஸ்ஸால் மட்டுமே முடியும் என்று கூறி விட்டார்.\nசிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி ..\nசாந்தி திரைப்படத்தில் இடம் பெறும் 'யாரந்த நிலவு பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி. இறுதியில் வென்றது யார் தெரியுமா பாடலில் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்கும், பாடகருக்கும், நடிகனுக்கும் போட்டி. இறுதியில் வென்றது யார் தெரியுமா நடிகனே\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஎனக்கு மிகப்பிடித்த பாடல்...இந்த பாடலை நான் சிறுவனாக இருந்த பொது என் அன்னை பாடுவார்கள் நானும் அதை கேட்டுக்கொண்டே உறங்கிவிடுவேன்.,\nஇப்பாட்டை பாடிக்கொண்டே என் அன்னையில் கண்களில் கண்ணீர்த்துளி தேங்குவதை கவனிக்கவும் நான் தவறியதில்லை.இன்றும் என்ன கண்முன்னே நடப்பதுபோல ஒரு உணர்வு இப்பாடலை கேட்க்கும் போது....\n@பாலாஜி wrote: எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்\nபெரிய பணக்கார வீட்டு இளம் பெண். காரில் வரும் போது விபத்தில் சிக்கி கால் செயலிழந்து விடுகிறது. நாயகன் அவளுடைய நிலையைக் கண்டு வருந்துகிறான். விதி வசத்தால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவில் இருவரும் அமைதியாக இருக்கின்றனர். அவளுடைய நிலையைக் கண்டு பரிதாபப் பட்டாலும் நாட்டம் இல்லாமல் அவன் இருக்கிறான். அவள் தன்னுடைய பழைய நினைவுகளை அவனுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவளுடைய நடன நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை அவனுக்குப் போட்டுக் காட்டுகிறாள். திரையில் அவள் ஆடிப் பாட, நிஜத்தில் அவள் முடமாக அமர்ந்திருக்க இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறான். அவனையும் அறியாமல் அவள் மேல் பாசம் வைக்கத் தொடங்குகிறான்.\nஇந்தக் காட்சியைத் தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்தியாவின் இரு பெரும் நட்சத்திரங்களின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் உதாரணம் இப்பாடல் காட்சி.\nதிரையையும் சாவித்திரியின் நிஜத்தையும் மாறி மாறிப் பார���க்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். அதே நேரம் சாவித்திரி அந்தப் பாடலைக் கூடவே பாடும் போது நாம் நம்மை முற்றிலும் மறந்து அந்தக் காட்சியிலேயே லயித்து விடுகிறோம்.\nகொன்னுட்டீங்க வீயார் சார். நடிகர் திலகமும், சாவித்திரியும் பின்னிப் பெடலடுத்து விட்டார்கள். மிக மிக அபூர்வமான பாடல். ஈகரை அன்பர்கள் நிச்சயம் கண்டு மகிழ வேண்டும்.\nஇன்றைக்கு சரியாக 49 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் நடிகர் திலகத்தின் 19வது திரைக்காவியமான எதிர்பாராதது. 9.12.1954 அன்று வெளியான இத்திரைப்படம் அன்றைக்கே கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் முன்கூட்டியே வந்து விட்டது போன்ற கதையமைப்பு. நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பிற்கு மற்றோர் சான்று. தன் காதலியை தன் தந்தையே மணமுடித்து, காதலியே சித்தியாக வரும் வகையில் அமைந்த கதையமைப்பு. ஆங்கிலத்தில் Much Ahead of its Time எனச்சொல்வது போல அமைந்தது இப்படம்.\nஇத்திரைப்படத்தின் பாடல்கள் அன்றைக்கே சூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக படத்தில் இரு முறை வரும் சிற்பி செதுக்காத பொற்சிலையே பாடல் என்றென்றைக்கும் தெவிட்டாத தேனமுது.\nசி.என்.பாண்டுரங்கன் இசையமைத்த இத்திரைப்படத்திலிருந்து மற்றோர் இனிய பாடல் இன்றைக்கு என் விருப்பமாக இடம் பெறுகிறது. நிச்சயம் தங்களுக்கும் இது விருப்பமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கை வானொலியின் ஒலிபரப்புகளை அக்காலத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்தவரா நீங்கள். அவ்வாறென்றால் இப்பாடல் முதலில் உங்களைத் தான் சென்றடையும்.\nகாதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்...\nஏ.எம்.ராஜா ஜிக்கி குரலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வரிகள் ...\nஎன்றும் நினைவில் நிற்கும் பாடல் . பாருங்கள்... கேளுங்கள்...\nஇன்று டிசம்பர் 10ம் தேதி. இந்த நாளில் 1965ல் நீலவானம், 1982ல் நெஞ்சங்கள், 1986ல் மண்ணுக்குள் வைரம் என மூன்று திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. நீலவானம் திரைப்படத்தை ஈகரையில் பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நெஞ்சங்கள் திரைப்படம் மீனா அறிமுகமான திரைப்படம். விஜயகுமார் மஞ்சுளா தயாரிப்பு. மண்ணுக்குள் வைரம் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி அவர்கள் தயாரித்தது. முரளி, ரஞ்சனி முதலானோர் நடிகர் திலகத்துடன் நடித்திருந்தனர்.\nநீலவானம் திரைப்படம் நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. தேவிகாவின் சிறந்த நடிப்பிற்கோர் எடுத்துக்காட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இன்றைய நாளை நினைவூட்டும் வகையில் நீலவானம் திரைப்படத்திலிருந்து அருமையான காட்சி.\nநீலவானம் திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு .. பேசும்படம் பத்திரிகையில் வந்த கட்டுரையின் நிழற்படம்.\nஇது போன்ற அபூர்வ நிழற்படங்களுக்கு நமக்கு பெரிதும் கை கொடுப்பது ஆவணத்திலகம் என நாங்கள் அன்புடன் அழைக்கும் பம்மலார் என்கிற பம்மல் சுவாமிநாதன் அவர்கள். அவருக்கு என் உளமார்ந்த நன்றி.\nபம்மலாருக்கும், தங்களுக்கும் நீலவானம் போல என் நிறைந்த நன்றி வீயார் சார்\nமகாகவி பாரதி பிறந்த நாளையொட்டி, கை கொடுத்த தெய்வம் திரைப்படத்திலிருந்து சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடல்\nபம்மல் சுவாமிநாதன் மற்றும் தங்களுக்கும் மிக்க நன்றி ..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nபம்மல் சுவாமிநாதன் மற்றும் தங்களுக்கும் மிக்க நன்றி ..\n@vasudevan31355 wrote: கொன்னுட்டீங்க வீயார் சார். நடிகர் திலகமும், சாவித்திரியும் பின்னிப் பெடலடுத்து விட்டார்கள். மிக மிக அபூர்வமான பாடல். ஈகரை அன்பர்கள் நிச்சயம் கண்டு மகிழ வேண்டும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1036330\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nநீலவானம் திரையின் படம் பார்த்த பலரையும் கலங்க வைத்து காட்சி, என்னையும் சேர்த்து தான்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://princenrsama.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-20T10:21:43Z", "digest": "sha1:VAD7VCD4RT4JFMVOFDTVP3SNSHZY55AS", "length": 18475, "nlines": 309, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "PRINCENRSAMA", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nSeptember, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகூகிள் நிறுவனத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள Project 10100 திட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 திட்டங்களுள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் 5 திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுத்தவுள்ளது.\nஇந்த 16 திட்டங்களுள் இனப்படுகொலையைக் கண்காணித்தல் மற்றும் எச்சரித்தல் திட்டத்திற்கு அதிகப் படியான வாக்களிப்பதன் மூலம் இத்திட்டத்தை முதன்மைப் பட்டியலில் இடம்பெறச்செய்து, இதன் வாயிலாகவும் உலகின் கவனத்தைப் பெறமுடியும்.\nஎனவே, தோழர்கள் இத்திட்டம் குறித்து அறிந்துகொண்டு வாக்களிக்க வேண்டுகிறேன்.\nஇவ்விணைப்பில் உள்ள கீழ்க்காணும் பிரிவுக்கு வாக்களிக்கவேண்டும். இத்திட்டம் மேல், கீழாக எங்கும் இருக்கலாம். ஏனெனில் திட்டங்களின் வரிசை, மாறி மாறி வருவது போல் random-ஆக அமைக்கப்பட்டுள்ளது. எனவே கவனத்தோடு வாக்களிக்கவும்.\nஅல்லது, நான் வழங்கியிருக்கும் \"Vote for this Idea\" எனும் இணைப்பில் வாக்களிக்கவும். திட்ட எண்: 14\nஇன்றும் பொருந்தும் திலீபனின் குரல்\nதமிழர் தாயகத்துக்கான வீரஞ்செறிந்த போராட்டத்தின் இன்னொரு வடிவம் தான் திலீபன் ஆயுதம் தூக்காத வீரம் அஹிம்சை, அஹிம்சை என்று வாய் கிழியக் கத்தும் இந்திய அரசுக்கெதிரான அறவழிப்போராட்டம்...\nகாந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் வென்றது திலீபனது போராட்டம் அவன் உயிரைக் குடித்தது\nகாரணம் காந்தி போராடியது ஆங்கிலேயர்களை எதிர்த்து... திலீபனின் போராட்டமோ பாழும் இந்தியத்தை எதிர்த்து திலீபனின் போராட்டமோ பாழும் இந்தியத்தை எதிர்த்து நியாயமான எதிரியுடன் தான் நியாயமாகப் போராட வேண்டும் நியாயமான எதிரியுடன் தான் நியாயமாகப் போராட வேண்டும் அதைக் கற்றுக் கொடுத்தது திலீபனின் வீரச் சாவு\nதியாகத் திருவுரு திலீபனின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட ஆவனப்படம் காணக்கிடைத்தது. (நன்றி: வளரி.)\nஅதில் திலீபன் ஆற்றும் உரை 22 ஆண்டுகள் கழித்தும், நமது இன்றைய சூழலுக்கு அவா ஆற்றிய உரை என்று கூறத்தக்க அளவில் பொருந்திப் போகிறது. \"இனியும் ஆயுதம் எடுப்போம்... அந்நிலை வரும். எம் தேச விடுதலைக்காக எந்த தியாகத்தையும் செய்வோம்\" என்றொலிக்கும் அந்தக் குரல் மீண்டும் மீண்டும் நாம் கேட்டு மனதில், புத்தியில், உணர்வில் பதிய வைக்க வேண்டிய குரலாகும். நீங்களும் கேளுங்கள்\nகுறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்���ில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.…\nமுன்தாஜர் அல் ஜெய்தி நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை …\n புதுவண்ணை அழைக்கிறது - புது வரலாறு படைக்க\nமாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடக்கிறது - \"ஜாதிப்பாகுபாட்டை ஒழிப்போம்\" என்னும் தலைப்பில் எண்ணற்ற இருபால் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். உணர்வு பொங்கப் பேசுகிறார்கள். தலைப்பில் கவனம் - ஜாதிப்பாகுபாடு தான் ஒழிய வேண்டும்; ஜாதி அல்ல.\nகை, கால்களை ஆட்டி, ஆட்டி, ஒரு திறமையான வணிகப் பேச்சாளரின் பாவனைகளுக்குப் பழக்கப்பட்டிருக்கிறது அவர்களின் உடல்மொழி\n\"பாரதி பாடினானே, 'ஜாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\" என்று இப்படித் தொடங்குகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான். பெண்ணுரிமையோ, ஜாதி ஒழிப்போ அவர்கள் பாரதியில் தொடங்கி பாரதியோடு முடித்துக் கொள்வார்கள். தாண்டி வரமாட்டார்கள். அதை விடுவோம். (பாரதியும் முழுமையான ஜாதி ஒழிப்புப் பேசியிருந்தால்.... நமக்கு அதில் ஒன்றும் சங்கடமில்லை. அரைகுறைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அரைகுறைதானே குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\" என்று இப்படித் தொடங்குகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான். பெண்ணுரிமையோ, ஜாதி ஒழிப்போ அவர்கள் பாரதியில் தொடங்கி பாரதியோடு முடித்துக் கொள்வார்கள். தாண்டி வரமாட்டார்கள். அதை விடுவோம். (பாரதியும் முழுமையான ஜாதி ஒழிப்புப் பேசியிருந்தால்.... நமக்கு அதில் ஒன்றும் சங்கடமில்லை. அரைகுறைகளுக்குத் தெரிந்ததெல்லாம் அரைகுறைதானே\nநான்கைந்து பாடல் வரிகளை எடுத்துவிடுவார்கள். கடைசியில் தீர்வு வைப்பார்கள் \"பள்ளிகளில் சேர்க்கும் போதே ஜாதியைக் கேட்கிறார்களே, இந்நிலை ஒழியும்வரை ஜாதி எப்படி ஒழியும் \"பள்ளிகளில் சேர்க்கும் போதே ஜாதியைக் கேட்கிறார்களே, இந்நிலை ஒழியும்வரை ஜாதி எப்படி ஒழியும்\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nஇன்றும் பொருந்தும் திலீபனின் குரல்\n புதுவண்ணை அழைக்கிறது - புது ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-07-20T10:45:49Z", "digest": "sha1:VMEN4FIQMTWXBZTMBRDA7VC7HGKXPUT3", "length": 9808, "nlines": 103, "source_domain": "www.pasumaikudil.com", "title": "யானைக் கற்றாழை | பசுமைகுடில்", "raw_content": "\nஇது ஒரு வேலித் தாவரம் ஆகும்.\nகடும் வறட்சியையும் தாங்கி வாடாமல் வளரக் கூடியது.\nஅனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக் கூடியது.\nஇதன் மடல்கள் ஐந்தடி நீளம் வரை வளரக்கூடியது.\nஅவற்றின் இரு பக்கமும் ரம்பம் போல முட்கள் இருக்கும்.\nநுனியில் ஒரு கனமான நீளமான முள் இருக்கும்.\nஇதன் முற்றிய மடல்களை அறுத்துத் தண்ணீரில் ஊறவைத்துச் சில நாட்களுக்கும் பின் எடுத்துத் துவைத்தால் அருமையான வெண்மை நிறமான நார் கிடைக்கும்.\nஅந்த நார் மிகவும் வலிமையானதும் நீடித்து உழைக்கக்கூடியதும் ஆகும். முன்னோர் காலத்தில் இதன் நாரைக் கொண்டுதான் விவசாயத்துக்குத் தேவையான கயிறு வகைகள் திரிக்கப் பட்டன.\nநாடகம் மற்றும் கூத்துக் கலைஞர்கள் இந்த நாரைப் பயன்படுத்தி வெண்தாடி உடைய கிழவர் வேடம் போடுவார்கள்.\nஇதன் மடல்களை ஒரு அங்குல அளவுள்ளதாக நீள நீளமாகக் கிழித்துக் காயவைத்து அந்த நாரைக் கொண்டு கூரை வீடுகள், பந்தல்கள், படல் என்று சொல்லக்கூடிய தட்டிகள் ஆகியவற்றை ஓலைகளுடன் இணைத்துக் கட்டப் பயன்படுத்துவார்கள்.\nஇதன் மடல்களில் இருந்து வெளிப்படும் சாறு உடம்பில் பட்டால் எரிச்சலாகவும் நமைச்சலாகவும் இருக்கும்.\nஇந்த மடல்களில் மேல் பத்தாகப் ��யன்படக்கூடிய மருத்துவப் பண்புகள் உண்டு.\nஇது பக்கக் கன்றுகளுடன் வாழையடி வாழையாக என்றென்றும் அழியாமல் வளரக்கூடிய தாவரம் ஆகும்.\nஇதன் அடித்தண்டை ஒட்டியுள்ள கிழங்குப் பாகத்தை முற்காலங்களில் கொடும் பஞ்ச காலங்களில் வெட்டி எடுத்துச் சமைத்து உண்டு உயிர் பிழைத்தார்கள்.\nகுறிப்பிட்ட வருடங்களுக்கும் பின் கற்றாழையின் மத்தியில் பாக்குமரம் போன்று தோன்றி மரமாக வளரும். குறிப்பிட்ட காலத்தில் அது மட்டும் காய்ந்து விடும்.\nஅந்தக் காய்ந்த மரம் உறுதியாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும்.\nஅதனால் விவசாயிகள் தங்கள் குடிசைகளை அமைப்பதற்கும் மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கும் பட்டிகள் அமைப்பதற்கும், வெங்காயம், சோளத்தட்டுப்போர் போன்றவற்றுக்கு அடியில் பட்டறைகள் அமைப்பதற்கும் இந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள்.\nஎடை குறைவான இதன் மரக் கட்டைகளை முதுகில் மிதவையாகக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் நீச்சல் பழகுவார்கள்.\nஇதன் அருமையை உணர்ந்திருந்ததால் முன்னர் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு வேலியாக இதை நட்டு வளர்த்தார்கள். அது அவர்களுக்குப் பலவகையிலும் பயன்பட்டதோடு நிலத்தின் பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது.\nஆனால் இப்போதைய விவசாயத்தில் அதன் பயன்பாடு ஒழிந்துபோனதால் அதை ஒரு தேவையற்ற ஒன்றாகக் கருதி அழித்து ஒழித்து வருவதால் அது அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களில் ஒன்றாக உள்ளது.\nகயிறுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில் இதன் அருமை உணர்வதற்கான வாய்ப்பு சுத்தமாக அடைபட்டு விட்டது\nஇந்ததப் பாரம்பரியத் தாவரத்தின் அருமை உணர்ந்த யாராவது தங்களின் நிலத்தைச் சுற்றி வேலியாக இதை வளர்த்தால் இயற்கை அன்னைக்குச் செய்த சேவையாகவே கருதலாம்\nஅப்படி இல்லாவிட்டால் வருங்காலத்தில் இதன் அழிவைத் தவிர்க்க முடியாது\nஆனால் விவசாயியின் உற்ற துணையாக விளங்கிய இந்தத் தாவரத்தை அழிய விடுவது இயற்கைக்குச் செய்யும் மன்னிக்க முடியாத தீங்கு ஆகும்.\nNext Post:முள்ளங்கி காய்கறிப் பயிர்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அ���ுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/sivan-thiruneeru-abishegam/", "date_download": "2018-07-20T10:28:39Z", "digest": "sha1:SJPJO3QNPNO5WJGSO7B6ROXHIRL3WLZR", "length": 5842, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "சிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் வீடியோ - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome வீடியோ அபிஷேகம் சிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் வீடியோ\nசிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் வீடியோ\nபொதுவாக நாம் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்டு மெய் சிலிர்ப்பதுண்டு. பால், தயிர், நெய் இப்படி பல பொருட்களை கொண்டு சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை நாம் கண்டிருப்போம். அந்த வகையில் திருநீறு கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்யும் அற்புதமான காட்சி இதோ.\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nதஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pettagam.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-20T10:52:44Z", "digest": "sha1:VXMGU4QCSHJ3BA6XIG4KHYDRSQ56Y5TT", "length": 10036, "nlines": 240, "source_domain": "pettagam.blogspot.com", "title": "பெட்டகம்: சொர்க்கம் நரகம்", "raw_content": "\nLabels: கவிதை, சிந்தனையின் சத்தம்\nமிக அருமை மலர். நல்லதொரு செய்தியை நயம்படக் கூறியுள்ளீர்கள்\nஅட்டகாசமான வரிகள்.. அருமையான கவிதை.\nஉங்களுக்குச் சிறப்பு நன்றி..'சுவை கூட்டிவை' என்று நான் பிறர்க்குக் கூறும் அறிவுரையில் என்னையும் சேர்த்துக் கொள்ளத் தவறிவிட்டேன்...\n'சுவை கூட்டுவோம்' இன்னும் சிறப்பாக உள்ளது.\n-- இதில் வேண்டுவோர், வேண்டாதோர் என்று யாருமில்லை; எல்லோருக்கும் எல்லாமும் தான் வேண்டியிருக்கிறது.. பாசம், பரிவு, அன்பு, உதவி, காதல் எல்லோமுமே கொடுத்துப் பெற வேண்டியதாயும் இருப்பதினால், பெற வேண்டியதற்கான மிகச் சுலபமான வழி கொடுத்தலே கொடுத்துப் பெறுதல் பண்டமாற்று போல்த் தோன்றினாலும், அதி���் கொள்ளையிலா இன்பம் உண்டு.\n'அன்பு வேண்டுமா, அன்பு செய்' என்பது ஆன்றோர் வாக்கு. இது போலவே தான் எல்லாமும்\nமிகவும் அர்த்தம் நிரம்பிய கவிதைக்கு நன்றி, பாசமலர்\nநாளை/ மறு நாள்/ எதிர்காலம் / சொர்க்கம்\nநிஜத்தில் மனிதனாக வாழ சொல்லிப்போகும்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\nகுறளின் குரல் - 27\nகுறளின் குரல் - 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2011/01/10-1-11.html", "date_download": "2018-07-20T10:49:18Z", "digest": "sha1:IFSRDFYPA7E4JIUBCF4GLF3UP3LHHYG5", "length": 25363, "nlines": 267, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது (10-1-11)", "raw_content": "\nசென்னையில் இருக்கும் பிரபல பதிவரின் வீடு. இரவு மணி பத்து.\n“உங்கள நான் எத்தன மணிக்குள்ள வரணும்னு சொல்லியிருந்தேன்\n“அது இல்லம்மா.. அது வந்து..”\n“உங்களுக்கு பெர்மிஷன் எத்தன மணி வரைக்கும் கொடுத்தேன்.. நீங்க எப்போ வர்றீங்க.. எனக்கு விளக்கமெல்லாம் வேணாம். பதில் வேணும்..”\n“அதும்மா.. புத்தகத் திருவிழாக்கு போயிட்டு ஒம்போது மணிக்குள்ள வந்திரலாம்னுதான் போனேன். ஆனா பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்தேனா.. கொஞ்சம் லேட் ஆகிப்போச்சு..”\n“பெரிய வெங்காய பிரண்ட்ஸ்.. எனக்குத் தெரியாதாக்கும்.. சொல்லத்தான் முடியும். எக்கேடோ கெட்டுப் போங்க.. எனக்கென்ன வந்துச்சு சொல்லத்தான் முடியும். எக்கேடோ கெட்டுப் போங்க.. எனக்கென்ன வந்துச்சு இன்னைக்கு உங்களால நானும் பட்டினிதான்...”\nதங்கமணி கோபித்துக் கொண்டு போக பிரபல பதிவர் தானே சமையலறைக்குள் நுழைந்து தோசை எல்லாம் ஊற்றி கெஞ்சிக் கூத்தாடி அவரைத் தாஜா பண்ணி சமாதானம் பண்ணுகிறார்.\nஆத்தாடி.. கொஞ்சம் லேட்டா வந்ததுக்கே இப்படியா கல்யாணத்துல இம்புட்டு சட்டச்சிக்கல் இருக்கா கல்யாணத்துல இம்புட்டு சட்டச்சிக்கல் இருக்கா ரொம்பக் கஷ்டம் போலயே.. (யார் அந்த பிரபல பதிவர்னு கடைசில சொல்றேன் மக்களே..)\nஎல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என்னோடு கூட படித்த தோழி அவள். பள்ளியை விட்டு போன பிறகு சுத்தமாக தொடர்பு விட்டுப் போயிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பாக வலைப்பதிவுகளின் மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டு போனில் அழைத்திருந்தாள். திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவில் இருப்பதாகச் சொன்னாள். மதுரை வரும்போது கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள்.\nசொன்��துபோலவே போன வாரம் மதுரை வந்து என்னை அழைத்தாள். சந்திக்கப் போயிருந்தேன். ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷ கணங்கள். இரண்டு பிள்ளைகள். ஒருத்தி ஆறாவதும் இன்னொருவள் ஐந்தாவதும் படிக்கிறார்களாம். கிளம்பும் சமயம். தோழியின் பிள்ளைகளுக்கு ஐஸ்கிரீமும் சாக்லெட்டுகளும் வாங்கித் தந்தேன்.\n அவ்வ்வ்வ்வ்வ்.. பாண்டியா.. நெஜமாவே நமக்கு வயசு ஆகிடுச்சோ\nபதிவுலகில் எனக்கு புது வருடம் ரொம்ப நன்றாகவே ஆரம்பித்து இருக்கிறது. தமிழ்மணம் போட்டியில் என்னுடைய இரண்டு இடுகைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஉங்கள் நாகரீகம் நாசமாய்ப் போகட்டும் (சமூக விமர்சனம்)\nயானைமலை - ஆபத்தில் இருக்கும் அற்புதம் ( வரலாறு)\nஎன்னை விட நன்றாக எழுதிய நண்பர்கள் பலர் உண்டு என்பதை நான் அறிவேன். இருந்தும் இந்த இடுகைகள் தேர்வாகி இருக்கிறதென்றால் அது உங்களுடைய அன்பால்தான். வாக்களித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.\nஇளம் தலைமுறை நடிகர்களில் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடிப்பது தனுஷ்தான் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறது “ஆடுகளம்” டிரைலர். கெளப்புடா கெளப்புடா தம்பி எனும் மதுரை பாஷையும், கையை உயர்த்தி கொன்டேபுடுவேன் என சொல்லும்போது சுண்டுவிரல் சற்றே மடங்கி நிற்பதும் என அச்சு அசல் மதுரைக்காரனின் உடல்மொழி. படம் திரைப்பட விழாக்களுக்கும் போவதாக சொல்கிறார்கள். பட்டையைக் கிளப்ப வெற்றிமாறன் குழுவினருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nசமீப காலமாக பார்த்த பாடல்களில் ரொம்பப் பிடித்திருப்பது அய்யனாரின் “ஆத்தாடி ஆத்தாடி” பாடல்தான். நாயகி மீரா நந்தன் ரொம்ப ஹோம்லியாக மனதை அள்ளிக் கொள்கிறார். ரவுடிகள் மீரா நந்தனின் துப்பட்டாவைப் பறித்துக் கொள்ள, அதை பிடுங்கி விட்டு அவர்கள் மீது பாயும் ஆதியும், அவரைத் தடுத்து நிறுத்த முயலும் மீராவும் என விஷுவல்ஸ் எல்லாமே கொள்ளை அழகு.\nஅதே மாதிரி ஈசனின் “ ஜில்லா விட்டு ஜில்லா” பாட்டும் ஒரு சிறுகதை. ஆண்மையுடன் கூடிய அந்த ஆண்ட்டியின் நடிப்பும், அலட்டிக் கொள்ளாத நடனமும் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறது. இதுவரை மிஷ்கின் மட்டுமே பயன்படுத்தி வந்த நடனமுறைகளை நீட்டாக படம்பிடித்து இருக்கிறார் சசிகுமார். படம் அத்தனை நன்றாக இல்லையென்பது வருத்தமே. அடுத்த படம் நல்லா பண்ணுங்க சாமி..\nஎம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோது கலைஞர் என்ற சொல்லைக்கூட உச்சரிக்க பயந்த தமிழ் சினிமா உலகம் இன்று தினமும் அவரை மேடையேற்றி அவரை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர் சூடுகண்ட பூனையல்லவா, சிரித்தபடியே எச்சரிக்கையோடு அனைவரையும் அருகில் அனுமதிக்கிறார். நாளை காற்று எந்த பக்கம் வீசினாலும் சினிமாக்காரர்கள் அந்தப் பக்கம் பறந்து விடுவார்கள் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்.\n(பழைய புத்தகக் கடையில் பொறுக்கிய 88 ஆம் வருட பாக்கெட் நாவலில் கண்ணில் பட்டது)\nஒரு கவிதை முயற்சி.. (buzzஇல் கிறுக்கியது)\nஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை.\nஅவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.\n“இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது\n“இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு..” சொல்லியப்டியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.\nநீதி: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது..\nஅப்புறம்.. பொண்டாட்டிக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்ட அந்த பிரபல பதிவர் தாங்க இந்த எஸ்.எம்.எஸ்ஸையும் அனுப்புனது. அவரு.. அண்ணன் அத்திரி.\nஇப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 9:32:00 AM\nம்ம்.. வீட்டுல பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களா நண்பரே... நிறைய மனதளவுல தயாராகற மாதிரி தெரியுது ;)\nநல்லா இருந்தது. எஸ்.எம்.எஸ் ஐ தவிர\n//என்னுடைய இரண்டு இடுகைகள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.\nதனுஷ் குறித்த உங்கள் எண்ணமே எனதும்..\nம்ம்.. வீட்டுல பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களா நண்பரே... நிறைய மனதளவுல தயாராகற மாதிரி தெரியுது ;)//\nபுரொபசர் என்ன இப்படி பண்ணிட்டீங்க.............. குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் அப்பு.......................................................\nஉங்களைப் போன்ற ஒரு இலக்கியவாதியிடம் பழக நேர்ந்த பாக்கியத்தை எண்ணி எண்ணி மகிழ்கிறேன் அனுதினமும்.வேறென்ன சொல்ல\nகார்த்தி சார் , அத்திரி அண்ணன் ��ீட்டிற்கு லேட்டாக போனதற்கு நானுமொரு காரணம்... என்னோடு சேர்ந்து நான் வாங்கின்ன புஸ்தகங்களை, அந்த இலக்கிய சுமையை அவரும் சுமந்தார்\n அவ்வ்வ்வ்வ்வ்.. பாண்டியா.. நெஜமாவே நமக்கு வயசு ஆகிடுச்சோ\nஅன்னைக்கு ரயில்வே நிலையத்தில் நிக்கும் பொழுது ...இளம் பெண்களை யாரை சைட் அடிச்சாங்க சார் \n\"இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன.\"\n உங்க பதிவுக்கு சுத்தி போடுவாங்களா இல்லாட்டி பிரிண்ட் அவுட் எடுத்து சுத்தி தூரக்க போடுவாங்களா\n\"ஆண்மையுடன் கூடிய அந்த ஆண்ட்டியின் நடிப்பும், அலட்டிக் கொள்ளாத நடனமும் பச்சக்கென ஒட்டிக் கொள்கிற\"\n உங்களுக்கு வயசு ஆகிருச்சுன்னு :))))))))))))\nகவிதை சூப்பரோ சூப்பர் .... ஆனா இனிமேல் சொல்லிவிட்டு செய்யுங்கள்\nம்ம்.. வீட்டுல பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களா நண்பரே... நிறைய மனதளவுல தயாராகற மாதிரி தெரியுது ;)//\nஅந்தக் கொடுமை கூடிய சீக்கிரம் நடந்திடும் போலத்தான் தெரியுது தலைவரே..:-))\nநல்லா இருந்தது. எஸ்.எம்.எஸ் ஐ தவிர//\nஉங்களுக்குப் பிடிக்கலையா.. விளையாட்டா எழுதுனது தாங்க.. அடுத்த தடவை இன்னும் கவனமா இருக்கேன்..\nதனுஷ் குறித்த உங்கள் எண்ணமே எனதும்.. ஜோக் பரவாயில்லை..//\nவாங்க ஆதவா.. நல்லா இருக்கீங்களா நேரம் இருந்தா கால் பண்ணுப்பா..\nசரவணா எல்லாம் வெறும் பில்டப்பு.. நம்பாதீங்க..:-))\nஉனக்கும் ஒரு நாள் வரும்............அப்ப இருக்கு//\nஇங்க அத்திரி அத்திரின்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவன ஆளக் கானோமேன்னுத் தேடிக்கிட்டு இருக்கேன்.. ஹா ஹா ஹா\nஉங்களைப் போன்ற ஒரு இலக்கியவாதியிடம் பழக நேர்ந்த பாக்கியத்தை எண்ணி எண்ணி மகிழ்கிறேன் அனுதினமும்.வேறென்ன சொல்ல\nஅப்பூ... உனக்கு ரெண்டு ஒத போட்டாத்தான் சரிப்படும்\nஹாய் ஹாய் ஹாய்.. நன்றிப்பா..\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nசாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அபத்தங்கள் (2)\nமதமாற்றம் - இது சரிதானா\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilleader.org/?cat=23", "date_download": "2018-07-20T10:19:01Z", "digest": "sha1:YTDL5LVFXCEJAELYXXZJPE6S2EIRPUND", "length": 7623, "nlines": 58, "source_domain": "tamilleader.org", "title": "பகிரப்படாத பக்கங்கள் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகி��் முதல்வன்\nஒரு போராளி மருத்துவரின் தியாகப் பயணம் – பகிரப்படாத பக்கம் 13\nதமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nமருத்துவப் போராளி மலரவன்; வீரம்மிகு விடுதலைப் பயணத்தில் ஒரு சாட்சி\nபகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் தியாக வேங்கைகள் எங்கள் மனங்களில் உயிர்வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் வெளித் தெரியாமல் தேச வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி நிற்கும் தமிழீழ மருத்துவத் துறை நீண்ட பெரும் தியாகங்களைக் கொண்டது.\nஆழிப்பேரலை அனர்த்தம்; அபரிமிதமான பணியாற்றிய போராளி மருத்துவர்கள்\n2004 மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து ஜேசு பாலன் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தது.\nமணலாற்றுக் காட்டிடை மேவிய தளபதி – பிரிகேடியர் சொர்ணம்\nதமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் ...\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்போர் தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை\nயாழ்.வண்ணார்பண்ணையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nபிள்ளைகளுக்காக போராடிய தாய்மார் பதின்நான்கு பேர் பலியான பரிதாபம்\nயாழ்.கோட்டையில் எலும்புக்கூட்டுடன் மீட்கப்பட்ட மோதிரம் (படம் இணைப்பு)\nமாணவிகளை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் யாழில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiruttusavi.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-07-20T10:22:09Z", "digest": "sha1:NZ553V432Y7363TM37UMMPHHHKTPTTT7", "length": 23682, "nlines": 548, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: லக்கான் பற்றி ஒரு நூல்", "raw_content": "\nலக்கான் பற்றி ஒரு நூல்\nகிரைஸ்ட் பல்கலையில் நான் கோட்பாடுகள் கற்பிக்கும் இரண்டாம் வருட இளங்கலை மாணவர்கள் (PS Eng [Psychology, Sociology, English]) கொண்டு வரும் புத்தகம் இது. முக்கியமான பிரஞ்சு உளவியலாளர் லக்கானின் கோட்பாடுகளின் அடிப்படையில் கடந்த ஐநூறு வருடங்களில் ஐரோப்பாவில் தோன்றின பல முக்கியமான படைப்பாளிகளை (ஷேக்ஸ்பியர், ஆல்பர்ட் காமு, பாப்லோ நெருடா, ஈ.ஈ கம்மிங்ஸ்) அலசி இருக்கிறார்கள். இந்த சிறிய தொகுப்பு நுட்பமான ஆழமான விவாதங்கள் அடங்கியது.\nசமூக உறவாடல்கள் வழி எப்படி நமது மனம், நமது சுயம், உருவாகிறது என்பதை லக்கான் வியப்பூட்ட்டும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணமாய், நமது இச்சை எப்படி செயல்படுகிறது என பேசும் அவர் நாம் அசலான ஒன்றை விட நகல்களைத் தான் அதிகம் விழைகிறோம். ஒரு நகல் மீதான இச்சை நம்மை இன்னொரு நகலை நோக்கி இட்டு செல்கிறது. அசல் எப்போதுமே நம் கையருகே வராது என்பதால் நகல்களின் உலகில் மாட்டிக் கொள்கிறோம். இதனால் நகல்கள் எப்படி நம்மை தொடர்ந்து அதிருப்தி நிலையில் வைக்கின்றன என விளக்குகிறார் லக்கான். இந்த விசயம் எப்படி காதலில் தத்தளிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை ஷேக்ஸ்பியர் மற்றும் நெருடாவை முன்வைத்து சில கட்டுரைகள் இத்தொகுப்பில் பேசுகின்றன.\nஇதே சிக்கல் எப்படி சேமுவல் பெக்கெட், ஆல்பர்ட் காமு ஆகியோரின் நாடகம் (Waiting for Godot) மற்றும் நாவலில் (The Stranger) அபத்தச் சூழல்களை தோற்றுவிக்கிறது என்பதை வேறு சில கட்டுரைகள் பேசுகின்றன. குறிப்பாக காமு பற்றின கட்டுரைகள் தமிழ் வாசகர்கள் நிச்ச���ம் படிக்க வேண்டியவை.\nஅர்த்தங்களின் தளைகளை அறுத்து நமது அதர்க்க மனம் நோக்கி கவிதையை நகர்த்த ஈ.ஈ கமிங்ஸ் எப்படி கவிதை வடிவை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார் என விவாதிக்கும் கட்டுரையும் முக்கியமானது.\nஇத்தொகுப்பில் நான் இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரையை இணைந்து எழுதியிருக்கிறேன்.\nஇன்னும் சில நாட்களில் நூல் வெளியாகி விடும். விலை 35 ரூபாய்க்குள் தான் இருக்கும் (விரைவில் உறுதி செய்கிறேன்). வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை இன்பாக்ஸிலோ abilashchandran70@gmail.com மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.\nLabels: உளவியல், கோட்பாடு, லக்கான்\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெ��ுங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.irrigationdept.up.gov.lk/index.php?lang=ta", "date_download": "2018-07-20T10:08:31Z", "digest": "sha1:L4PDGGKSFLTHAWGXMCSVTPJGIYVMEGEZ", "length": 2712, "nlines": 40, "source_domain": "www.irrigationdept.up.gov.lk", "title": "ஊாவா மாகாண நீர் பாசனத் திணைக்களம்", "raw_content": "\nநிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு\nஆகாயத்தில் இருந்து விலும் எல்லா மழைத் துழியிலும் பொருமதி பாதுகாக்கப்படும் நீர்பாசன முறையொன்று செயல்படுத்தி ஊவா அபிவிருத்திற்கு மற்றும் நலனுக்கு உயிரலித்தல்.\nஊாவா மாகாண நீர் பாசனத் திணைக்களம்\nகல்வி அமைச்சு - ஊவா\nஎழுத்துரிமை © 2018 நீர் பாசனத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathippu.com/2014/11/iBallSlideTablet.html", "date_download": "2018-07-20T10:34:43Z", "digest": "sha1:6R2RISX4M47232U5ILJBGOCTSCNV75PT", "length": 4300, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: iBall Slide டேபிலேட் -21% சலுகை", "raw_content": "\niBall Slide டேபிலேட் -21% சலுகை\niBall Slide 3G 7345Q-800 Tablet 21% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nWARRANTY : ஒரு வருடம்\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 11,999 , சலுகை விலை ரூ 9,430\niBall Slide டேபிலேட் -21% சலுகை\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-06.html", "date_download": "2018-07-20T10:12:04Z", "digest": "sha1:QZIU6VSOL5GKHWB6ELAEFY5GBD3XVBEF", "length": 25019, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விதுரனின் உவமை விளக்கம்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 06 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 06\n(ஜலப்ரதானிக பர்வம் - 06) [விசோக பர்வம் - 06]\nபதிவின் சுருக்கம் : தான் சொன்ன கதை ஓர் உவமையென்றும், அந்த உவமைக்கான விளக்கத்தையும் சொன்ன விதுரன்...\nதிருதராஷ்டிரன் {விதுரனிடம்}, \"ஐயோ, அம்மனிதனின் துயரம் மிகப்பெரியது, அவனது வாழ்வு முறையும் வலி நிறைந்ததே. ஓ பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும் {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும்}(1) அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது}(1) அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது ஓ, அம்மனிதன் அந்தப் பெரும் பயங்கரங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவான்(2) இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அப்போது அவனுக்காக நாம் முறையாக முயற்சி செய்யலாம். அவனை மீட்கும் வழியில் கிடக்கும் கடினத்தன்மையை நினைத்து நான் பெரிதும் இரங்குகிறேன் {கருணை கொள்கிறேன்}\" என்றான்.(3)\n ஏகாதிபதி, மோக்ஷதர்மத்தை {வீடுபேற்றை} அறிந்தோர் இதை ஓர் உவமையணியாகக் குறிப்பிடுவார்கள். இதை முறையாகப் புரிந்து கொள்ளும் மனிதன், அதன் பிறகு அருள் உ��கங்களை அடைவான்.(4) காடுகளாக விளக்கப்படுவது பேருலகமாகும். அதற்குள் அளவான இடத்துடன் கூடிய அடைதற்கரிய காடானது ஒருவனின் சொந்த வாழ்வாகும்.(5) இரைதேடும் விலங்குகளாகச் சொல்லப்படுவது (நம்மை ஆட்கொள்ளும்) நோய்களாகும். பெரும் உடலுடன் அந்தக் காட்டில் வசிக்கும் பெண்ணானவள்,(6) நிறத்தையும், அழகையும் அழிக்கும் முதுமையாக ஞானியரால் காணப்படுகிறாள். குழியாக {கிணறாகச்} சொல்லப்படுவது உடல், அல்லது உடல்கொண்ட உயிரினங்களின் உடற்கட்டாகும்.(7) அந்தக் குழியின் அடியில் வசிக்கும் பெரும்பாம்பானது, உடல்கொண்ட அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் காலமாகும். உண்மையில், அதுவே அண்டத்தை அழிக்கிறது.(8)\nஅம்மனிதன் அகப்பட அந்தக்குழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளே, ஒவ்வொரு உயிரினமும் பேணி வளர்க்கும் உயிர்மீது கொண்ட {உயிர்வாழும்} விருப்பமாகும்.(9) ஓ மன்னா, குழியின் வாயிலில் நிற்கும் மரத்தை நோக்கி வரும் ஆறு தலை யானையானது, வருடம் எனச் சொல்லப்படுகிறது. அதன் ஆறு முகங்கள் பருவகாலங்களையும், பனிரெண்டு கால்கள் பனிரெண்டு மாதங்களையும் குறிக்கின்றன.(10) மரத்தை உண்ணும் வெள்ளை மற்றும் கருப்பெலிகள், உயிரினங்களின் வாழ்நாளைக் குறைக்கும் பகல்களும், இரவுகளுமாகும். தேனீக்களாகச் சொல்லப்படுபவை நமது ஆசைகளே ஆகும்.(11) தேனைச் சொட்டும் எண்ணற்ற ஓடைகள், நமது ஆசைகளின் நிறைவால் கிட்டும் இன்பங்களாகும். மனிதர்கள் அதற்கே {இன்பங்களுக்கே} அடிமைகளாக இருக்கின்றனர்.(12) வாழ்வின் போக்கை இவ்வாறே ஞானியர் அறிகின்றனர். அந்த ஞானத்தினாலேயே அவர்கள் அவற்றின் கட்டுகளை அறுத்து வெற்றியடைகின்றனர்\" என்றான் {சஞ்சயன்}.(13)\nஸ்திரீ பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 13\nஆங்கிலத்தில் | In English\nவகை திருதராஷ்டிரன், விசோக பர்வம், விதுரன், ஜலப்ரதானிக பர்வம், ஸ்திரீ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந��தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர�� தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்��ு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7paper.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-20T10:17:26Z", "digest": "sha1:3CUFKAQ4KRVV2VVR2FTLJEFLUJSCDWLG", "length": 14856, "nlines": 176, "source_domain": "news7paper.com", "title": "கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார் - News7Paper", "raw_content": "\nகோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்\nமகப்பேறு நிதியுதவித் திட்டம்: தாமதத்தைக் காரணம் காட்டி உதவி மறுப்பதா\n‘குருவி முட்டைகளை உடைத்ததால் சாமிக்குத்தம்’ – கிராமத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 5 வயது தலித்…\n‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப கூட்டிட்டு வாங்க’’ – இந்தியாவுடனான தோல்வி குறித்து மைகேல்…\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ – நியூஸ்7…\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ – நியூஸ்7…\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஉண்மை சம்பவத்தை மையமாக கொண்ட பேய் படத்தில் மொட்டை ராஜேந்திரன்\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nசூரிய கிரகணத்துக்குப் பின் இன்னைக்கு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nசர்க்கரை நோயாளிகள் நிஜமாவே தேன் சாப்பிடலாமா… கூடாதா… சாப்பிட்டா என்ன ஆகும்\nவறட்டு இருமல் நிக்கவே இல்லையா… இந்த ஒரு இலை போதும் உடனே நிறுத்த… |…\nவெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதோ இதை படியுங்கள்..\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்\nகோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்\nகோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்தது முழுக்க முழுக்க கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோவை தனியார் கல்லூரியான கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, அக்கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்த லோகேஸ்வரி (19) என்பவர், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உரிய முறையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் மேலிருந்து குதிக்க தயக்கம் காட்டிய மாணவியை வற்புறுத்தி குதிக்க வைத்தாகவும் புகார் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முழுக்க முழுக்க இச்சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்\nமதுரை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கலைமகள் கல்லூரி���ில் நடைபெற்ற சம்பவம் விரும்பத்தகாதது ஆகும். இதுபோன்று நடைபெற்றிருக்கக் கூடாது. பேரிடர் பயிற்சி கவனக் குறைவாக நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. இதுபோன்றெல்லாம் பயிற்சி கொடுக்கக் கூடாது. ஏற்கெனவே இதற்கென வழிமுறைகள் உள்ளன.\nதகுதியுள்ள பயிற்சியாளர்கள், நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்களை வைத்துதான் பயிற்சிகள் கொடுக்க முடியும். கவனக்குறைவால் தான் இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.\nPrevious articleகோலாகலமாய் நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்\nமகப்பேறு நிதியுதவித் திட்டம்: தாமதத்தைக் காரணம் காட்டி உதவி மறுப்பதா\n‘குருவி முட்டைகளை உடைத்ததால் சாமிக்குத்தம்’ – கிராமத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட 5 வயது தலித் சிறுமி\n‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை திரும்ப கூட்டிட்டு வாங்க’’ – இந்தியாவுடனான தோல்வி குறித்து மைகேல் வாகன் கிண்டல்\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேரன்பு திரைப்படத்தின் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு\nசிம்பு-வெங்கட் பிரபு கூட்டணியில் “மாநாடு”\n108 வருடங்களுக்குப் பின்னர் நாங்குநேரி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முயல்வது கண்டனத்துக்குரியது: முத்தரசன்\nசுரங்க ரயில் நிலையத்தில் விஷவாயு தாக்குதல் நடத்திய 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்:...\nவரி ஏய்ப்புக்காக வருமான வரி சோதனை நடக்கிறது; சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு ஏதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/audi-sport-racing-bike-featherlight-bicycle-008261.html", "date_download": "2018-07-20T10:37:54Z", "digest": "sha1:AJZZY4KEV4KNYCSHEQNRFKRRHS7Q6ZRQ", "length": 9385, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "Audi Sport Racing Bike: Featherlight Bicycle - Tamil DriveSpark", "raw_content": "\n5.8 கிலோ எடையில் அசத்தலான ஆடி சைக்கிள்... விலை சென்னை வெயிலைவிட ஹாட்\n5.8 ���ிலோ எடையில் அசத்தலான ஆடி சைக்கிள்... விலை சென்னை வெயிலைவிட ஹாட்\nஇப்போது பல முன்னணி கார் நிறுவனங்கள் கார்கள் மட்டுமின்றி, படகு, விமானம், கைக்கடிகாரம் மற்றும் வாசனை திரவியங்களை தங்களது பிராண்டில் வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.\nஅந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் புதிய சைக்கிள் மாடலை வெளியிட்டிருக்கிறது. ஆடி ஸ்போர்ட் ரேஸிங் பைக் என்று அழைக்கப்படும் இந்த உயர்வகை சைக்கிளின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.\nஇந்த சைக்கிள் கார்பன் ஃபைபர் ஃப்ரேம் கொண்டிருக்கிறது. இந்த ஃப்ரேமின் மொத்த எடை வெறும் 790 கிராம்தான். அதாவது, ஒரு கிலோவுக்கும் குறைவு.\nசக்கரங்களை பொருத்தினால், இந்த சைக்கிளின் மொத்த எடை 5.8 கிலோ மட்டுமே\nமொத்தமாக 50 சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. அதுவும் ஆர்டரின்பேரில் மட்டுமே தயாரித்து டெலிவிரி கொடுக்கப்படும்.\nஇந்த சைக்கிளின் விலை ரூ.12,38,682 மட்டுமே.\nகடந்த மார்ச்சில் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த சைக்கிள் தற்போது ஜப்பானிலுள்ள ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஆடி சைக்கிள் விற்பனை செய்யப்பட உள்ளதாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nடாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலில் புதிய வேரியண்ட் அறிமுகம்- விபரம்\nவிரைவில் அறிமுகமாகிறது புதிய ஹோண்டா பிரியோ கார்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.yourstory.com/read/02de72e140/a-youth-who-travels-94", "date_download": "2018-07-20T10:45:55Z", "digest": "sha1:TWXW3YAX46OMKVEDFIETSE2UT6FD3QJ2", "length": 8199, "nlines": 83, "source_domain": "tamil.yourstory.com", "title": "உறுப்பு தானம் விழிப்புணர்வை ஏற்படுத்த 9400 கிமி தூரப் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்!", "raw_content": "\nஉறுப்பு தானம் விழிப்புணர்வை ஏற்படுத்த 9400 கிமி தூரப் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்\nபத்தில் ஒருவருக்கு இந்தியாவில் சிறுநீரக கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உறுப்பு மாற்றம் செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறது. இதன் தீவிரம் அதிகமாக இருப்பினும் போத���ய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று உணர்ந்தார் லூர்த் விஜய். இவர் தனக்கு கிட்னி கொடையாளர் கிடைக்க மூன்று வருடங்கள் காத்திருக்கவேண்டி இருந்தது.\nஒரு டான்சர் மற்றும் கின்னஸ் உலக சாதனை படைத்த லூர்த் விஜய். இவருக்கு திடிரென 2013-ல் கிட்னியில் நோய் வர, டயாலிசிஸ் எடுக்கும் நிலை வந்தது. 2016-ல் கொடையாளர் கிடைக்க சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை மணிப்பால் மருத்துவமனையில் மேற்கொண்டார். சிறுநீரக கிடைப்பது கடினமான விஷயம். ஒருவர் அதற்காக காத்திருக்கும் வரை உயிருடன் இருப்பதே அதிசயம் என்ற அளவில் உள்ளது. லூர்த் விஜய் 3 வருடங்கள் டயாலிசிஸ் செய்துகொண்டு கிட்னிக்காக காத்திருந்தார். இது இந்தியர்கள் பலரின் நிலை.\nஅப்போது அந்த முடிவை எடுத்தார் விஜய். மக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 9400 கிமி பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். தமிழ்நாடு முதல் லடக் வரை தன் பயணத்தை தொடங்கினார். டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் செயிதின் படி,\n“நான் குறைந்தது 10 மில்லியன் மக்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன். அவர்களை உறுப்பு தானம் செய்து உயிர்களை காப்பாற்ற உறுதிமொழி எடுக்கவைக்க விரும்பினேன். இந்த பயணத்தில் என் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களை இதற்கு ஒப்புக்கொள்ள வைப்பேன். தென்னிந்தியாவில் இதைப்பற்றி மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு உள்ளது, ஆனால் வடக்கில் அந்த அளவிற்கு இல்லை,” என்றார் விஜய்.\nஅவர் 13 நகரங்கள், 17 ஊர்கள் மற்றும் 18 கிராமங்களை 40 நாட்களில் காரில் கடக்க உள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே; கல்வி, மருத்துவம், அரசு நிலையங்கள், கார்ப்பரேட்டில் உள்ளவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் இந்த உன்னது தானத்துக்கு ஊக்கப்படுத்துவதே ஆகும். ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் பலரை இதைப்பற்றி மற்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவைப்பதும் ஆகும்.\n“3 வருடங்கள் ஒரு நோயுடன் போராடுவதும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்வதும் மிகக்கொடுமையான அனுபவம். எனக்கு வந்துள்ள கிட்னி நோய் வாழ்க்கையை நான் எதிர்நோக்கும் விதத்தையே மாற்றியுள்ளது. அது எனக்கு வாழ்வின் புதிய அர்த்தத்தை தந்துள்ளது. நான் ‘நம்பிக்கையை பரப்ப’ விரும்புகிறேன்,” என்றார் விஜய்.\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2016/09/blog-post_26.html", "date_download": "2018-07-20T10:58:42Z", "digest": "sha1:QSBANFURMYAL455U53J7TK7CGZF6SS3L", "length": 30034, "nlines": 277, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: நடனக் கலைஞன் சேரன்.....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஉண்மைக்கு அதன் இயல்பே அழகு\nதிறமைக்கு அலங்காரங்களும் கண்ணைப்பறிக்கும் நிறங்களும் தோற்றத்தை இனம் பிரித்துக் காட்டும் அங்க வஸ்திரங்களும் தேவை இல்லை.\nநேற்றய தினம் ( 25.9.2016) சேரனின் நாட்டிய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.\nசேரன் - லண்டனில் பிறந்து சிட்னியில் கால்பதித்திருக்கும் இளந்தமிழன். இந்தியாவில் .....தம்பதியினரிடம் முறையாக நாட்டியம் பயின்றிருப்பவர். வருடம் ஒரு முறை மாத்திரம் நாட்டிய நிகழ்வு செய்பவர். அதில் வரும் அத்தனை பணத்தையும் அதே மன்றில் ஈழத்துப் போரில் மாற்றுத் திறனாளிகளாகி இருக்கும் உயிர்கள் நிமிர்ந்து மரியாதையோடு தாமாக இயங்க உதவியளித்து வரும் ’patch work' அமைப்புக்குக் கையளிப்பவர்.\nஎந்த ஒரு உன்னத படைப்பும் உடனே எந்த வித தாக்கத்தையும் தராது. அதன் ஏதோ ஒன்று ஆத்மாவில் சுவறி நாளாக நாளாக மெல்ல மெல்ல தன் குறிப்பிட்ட ஓரம்சத்தை நம்மில் வெளியிட்ட வண்ணம் இருக்கும்.\nகடந்த வருடம் பரா மசாலா நிகழ்வில் இந்திய ‘கதக்’ கலைஞர் ஒருவரின் கதக் நடனத்தை முதன் முதலில் பார்த்தேன். உண்மைக்கு அலங்காரங்கள் தேவை இல்லை. அதன் இயல்பே அதன் அழகு என்பதை முதம் முதல் கலையூடாக புரிந்து கொண்டது அன்றைக்குத் தான்.\nஎந்த ஒரு அலங்காரங்களும் இல்லாத முழு வெள்ளை ஆடை. அங்கங்களை இனம்பிரித்துக் காட்டும் எந்த இயல்பும் அதில் இல்லை. உதட்டின் சிவப்பு சாயமும் உச்சம் தலையில் நெற்றிப்பட்டமும் தான் அலங்காரங்கள். சுமார் 1.30 மணி நேரம் அச் சிறு ஆனால் கச்சித நவீன அரங்கில் அவர் தனியாகவே ஆடினார். எந்த ஒரு உரையாடல் அறிமுகமும் கொடுக்காமல் அவர் முகத்தில் காட்டிய முகபாவங்களூடாக அன்பின் வலிமையை நேரடியாக அவர் பார்ப்பவர் ஆத்மாவில் பாய்ச்சி விட்டுச் சென்றது உயிருள்ளவரை என்னோடு இர��க்கும். அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் வெள்ளைக் காரருக்கு. எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது ஒரு நெகிழ்வூட்டிய நிகழ்வு\nஅதற்குப் பிறகு அதைப் போல ஒன்றை என் ஆத்மா அனுபவம் செய்தது நேற்றைக்கு\nஎன் தமிழுக்கு போதாமை இருக்கிறது என்று இதை எழுதும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையாகவே என் மீது பரிவிரக்கம் கொள்கிறேன். மணலை அரித்து அரித்து தேவை அற்றவற்றை வெளியேற்றிய பிறகு தேங்கி நிற்கும் வைரக் கற்களைப் போல புற வயங்களில் நடந்த எல்லாம் வடிந்து போய் தேங்கி நிற்கும் கருக் கற்களை மாத்திரம் குறிப்பாக எடுத்துச் சொல்வதே இப்போதைக்கு இயலுமானதாக இருக்கிறது.\n விநாயகர் எழுந்து வந்து விட்டார். அவர் வந்து நடனமாடினால் இப்படித்தான் இருக்கும்.\n2. நாட்டியத்தின் அடிப்படை அழகு\n சொந்தக் கலை படைப்பில் விளைந்த நவரச மணிகள்.\n4.சிவதாண்டவ ஸ்தோத்திரம் - தொன்மை சமயத்தின் வலிமை பண்பாட்டின் விழுமிய வேர்\n5. ஆஞ்சநேய கெளத்துவம் - ஆஞ்ச நேய குண இயல்புகள் வெளிப்பட்ட ஒரு மனித உயிர் ஆதன் குணங்களை வெளிப்படுத்தி ஒரு இலட்சிய மனிதனின் குண அழகு வெளிப்பட்ட அற்புதம்\n6. பாடம் - பாரதியார் பாடல் - ஆசை முகம் மறந்து போச்சே... திறமைக்குக் - அதன் வலிமைக்கு - சேரன் கொடுத்த இடம் கொடுத்த மேடை கொடுத்த நேரத் துளிகள். குரல் இசையை என்னவென்று சொல்வது...அதில் குழைந்து குழைந்து வந்த உணர்வினை உயிர் சித்திரம் எனலாமோ என்பதெல்லாம் ஒரு புறமிருக்க, குரலுக்கே அங்கு முதலிடம் கொடுத்து நடனம் பின்னணியில் அமைந்ததை என்னவென்று சொல்வேன்\nபாரதி வரி ஒன்று இப்படிச் சொல்லும்,\nகாவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்\nசிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு\nகாசி நகர் புலவர் பேசும் உரை தான்\nகாஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்\nநல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்\nஇந்தக் கலைஞன் சேரன் அதை நிகழ்த்திக் காட்டினான் அரங்கில்... சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்களை பரிசளித்து மகிழ்ந்தது நடனம். துலங்கி மிளிர்ந்திற்று ஓர் அறிவெழில் சுடர் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்களை பரிசளித்து மகிழ்ந்தது நடனம். துலங்கி மிளிர்ந்திற்று ஓர் அறிவெழில் சுடர் திறமையை தூக்கி நிறுத்தி பெருமை கொண்டது நடனம்\nஆண்மா அனுபவித்தது ஒரு கவளம் அளவு தமிழம்\n இத��� தான் சேரன்.... கலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற கைங்கரியம் அது முதலில் ஒரு வெள்ளைத் திரையில் நிழல் நடனம் முதலில் ஒரு வெள்ளைத் திரையில் நிழல் நடனம் திரை மேலே செல்ல விரிகிறது மேடை. தெரிகிறது மேடை. செவ்வக எல்லை திரை மேலே செல்ல விரிகிறது மேடை. தெரிகிறது மேடை. செவ்வக எல்லை எல்லைக்குள்ளே நடக்கிறது நடனம். எல்லைக்குள்ளே நின்றவாறு வெளியே எட்டி எட்டிப் பார்க்கிறது கால். சில வேளை கை...போகின்ற பொழுதுகளில் ஆச்சரியமாக அவலமாக ஏன் என்ற கேள்வியோடு பார்க்கிறது மற்றய நடனம். அவ்வப்போது எல்லையை வருடிப் பார்க்கிறது உள்ளம் / மனம்....அந்த விளிம்போடு அதன் இயல்போடு நிறையக் கேள்விகள் அதற்கு. விளிம்பிலே தொங்கிய வாறும் கீழே போயும் மேலே போயும் எட்டி எட்டிப் பார்த்தும் பயந்த வாறும் ’வெளிப்புறத்தை’ ருசி பார்க்கிறது கொஞ்சம். பிறகு முழுவதுமாக செவ்வகத்துக்குள்ளே சரணடைகிறது. செவ்வக விளிம்பில் ஏறி நின்று புரிகிறது நெடும் சாகசம். அது சிலிர்க்க வைக்கும் சாகசம். (சமூகத்தை வியக்கும் சேரனின் கலை மிளிர்கிறது; சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது அதில்.) ஒரு கட்டத்தில் முழுவதுமாக வெளியே வந்து விடுகிறது. கொஞ்சமாய் நடனமாடவும் செய்கிறது. பிறகும் விரும்பியும் விரும்பாமலும் செவ்வகத்துக்குள்ளே சென்று நடனமாடி முடிகிறது.\nமீண்டும் வெள்ளைத் திரை கீழே இறங்குகின்றது. நிழல் நடனம் நடக்கிறது. திரை மூடப் படுகிறது.\nவெளிநாட்டில் வாழும் சமூகத்தை; உள்ளூர இருக்கும் அதன் இயல்பை; திரை மறைவாக நடக்கும் அதன் தடுமாற்றங்களை இதை விட அற்புதமாய் யார் காட்டி இருக்கக் கூடும் இது தான் கலை இது தான் கலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லுதல் என்பது. இது தான் கலைஞத்துவம் உண்மை திறமையோடு கலந்து கலையோடு சங்கமித்த காட்சி உண்மை திறமையோடு கலந்து கலையோடு சங்கமித்த காட்சி சமூக அக்கறையோடு சமூகத்தை சித்திரமாய் மனதில் பதித்த சாதனை சமூக அக்கறையோடு சமூகத்தை சித்திரமாய் மனதில் பதித்த சாதனை அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் தற்காலம்\nஇது தான் அனுபவம் செய்தலுக்கான இலட்சணம்\n8. மங்களம். ஐம்பூதங்களுக்கும் வணக்கம்.\nஅழகு என்பது தோற்றத்திலும்; அலங்காரங்களிலும்; நிறங்களின் ஆர்ப்பாட்டங்களிலும்; அங்க அவயவங்களிலும் அல்ல; அழகு என்பது திறமை அழகு என்பது அறிவு அழகு என்பது திறமை எங்கெங்கு இருக்கிறதோ அவ்வவற்றைப் போற்றுதல்; அவ்வற்றுக்கு உகந்த இடம் அளித்தல் - இந்த நிகழ்வு முழுவதிலும் ஆத்மாவாக நின்ற பொருள் இது தான். மக்களுக்கு சேரன் கொண்டு சென்ற கருத்து இவைதான். கலை வாகனத்தில் இக்கருத்து ஆவாகனம் செய்யப் பட்டிருந்தது\nஆத்மாவை ஆசுவாசம் செய்த கலை வெளிப்பாடு\nஆடை அலங்காரம் மிகஎளிமையான ஆனால் மிக மரியாதையான மரியாதை ஏற்படும் படியான வடிவமைப்பு விரசத்துக்கும் கவர்ச்சிக்கும் நளினத்திற்கும் இடம் முற்றிலுமாக மறுக்கப் பட்டு அந்த இடம் மரியாதை; உயர்ந்த பட்ச மதிப்பு என்பனவற்றால் நிரம்பி இருந்தன.\nகண்கள் பார்க்க வேண்டியதை அறிவின்; திறமையின் பால் திருப்பிய கைவண்ணம் அது - ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பால் திறமையைக் கண்டன கண்கள் - ஆண் பெண் என்ற பேதத்திற்கு அப்பால் திறமையைக் கண்டன கண்கள் திறமை ஒன்றையே கண்டன கண்கள்\nஅது பார்வையாளர்களை அவர்கள் பார்க்க வேண்டிய திசையை; கோணத்தை நோக்கித் திருப்பியதில் சேரன் கண்ட வெற்றி\nபின்னணி இசைக்கு மேடையில் அவர் கொடுத்த இடம். திறமைக்கு அவர் நடனக் கலை மண்டி இட்ட இடம் அது\nசேரன் நீ உயர்ந்த மனிதன் அப்பா\nகலையை இன்னொரு தளத்துக்கு உயர்த்தினாய் நீ\nகலைஞன் என்பவன் யார் என்று சொன்னாய் நீ\nஎளிய ஆத்மாக்களுக்கு ஒரு பெரும் பொக்கிஷத்தைப் பரிசளித்தாய்\nஉன் உயரத்துக்கு நம்மை இழுத்து வந்து இச் சிறிய ஆத்மாவுக்கு உயர்வளித்தாய்\n நின் கலை நீடு வாழி\nநன்றி நண்பரே. அறிமுகம் என்பதை விட என் மனப் பதிவு என்பதே பொருந்தும். ஆண்மாவை நடனம் ஆசுவாசப் படுத்திக் வருடிச் சென்றதைப் போல ஓருணர்வு\n[quote]அதில் வரும் அத்தனை பணத்தையும் அதே மன்றில் ஈழத்துப் போரில்[quote]சேரனின் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று பல வருடங்களாக தொடர்ந்து நடத்திகொண்டிருக்கின்றார்.\nவாழ்வு - கலை - பணி மூன்றும் ஒன்றேயான வாழ்க்கை\n சிலருக்குத் தான் வாய்க்கும் அப்படிஅதனால் தான் அந் நிகழ்வுக்கும் அப்படி ஒரு தாற்பரியம்அதனால் தான் அந் நிகழ்வுக்கும் அப்படி ஒரு தாற்பரியம் அன்றய மன்றில் அளிக்கப் பட்ட தொகை 41,000 சொச்சம். (செலவுகள் நீங்கலாக)கண்பார்வை இழந்த இவர்களுக்காகப் பணி செய்யும் உமா அதனைப் பெற்றுக் கொண்டார்.\nமிகச் சிறப்பாக மனதில் உள்ளதை அப்படியே பதிவாக்கியிருக்கிறீர்கள்... அருமை.\nஎன்ன அழகா��� அனுபவப் பகிர்வு.. நீங்கள் குறிப்பிட்ட அந்த கதக் நடனத்தை நானும் நீங்களுமாகத்தான் பார்த்தோம். அந்த அனுபவத்தை மிஞ்சும் மற்றொரு அனுபவத்தை இதுவரை எனக்கு வாய்க்கவில்லை.. தவமியற்றல் மாதிரியானதொரு அற்புத அனுபவம்.. உங்களுக்கு அதற்கு நிகராகவோ.. அதை விஞ்சக்கூடியதாகவோ மற்றொரு நடன அனுபவம் காண வாய்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி தோழி.\nநடனக்கலைஞர் சேரன் குறித்த தகவல்களும் அவர் ஆடிய நடனங்களின் வகைப்படுத்தல்களும் அவை குறித்த விவரிப்புகளும் வியக்கவைக்கின்றன. சுவருக்குள்ளே.. நடனம் குறித்த உங்கள் விவரிப்பு.. அற்புதம்.. பார்வையால் உள்வாங்கி.. உள்ளத்தால் ஒன்றி… எழுத்தால் வெளிப்படுத்திய பாங்கு அற்புதம்.. நடனக்காட்சியை நேரிலே காணாவிடினும் உங்கள் எழுத்து இந்நடனம் இப்படிதான் இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கற்பனையில் கொண்டுநிறுத்தி களிக்கச் செய்கிறது.\nபாரம்பரியமும் கலாச்சாரமும் போற்றும்… பழம்பெருமை பேசும் கலைப்படைப்புகள் ஒருபுறம் சிறப்பெனில்.. காலத்துக்கேற்றாற்போல் பழமையோடு புதுமையும் கலந்து கலையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்லும்… மற்றும் எதிலும் ரசனைமாறுபாடு கொண்ட இன்றைய தலைமுறையைத் தன்னகத்தே ஈர்த்துவைத்துக்கொள்ளும் சூட்சுமம் இப்படியான புதுமைப்படைப்புகளால்தான் சாத்தியம். இளம் நடனக்கலைஞர் சேரனுக்கு அந்த சூட்சுமம் தெரிந்திருப்பதால் தனக்குக் கிடைத்த மேடையை மிக அழகாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.\nஅனுபவத்தை விவரிக்க வார்த்தைகளின்றித் தடுமாறும் உங்கள் தமிழ் சொல்கிறது கலைஞனின் சிறப்பை.. அவருக்கு எம் மனம் நிறைந்த வாழ்த்துகள். மென்மேலும் சிறப்புகள் பெருகட்டும்.\nமிக்க நன்றி கீதா. அன்றய நாள் உங்களை நான் மிகவும் மிஸ் பண்ணினேன். வீடு ரொம்ப தூரமாய் போயிட்டுப்பா.\nஎன்றாலும் வருகிற பரா மசாலாவுக்குக் கட்டாயம் போவோம் ஒன்றாய். வருகிற மார்ச்சில் என்றறிந்தேன்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதூய உருப்பளிங்க��� போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_971.html", "date_download": "2018-07-20T10:43:19Z", "digest": "sha1:6NL5BAFIABYCQCX3LBSY5V57IBBMTT22", "length": 49490, "nlines": 239, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: புதன் புண்ணியம் தேடட்டும்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்யது அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம��பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹமது இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இயற்கை மகள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்��ு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் ��ுமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள�� நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்ட��ிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றா��் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ���ெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்னல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் ���ங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச��சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nமனிதர்களே இல்லாத உலகத்தில் நாம் சென்று வாழ்ந்து விடக் கூடாதா என நினைப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. மனிதர்கள் மனிதாபிமானம் தொலைத்துவிட்டார்கள் என்கிற குறைபாடு அதிகமே உண்டு. ஆனால் மனிதர்களுடன், அவர்களது நிறை குறைகளுடன் வாழும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம். காட்டில் தவம் செய்ய செல்வது, சந்நியாசம் கொண்டு வாழ்வது மிகவும் கடினம் என்றால் அதைவிட மிகவும் கடினம் குடும்பம் என ஒரு கட்டுகோப்புடன் வாழ்வதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் எனும் எ��்ணம் எத்தனை சிறப்புடையது. ஏதாச்சும் செய்யணும் பாஸ் என அழைப்பு விடுத்த விதூஷ் மனதில் நீங்காத இடம் பெற்றார் என்றால் மிகையாகாது. இவரது எழுத்துகள் மிகவும் அருமை.\nமீண்டும் அதே மனிதர்கள். எத்தனைவிதமான மனிதர்கள் உலகில் உண்டு என்பதை மிகவும் அருமையாகவே படம் பிடித்து வருபவர்கள் மிகவும் குறைவு. நமக்கு ஏற்றமாதிரிதான் பிறர் அமையவேண்டும் என நினைக்கும் மக்கள் உலகில் அதிகம். பிறருக்கு ஏற்றமாதிரி வாழ்ந்துவிட இருப்பவர்கள் ஒன்று கட்டயப்படுத்தபட்டு இருப்பார்கள், அல்லது சூழ்நிலை கைதி என சொல்லிக் கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை அதுவல்ல. இவரின் பதிவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும். ஒவ்வொன்றும் அதி அற்புதம். என்னை பலமுறை யோசிக்க வைத்தவர். பாமரர்கள் எப்பொழுதுமே அதி புத்திசாலிகள் தான். வானம்பாடிகள் என மனதில் நீங்காத இடம் பெற்ற வலைப்பூ இது.\nமனதில் உள்ளதை சொல்ல தைரியம் வேண்டும் என்பார்கள். ஆனால் பல நேரங்களில் நமக்கு வாய்ப்பதில்லை. மனதில் இருப்பதை எழுத்துகளில் வேறு வடிவத்தில் வடித்து வைக்கும் திறனும் பலரில் உண்டு. ஆனால் தனக்கு ஏற்பட்டது இதுதான் என சொல்ல நிச்சயம் துணிவு வேண்டும். அந்த வகையில் தனது செல்ல குழந்தையை பற்றி அருமையாய் எழுதி வருபவரான இவர் சமூக அக்கறை உடைய ஒரு பதிவராகவே எனது கண்களுக்கு தீபா தெரிந்தார். ஒரு புன்னகை பதிவு இது.\nவானத்தில் கோட்டை கட்டுவது. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போன்றே இவரது ஆசைகள் எனக்கு தெரியும். அதாவது பதிவர்கள் மூலம் பல விசயங்கள் சாதிக்க இயலும் என்கிற அசையாத நம்பிக்கைதான் அது. ஆனால் எனக்கு எதற்கு இந்த வீண்வேலை, வீண் நினைப்பு என்றே தோன்றும். உண்மையிலேயே நினைத்து பார்க்கும்போது பல விசயங்கள் சாத்தியம் என்றே தோன்றுகிறது. சில விசயங்கள் சாத்தியமானது அனைவரும் அறிந்ததுதான். தமிழா தமிழா என இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை நிச்சயம் பாராட்டுக்குரியது.\nஆண்களுக்கு மட்டுமே தைரியம் என சொல்லிவைத்த நாடு இது. பெண்கள் என்றால் மிகவும் அடங்கித்தான் இருக்க வேண்டும் என கோடு போட்டு வைத்த நாடு. ஆனால் மிகவும் வெளிப்படையாக, கலகலப்பாக பதிவுகளில் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக, கோபம் கலந்த வேகத்துடன் தீர்க்கமாக சொல்லும் அதிசயம் இந்த பதிவரிடம் கண்டேன். பெயர் என்னவோ எனக்குப் பிடித்த மாமா மகள் பெயராக இருக்கவும் ஒருமுறை வலைப்பக்கம் சென்று பார்க்க ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சிறப்பு. நிச்சயம் இவரை பாராட்டலாம்.\nஇவரைப் பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். எனக்கு மிக மிக பிடித்தமான பதிவர். மனதின் எண்ண ஓட்டத்தை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் அழகோ அழகுதான். மனிதத்தை எப்படி வானம்பாடிகள் அவர்கள் வேறு விதத்தில் படம் பிடிக்கிறார்களோ அதைப்போலவே மற்றொரு கோணத்தில் படம் பிடிக்கும் அழகு தனி. எனக்கு பிடித்த பதிவு எனது பதிவில் சுட்டி இருந்தாலும் இங்கே வேறு ஒரு பதிவு. இவரது எழுத்துகளால் தமிழ் தினமும் புதிய உதயம் பெறத்தான் செய்கிறது.\nகலக்கல் பதிவர். கலக்கல் பின்னூட்ட காரர். இறை பக்தி அதிகம் உடையவர். திருநெல்வேலி மண்ணுக்கு சொந்தக்காரர். என்னை பல விதத்தில் ஆச்சர்யம் அடைய செய்தவர். வாசிக்கும் அனுபவமே மிகவும் உறுதுணை எழுத்துக்கு. இவரது வாசிப்பு அபாரம். எழுத்துகள் களைகட்டும். பல இடங்களை சுற்றிப் பார்த்து அதில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக சொல்வதில் வல்லவர். இப்படித்தான் அழகாக சொல்கிறார் சித்ரா. கொஞ்சம் வெட்டி பேச்சு என சொன்னாலும் மிகவும் வித்தியாசமான பேச்சுதான்.\n இன்னும் நினைவில் இருக்கிறது இவரது இயற்கை நேசி எனும் வலைப்பூ. மிகவும் வித்தியாசமான சிந்தனைகாரர். பெயரை பார்த்ததும் எனக்கு கூட அட என தோன்றியது. தெகா என செல்லமாக அழைக்க அத்தனை அழகுதான். இவரது ஒவ்வொரு பதிவும் பல அருமையான கதைகள் சொல்லும். படம் பிடிப்பதிலும் வல்லவர். ஏன் இப்படி என கேட்கும் விதத்தில் பல விசயங்கள் மிகவும் அவஸ்தைப்படும்.\nஅடடா, இடுகைகளை பற்றி அல்லவா நான் எழுதி இருக்க வேண்டும், ஆனால் இடுகை இட்டவர்களை பற்றி அல்லவா எழுதி விட்டேன். ஆனால் அது அப்படித்தான். ஏனெனில் ஒரு இடுகை மட்டுமே ஒருவருக்கு அறிமுகம் தந்துவிடாது. ஒவ்வொரு இடுகையும் அவர்களுக்கு அறிமுகம் ஆகவேண்டும். மனதில் நீங்கா இடம் பிடித்த மின்மினிபூச்சிகள் ஷக்திபிரபா. திருவண்ணாமலை மட்டுமல்ல பல பதிவுகள் மிகவும் சிறப்பு.\nஇத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. விட்டுப் போகாத வியாழனில் மனம் தொட்டு சென்றவர்களை நிச்சயம் எழுதுவேன். வலைச்சரத்தின் விதிமுறைக்கு அப்பாற்பட்டு எழுதி இருப்பின் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.\nபத���வர், இடுகை எந்த அறிமுகமானாலும் அருமையா எழுதியிருக்கிங்க பாஸ்...\nஅறிமுகப்படுத்திய விதம், அருமையாக இருக்குதுங்க. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிங்க. தொடர்ந்து எழுதுவதற்கு உற்சாகப்படுத்துவதாக உள்ளது.\nஅருமையான அறிமுகங்கள், அதிலும் குறிப்பாக சித்ரா மேடம் அருமையான பதிவர், அனைவரையும் வலையுலகில் ஊக்குவிப்பவர், பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள்..\nஇன்றைக்கு தான் இதை படித்தேன் :) நன்றி :)\n/பெயர் என்னவோ எனக்குப் பிடித்த மாமா மகள் பெயராக இருக்கவும்//\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசுயம் - ஒரு அறிமுகம்...\nசென்று வருக எஸ்.கே ; வருக \nமிக்க நன்றி ராமலக்ஷ்மீ - வருக எஸ்.கே\nஅணில் சுமந்த கற்களாய்.. நன்றியுடன்.. வலைச்சரம் ஞாய...\nமண்ணை நேசிக்கும் மாந்தர் - வலைச்சரம் சனி\nபேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளி\nஉலகம் துளிர்க்க.. - பெண்சக்தி சிறப்புச்சரம் - வியா...\nகனவே நனவாக.. - மகளிர் சிறப்புச்சரம் - புதன்\n‘ஸ்த்ரீ ஷக்தி’ சிறப்புச்சரம் - செவ்வாய்\nமுத்துச்சரம் ஒரு அறிமுகம் - வலைச்சரம் திங்கள்\nபாரி நன்றி - வருக ராமலக்ஷ்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/3785/The_place_to_visit.htm", "date_download": "2018-07-20T10:07:57Z", "digest": "sha1:OFSOZAPV5VEM4SBA4SQYH6FYTNDNMU3I", "length": 6227, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "The place to visit | பார்க்க வேண்டிய இடம் - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nபாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், புதுச்சேரி\nதமிழகத்தின் புகழ்மிக்க கவிஞராகிய சுப்புரத்தினம் எனும் இயற்பெயரைக் கொண்ட பாரதிதாசன், 1945 இல் புதுச்சேரியில் குடியேறிப் பெருமாள் கோயில் தெருவில் இருக்கும் இல்லத்தில் 1964 வரை வாழ்ந்துழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளார். பாரதியாரின் மீது பேரன்புகொண்டு தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டு இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட இத்தமிழ்க்கவியின் மறைவிற்குப் பின் இந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த இல்லம் தற்போது பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சி யகம் மற்றும் ஆய்வு மையமாக விளங்குகிறது.\n1900 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதெனக் கருதப்படும் இவ்வில்லத்தில் நினைவு நூலகம், காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள், கையெழுத்துப் படிகள், அவர் எழுதிய நூல்கள், இதழ்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், பாவேந்தரைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்து பழகிய நண்பர்கள், கவிஞர்கள், உறவினர்களிடமிருந்து ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட செய்திகள், பாவேந்தரைப்பற்றிய தமிழ் அறிஞர்களின் கருத்துகள், இதழ்களின் மதிப்புரைகள் ஆகியன அருங்காட்சியகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு http://muelangovan.blogspot.in/2013/12/blog-post_44.html\nஅறிய வேண்டிய மனிதர்: வந்தனா சிவா\nபார்க்க வேண்டிய இடம்: திருநாதர் குன்று\nவாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.pasumaikudil.com\nபடிக்க வேண்டிய புத்தகம்: திருப்புமுனை - த.செ.ஞானவேல்\nஅறிய வேண்டிய மனிதர்: கோவிந்தராஜன் பத்மநாபன்\nபடிக்க வேண்டிய புத்தகம்: மருந்தாகும் உணவுப் பொருட்கள் டாக்டர் ஜி.லாவண்யா\nபார்க்கவேண்டிய இடம்: திகம்பர் ஜெயின் கோவில் - ஆற்காடு\nபடிக்க வேண்டிய புத்தகம்: வெற்றியின் ரகசியம் சிந்தை ஜெயராமன்\nபார்க்கவேண்டிய இடம் : பாதாமி குடைவரைக் கோவில்\nமத்திய அரசின் மருத்துவத் துறையில் மருத்துவ அதிகாரி பணி\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு BSF-ல் வேலை\nஎஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு BHEL நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://meena-vin-ennangal.blogspot.com/2011/01/blog-post_04.html", "date_download": "2018-07-20T10:21:23Z", "digest": "sha1:LGNZCEMFMNOFFMMJRBDBKNH32S4P74RA", "length": 5651, "nlines": 135, "source_domain": "meena-vin-ennangal.blogspot.com", "title": "மீனாவின்-எண்ணங்கள்: நல்லதை மட்டும்", "raw_content": "\nஅம்மா ஒரு உயிர் தான் உனக்கு\nதிட்டாத உயிர்கள் ஆயிரம் இருக்க\nதிட்டும் உயிரை மட்டுமே நீ நினைக்காது\nஅம்மா திட்டுவதெல்லாம் நல்லதற்கே கவிதை நன்று ...\nஇது என் மின்னஞ்சல் முகவரி jemdinesh@gmail.com\nஆமாக்கா... அம்மா தானே ஒரு சொல் உலகம்...\nபிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel\nஆற்றாமை போக வழி இருக்கா என இயற்கை அன்னையின் முழு உலகிலும் வண்ணங்கள் நோக்கி நல்லதை மட்டும் நாடி கவி விளையாட்டு விளையாடுவோம் வா தோழி.\nகவியின் வடிவிலான தங்களின் அன்பான ஆறுதலுக்கு மற்றும் இனிய அறிவுரைக்கும் என் நன்றிகள்...\nநடப்பவை எல்லாம் நல்லத்திற்கே என்ற உணர்வோடு நானும்... நல்லதாகவே எல்லாவற்றையும் எண்ணிக்கொண்டு...\nசிந்திக்க வைக்கும் கவிதைகள் (66)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://srivijivijaya.blogspot.com/2012_10_05_archive.html", "date_download": "2018-07-20T10:27:56Z", "digest": "sha1:GFGUWK26C6NBEUS3OROK6RAAOMEFA4BF", "length": 25371, "nlines": 533, "source_domain": "srivijivijaya.blogspot.com", "title": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...: Oct 5, 2012", "raw_content": "கடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஉனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெள்ளி, அக்டோபர் 05, 2012\nமுட்டை சாப்பிடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரம் இது. எனக்கு இது புதிய செய்தியாக இருப்பதால், உங்களிடமும் பகிர்கிறேன்.\nவாங்கிய முட்டைகள் ஊளை என்பது தெரியாமல், குழம்பு வைக்க அவித்து அதனில் ஓடுகளை அகற்றும்போது துர்வாடை வீசியது. ஏன் இப்படி துர்வாடை வீசுகிறதென்று ஆராய்ந்துப்பார்த்தால், வாங்கி வந்த முட்டைகளில் பல முட்டைகள் ஊளை. அட்டையில் உள்ள முப்பது முட்டைகளை அப்போதுதான் வாங்கிவந்தேன். மீண்டும் கடையில் கொடுத்து மாற்றலாம் தான் ஆனால் வாங்கிய அத்தாட்சியான அதனின் பில்’ஐ எங்கேயோ போட்டுவிட்டேன். எப்படி மாற்றுவது. மேலும் அவித்த பத்து முட்டைகள் போக, இன்னும் இருபது முட்டைகள் மட்டுமே இருந்தன. அவைகளை என்ன செய்ய மேலும் அவித்த பத்து முட்டைகள் போக, இன்னும் இருபது முட்டைகள் மட்டுமே இருந்தன. அவைகளை என்ன செய்ய சரி ஓரு ஆய்வு செய்யலாமே என்றெண்ணி, ஒவ்வொன்றாக உடைத்து உடைத்து பரிசோதித்தேன், சில முட்டைகளின் மஞ்சள் கரு, மஞ்சளாகவும், சில முட்டைகளின் மஞ்சள் கரு, கருப்பு வெள்ளையாகவும் தூர்வாடை வீசிய வண்ணமாக இருந்தது. எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் போட்டேன்.\nஒரு பாத்திரத்திரத்தில் நீரை நிரப்பி, முட்டைகளை அதனுள் இட்டு நீரில் உள்ள முட்டைகளில் நிலைப்பாட்டினைக் கொண்டு அவைகளை நல்ல ஊளை முட்டைகளா என்பதனைப் பரிசோதித்துக்கொள்ளலாம்.\nமேலே உள்ள படத்தில் :-\nமுட்டை 1 - புதிய முட்டை. இந்த முட்டை நீரில் முழுமையாக மூழ்கி பாத்திரத்தை உரசிக்கொண்டிருக்கும்.\nமுட்டை 2 - கோழி இட்டு ஒரு வாரகாலமாகியிருக்கும் முட்டை இது. மஞ்சள் கரு இருக்கும் பகுதி கொஞ்சம் லேசாக மேலே தூக்கியவாறு மிதந்துக்கொண்டிருக்கும். பயன்படுத்தலாம்.\nமுட்டை 3 - இந்த முட்டை முழுமையாக பாத்திரத்தில் ஒட்டவில்லை. கொஞ்சம் தூக்கியபடி ஒட்டியும் ஒட்டாமலும்.. லேசான மிதப்பில்.\nமுட்டை 4 - முழுமையான மிதப்பில் உள்ள முட்டை இது. கெட்டுப்போன முட்டை, பயன்படுத்தக்கூடாது. இது��ான் ஊளை முட்டை.\nமுட்டைகளில் எது நல்ல முட்டை, எது ஊளை முட்டை என்பதனைக்கண்டு கொள்ள இப்படி ஒரு யுக்தி உள்ளதென்பதை இப்போது அறிந்துக்கொண்டேன். இனி முட்டையைப்பற்றிய சந்தேகம் வந்தால், இப்படிப் பரிசோதித்துப்பார்த்து, பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஆனாலும், மிக அண்மையில் போலி முட்டைகள் சீனாவின் தயாரிப்பாக வந்து சில பயனீட்டாளர்களை கதிகலங்க வைத்தது. நாடு முழுக்க விற்பனையில் இருந்த இந்த போலி கோழி வாத்து முட்டைகளைக் கண்டுபிடிக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இணையத்திலும் அந்த முட்டையை எப்படித்தயாரிக்கின்றார்கள் என்பதனைக் காட்டும் `வீடியோ க்ளிப்’களும் பரவலாகப் பகிரப்பட்டது. இதை எப்படி அடையாளங்காண்பது என்பதைப்பற்றிய போதனைகள் இன்னமும் குழப்பமானவே இருந்து வருகிறது. அப்படியே நிஜமான முட்டைகள் போலவே தயாரித்திருக்கின்றார்கள். இந்த சம்பவத்திற்குப்பிறகு பலர் முட்டை சாப்பிடுவதையே நிறுத்திவிட்டனர்.\nமுட்டைகளுக்கு மட்டுமல்ல, இன்னும் பலவிதமான பொருட்களில் எது தரமானது, எது நிஜமானது, எது போலி, எது விலைகொடுத்து வாங்க தகுதியானது, எது பயனுள்ளது, எது பயனற்றது என்பதனை சரியாக அறிந்துக்கொள்ளாமலேயே பல பொருட்களை பணவிரையம் செய்து வாங்கி ஏமார்ந்துப்போகிறோம். குறிப்பாக சில; ஸ்படிக மாலை. அதிர்ஷ்ட கற்கள், ருத்திராட்சம், ஐம்பொன் தங்கம், வெள்ளிப்பொருட்கள், போலித்தயாரிப்பில் உள்ள பிரண்டட் மதுபானங்கள், நறுமண வாசனத்திரவியங்கள், அலங்காரப்பொருட்கள் என பலவற்றில் போலிகள் உலவுகின்றன. ஏமாளிகள் இருப்பதால் ஏமாற்றத் தெரிந்தவர்களுக்கு கொள்ளை லாபம்.\nசுயதேன் வாங்கும் விஷயத்தில் நான் பலமுறை ஏமார்ந்துள்ளேன். `இது ஒரிஜினல் தேன். மலைவாழ் பகுதிக்குச்சென்று நானே கொண்டு வந்ததேன், பாருங்கள், தேனீக்கள் கொட்டி, கைகள் கூட வீங்கிப்போயிருக்கிறது.’ என எதோ ஒரு ஜந்துக்கள் கடித்த இடத்தைக் காட்டி தேன் வியாபாரம் செய்தவர்களையும் பார்த்துள்ளேன். வாங்கி ஏமார்ந்தும் உள்ளேன். கருப்பட்டி பாகை தேன் என்று சொல்லி பல மடங்கு லாபத்தில் விற்பனை செய்பவர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள்.\nஇதுவும் பத்திரிகை செய்தியே - ஒரு சிறிய அறையை மட்டும் வாடகைக்குக்கு எடுத்துக்கொண்டு நாட்டில் மிகப்பிரபலமான நிறுவனத்தால் தயாரிக்கப்படும் `ப��ர்’ ஒன்றை, சில பணியாட்களை வேலைக்கு வைத்துக்கொண்டு சொந்தமாக போலியான முறையில் தயாரித்து பெட்டிப்பெட்டியாக பல உணவுக்கடைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்த ஒரு கும்பல் கூட அண்மையில் பிடிபட்டது. மது பிரியர்களுக்கு இந்த செய்தி மனஉளைச்சலைக் கொடுத்தது எனலாம். உஷார்.\nமினரல் வாட்டருக்கும் இதே கதிதான். நாடு தழுவிய நிலையில் போலியாக பல முத்திரைகளில் மினரல் வாட்டர்கள் தயாரிக்கப்படுவதாகவும் செய்திகள் பலவாறாக வந்த வண்ணமே.\nவெளிநாட்டுப் பிரபல நறுமண வாசனைத்திரவியங்களிலும் இப்போது போலிகள் மலிந்து விட்டன. ஒரிஜினல் திரவியங்கள் மலிவான விலையில் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை. இருந்தபோதிலும், `சுங்கத்துறை நண்பர்கள் கொடுத்தார்கள், பொருட்கள் வந்து இறங்குகிற கொன்டேனா போர்ட்’யில் தெரிந்தவர்கள் வேலை செய்கிறார்கள், விமானப்பணிப்பெண் என் உறவுக்காரர், சரக்கு கடத்தல் கப்பல் பிடிப்பட்டதில் பல பொருட்கள் பரிமுதல், பிரபல பேரங்காடி மூடுவிழா,’ என, பல மாதிரியான புரட்டுகளைச் சொல்லி பல போலி பொருட்களை அசலைவிட கொஞ்சம் குறைந்த விலையில் எமாளிகளின் தலையில் கட்டுகிறார்கள். இதுவும் கண்டுபிடிப்பதற்கு சிக்கலான ஒன்று.\nஅசல் பொருளைப்பற்றிய போதிய ஞானம் இருந்தால்தான் இதுபோன்ற போலி பொருட்களை அடையாளங்கண்டு கொள்வதில் சிரமம் இருக்காது. இல்லையேல் இதில் தொடர் ஏமாற்றம் உறுதி.\n(படம் மெயிலில் வந்தது, அனுப்பியவர் பாலகோபாலன் நம்பியார். நன்றி)\n//#பி.கு: ஊளைக்கு எந்த லை/ளை போடுவது என்கிற நீண்ட தேடலில் ஈடுபட்டிருந்ததால், இந்த பதிவு ஒரு நாள் முழுக்க கிடப்பில் கிடந்தது :))) //\nPosted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 10/05/2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது\nஇலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு\nஉங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது.\nவிறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர...\nதிருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்���ாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி...\nமாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப...\nஅங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை\nநாம் ஏன் பயணம் செய்கிறோம். ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி...\nஎனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்\nநவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...\nமாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/35504-former-south-korean-president-park-sentenced-to-24-years-in-prison.html", "date_download": "2018-07-20T10:39:39Z", "digest": "sha1:6QRPTER3RVMKAKEM2XONNILFY5YATEGF", "length": 9939, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "ஊழல் குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறை | Former South Korean President Park sentenced to 24 years in prison", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டிய திமுகவினர் 1000 பேர் கைது\nசீமானுக்கு ஜாமீன் கிடைத்தது... சேலம் சிறையில் இருந்து விடுவிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு\nகுரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு\nகாவிரிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் ஜெயலலிதா: உருக்கமாக பேசிய முதல்வர்\nஊழல் குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறை\nதென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குன்-ஹே, பதவியிலிருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 24 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதென் கொரியாவின் பெண் அதிபராக இருந்தவர் பார்க் குன் ஹே. இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் சுமத்தின. இதனால், அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அவர் மீதான புகார்கள் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.\nதென் கொரியாவில், பார்க் மேற்கொண்ட ஊழல் நாட்டையே அதிர வைத்தது. இதனல் அதிகார வர்க்கத்துக்கு மேல் மக்களின் கோபம் பெரும் பிரச்னையாக வெளிபட்டது. எனவே, இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.\nபார்க் இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கவில்லை என்பதுடன், முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.\nபரபரப்பு தீர்ப்பு வழங்கிய அந்நாட்டு நீதிமன்ற நீதிபதி கிம் சே-யோன், \"முறைகேடுகள் மூலம் நாட்டில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார் பார்க். ஆனால், செய்த குற்றத்திற்கு துளி அளவு வருந்துவதற்கான அடையாளம் கூட பார்க்கிடம் தென்படவில்லை\" என்று கூறி, பார்க்கின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.\nதென் கொரியாபார்க் குன்-ஹேஊழல் வழக்குசிறை தண்டனைPark Geun-hyescandalSouth KoreaInternational News\nதென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அமெரிக்க ராணுவ முகாம் மூடல்\nஸ்வீடன் அதிரடி வெற்றி; தென் கொரியா தயவால் தப்பியது மெக்சிகோ\n மரண அடி கொடுத்தது தென் கொரியா...\nதென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ\n1. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n2. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. இந்திய அணி கேப்டன் தோனி தான்- பிசிசிஐ\n5. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n6. படுக்கைக்கு சென்றது ஏன் - ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\n7. போயஸ் கார்டனில் நடந்தது என்ன அப்போலோ ஊழியர்களின் பகீர் வாக்குமூலம்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n ஸ்பேஸ்ல ரூம் புக் பன்னலாம் வாங்க\nஇஸ்லாமியர் என்பதால் சல்மான் கானுக்கு தண்டனை: பாக். அமைச்சர் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/ketai-natchathiram-general-characteristics/", "date_download": "2018-07-20T10:07:11Z", "digest": "sha1:726PUQ7PQER3UECZ6LOPKRUKD45H3LJO", "length": 12470, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "கேட்டை நட்சத்திரம் குணங்கள் | Kettai natchathiram characteristics", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nகேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\n‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர்.\n‘கேட்டையில் பிறந்தவன் கோட்டையும் கட்டுவான்; கேட்டையும் விளைவிப்பான்’, ‘கேட்டையில் பிறந்தால், சேட்டனுக்கு ஆகாது’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பழமொழி என்பது ஒருவரது அனுபவத்தில் தோன்றிய வாசகம்தான். அதற்கு சாஸ்திரத்தில் ஆதாரம் இல்லை. உதாரணமாக, கேட்டை என்பது தமிழ்ச் சொல்; சேட்டன் என்பது மலையாளச் சொல். சேட்டன் என்றால், சகோதரன் என்று பொருள். எதுகை மோனையாக இருப்பதால் யாரோ, எப்போதோ உருவாக்கிய வாசகம் இது. இதையெல்லாம் உண்மையாகக் கருதி, பயப்படக்கூடாது.\nவிருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக இருப்பதால், இதில் பிறந்தவர்கள் தங்கள் மனத்துக்குப் பிடித்ததை அவசரமாகச் செய்வார்கள். இதனால் வாழ்வில் தவறுகள் ஏற்பட்டு, பின்னர் வருந்தும் சூழல் ஏற்படும். இந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கென ஒரு வழிகாட்டியையோ குருவையோ தேர்ந்தெடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால், பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்; அல்லது, சமாளிக்கலாம்.\nபொதுவான குணங்கள்: இனிய சுபாவமும், அழகான தோற்றமும் கொண்டவர்கள். பொறுமைசாலிகள். ஏதேனும் பாதிப்பு நேரும்போது பயம், பதற்றம், கோபம் ஆகிய உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். சுகபோகிகள். பாசம் இருந்தாலும், வெளிப்படுத்தத் தெரியாதவர்கள். பிறரது அறிவுரையை விரும்பமாட்டார்கள்.\nகேட்டை நட்சத்திரம் முதல் பாதம்:\nஇந்த பாதத்துக்கு அதிபதி குரு. அறிவு, திறமை, சாதிப்பதற்கான முயற்சி எல்லாம் இவர்களிடம் உண்டு. நல்லவர்கள், வல்லவர்கள் என்றாலும், உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகச் செயலாற்றி, அதனால் ஏற்படும் விளைவுகளால் வருத்தம் அடைவார்கள். எப்போதும் எதையாவது யோசித்துக் குழப்பம் அடைவது இவர்கள் வழக்கம். கோபம் அதிகமாக இருக்கும். மனத்தில் பட்டதை பயமில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். அதனால் பிறரால் அதிகம் விரும்பப்படாதவராக இருப்பார்கள். ஆனால், இவர்கள் நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.\nகேட்டை நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nஇதற்கு அதிபதி சனி. பொருளும் புகழும் தேடுபவர்கள். உணர்ச்சிவசப்பட்ட செயல்களால், பல தருணங்களில் பொருளையும் பணத்தையும் இழந்து தவிப்பார்கள். கோபம் இருக்கும். குடும்பத்தை நேசிப்பவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். தேக சுகத்தை விரும்புபவர்கள். உடல் நலத்தில் கவனம் இல்லாதவர்கள்.\nகேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nஇதற்கும் அதிபதி சனி பகவானே 2-ம் பாதத்துக்கு உரியவர்களுக்கான எல்லா குணங்களும் இவர்களிடமும் இருக்கும். ஆன்மிகத் தேடல், கலைகளில் ஈடுபாடு இருக்கும்.\nகேட்டை நட்சத்திரம் நான்காம் பாதம்:\nமுதல் பாதத்தைப் போல் இவர்களுக்கும் அதிபதி குரு பகவான். நல்ல உடற்கட்டு, சுகபோகங் களில் பிரியம் இருக்கும். இவர்களது வாழ்வில் ரகசியம் மிகுந்திருக்கும். சாஸ்திர ஈடுபாடு, தெய்வபக்தி, பேச்சுத்திறன், எழுத்துத் திறமை எல்லாம் இருக்கும்.\nமற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 23 முதல் 29 வரை\nதிருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gurunitya.wordpress.com/2014/05/30/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-2/", "date_download": "2018-07-20T10:55:18Z", "digest": "sha1:NA5MPRPK7QKOADTIWVYZHPE4RUPTSLH5", "length": 4256, "nlines": 97, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "வேண்டுதல்கள் – 1 & 2 | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nவேண்டுதல்கள் – 1 & 2\nஉன் கருணையின் ஆழத்திலிருந்து எழுகின்றன\nஇன்றைய வலிமைக்கான மெல்லிய உத்தரவாதம்\nஇறுகிய உலோகச் சுருள்கம்பியின் உறுதியுடன்\nஎப்படி இருக்க முடிகிறது உன்னால்\nஅமுதவெளியை நோக்கும் உன் கண்களில\nஎப்படி அழுந்தி நடக்க முடிகிறது உன்னால்\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 14\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 13\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 12\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://mallikamanivannan.com/community/members/vishnu-priya.6961/", "date_download": "2018-07-20T10:57:39Z", "digest": "sha1:X2IZJLAVY64OSEAWQHQ5PANE54YKXDYR", "length": 5216, "nlines": 135, "source_domain": "mallikamanivannan.com", "title": "Vishnu Priya | Tamilnovels & Stories", "raw_content": "\nஎன் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம், இதோ அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் ரொம்ப சந்தோஷம் தோழமைகளே\n 12 போட்டாச்சி.. படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் ரொம்ப சந்தோஷம் தோழமைகளே...\nஎன் இனிய தமிழ் உறவுகளுக்காக \"இது போதும் எனக்கு-11\" பதிவிட்டு விட்டேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..\nஹாய் மக்களே, \"இது போதும் எனக்கு - 9\" போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.\n - 6 பதிவிட்டு விட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.\n - 5 போட்டாச்சு மக்களே. படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி :-):-)\nஇது போதும் எனக்கு - 4 பதிவிட்டு விட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.\n - 2-எபி போட்டாச்சு.. படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி :-):-):-)\nஹாய் ஃப்ரெண்ட்ஸ்... இது போதும் எனக்கு - முதல் அத்தியாயத்தை பதிவிட்டு விட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை என் கூட ஷேர் பண்ணிக்கிட்டால் மகிழ்ச்சி\nஇருதயப் பூவின் மொழி 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-20T10:22:55Z", "digest": "sha1:2GTBOSN4MN46B7VEORIMRNCSGS6FRN2U", "length": 3805, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊசிவெடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வல���தளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஊசிவெடி யின் அர்த்தம்\n(பட்டாசுகளில்) குறைந்த ஒலியை எழுப்பக்கூடிய குச்சி போன்ற வெடி வகை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82_%E0%AE%95%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_18_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T10:22:35Z", "digest": "sha1:CJIICAM5XFEEC5IM44XEUTFTIQGKQGKY", "length": 8414, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார் - விக்கிசெய்தி", "raw_content": "ஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார்\nசெவ்வாய், ஆகத்து 11, 2009, மியான்மர்:\nமியான்மரில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி ஆங் சான் சூ கீ நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களை மீறினார் என்று தீர்ப்பளித்துள்ள ரங்கூன் நீதிமன்றம் அவருக்கு மேலும் 18 மாத வீட்டுக்காவல் தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் விளைவாக அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பலகட்சித் தேர்தலில் அவர் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும்.\nமியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.\nஏரிக்கரையிலுள்ள அவரது இல்லத்துக்கு அழைப்பு இல்லாமல், கடந்த மே மாதத்தில் நீந்திக் கடந்து வந்த அமெரிக்கர் ஒருவரை, தங்க அனுமதித்த்து மூலம் சூ கீ, வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறியிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nநீத��மன்றம் விதித்த மூன்றாண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையை, இராணுவ ஆட்சியாளர்கள் பாதியாகக் குறைத்த்தோடு அந்த தண்டனையை வீட்டிலேயே கழிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த 20 வருட காலத்தில் 14 ஆண்டுகளாக ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங் சான் சூ கீ அம்மையாருக்கு எதிரான தீர்ப்பு பற்றி அனைத்துலக மட்ட த்தில் கண்டங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சூகீ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஆதரித்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் இந்தத் தண்டனையை தாம் வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியம் கருத்து வெளியிடும் போது, பர்மிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள தடைகள் மேலும் கடுமையாக்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறுகையில், வரும் 2010ல் மியான்மரில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் அவர் போட்டியிடக் கூடாது என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றார்.\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2011, 10:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2015/05/blog-post_11.html", "date_download": "2018-07-20T10:56:49Z", "digest": "sha1:AKA6GG5WM5LX6LAJV4BA2EPMTREOFAHU", "length": 27613, "nlines": 255, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: பொய்யாயினவெல்லாம் போயகல.....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅண்மையில் கைக்கு கிட்டியது ஞானம் சஞ்சிகையின் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ். இப்போது தான் பிறந்த ஒரு புதுக்குழந்தையைத் தூக்குவதைப் போல ஒரு வித பரவசம்.\nபொருளடக்கத்தில் ஓடியது கண்கள். பேராசிரியர் சண்முகதாஸ் என்ற பெயரைக் கண்டதும் தலைப்பில் நிலைகுத்திற்றுக் கண்கள். தலைப்பு\n‘ புலம்பெயர் இலக்கிய ஆய்வுகளும் அவ்விலக்கியங்களின் எதிர்காலமும்’\nஇந்த பெயரில் மனம் தரித்து நின்றதற்கு பலகாரணங்கள். ஒன்று, அவரிடம் ஒருவருடம் தமிழ் இலக்கியம் கற்கும் பாக்கியத்தை நான் பெற்றுக் கொண்டது. மற்றயது, அவரிடம் இருக்கும் பணிவும் அமைதியும் அறிவுப் பேரொளிப்பெருக்கும் சலசலப்புகள் புகழ் பாதைகளை விட்டு விலகி நிற்கும் அவரது மானுடகுணமும். இன்னொன்று அவரின் கற்பிக்கும் கலை.தேன்சுவை சொட்டச் சொட்ட இலக்கியம் கற்கும் போது நாம் மெய்மறந்து தேன் குடித்த வண்டுகளாய் மாறிப் போனது அவரிடம் தான்.\nவாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியக் கடல் மானுடத்தின் அசல் பிரதி. தமிழ் பண்பாட்டின் பள்ளிக் கூடம்.\nஅதனால் மேற்கொண்டு மேலே போகாமல் நேரடியாக அவரின் கட்டுரைக்குள் நுழைந்து கொண்டேன். முற்பகுதி முழுக்க முழுக்க புலம்பெயர் இலக்கியம் பற்றி ஆய்வு செய்வோருக்கான தகவல் களஞ்சியமாகக் காணப்பட்டது. பிற்பகுதி தான் எங்கள் “உண்மை நிலையை” நமக்கு உணர்த்த வல்லதாக; நித்திரையில் இருந்து விழிப்பு நிலைக்கு நம்மை கொண்டு வர வல்லதாக; நீங்கள் நிற்கிற இடம் இது தான் என எமக்கு காட்ட வல்லதாக இருந்தது. அதனை அப்படியே நான் உங்களுக்கு தருவது தரவுச் சிறப்பு வாய்ந்தது.\n“...புலம் பெயர்ந்து சென்ற தமிழரது அடுத்த தலைமுறை வாழிட மொழிகளிலே பெற்ற புலைமைத்துவத்தை இன்னும் தமிழ் மொழியிலே பெறவில்லை. அதற்கான தமிழ் மொழிப்பயிற்றலும், சில நாடுகளைத் தவிர, சரியாக நடை பெறவில்லை. தமிழ் மொழியின் தரத்தை குறைத்துப் பயிற்றுகின்ற கற்கை மரபு ஒன்றும் ஒரு நாட்டிலே உருவாக்கப் பட்டுத் தொடர்கிறது. இது எதிர்காலத்தில் தமிழ் மொழியிலே இலக்கியம் தோன்ற முடியாத சூழலையே ஏற்படுத்தும்......ஒரு மொழியின் பேணலுக்கு அம்மொழிப் பயில்கை தொடர வேண்டும். பண்டைய இலக்கியங்கள் கற்பிக்கப் பட வேண்டும்.\n(எனக்குடனே பிஜி, தென்னாபிரிக்கா, மொறிசியஸ் நாடுகளுக்குப் போன தமிழர்கள் அந் நாட்டு விழுமியங்களுக்குள் தொலைந்து போனது ஒரு வரலாற்று எச்சரிக்கையாய் நினைவுக்கு வந்து திகில் கூட்டியது.)\n... செம்மொழிகளுள் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம் என்னும் மூன்று மொழிகளும் தற்போது பேச்சு வழக்கில் இல்லை. எனவே அம்மொழிகள் எதிர்காலத் தலை முறையினரால் பேசப்பட மாட்டா. அதே போன்று தமிழ் மொழியும் புலம் பெயர் நாடுகளில் பேசப்படாத ஒரு நிலையிலே இளைய தலைமுறையினரால் பயிலப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியங்கள் தோன்றக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன. புலம் பெயர் நாடுகள் பலவற்றுக்கு நேரடியாகச் சென்று கண்டு கொண்ட அனுபவமே இக்கருத்தை முன் வைப்பதற்குச் சான்றாக உள்ளது......\n....காலப்போக்கில், புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற கருத்து நிலை மாறி அந்தந்த ���ாட்டுக் குடியுரிமை பெற்றவரது இலக்கியமாக அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியம் என்ற மரபு நிலையும் தோன்றக்கூடும். நாம் அறிந்த வரையில் யேர்மனி தேசத்திலே அங்கு பிறந்து குடியுரிமை பெற்ற தமிழ் கற்ற பிள்ளைகள் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் செய்கின்றனர். அவை புலம் பெயர் இலக்கியங்கள் எனக் கூறப்பட மாட்டா. அவை ஜேர்மனியத் தமிழ் இலக்கியம் எனப்படும். ஐரோப்பிய நாடான யேர்மனியின் வாழிட மொழியிலும் தமிழ் மொழியிலும் முறையான தகைமை பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட இளையவர்கள் (அங்கு பிறந்தவர்கள்) தமிழ் ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இவர்கள் மொழிபெயர்ப்புப் பணியிலும் விரைவில் தம் திறமையை காட்டுவதற்கு அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுவார்கள் என நம்பலாம்.\nசிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் சென்ற தமிழ் நாட்டு புலம்பெயர்தமிழர்களின் வாரிசுகள் இலக்கியங்கள் படைத்து சிங்கப்பூர் மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றை உருவாக்கி உள்ளார்கள். தமிழகத்தில் இருந்து இலங்கை வந்து மலைநாட்டில் குடியேறிய தமிழகத்து மக்களின் வாரிசுகள் இலங்கை மலையக இலக்கியம் படைத்துள்ளார்கள். இது போல அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியம், அமெரிக்கத் தமிழ் இலக்கியம், ஜேர்மனியத் தமிழ் இலக்கியம், பிரித்தானித் தமிழ் இலக்கியம்.... என்றெல்லாம் உருவாகலாம்.\nஇப்படியெல்லாம் தனித்துவமான இலக்கியங்கள் எழுந்தாலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்னும் ஒரு பகுதி இடம்பெற்றே இருக்க வேண்டும். புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரின் அலைவையும் உலைவையும் நாம் மறந்து விட முடியாது. அவற்றை நமக்கு எடுத்துக் கூறப்போவனவாக இந்த இலக்கியங்களே நின்று நிலைக்கப் போகின்றன.”\nஇந்த கருத்துக்களின் சாரப்படி நாம் (புலம்பெயர்ந்தோர்) இனிமேலும் ஈழத்து தமிழ் இலக்கியத்தைச் சார்ந்து நிற்க முடியாது. அவர்களுடனான நம் தொப்புள் கொடி உறவு தொப்புள் கொடி வெட்டுப் பட்டதோடு பிரிக்கப் பட்டு விட்டது. பிறந்த குழந்தை இனி தனக்கென தனக்கான அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு தான் வாழும் மண்ணின் சூழலுக்கேற்ப தன்னை தனித்துவமான ஜீவனாக தன் காலில் இனி எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.\nஎத்தனை நாளைக்கு நாம் உணர்வு பூர்வமாக அரசியலிலும் இலக்கிய உலகிலும�� சமூக உணர்விலும் இணைந்து நின்றாலும் யதார்த்தம் என்பது இது தான்.\n நம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நடைமுறையில் மீள் நோக்குச் செய்து, நம்மை நிலைப்படுத்த வேண்டிய நேரம் இது\nஇதனையே அண்மையில் பார்க்கக் கிட்டிய ஈழத்து கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் “கடிதம்’ ஒன்றும் மெய்ப்பிக்கிறது. அதன் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.\n1. தங்கள் பாதுகாப்பை மட்டும் கருதி இந்த நாட்டை விட்டு ஓடிச் சென்று தங்கள் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு வேறொரு தேசத்தில் குடியுரிமை பெற்றவர்கள் சிறிதும் நாணம் இல்லாமல் எங்கள் பிரச்சினைகளில் தலையிடுவதும் பிரச்சினைத் தீர்வுகளுக்கு வழிகாட்டி எங்களை மேய்க்க நினைப்பதும் சற்றும் பொருத்தமில்லாத விடயம்.\n2.என்னைப் பொறுத்தவரை மூன்றாம் தலைமுறையுடன் இனம் மாறப்போகிற புலம்பெயர் தமிழர்கள் எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்குதாரரைய் கருத நாங்கள் தயாராய் இல்லை.\n3.கடைசியாய் ஒரு கேள்வி.என்றும் எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு நாட்டில், அவலப்பட்டு அகதியாய் வருவோரை தீவுகளில் அடைத்து வைத்து திக்குமுக்காடச் செய்யும் ஒரு நாட்டில், கெஞ்சிக் கூத்தாடி பெறற்கரிய வரமாய் குடியுரிமை பெற்றவர்கள் நீங்கள். அங்கு பொருள் தேடி அப்பொருளால் இங்கு வந்து மனைவியில் இருந்து மற்ற அனைத்திலும் முதன்மைத் தேர்வுகளைக் கொத்திச் சென்று குதூகலிப்பர்கள் நீங்கள். அங்ஙனமாய் இங்குள்ள பாமரர்களை பரிதவிக்க விடுகையில் நாகர்கோயில் பாடசாலையில் இறந்த குழந்தையின் தாயும் போரால் உறவும் உடமையும் உறுப்பும் இழந்து இன்றுவரை நல்லவை ஏதும் கிட்டாமல் நிற்கும் உடன் பிறப்புகளின் எண்ணம் உங்களுக்கு வருவதே இல்லையா அப்படி போரால் அபலைகள் ஆனோர்க்கு உங்களில் எத்தனை பேர் வாழ்வு கொடுக்க முன் வந்தீர்கள்\nபார்வைகளும் கேள்விகளும் நியாயம் தானே\nமெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே\nஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், எம்மைப் புகுவிப்பாய்...\nஇதன் பின்னர் என்ன செய்யப் போகிறாய்\nதேற்றனே தேற்ற தெளிவு நம் சிந்தையுள் வரட்டும் எட்வின்.\nஉண்மைகள் எப்போதும் வலிக்கவே செய்கின்றன.\nஅப்படி பார்க்கப்போனால், கம்பன்கழகத்தினரும் அவுஸ்ரேலியா தமிழ்சிறுவர்களுக்கு கம்பராமாயணம் கற்பிக்கமுயல்வதும் தப்பு.......உங்களுடை கட்டுரைக்கு நன்றிகள்...\n[quote]என்னைப் பொறுத்தவரை மூன்றாம் தலைமுறையுடன் இனம் மாறப்போகிற புலம்பெயர் தமிழர்கள் எம் தாய் நாட்டைப் பொறுத்தவரை வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. அவர்களை எங்கள் பங்குதாரரைய் கருத நாங்கள் தயாராய் இல்லை.[/quote]\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறை வெறும் பார்வையாளர்கள் என்றால் ஏன் அவர்களுக்கு ராமாயணம் ஏன் அந்த தலைமுறைக்கு ராமாயணம் என்ற கருத்தாதிக்கம் .....\nஇரண்டாம் தலைமுறை ( நாங்கள்) நல்ல ரசிகர்கள், பார்வையாளர்கள். அம்மட்டே.\nகீழே வருவதும் அவர் சொன்ன கருத்து தான்.\n” புலம்பெயர் காகிதப் புலிகள் சில இவரை இனி இங்கு கூப்பிடக் கூடாது என்பதாய் குரல் கொடுக்கத் தொடங்கியதாய் அறிந்தேன். உங்களூடு அவர்களுக்கு ஒரு செய்தி.அங்கு வருவதால் என் பிறப்பு ஜன்ம சாபல்யம் அடையும் எனும் எண்ணம் என் புத்தியில் சிஞ்சித்தும் இல்லை. என் வருகையால் நன்மை உங்களுக்கே அன்றி எனக்கில்லை என் வருகைக்காய் நீங்கள் தவமிருக்க வேண்டுமேயன்றி நான் தவம் இருக்கப் போவதில்லை. என் வருகை நீங்கள் எனக்குத் தரும் வாய்ப்பல்ல. நான் உங்களுக்குத் தரும் வாய்ப்பு. அன்றும் இன்றும் என்றும் என் கருத்து இதுவே.”\nநம்மை மூன்றாம் நபராய் தள்ளி வைத்து அதிலிருக்கிற உண்மையை மட்டும் காண்போமா\n‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு’ என்பது தெரியாததா நண்பனே\nமுழுமையாய் கடிதத்தைக் காண இங்கே செல்க.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nசமாதானத்தின் கதை - கருத்துகள்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nபோட்ட விதை - குறும்படம்\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/the-stage-drama.html", "date_download": "2018-07-20T10:42:31Z", "digest": "sha1:J2EYQLAQ2USS7QLLCCUHB2XWZTVTUEXZ", "length": 7532, "nlines": 175, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: The stage drama", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய்யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/58-204555", "date_download": "2018-07-20T10:58:04Z", "digest": "sha1:H5KIR3PUPZ7I2TVVVY5ANS22FCFZIAUT", "length": 5930, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘இறைவன் மீதான அன்பை ஊட்டியபடி இருக்க வேண்டும்’", "raw_content": "2018 ஜூலை 20, வெள்ளிக்கிழமை\n‘இறைவன் மீதான அன்பை ஊட்டியபடி இருக்க வேண்டும்’\nகல்வியால் கடவுளைக் காண முடியாது. இறை விசுவாசம் உள்ள சாமானிய மனிதனின் மனத்திடம், நம்பிக்கை ஆகியவை படித்தவனுக்கு கூடுதலாக இருக்கும் எனச் சொல்லமுடியுமா கல்வி, அறிவு அகந்தையை ஏற்படுத்தலாம். ஆனால், பாமரன் ஒரு யோகியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.\nகல்விக்கு மேல் செல்ல, அறிஞர்கள் பலருக்கும் இஷ்டமில்லை. அதனுள்ளே பிணைந்து நிற்பதால், அவனால் ஆன்மாவைச் சுத்தப்படுத்த கால அவகாசத்தை ஏற்படுத்தாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால், இந்த உலகத்தில் கல்வி, அறிவு தேவையில்லை எனும் அர்த்தம் கிடையாது. கல்வியுடன் இறைவன் மீதான அன்பையும் ஊட்டியபடி இருக்க வேண்டும். இன்று ஆன்ம ஞானம் பற்றிய தேடல்களில் சாமானிய பாமரனுக்கு ஈர்ப்பு; பெரும் செல்வந்தர்களுக்கோ படித்தவர்களுக்கோ உண்டா என்பது கேள்விக்குரியதே. இறைவன் மீதான வாத்ஸல்யம் ஜீவனை ஒளியேற்றும். இந்த மேலான ஆகர்ஷிப்பை எவராலும் ஏற்படுத்திவிட முடியும். பக்தியே ஒரே வழி.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\n‘இறைவன் மீதான அன்பை ஊட்டியபடி இருக்க வேண்டும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591578.1/wet/CC-MAIN-20180720100114-20180720120114-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vallalarspace.org/user/c/V000020937B", "date_download": "2018-07-20T10:24:53Z", "digest": "sha1:UJGXF44ANM3IAAYHTVPECVCTJFRYQJGV", "length": 9979, "nlines": 51, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - Thiru Arutprakasa Vallalar- Tamil - பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை", "raw_content": "\nபொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\n1. பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\nவேதியன் - சத்தார்த்த லக்ஷியனாகிய இறைவனது\nபணிந்து - பணிந்து (திருவருட் சமுகத்தில் நின்ற யான் அவனால் கடைக்கணிக்கப் பெற்றதனால்)\nமெய்ஞ்ஞான மென்னுஞ் சோதி - மெய்யறி வென்னும் இயற்கை விளக்கமாகிய அவ்\nவிறைவனது ஆண்பால் வடிவம் (சோதி என்பது சோதிப்பாலெனக் கொளற்பாலது.)\nஎன்பாலுற - ஆன்ம சத்தி விளக்கமாகிய எனது பெண்பாலிற் கலக்க\nஉற்று நின்றேன் - ஐக்கியானுபவம் பெற்று நின்றேன்.\n(நின்றேற்)கு - அங்ஙனம் நின்ற என்னை இறைவன் மீட்டுங் கடைக்கணித்து\nஇன்று தொட்டு - இது பொழுது தொடங்கி\nஇதுவே - இவ்வனுபவ ஒழுக்கமே\nநீதி யென்றான் - நீ அனுபவிக்கின்ற ஒழுக்கமாகுக என்று திருவாய் மலர்ந் தருளினன் (யானும்)\nசெல்வமாவ தென்றேன் - அடைதற்குரிய திருவருட்செல்வம் இங்ஙன மாவதென்று\nமேல் - அதன் பின்னர்\nநினைப்பு - இருவகைப் பாலினுங் கவர்பட நின்ற எனது நினைவு\nவண்டாரோதி - வண்டு மொய்க்கின்ற இயற்கை மணம் வீசும் அளகத்தை உடையாய்\nநின்போல் வகைத்து ஏ - இறைவனது அனுபவ விருப்பம் பற்றி வந்த தாபவிசேடத்தாற்\nபெண்பாற்குரிய நாணத்தை விடுத்துப் பலருங்கேட்கத் \"தூது செல்லுதி\" என்று\nஎன்னை வருந்தி ஏவுதலால் ஊக்க முதலியவுடைய ஆண்பாற்றன்மை அவையின்றிய\nநின்பெண்பாற் றன்மையிற் கலக்கப்பட்டு இருபாலும் ஒழித்து நின்ற நின் வண்ணம்\nஇருபாலும் - ஆண்பால் பெண்பால் என்னும��� இரு பாலினிடத்துஞ் செல்லுகை\nஒழித்தது ஏ - நீங்கிற்று.\nஆகலில் நீயும் புறத்தே என்னை யொப்பாயாக.\nஇது சிவானந்தத்தை அகத்தே அனுபவித்த தோழி\nபுறத்தனுபவம் விரும்பிய தலைவியை அறிவுறுத்தியது.\n1. பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னுஞ்
சோதியென் பாலுற வுற்றுநின்
றேற்கின்று தொட்டிதுவே
நீதியென் றான்செல்வ மாவதென்
றேன்மே னினைப்புவண்டா
ரோதிநின் போல்வகைத் தேயிரு
பாலு மொழித்ததுவே.
உரை
வேதியன் - சத்தார்த்த லக்ஷியனாகிய இறைவனது
பாதம் - திருவடிகளை
பணிந்தேன் - வணங்கினேன்
பணிந்து - பணிந்து (திருவருட் சமுகத்தில் நின்ற யான் அவனால் கடைக்கணிக்கப் பெற்றதனால்)
மெய்ஞ்ஞான மென்னுஞ் சோதி - மெய்யறி வென்னும் இயற்கை விளக்கமாகிய அவ்
விறைவனது ஆண்பால் வடிவம் (சோதி என்பது சோதிப்பாலெனக் கொளற்பாலது.)
என்பாலுற - ஆன்ம சத்தி விளக்கமாகிய எனது பெண்பாலிற் கலக்க
உற்று நின்றேன் - ஐக்கியானுபவம் பெற்று நின்றேன்.
(நின்றேற்)கு - அங்ஙனம் நின்ற என்னை இறைவன் மீட்டுங் கடைக்கணித்து
இன்று தொட்டு - இது பொழுது தொடங்கி
இதுவே - இவ்வனுபவ ஒழுக்கமே
நீதி யென்றான் - நீ அனுபவிக்கின்ற ஒழுக்கமாகுக என்று திருவாய் மலர்ந் தருளினன் (யானும்)
செல்வமாவ தென்றேன் - அடைதற்குரிய திருவருட்செல்வம் இங்ஙன மாவதென்று
அங்ஙனமே நின்றனன்.
மேல் - அதன் பின்னர்
நினைப்பு - இருவகைப் பாலினுங் கவர்பட நின்ற எனது நினைவு
வண்டாரோதி - வண்டு மொய்க்கின்ற இயற்கை மணம் வீசும் அளகத்தை உடையாய்
நின்போல் வகைத்து ஏ - இறைவனது அனுபவ விருப்பம் பற்றி வந்த தாபவிசேடத்தாற்
பெண்பாற்குரிய நாணத்தை விடுத்துப் பலருங்கேட்கத் \"தூது செல்லுதி\" என்று
என்னை வருந்தி ஏவுதலால் ஊக்க முதலியவுடைய ஆண்பாற்றன்மை அவையின்றிய
நின்பெண்பாற் றன்மையிற் கலக்கப்பட்டு இருபாலும் ஒழித்து நின்ற நின் வண்ணம்
போன்றதாய்
இருபாலும் - ஆண்பால் பெண்பால் என்னும் இரு பாலினிடத்துஞ் செல்லுகை
ஒழித்தது ஏ - நீங்கிற்று.
ஆகலில் நீயும் புறத்தே என்னை யொப்பாயாக.
இது சிவானந்தத்தை அகத்தே அனுபவித்த தோழ��
புறத்தனுபவம் விரும்பிய தலைவியை அறிவுறுத்தியது.