diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0790.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0790.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0790.json.gz.jsonl" @@ -0,0 +1,315 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t138162-9", "date_download": "2018-05-24T08:12:35Z", "digest": "sha1:UEMXXEQX2EP6B6HVBFMFHE4LVWLFBS5T", "length": 20527, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nவெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nவெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா\nவெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா\nலார்ட்ஸ்: மிகச் சிறப்பாக ஆடியும் கூட கடைசி நேர குழப்பங்களால் இந்தியா உலகக் கோப்பையை வெல்லமுடியாமல் போனது. advertisement இந்தியா, இங்கிலாந்து இடையிலான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இ���்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து சேஸிங்கை ஆரம்பித்த இந்தியா ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கூட கடைசி நேரத்தில் குழப்பியதால் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா\nஇங்கு காலை 4 30 மணிக்கே எழுந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.\nசில குழப்ப முடிவுகளை எடுக்காதிருந்தால் ஜெயித்து இருக்கலாம்.\nஇருப்பினும் இரு அணிகளுமே நன்றாகவே விளையாடினார்கள்.\nஒரு அணிதான் ஜெயிக்கமுடியும். போராடி குறைந்த வித்தியாசத்தில் தோற்றது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா\nஇந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள்\nகுவிந்தவண்ணம் உள்ளது. இந்திய ரசிகர்களின் கவனத்தை\nமகளிர் கிரிக்கெட் பக்கம் திருப்பியதற்கு, மகளிர் கிரிக்கெட்\nஅணி விளையாடிய விதம்தான் காரணம்.\nஇறுதிப் போட்டி முடிவடைந்ததும், பிரபலங்கள் தங்களின்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,\n\"மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்களது சிறந்த ஆட்டத்தை\nவெளிப்படுத்தினர். தங்களது திறமையை வெளிக்காட்டினர்.\nஇந்திய அணியை நினைத்துப் பெருமைகொள்கிறேன்\" என்று\nRe: வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேட��பொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=27621", "date_download": "2018-05-24T07:57:01Z", "digest": "sha1:MT55QVWJKNAKBPVBFW2KISROVNJEGNO5", "length": 7496, "nlines": 64, "source_domain": "sathiyamweekly.com", "title": "அந்தரங்கம்", "raw_content": "\n* இப்போதுள்ள பெண்கள், திருமணம் முடிந்த பிறகு, பிள்ளை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n* தற்போதைய காலத்தில் இதுபோன்ற மன நிலையில்தான் புதுமணத் தம்பதிகள் இருக்கிறார்கள். குழந்தை பேற்றை பல ஆண்டுகள் தள்ளிப்போடுவது, குடும்பத்தில் குழப்பத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தி விடும். எனவே காலாகாலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதே சிறந்தது.\n எனது நண்பன், சமீபத்தில் ஒரு இளம் விதவையை திருமணம் செய்து கொண்டான். அவளோ, அவனது முன்னாள் காதலி. அவளது கணவன் இறந்து விட்டதால், தனது காதலியை அவன் திருமணம்செய்து கொண்டான். ஆனால், இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. இதனால் பிரிந்து விடலாம் என்று அவன் நினைகிறான். உங்கள் ஆலோசனை என்ன\n* இளம் விதவையை திருமணம் செய்து கொள்வது, ஒரு உன்னத செயலாகும். மற்றவர்கள் பேசுவதை, ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இருவரும் மனம் விட்டு பேசி, பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். பிரிவது நல்லது அல்ல.\n நான் ஒரு பிளஸ்-2 மாணவி. மாலையில் நான் டியூசன் சென்று வருகிறேன். திருமணமான டியூசன் ஆசிரியரின் குறும்பு தாங்க முடிய வில்லை. நான் என்ன செய்வது\n* வாழ்க்கையில், நல்ல ஒழுக்கமும்தான், விலையேறப்பெற்ற பெரிய சொத்து. அதனால், தவறான செயல்களுக்கு உள்படுத்தும் டியூசன் ஆசிரியர் பற்றி பெற்றோரிடம் கூறுவதுடன், வேறு ஒரு டியூசன் சென்டரில் டியூசனுக்கு செல்வது நல்லது.\n எனது தோழிக்கு , அவரது தாயார் மட்டுமே உள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருக்காகவே என் தோழி, திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வாழ்கிறார். இப்போது அவளுக்கு 30 வயது ஆகி விட்டது. உங்கள் ஆலோசனை என்ன\n* திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லதல்ல. நேர்த்தியான வரன் அமையும் போது, தனது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி, அதற்கு சம்மதிக்கும் மணமகனை திருமணம் முடித்துக் கொண்டு, இரண்டு பேருமாக , நோய்வாய்ப்பட்ட அந்த தாயாரை கவனத்துக்கொள்வதே சிறந்ததாகும்.\nஅட்டைப்பட கட்டுரைMore in அ��்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Dhuruva-natchathiram-Movie-Stills.html", "date_download": "2018-05-24T08:09:56Z", "digest": "sha1:B3RIKC2EXWJPNDXUKZ7B4Z4K64UWQIQO", "length": 4498, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "வைரலாகும் துருவ நட்சத்திரம் விக்ரமின் புகைப்படம்", "raw_content": "\nவைரலாகும் துருவ நட்சத்திரம் விக்ரமின் புகைப்படம்\nநடிகர் விக்ரம் ஸ்கெட்ச் படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். கெளதம் மேனன் ஒரே நேரத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை உருவாக்கி வருகிறார்.\nதுருவ நட்சத்திரம் படம் தொடங்கிய உடனேயே அதன் டீஸர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்ற தகவலை கெளதம் மேனன் உறுதி படுத்தியிருந்தார்.\nஇந்த படத்தில் ரித்து வர்மா,ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களாக துருவ நட்சத்திரம் படத்தின் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்���ாக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_22", "date_download": "2018-05-24T08:26:40Z", "digest": "sha1:DMUIXVUZB7RY3QA3CXO4D6EHGVNTFZOS", "length": 22691, "nlines": 363, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n<< பெப்ரவரி 2018 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 22 (February 22) கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன.\n1371 – இரண்டாம் ராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார்.\n1495 – பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்ல்ஸ் நாப்பொலியை அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.\n1651 – செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1658 – இடச்சுக்காரரினால் மன்னார் கைப்பற்றப்பட்டது.\n1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.\n1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.\n1848 – பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிராக புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.\n1853 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.\n1862 – அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவராக ஜெபர்சன் டேவிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1882 – சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.\n1889 – அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாஷிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.\n1907 – பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.\n1921 – உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.\n1924 – கா���்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நாடி செருமனியில் வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் சோபி சோல் உட்பட மூவர் தூக்கிலிடப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.\n1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.\n1961 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.\n1969 – பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.\n1974 – சாமுவேல் பிக் ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனைக் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.\n1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1986 – பிலிப்பீன்சில் மக்கள் சக்திப் புரட்சி வெடித்தது.\n1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.\n2002 – அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.\n2002 – இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.\n2005 – ஈரானில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.\n2006 – பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.\n2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் இடம்பெற்றதில் 185 பேர் உயிரிழந்தனர்.\n2015 – பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.\n1302 – ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323)\n1732 – சியார்ச் வாசிங்டன், ஐக்கிய அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1799)\n1785 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1845)\n1796 – அடால்ப் குவெட்லெட், பெல்சிய கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1874)\n1810 – பிரடெரிக் சொப்பின், போலந்து இசையமைப்பாளர் (இ. 1849)\n1824 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)\n1857 – பேடன் பவல், சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த ஆங்கிலேயர் (இ. 1941)\n1857 – ஐன்ரிக் ஏர்ட்சு, செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1894)\n1879 – ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், தென்மார்க்கு வேதியியலாளர் (இ. 1947)\n1892 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (இ. 1950)\n1898 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளி (இ. 1914)\n1923 – சுப்பையா சர்வானந்தா, இலங்கைத் தமிழ் நீதிபதி, வழக்கறிஞர், மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (இ. 2007)\n1932 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (இ. 2009)\n1936 – சாலமன் பாப்பையா, தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்\n1938 – கோவை மகேசன், இலங்கைப் பத்திரிகையாளர், அரசியல்வாதி (இ. 1992)\n1951 – சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர்\n1953 – ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன், தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1893)\n1956 – அசோக் அமிர்தராஜ், தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளர், டென்னிசு வீரர்\n1962 – இசுடீவ் இர்வின், ஆத்தியேலிய விலங்கியலாலர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் (இ. 2006)\n1963 – விஜய் சிங், பிஜி-அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரர்\n1974 – ஜேம்ஸ் பிளண்ட், ஆங்கிலேயப் பாடகர், கித்தார் இசைக்கலைஞர்\n1975 – டுரூ பேரிமோர், அமெரிக்க நடிகை\n1072 – பீட்டர் தமியான், இத்தாலியப் புனிதர்\n1512 – அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1454)\n1600 – என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520)\n1913 – பேர்டினண்ட் டி சோசர், சுவிட்சர்லாந்து மொழியியலாளர் (பி. 1857)\n1943 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1921)\n1944 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (பி. 1869)\n1958 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (பி. 1888)\n1987 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர், புகைப்படக் கலைஞர் (பி. 1928)\n2006 – எஸ். ராஜரத்தினம், சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. 1915)\n2012 – மரீ கோல்வின், அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1956)\n2012 – இரெமி ஓக்லிக்கு, பிரான்சிய ஊடகவியலாளர் (பி. 1983)\nவிடுதலை நாள் (செயிண்ட் லூசியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/06/eluthaatha-kaditham_6.html", "date_download": "2018-05-24T08:08:12Z", "digest": "sha1:LN4RNWAGRVDDTMDNLHCUYPJU26F4NBKV", "length": 7115, "nlines": 136, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Eluthaatha Kaditham", "raw_content": "\nஇன்றைக்கு இந்தியாவில் பல இளைஞர்கள் புரியாமலேயே புகைக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உடல் நலத்தைப் பாழாக்கிக் கொண்டு வீட்டிற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பிரச்சனையாகி வருகின்றார்கள்.புகைப்பதால் அவர்கள் மட்டுமல்ல ,அருகில் இருப்பவர்கள் நலமும் கெடுகின்றது; சுற்றுப் புறம் பெரிதும் மாசுபடுத்தப்படுகின்றது.சிகெரெட் உற்பத்தியாலும் விற்பனையாலும் வரி மூலம் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக எப்போதும் அதைத் தடை செய்ய உள்ளூர நினைப்பதில்லை.வருமானத்தை இழக்க விரும்பாத அரசு மென்மையான அறிவிப்புக்களினால் மட்டுமே மக்களுக்கு உபதேசம் செய்யும்.\nஒவ்வொரு முறையும் பட்ஜெட் வரும்போது சிகெரெட்டுக்கு வரியை உயர்த்துவார்கள்.ஆனால் அதனால் புகைப்போர் எண்ணிக்கை குறைவதேயில்லை.மாறாக சிகெரெட்டின் விலை உயர்த்தப்படும். விற்பனையில் குறைவு ஏற்படுவதில்லை.இதன் இலாபத்தை சிகெரெட் உற்பத்தி நிறுவனங்களே அடைகின்றன.கடந்த நிதியாண்டில் ITC நிறுவனம் இலாபத்தை பெருமளவு அதிகரித்துள்ளது.(வணிகச் செய்தி).\n“சிகெரெட் புகைக்கப்பட்டு சாம்பலாகும்.சாம்பலாவது சிகெரெட் மட்டுமல்ல புகைப்பவன் வாழ்கையும் தான்.சிகெரெட்டால் வாழவேண்டிய மனிதனும் சிகெரெட் போல சாம்பலாவான் ஆனால் புதைக்கப்பட்டு”\n”ஒவ்வொரு சிகெரெட்டும் உன் வாழ்நாளை ஒரு நாள் குறைத்துவிடும்” .\nஇப்படிச் செய்யும் விளம்பரங்கள் எதற்காக இதனால் என்ன பயன் விளைந்திருக்கிறது இதனால் என்ன பயன் விளைந்திருக்கிறது சிகெரெட் புகைப்போர் கணிசமான அளவிலாவது திருந்தியிருக்கின்றார்களா சிகெரெட் புகைப்போர் கணிசமான அளவிலாவது திருந்தியிருக்கின்றார்களா விளம்பரச் செலவு அதிகரித்ததைத் தவிர்த்து வேறு எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை இந்த விளம்பரங்களைப் பார்த்து மக்கள் சிகெரெட் பிடிக்காமல் விட்டுவிட்டால் ,வருவாயில் ஏற்படும் குறைவுக்கு என்ன செய்வது என்று அரசு சிந்திக்கும் நிலைக்கு மக்கள் ஆளாக்கவில்லை என்பது அரசுக்குக் கிடைத்த ஒரு வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://lankamurasu.com/2214.html", "date_download": "2018-05-24T07:57:14Z", "digest": "sha1:FQIRQULEUTZP3MZ2OAZTFYPEMQDJM3CE", "length": 8852, "nlines": 71, "source_domain": "lankamurasu.com", "title": "யாழில் அக்காவின் கணவனுடன் கள்ளத் தொடர்பு! குழந்தையை விற்க முயற்சி.! | Lankamurasu.com", "raw_content": "\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும் சரத் பொன்சேகா\t2 days ago\nதம்பியின் வயிறு பிளந்து குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது’- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன்\t4 days ago\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\t4 days ago\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nபிராந்திய செய்திகள் வட மாகாணம்\nயாழில் அக்காவின் கணவனுடன் கள்ளத் தொடர்பு\nயாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் வசிக்கும் திருமணமாகாத இளம் பெண் ஒருவருக்கும் அவருடைய தமக்கையின் கணவருக்கும் இடையில் முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த முறையற்ற தொடர்பு காரணமாக இளம் பெண் கர்ப்பமடைந்ததுடன் அதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்து இரகசியமான முறையில் பிரசவித்துள்ளார்.\nஇந்த விடயம் பெண்ணின் வீட்டுக்கு தெரியாததால் பிறந்து மூன்றே நாள்களான சிசுவை இரகசியமான முறையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளரை பராமரிக்கும் பணியில் ஈடுபடுகின்ற பெண்ணொருவர் மூலமாக கை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு இரண்டு மாத காலங்கள் அங்கு இருந்துள்ளது. எனினும் பின்னர் இந்தச்சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தொலைபேசி தகவல் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக யாழ்ப்பாண சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் குழந்தை மீட்கப்பட்டதுடன் குழந்தையின் தாயார், குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவிய பராமரிப்பாளர் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோர் பொலிஸாரால் கைது ச��ய்யப்பட்டு நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nகுழந்தையையும் தாயாரையும் நம்பிக்கை இல்லத்தில் சேர்ப்பிக்குமாறு சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தருக்கு உத்தரவிட்ட நீதிமன்று, ஏனைய இருவரையும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nPrevious Post அநுராதபுர காட்டுக்குள் நள்ளிரவில் போலீசார் செய்த கேவலம் : அதிர்ச்சி வீடியோ.\nNext Post ‘குட்டைப் பாவாடை போடுவியா போடுவியா ” : யாழில் நடு வீதியில் யுவதி மீது சரமாரி..\nமன்னாரில் சிங்கள இராணுவத்தால் புதைக்கபட்ட தமிழர்கள் புதைகுழி அகழ்வு\nகொழும்பில் நவீன மயமாகும் ரயில் பயணம்\nவெடிபொருட்களை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு முகமாலை மக்கள் கோரிக்கை\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n51 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது ..\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nகண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/03/", "date_download": "2018-05-24T08:16:57Z", "digest": "sha1:OOODQACG7OKE7GRY7GJVD4CNDZLASIIJ", "length": 9135, "nlines": 173, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: March 2013", "raw_content": "\n‘அட்வகேற்’ ஆனந்தன் காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி\nதம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.\nகேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராகிய அமரர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி அவர்களும் , திருகோணமலையின் முதல் வயலின் இசைக் கலைஞர் சங்கீதபூசணம் அமரர் திரு வல்லிபுரம் சோமசுந்தரம் அவர்களும் , சங்கீத இசை ஆர்வலர் அமரர் திரு.மாரிமுத்து அவர்களும் இத்திடலைப் பிறப்பி���மாகக் கொண்டவர்களாகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் 3 comments:\nசிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்து\nபெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்\nதிருகோணமலையின் வரலாற்று நாயகன் மதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்கள்\nதிருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் 2 comments:\nதம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கல...\nதிருகோணமலையின் வரலாற்று நாயகன் மதிப்பிற்குரிய திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2011/10/29/terror-bomb-manufacture-attacks-in-tamilnadu/", "date_download": "2018-05-24T08:05:01Z", "digest": "sha1:FO7LKJFBS3J2YIR7KX3EGIGEA7VWLYNJ", "length": 36137, "nlines": 142, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1) | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« தி.மு.க., ஆட்சி மின் துறையில் நிர்வாக சீர்கேடு அம்பலம்\nதமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2) »\nதமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)\nதமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)\nதமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவது: 1984 சென்னை / 1998 கோவை வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அவ்வப்போது வெடிகுண்டு வெடிப்பது உண்மையாகி விட்டது[1]. அல்-உம்மா, சிமி[2] முதலிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டாலும் பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அயல்நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் வழக்குகளும் வெளிவருகின்றன[3]. பணப்புழக்கம், கள்ளநோட்டுப் புழக்கம் அவற்றுடன் தீவிரவாதிகளின் இணைப்பு முதலியன தெரியவருகின்றன[4]. வழக்குகள் தாமதம், அரசியல் தலையீடு என்றெல்லாம் இருந்தாலும் குண்டுகள் வெடித்ததை மறைக்க முடியாது, ரத்தம் சிந்த���யது, உடல்கள் சிதறியது, அடையாளமே தெரியாமல் போனது, கை-கால்கள் துண்டானது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பொய்யாகாது, காயமடைந்தது முதலியன மறக்க முடியாது. குண்டு வெடிப்புகள் தமிழ் குழுமங்களிலிருந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு மாறியுள்ளது என்பதில்லை, ஆனால் அத்தகைய தொழிற்நுட்பம், குண்டுகள் தயாரிப்பு, அதற்குண்டான ஆதரவு, பணபலம், எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வாறு செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு முதலியன உள்ளன / நடந்து கொண்டு வந்துள்ளன என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது.\nகுறிப்பாக நவீன யுக்திகளை கையாலுவது, குறிப்பிட்ட தொழிழ்நுட்பத்தை உபயோகப்படுத்துவது, அதை சிறிதே மாற்றியமைப்பது, ஆனால், அதனால் பெருத்த யிர்சேதம், நாசம் குறிப்பாக பீதியை உண்டாக்குவது என குறிப்பிட்ட இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் வெடிகுண்டு புரளி செய்தி வருவது, அதைப் பற்றி கவலையில்லாமல் கிண்டலாக, நக்கலாக, பேசுவது, எழுதுவது, சினிமாக்களில் அதிகமாக “ஜோக்குகளாக” தயாரித்து வெளியிடுவது, செனல்கள் அவற்றை பலதடவை ஒலி-ஒளிபரப்பி கேலிக்கூத்தாக்கிவிட்டது முதலியன அதனை மறக்க-மரக்கச் செய்துவிட்டன போலும். இப்பொழுது மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது. மதுரை ஜிஹாதி ஒருவன் பிரான்ஸில் கைது செய்யப்பட்டான்[5]. தமிழகத்தில் நடந்து வந்துள்ள குண்டுவெடிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன[6].\nசம்பந்தப்பட்ட / பொறுப்பேற்ற இயக்கம்\n02-08-1984 சென்னை விமான நிலையம்\n15-03-1987 மலைக்கோட்டை விரைவு ரெயில், மருதையாறு பாலம், அரியலூர்\n20-04-1992 சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்\n08-08-1993 ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், சென்னை\n18-11-1993 குள்ளஞ்சாவடி, கடலூர் மாவட்டம்\n25-05-1994 அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்\n14-04-1995 இந்து முன்னணி அலுவலகம், சென்னை\n22-09-1993 சங்கரராமன் மீது குண்டு வீச்சு\n18-05-1996 மீனாட்சி கோவில், மதுரை முஸ்லீம் அமைப்பு\n10-07-1997 மணிரத்னம் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது முஸ்லீம் அமைப்பு\n1997 பூபாலன் மீது குண்டு வீசப்பட்டது, கோயம்புத்தூர் ஜெயில் முஸ்லீம் அமைப்பு\n80 குண்டுகள், 30,000 ஜிலேடின் குச்சிகள் பறிமுதல், சிலர் கைது\n01-12-1997 உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்\n03-07-1995 இந்து முன்னணி, நாகப்பட்டணம்\n06-02-1998 சாலியமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம்\nகுண்டு தயாரிப்பு விவரம்[10]: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[11]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. மும்பையிலும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[12]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[13]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[14]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[15]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்தது[16]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுத்தது. ஆனால், குண்டுகள் வெடிக்கத்தான் செய்தான், மக்கள் இறக்கத்தான் செய்தனர், கொன்ற குரூரக் கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.\nபா.ஜ., தலைவர் அத்வானி செல்லும் பாதையில் பயங்கர சதி[17]: அத்வானியைக் கொல்லவேண்டும் என்பதில் தீவிரவாதிகள் குறியாகத்தான் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வரும்போது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவாகவே இருக்கின்றது. இந்த தடவையும் அத்தகைய முயற்சி நடந்துள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது. ஏற்கெனெவே ஐ.பி அவர்மீதான தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று எச்சரித்துள்ளது[18]. “லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். பல தீவிரவாத தாக்குதல் பட்டியிலில் அவர் பெயர் முதலில் உள்ளதால், அவருக்கு இஜெஇ-பிளஸ் என்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளாது. அவர் 20 மாநிலங்களில் 38 நாட்கள் பிரயணம் மேற்கொண்டிருப்பதமால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது”. அதாவது இந்த நாட்டில் வெளிப்படையாகவே தீவிரவாதிகள் அத்வானியைக��� கொல்வோம் என்று கொக்க்ரித்துக் கொண்டலையும் கூட்டம் உள்ளது என்று இந்திய ரகசிய அமைப்பே ஒப்புக் கொள்கிறது. பிறக் அத்தகைய இயக்கத்தை அல்லது அவ்வாறு அறிந்த மனிதர்களை எப்படி சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், ஓடைப் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அத்வானியின் வண்டி சென்றது. செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்வானியின் உயிருக்கு குறி வைத்து, இந்த குண்டுகளை வைத்தது யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை குறிவைத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. இப்போது மதுரையிலும் அத்வானிக்கு குறி வைத்து குண்டு வைத்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[19].\nபிரச்சினை வேறு என்றாலும் குறிக்கோள் ஒன்றாகத்தான் உள்ளது: அரசியல் ரீதியில் கட்சிகள் தங்களது பிரச்சினைகளை மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்யலாம். ஆனால், சித்தாந்த ரீதியிலான போராட்டங்கள், ஈடுபட்ட குழுமங்களுக்கு ஒன்தாகத்தான் உள்ளது. எதிரிகளும் மாறுவதில்லை. ஊழலை எதிர்த்து அத்வானி மேற்கொண்டுள்ள மக்கள் விழிப்புணர்வு யாத்திரை, நேற்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. திருமங்கலம் வழியாகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில், அத்வானி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆலம்பட்டியில் ஓடைப் பாலத்தின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு விறகு வெட்டச் சென்றார். அப்போது, பச்சை நிற ஒயர்கள் அவரது காலில் பட்டது. அந்த ஒயர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, பாலத்தின் அடியில், மடை உள்ளே செடி, கொடிகளை மறைத்து ஏதோ பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 5 அடி நீளமுள்ள 2.5 அங்குலம் விட்டம் கொண்ட இரு பி.வி.சி., பைப்புகள் இருந்தன[20]. இருபக்கங்களும் மூடியிருந்து, இணைக்கப் பட்ட வயர் 50 மீட்டர் தொலைவு வரை நீண்டிருந்தது. அங்கு போட்டார் சைக்கிள்களில் உயோகப்படுத்தப் படும் 12-வோல்ட் பேட்டரியும் காணப்பட்டது. ஜெல் எனப்படுகின்ற ரசாயன வகை வெடிப்பொருள் எளிதாக வெடிக்கக் கூடியவை. பாறைகளை பிளக்க குவாரிகளில் உபயோகப்படுத்தி வருகின்றனர்[21].\nபேட்டரியுடன் குண்டு இணைப்பு: போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிந்தனர். அந்த பைப்புகளை சோதனை செய்தபோது, அது பைப் வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மதுரை வெடிகுண்டு தடுப்பு போலீசார், கயிற்றின் உதவியோடு வெடிகுண்டுகளை வெளியில் இழுத்தனர். அப்போது, வெற்று பைப் மட்டும் வெளியே வந்தது. பின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 அடி நீள பைப் வெடிகுண்டை வெளியே எடுத்தனர். அந்த குண்டு, ஒயர் மூலம் 100 மீட்டர் தொலைவில் 12 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்தது[22].\n[5] வேதபிரகாஷ், தமிழகத்துஜிஹாதிதீவிரவாதிபிரான்ஸில்பிடிபட்டான்: உள்ளூரில்வளரும்தீவிரவாதத்தின்அபாயம்அதிகரித்துவருகிறது\n[6] மேலும் விவரங்கள் கிடைக்கும் போது மாற்றப்படும், சேர்ந்துக் கொள்ளப்படும்.\n[11] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.\n[17] தினமலர், பா.ஜ., தலைவர்அத்வானிசெல்லும்பாதையில்பயங்கரசதி, http://www.dinamalar.com/News_Detail.aspId=339525; இப்பத்திரிக்கை இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையா அல்லது சாத்தியக்குறுகள் என்ன, பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் அலசப்படுகிறது.\nகுறிச்சொற்கள்: ammonium nitrate, அடிப்படைவாதம், அனுமதி, உரிமம், உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டு, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பு, சட்டங்களை மீறும் நீதிகள், செச்யூலரிஸம், திராவிட சித்தாந்திகள், த���ராவிட முஸ்லிம், தீவிரவாதம், பில், போலி நாத்திகம், போலி ரசீது, முஸ்லீம், ரசாயன குண்டு, ரசீது, IED, nitrocellulose, petn\nThis entry was posted on ஒக்ரோபர் 29, 2011 at 12:23 பிப and is filed under Al Umma, Ammonium Nitrate, அம்மோனியம் நைட்ரேட், அல், அல் உம்மா, ஆழ்கிணறு நீரெடுக்கப் பயன்படுத்துவது, குச்சி, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பு, சிட்டா, ஜிலேடின், டீலர், டீல், திரி, நாட்டு வெடிகுண்டு, நைட்ரஜன், நைட்ரோ செல்லுலோஸ், பயனாளி, பவர் ஜெல், பில், பைப் வெடிகுண்டுகள், போலி ரசீது, மசூதி, மருந்து, ரசீது, வயர், வெடியுப்பு, IED, Nitro Cellulose, PETN.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n3 பதில்கள் to “தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)”\n12:26 பிப இல் ஒக்ரோபர் 29, 2011 | மறுமொழி\nதமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (3) « திராவிடந� Says:\n1:11 முப இல் நவம்பர் 7, 2011 | மறுமொழி\n[…] [2] வேதபிரகாஷ், தமிழகத்தில் வெடிகுண்டு தயரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம், https://dravidianatheism2.wordpress.com/2011/10/29/terror-bomb-manufacture-attacks-in-tamilnadu/ […]\nநிலப்பிரச்சினை என்றால், கொலை செய்யப்பட்டது பிஜேபி மற்றும் கொலை செய்தவர்கள் பின்னணி வேறுவிதம� Says:\n6:40 முப இல் ஏப்ரல் 7, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/18/airtel-join-hand-with-amazon-offer-4g-smartphones-from-rs-3-399-011427.html", "date_download": "2018-05-24T07:40:32Z", "digest": "sha1:BWZZFM64KN2FZSGGR55GIEK7SDTIJXHI", "length": 17735, "nlines": 156, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..! | Airtel join hand with Amazon to offer 4G smartphones from Rs 3,399 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உடன் இணைந்து எனது முதல் ஸ்மார்ட்போன் என்ற திட்டத்தின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன்களை 3,399 ரூபாய் முதல் அளிக்கிறது.\nAmazon.in என்ற இணையதளத்தில் 65-க்கும் மேற்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களை இந்தச் சலுகை திட்டங்கள் கீழ் விற்று வருகிறது.\nசாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவா, மோட்ட�� மற்றும் பிற பிராண்டு ஸ்மார்ட்போஙளும்ம் இந்தச் சலுகையின் கீழ் கிடைக்க உள்ளன.\nஎனது முதல் ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் 4 ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது 2,600 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும். அதில் 2,000 ரூபாயினை 36 மாதங்களுக்குப் பிறகு அளிக்கும். 600 ரூபாய் amazon.in இணையதளத்தில் ஏர்டெல் எண்ணை ரீசார்ஜ் செய்யும் போது அளிக்கப்படும்.\nஅமேசான் உடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து வழங்கி வரும் இந்த எனது முதல் ஸ்மார்ட்போன் திட்ட சலுகைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி வானி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.\nAmazon.in மூலம் இந்த வாங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தச் சலுகையினை ஏர்டெல் அளிக்கும் நிலையில் வாடிக்கையாளர்களும் 4ஜி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் விரும்பி வாங்கி வருவதாகவும் அமேசான் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான நூர் படேல் தெரிவித்துள்ளார்.\nஅமேசான் தளத்தில் ஸ்மார்ட்போனை வாங்கிய பிறகு 18 மாதத்தில் 3,500 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்தால் முதல் தவணையாக 500 ரூபாய் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். அடுத்த 15 மாதத்தில் 3,500 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்தால் 1,500 ரூபாய் பெறுவார்கள். இப்படி 2,000 ரூபாய் வரை சலுகையினை ஏர்டெல் அளிக்கிறது.\n600 ரூபாய் எப்படி அளிக்கப்படும்\nஅமேசான் பே மூலமாக மொபைல் போனை ரீசார்ஜ் செய்யும் போது ஒவ்வொரு மாத ரீசார்ஜிற்கும் 25 ரூபாய் என 24 மாதங்களை வரிப் பெறலாம். குறைந்தது ஒவ்வொரு மாதமும் 169 ரூபாய்க்கு ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினம் 1 ஜிபி தரவு என 24 நாட்களுக்கு அளிக்கப்படும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது பிராண்டு பெயரில் பியூச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் போது இந்தச் சலுகையினை அளித்து வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் இந்தப் பிராண்டட் 4ஜி ஸ்மார்ட்போன் சலுகை பெறும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஜியோ நிறுவனம் 49 ரூபாய் மத ரீசார்ஜ் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nஎல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.. பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணா அதிரடி\nஎல்ஜி குரூப் தலைவர் கூ பான் மூ மறைந்தார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://madhankarky.blogspot.com/2012/10/lyric-google-google.html?showComment=1349952984868", "date_download": "2018-05-24T08:02:15Z", "digest": "sha1:AN2YPMQQBLXBMBQ2RMJMBNSDTB7AE4D7", "length": 10101, "nlines": 246, "source_domain": "madhankarky.blogspot.com", "title": "Madhan Karky's: [lyric] Google Google", "raw_content": "\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nஇயக்கம் : AR முருகதாஸ்\nகுரல் : விஜய், ஆண்ட்ரியா\nGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -\nஇவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவனப் போல\nஎந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல\nநான் dating கேட்டா watchஅ பாத்து ok சொன்னானே\nshopping கேட்டா ebay.com கூட்டிப் போனானே\nmovie கேட்டேன் Youtube போட்டுப் popcorn தந்தானே\nGoogle Google பண்ணிப் பாத்தேன் உலகத்துல -\nஇவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிப் பாத்தும் இவளப் போல\nஎந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல\nshopping போக கூட்டிப் போனா trolley நான் தானே\nmovie போனா சோக sceneஇல் kerchief நான் தானே\nஇவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க\nsugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ\nfat free உடம்புல கொழுப்பிருக்கு\nஅழகுக்கு இவதான் formula formula\nஇவன் யாருன்னு இப்ப சொல்லட்டா\nஇவன் போல் இவன் போல்\nஎன் facebook friends யார் யாருன்னு\nஎன் status மாத்தச் சொல்லி என்ன\nகிட்ட வந்து நான் பேசும் போதோ\nஇச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா\nகாத்தில் பஞ்சாய் நெஞ்சம் நெஞ்சம்\nஅவ cell phone ரெண்டிலும் காலிருக்கும்\nநெஞ்சுல jealousyய வெதச்சுடுவா - என்\nபொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா\nஓரக் கண்ணால sight அடிச்சாலும்\nஇதயத் துடிப்பா(க) துடிப்பா(ள்) துடிப்பா(ள்)\n//கிட்ட வந்து நான் பேசும் போதோ\nஇச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா\n//sugar free பேச்சுல இனிப்பிருக்கு - இவ\nfat free உடம்புல கொழுப்பிருக்கு// :)\n//கிட்ட வந்து நான் பேசும் போதோ\nஇவன் போல் இவன் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/12/07.html", "date_download": "2018-05-24T07:47:34Z", "digest": "sha1:MVFZJ6BWWSWFGRQTSPBL26Y3HUNIG3OP", "length": 123497, "nlines": 845, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: மார்கழி-07: ஆனைச் சாத்தானா? ஃபேஷன் ஜூவெல்லரியா?", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட���டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானு���ம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nமற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை மட்டும் தனித்து நிற்க காரணம் என்ன ஹா ஹா ஹா ஆன்மீகத்தை ஆன்மீகமாப் பேசாதது தான் காரணம்\nமற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட ஒன்று அவள் பாவை-யும் மாறுபட்டது அது ஆன்மீகப் பாவை மட்டும் அல்ல\nசும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர மாட்டாள் கோதை காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் \"ரசிக்க\" சொல்லித் தருவாள் காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் \"ரசிக்க\" சொல்லித் தருவாள் வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம் வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம்\nஆனைச்சாத்தன் பறவை என்றால் என்ன\nபோன பதிவிலேயே சொல்லி இருக்கணும் மறந்துட்டேன் அடுத்த பத்து பாட்டிலும், பத்து வீட்டுக் கதவைத் தட்டுறா ஆண்டாள்\nநாம எல்லாரும், வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் ஆடணும்-ன்னு முடிவெடுத்தாச்சி ஆனால் அஞ்சு பேர் தான் இருக்காங்க ஆனால் அஞ்சு பேர் தான் இருக்காங்க ஆள் தேத்தணும்\nநீங்கள் தொடர்பு கொள்ளும் ஏர்டெல் வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக உள்ளார் = ஆமா, எவ கூட-ன்னா ஃபோன்ல ஜொள்ளு விட்டுக்கிட்டு, மொக்கைய போட்டுக்கிட்டு இருப்பானுவ\nதயவு செய்து சிறிது நேரத்துக்குப் பின் தொடர்பு கொள்ளவும்\nநேரா பக்கத்துத் தெரு நண்பனின் வீட்டுக்குப் போயி, டங் டங்-ன்னு கதவைத் தட்டி, \"ஏய் ஒரு கை கொறையுது வாடா மச்சி\"-ன்னு உரிமையா கூப்புடுறோம்-ல வாடா மச்சி\"-ன்னு உரிமையா கூப்புடுறோம்-ல அதே தான் ஆண்டாளும் பண்ணுறா அதே தான் ஆண்டாளும் பண்ணுறா\n* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)\n* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)\nகீசு கீசு என்று எங்கும்,ஆனைச் சாத்தன் கலந்து,\nகாசும் பிறப்பும் கலகலப்பக், கை பேர்த்து,\nவாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்,\nஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\nதேசம் உடையாய் திற ஏல்-ஓர் எம் பாவாய்\nகீசு கீசு என்று எங்கும் = கீச் கீச் எனக் கத்தும் பறவைகள் இப்படி எல்லாம் லோக்கலா இது வரைக்கும் தமிழ்க் கவிஞர்கள் யாரும் எழுதலியே இப்படி எல்லாம் லோக்கலா இது வரைக்கும் தமிழ்க் கவிஞர்கள் யாரும் எழுதலியே இப்படி எழுதினா இலக்கணத்தில் பிழை இருக்கு-ன்னு புலவர்கள் வந்து சண்டை போடுவாங்களே என்று எல்லாம் கோதை அஞ்சினாளா இப்படி எழுதினா இலக்கணத்தில் பிழை இருக்கு-ன்னு புலவர்கள் வந்து சண்டை போட��வாங்களே என்று எல்லாம் கோதை அஞ்சினாளா ஹிஹி வெறுக்கத் தக்கதான தூய்மை வாதம்\nஅப்படி யாராச்சும் அவ கிட்ட போயி வம்பு பண்ணினாங்களா-ன்னும் தெரியலை பண்ணி அடி வாங்கினாங்களா-ன்னும் தெரியலை பண்ணி அடி வாங்கினாங்களா-ன்னும் தெரியலை கோதை மறத்தி\nஆனைச் சாத்தன் கலந்து = ஆனைச் சாத்தன் பறவை எது என்று பதிவுலகில் சுவையான சில இடுகைகள் உள்ளன யாராச்சும் அதன் சுட்டிகளை இங்கு தொகுத்து தாங்களேன்\nபொதுவா ஆனைச்சாத்தன் = கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி டைப்பில் ஒரு குட்டிப் பறவை கிராமத்துல கரிச்சான் குஞ்சு-ன்னு நாங்க சொல்லுவோம்\nசிலர் செம்போத்து-ன்னும் சொல்வாங்க, ஆனா அது கருப்பா இருக்காது கொஞ்சம் பெருசும் கூட இதைப் பரத்வாஜ பட்சி என்றும் குறிப்பிடுவாய்ங்க\nதிருவலிதாயம் என்ற சிவன் கோயில் சென்னை அம்பத்தூர் பக்கத்துல இருக்கு அங்கே பரத்வாஜ முனிவர், இந்த பரத்வாஜ பட்சியாய் (வலியன் குருவியாய்) மாறி, ஈசனை வழிபட்டாராம் அங்கே பரத்வாஜ முனிவர், இந்த பரத்வாஜ பட்சியாய் (வலியன் குருவியாய்) மாறி, ஈசனை வழிபட்டாராம் வாலீஸ்வரர்-ன்னு தான் ஈசன் திருநாமம்\nகிராமத்தில் தான் கருங் குருவியைப் ரொம்ப பார்க்க முடியும் அது கீச் கீச் என்று நடிகை சரோஜா தேவி போல் பேசுகிறது அது கீச் கீச் என்று நடிகை சரோஜா தேவி போல் பேசுகிறது\nஆனை+சாத்தல் = சாத்தல்-ன்னா அடித்தல்-ன்னும் பொருள், சாற்றுதல்-ன்னும் பொருள்\nகுவலயா பீடம் என்ற கம்சனின் யானையைச் சாத்தினான் கஜேந்திரன் என்னும் யானையைச் சாற்றினான் - என்று சும்மா சுவையாகச் சொல்லுவார்கள் ஆச்சார்யர்கள் கஜேந்திரன் என்னும் யானையைச் சாற்றினான் - என்று சும்மா சுவையாகச் சொல்லுவார்கள் ஆச்சார்யர்கள் ஆனால் இங்கு ஆனைச் சாத்தன் என்பது பறவை தான் ஆனால் இங்கு ஆனைச் சாத்தன் என்பது பறவை தான்\n = இந்தப் பறவைகள் பேசுதே அது கூட காதில் விழாம அப்படி என்ன தூக்கம்\n = பேய் புடிச்ச பொண்ணே ஹிஹி தோழியைப் பேயே-ன்னு கோதை திட்டுறாளா என்ன இல்லையில்லை பேய் ஆழ்வார்-ன்னு ஒருத்தர் இல்லையா அது போலத் தான் பேய்த்தனமா ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் பேயன்/பேயள்\n எழுந்து பெருமானிடத்தில் பேய்த்தனமா ஆழ்ந்து விடு பேய்-ஆழ்வார் ஆகி விடு\nகாசும் பிறப்பும் = நாள், மலர், காசு, பிறப்பு-ன்னு வெண்பா இலக்கணம் இருக்குல்ல அது என்னா காசு ரெண்டும் ரெண்டு ஃபேஷன் ஜூவெல்லரி\n* காசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள் காசு மாலை போல இருக்கும் காசு மாலை போல இருக்கும் நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம் நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம் அச்சுத் தாலி-ன்னும் ஊர்-ல சொல்லுவாங்க\n* பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து-அணிகலன். பொடிப்பொடியா விதைகள் போல கோர்த்து இருக்கும் ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும் ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்\nபெண்கள் எல்லாம் விடியற் காலையில் எழுந்து தயிர் கடைகிறார்கள் அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா\nஅப்படியே ஆயர்ப்பாடியை பிசி ஸ்ரீராம் கணக்கா, வீடியோ எடுத்துக் காண்பிக்கிறாள் கோதை ஆயர்ப்பாடியில் அத்தனை பெண்களும் செம க்யூட்டா வெண்ணெய்/நெய் போலவே கொழுக்-மொழுக்-ன்னு இருக்காங்கப்பா ஆயர்ப்பாடியில் அத்தனை பெண்களும் செம க்யூட்டா வெண்ணெய்/நெய் போலவே கொழுக்-மொழுக்-ன்னு இருக்காங்கப்பா என்ன, கிட்டக்க போனாத் தான் ஒரே பால் வாடை வீசுது :)\nகலகலப்பக், கை பேர்த்து = கழுத்து மாலையும், கை வளையும் கல-கல-ன்னு ஓசை எழுப்ப, ஒரு கை அப்படியும், இன்னொரு கை இப்படியும் என மாறி மாறி வாங்கி\nபேர்த்து = மீண்டும் மீண்டும், மாறி மாறி பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே என்பதை ஒப்பு நோக்குங்கள்\nவாச நறும் குழல் ஆய்ச்சியர் = அவங்க கூந்தல்ல நல்லா பால் மணம் வீசுது தயிர் கடையும் போது தலையைச் சொறிஞ்சிப்பாங்க போல தயிர் கடையும் போது தலையைச் சொறிஞ்சிப்பாங்க போல Dairy Smell\n மாட்டுக் கொட்டாய் பக்கம் போயிருக்கீங்களா ஹிஹி ஒரு விதமான முடை நாற்றம்\nகண்ணன் மேலயும் இது வீசும் போல கோதை அவனை அடிக்கடி கிண்டல் பண்ணுவா கோதை அவனை அடிக்கடி கிண்டல் பண்ணுவா தான் சூடிக் கொடுத்த மலர் மாலைகளால் தான் ஓரளவு அவன் வீச்சம் குறையுது-ன்னு தான் சூடிக் கொடுத்த மலர் மாலைகளால் தான் ஓரளவு அவன் வீச்சம் குறையுது-ன்னு\nமத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ = மத்துல தயிர் கடையும் சத்தம் கேட்கலையோ கர்-டர்-ன்னு வரும் சத்தம் கேட்டுமா உனக்குத் தூக்கம்\nநாயகப் பெண் பிள்ளாய் = யம்மாடி, நீ பெரிய வீட்டுப் (நாயகத்தின்) பொண்ணா இருக்கலாம்\nநாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் ��ீ கேட்டே கிடத்தியோ = அதுக்காக சாமீ பேரைக் கூவிக் கூவிப் பாடுன பொறவும், கேட்டுக்கிட்டே கட்டில்ல தூங்கறீன்னா, உனக்கு எம்புட்டு மெதப்பு\nநாராயணன்-மூர்த்தி-கேசவன் என்கிற திருநாமங்கள் பாட்டில் அடுக்கப்படுகின்றன\nநாராயணன் = திருவெட்டெழுத்து, அஷ்டாட்சர மகா மந்திரம்\nமூர்த்தி = இல்லத் தலைவன்\nகேசவன் = கேசி என்னும் அரக்கனைக் கொன்றவன்\nதேசம் உடையாய் = ஒளி பொருந்தியவளே\nதிறவேல் = திறக்காதே-ன்னு அர்த்தம் எடுத்துக்காதே\nதிற, ஏல்-ஓர் எம் பாவாய் = கதவைத் திற நாரணனை ஏல் (ஏற்றுக் கொள்) நாரணனை ஓர் (ஆய்ந்து அறிந்து கொள்) நாரணனை ஓர் (ஆய்ந்து அறிந்து கொள்)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேற்று போட‌ வேண்டிய‌ ப‌திவு இன்று வ‌ந்திருக்கின்ற‌து இனி எல்லாம் இப்ப‌டி ஒரு நாள் பிந்தி தான் வ‌ரும் என்று நினைத்தேன். ஆனா...\nஇர‌ண்டு ப‌திவை ஒரு நாள் போட்ட‌த‌ல் ப‌திவின் நீள‌ம் ச‌ற்று குறைந்துவிட்டதோஓஓ\n//கண்டதையும் \"ரசிக்க\" சொல்லித் தருவாள் வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள்//\nகாத‌ல் செய்யும் போது க‌ண்ட‌தெல்லாமே அழ‌காய் தானே தெரியும் அதுவும் கோதைக்கு ம‌னித‌ர் உண‌ர்ந்து கொள்ள‌ முடியாத‌ புனித‌ காத‌ல். பின் கேட்க‌வா வேண்டும்.\nஆனைச்சாத்தன் பறவை ப‌ற‌வைக்கு த‌ந்த‌ விள‌க்க‌ங்க‌ள் அருமை.\n//கீசு கீசு என்று எங்கும்//\nநான் எதோ இந்த‌ குமுத‌ம் குங்கும‌தில் வ‌ருமில்ல‌ அதுன்னு நினைச்சேன் :)\nஆண்டு, (ஹி, ஹி, ஆண்டாளை செல்லமா கூப்புட்டேன்).. அலுவலகத்துக்கு போயிட்டு உன்கிட்ட பேசுறேன்.\nஆண்டு, (ஹி, ஹி, ஆண்டாளை செல்லமா கூப்புட்டேன்).. அலுவலகத்துக்கு போயிட்டு உன்கிட்ட பேசுறேன்.\n:) நான் செல்லமா ரங்கநாதரை ,ரங்ஸ் என்கிறமாதிரியா\n இருங்கப்பாவரேன் வீட்ல காச்காச்னு குக்கர் சத்தம்போடறது சமையலைமுடிச்சிட்டு இங்கவந்து பின்னூட்டமிடறேன் :):)\n//சும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர மாட்டாள் கோதை காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் \"ரசிக்க\" சொல்லித் தருவாள் காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம், அறிவியல், லோக்கல் பேச்சு, ஃபேஷன் ஜூவெல்லரி-ன்னு கண்டதையும் \"ரசிக்க\" சொல்லித் தருவாள் வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம் வாழ்க்கையை ர���ிக்கச் சொல்லித் தருவாள் = அதுவே திருப்பாவையின் சிறப்பம்சம்\nஇரண்டு பாவைகளின் உள்ளர்த்தம் , தூங்கிக்கிடக்கின்ற ( ஜொள்ளு விட்டுக் கொண்டும், மொக்கை போட்டுக்கொண்டுன், வீணே பொழுது போக்கிக் கொண்டு இருப்பவரை) போதும் இனி மேலாவது பரமாத்மாவின் திருப்பாதம் பற்று, அவருடன் சேர்( நீராடல்) என்று அழைப்பன அல்லவா,\nஅந்த திருப்பாவையை மிகவும் கொச்சப்படுத்துவது போல தோன்றுகின்றது\nஏதோ மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்.\n = பேய் புடிச்ச பொண்ணே ஹிஹி தோழியைப் பேயே-ன்னு கோதை திட்டுறாளா என்ன இல்லையில்லை பேய் ஆழ்வார்-ன்னு ஒருத்தர் இல்லையா அது போலத் தான் பேய்த்தனமா ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தால் பேயன்/பேயள்\n எழுந்து பெருமானிடத்தில் பேய்த்தனமா ஆழ்ந்து விடு பேய்-ஆழ்வார் ஆகி விடு\n>>>>>>>>>>>>>>>>>>>>>>>>மழை அதிகமா பெய்தால் பேய்மழைன்னு சொல்றோமே\n ஆயர்ப்பாடியில் அத்தனை பெண்களும் செம க்யூட்டா வெண்ணெய்/நெய் போலவே கொழுக்-மொழுக்-ன்னு இருக்காங்கப்பா என்ன, கிட்டக்க போனாத் தான் ஒரே பால் வாடை வீசுது :)>>>>>>>>>>>>>>\nபால் வண்ணம் பருவம் கண்டு.....:):)\nவாச நறும் குழல் ஆய்ச்சியர் = அவங்க கூந்தல்ல நல்லா பால் மணம் வீசுது தயிர் கடையும் போது தலையைச் சொறிஞ்சிப்பாங்க போல தயிர் கடையும் போது தலையைச் சொறிஞ்சிப்பாங்க போல Dairy Smell\nகூந்தல்ல பூ வச்சி அந்த நறுமணமாயிருக்கணும் எல்லாத்துக்கும் பால்மணம்னு சொல்லக்கூடாதுன்னு தோணுது..அதிகம் தமிழ்ப்பால் குடிச்சி\n நறுங்குழல்னாலே மலர்கள்சூடியதின் விளைவாக வந்த‌ மணம் என்பதை நக்கீரர் மறுக்கவில்லை\nகாசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள் காசு மாலை போல இருக்கும் காசு மாலை போல இருக்கும் நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம் நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம் அச்சுத் தாலி-ன்னும் ஊர்-ல சொல்லுவாங்க\n* பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து-அணிகலன். பொடிப்பொடியா விதைகள் போல கோர்த்து இருக்கும் ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும் ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்\nபிறப்பு என்பது குண்டு(நான் இல்ல):):)\nஅதாவது காசுகள் நடுவே தங்கக்குண்டுகள் செய்துபோட்டு அணிவார்கள் என\nஒரு ஆன்மீகபிரசங்கத்தில் கேட்ட நினைவு.\nஅந்த திருப்பாவையை மிகவும் கொச்சப்படுத்துவது போல தோன்றுகின்றது\nஏதோ மனதில் தோன்றியது எழுதிவிட்டேன்//\n இது போன்ற எண்ணங்களைத் தாராளாமாச் சுட்டிக் காட்டுங்க கைலாஷி ஐயா தவறே கிடையாது தென் மதுரை பற்றி ஜீவா, குமரன் என்று அவரவர் சுட்டிக்காட்டி இருக்காங்க பாருங்க பயனுள்ள விவாதம் தானே இது\n//இரண்டு பாவைகளின் உள்ளர்த்தம் , தூங்கிக்கிடக்கின்ற ( ஜொள்ளு விட்டுக் கொண்டும், மொக்கை போட்டுக்கொண்டுன், வீணே பொழுது போக்கிக் கொண்டு இருப்பவரை) போதும் இனி மேலாவது பரமாத்மாவின் திருப்பாதம் பற்று//\nநீங்கள் ஆன்மீகக் கண்ணோடத்தோடு மட்டும் பாக்கறீங்க\n வீணாக ஜொள்ளு விட்டுக் கொண்டிராமல், கண்ணனைப் பார்த்து ஜொள்ளு விடச் சொல்கிறாள் அல்லவா கண்ணனின் எச்சிலையே பல இடங்களில் கேட்பாளே கண்ணனின் எச்சிலையே பல இடங்களில் கேட்பாளே அது கொச்சை ஆகுமா\nநாம் தான் ஆன்மீகம் என்றாலே ஒரு இடைவெளி கொடுத்த, அவன் எங்கோ பரத்தில் இருக்கிறான் அவனை அடையணும்-ன்னு பிரபலப்படுத்தி விட்டோம் அவனை அடையணும்-ன்னு பிரபலப்படுத்தி விட்டோம் ஆனால் கோதைக்கோ பரவாசுதேவன் தேவையில்லை\n வாழ்ந்து கொண்டே அவனோடு ரசனையுடன் வாழலாம் அந்தர்யாமி தான் கோதை உகந்தது\nகோதை யோக நிலை, சமாதி நிலை, இறைவனுள் ஒன்றாய் கலத்தல் - இது பற்றி எல்லாம் அதிகம் பேசவில்லை அவள் வாழ்க்கையை ரசித்துத் தான் வாழச் சொல்கிறாள் அவள் வாழ்க்கையை ரசித்துத் தான் வாழச் சொல்கிறாள் இறைவனையும் ரசித்துத் தான் வணங்கச் சொல்கிறாள் இறைவனையும் ரசித்துத் தான் வணங்கச் சொல்கிறாள் அதான் \"ரசனை\" என்று குறிப்பிட்டேன்\n எற்றைக்கும், ஏழேழ் \"பிறவிக்கும்\"-ன்னு பிறந்து பிறந்து இருந்தாலும், அதில் எல்லாம் உனக்கு மட்டும் உற்றோமே ஆவோம் மற்றைய விருப்பங்கள் வேணாம்-ன்னு தானே சொல்கிறாள்\nவாழ்வின் பல பாடங்களையும், பரமன் பாடமாகவே காண்கிறாள் அவள் ரசனை ரொம்ப விரிவானது அவள் ரசனை ரொம்ப விரிவானது\nஎனவே அப்படிக் காட்டுவது கொச்சைப் படுத்துவதாகாது கோதையின் இச்சைப் படுத்துவதாகவே ஆகும் கோதையின் இச்சைப் படுத்துவதாகவே ஆகும்\nம்ம்ம்...தல உங்க உழைப்புக்கு ஒரு பெரிய வணக்கம் ;))))\n எற்றைக்கும், ஏழேழ் \"பிறவிக்கும்\"-ன்னு பிறந்து பிறந்து இருந்தாலும், அதில் எல்லாம் உனக்கு மட்டும் உற்றோமே ஆவோம் மற்றைய விருப்பங்கள் வேணாம்-ன்னு தானே சொல்கிறாள்\nதல...ஒரு கேள்வி.....ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை இதுல ஏதவாது ப்ளாஸ் பேக் இ��ுக்கா\nஇது குலசேகர ஆழ்வாரை போன்ற பெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம் , இதில் பேர்த்தல் அப்டிங்கிறது அவுங்கவூர் தயிரை உடைகிறதும் மலையை பேர்த்து எடுக்கிறதும் ஒண்ணாம் .\nஇதற்க்கு முன் அமைந்த புல்லும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம்\nஅதுல மெல்ல எழுந்து அப்படிங்கிறதுக்கு முனிவர்கள் யோகிகள் அவர்களுடைய நெஞ்சில் ஹரி இருக்கிறான்னு அவர்கள் வேகமாக எழும்போது ஏற்படும் அதிர்வினால் அவன் பாதிக்கப்பட குடாது நு பெரியவங்க மெதுவா ஹரி ஹரி சொல்லி எழுந்து கொள்கின்றனர் அப்படின்னு படிச்சிருக்கேன் சரிதானா\nஇந்தப்பாடலில் காசும்பிறப்பும் கலகலப்பதாவது திருமந்திரமும் துவயமும் சப்திப்பது.\nஇவைகளின் சப்தத்தைக்கேட்பவர்கள் உலகமாயவலையை அறுத்துக் கொள்கிறார்கள்.\nபாகவதர்களின் கோஷ்டியில் சேர்ந்து பகவத் அனுபவம் பெறுகிறார்கள்.\nஅதனால் உண்டாகும் தேஜசில் பிற‌ரையும்நல் வழிக்கு இழுக்கிறார்கள்.\nயக்கா, திருமந்திரம் சரி, துவயம்னா என்ன விளக்குமாறு (இது அது இல்லை :) கேட்டுக் கொள்கிறேன்.\nநறுங்குழல்னாலே மலர்கள்சூடியதின் விளைவாக வந்த‌ மணம் என்பதை நக்கீரர் மறுக்கவில்லை//\nநக்கீரி அக்கா திருவரங்கப்ப்ரியா சொன்னதில் யாம் குற்றம் கண்டு பிடிக்கிறோம்\nஅது மலர்கள் சூடியதால் வந்த மணம் அல்ல இப்போ நோன்பு போயிக்கிட்டு இருக்கு இப்போ நோன்பு போயிக்கிட்டு இருக்கு அதுக்கு என்ன கண்டிஷன் மையிட்டு எழுதோம், \"மலர் இட்டு நாம் முடியோம்\" ஸோ, நறுங் குழல் வாசம் மலர்களால் அல்ல ஸோ, நறுங் குழல் வாசம் மலர்களால் அல்ல அப்போ எதனால்\nவாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் வாச/நறு-ன்னு ரெண்டு முறை சொல்லி கிண்டல் அடிக்கறா வாச/நறு-ன்னு ரெண்டு முறை சொல்லி கிண்டல் அடிக்கறா புதுப் பொண்ணு, மாமியார் வீட்டில் சில பழைய பத்தாம்பசலித்தனங்களைக் கிண்டல் அடிக்கிறா மாதிரி :))\nஎனக்கே ஆயிரம் பொற்காசுகளை..ச்சே மைசூர்பாக்களைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்\nநேற்று போட‌ வேண்டிய‌ ப‌திவு இன்று வ‌ந்திருக்கின்ற‌து இனி எல்லாம் இப்ப‌டி ஒரு நாள் பிந்தி தான் வ‌ரும் என்று நினைத்தேன். ஆனா...//\nஒரு நாள் லேட் ஆனாலும், அடுத்த நாள் மின்னல் போல வந்துருவம்-ல\n//இர‌ண்டு ப‌திவை ஒரு நாள் போட்ட‌த‌ல் ப‌திவின் நீள‌ம் ச‌ற்று குறைந்துவிட்டதோஓஓ\nஎப்படி எப்படி எல்லாம் கணக்கெடுக்கறாங்கப்பா மக்கள்ஸ்\n//கீசு கீசு என்று எங்கும்//\nநான் எதோ இந்த‌ குமுத‌ம் குங்கும‌தில் வ‌ருமில்ல‌ அதுன்னு நினைச்சேன் :)//\n கிசுகிசு தான் பறவைங்க பேசிக்கும் போது கீசுகீசு ஆகுது\nஆண்டு, (ஹி, ஹி, ஆண்டாளை செல்லமா கூப்புட்டேன்)..//\n//இருங்கப்பாவரேன் வீட்ல காச்காச்னு குக்கர் சத்தம்போடறது//\nகாச் காச் என்றெங்கும் குக்கர் சாதம் கலந்து\nபிசைஞ்ச பிசையரவம் கேட்டிலையோ ஷைல்ஸ் பெண்ணே\nபிறப்பு என்பது குண்டு அதாவது காசுகள் நடுவே தங்கக்குண்டுகள் செய்துபோட்டு அணிவார்கள் என\nஒரு ஆன்மீகபிரசங்கத்தில் கேட்ட நினைவு//\nஉங்க கிட்ட இருக்கும் 100 சவரன் பிறப்பு நகையைப் போட்டோ புடிச்சி காட்டுங்கக்கோவ்\nம்ம்ம்...தல உங்க உழைப்புக்கு ஒரு பெரிய வணக்கம் ;))))//\n கோதைக்காக இது கூட உழைக்கலீன்னா எப்படி\n//தல...ஒரு கேள்வி.....ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை இதுல ஏதவாது ப்ளாஸ் பேக் இருக்கா இதுல ஏதவாது ப்ளாஸ் பேக் இருக்கா\nபிளாஷ்-பேக் எல்லாம் ஒன்னுமில்லை கோபி அவளுக்கு மோட்சம்-ன்னா என்ன கரீட்டாத் தெரிஞ்சிருக்கு அவளுக்கு மோட்சம்-ன்னா என்ன கரீட்டாத் தெரிஞ்சிருக்கு\nநாம எல்லாம் உலக வாழ்வில் வரும் அன்றாட இன்ப துன்பங்களைப் பாத்து, மோட்சம்-ன்னா ஏதோ ஒரு இடம், ஹோட்டல் போல, ஜாலியா இருக்கலாம்-ன்னு அப்பவும் கணக்கு தான் போடுறாங்க\nஆனா கோதைக்கு அப்படி அல்ல\nஇறைவனைப் பற்றி இனிக்க இனிக்கப் பேசுவதே மோட்சம்\nஎல்லாத்துக்கும் மேலாக \"கைங்கர்ய சாம்ராஜ்ஜியமே\" மோட்சம்\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\n உனக்கே நாம் \"ஆட் செய்வோம்\"\nஇந்தப்பாடலில் காசும்பிறப்பும் கலகலப்பதாவது திருமந்திரமும் துவயமும் சப்திப்பது//\n//இவைகளின் சப்தத்தைக்கேட்பவர்கள் உலகமாயவலையை அறுத்துக் கொள்கிறார்கள்//\nஸ்ரீயுடன் உள்ள த்வய மந்திரம், நம்மைச் சேர வேண்டிய இடத்தில் சேர்பிக்கும்\n//பாகவதர்களின் கோஷ்டியில் சேர்ந்து பகவத் அனுபவம் பெறுகிறார்கள்.\nஅதனால் உண்டாகும் தேஜசில் பிற‌ரையும்நல் வழிக்கு இழுக்கிறார்கள்//\n நீங்க எல்லாரும் அடியேனை நல்வழிக்கு இழுக்கிறீர்களே\nநீங்களும், இத்தனை பேரும் பின்னூட்டம் இட்டு, கோதையின் சொற்களை ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி, அதனால் உண்டாகும் தேஜசில் அடியேனை நல்வழிக்கு இழுக்கிறீர்களே\nஇது குலசேகர ஆழ்வாரை போன்ற ���ெண்ணை எழுப்புதல் வகையான பாசுரம்//\nஎழுப்பும் பத்து பாசுரங்களும் பத்து ஆழ்வார்களுக்கு(ஆண்டாள்/மதுரகவிகள் தவிர்த்து) என்று வியாக்யானம் செய்யும் பெரியவர்கள் உண்டு\nஆண்டாள் தன்னையே எழுப்பி, அடுத்து நவ கன்னிகைகளை எழுப்புறா-ன்னு வியாக்யானம் செய்யும் பெரியவர்கள் உண்டு\n//இதில் பேர்த்தல் அப்டிங்கிறது அவுங்கவூர் தயிரை உடைகிறதும் மலையை பேர்த்து எடுக்கிறதும் ஒண்ணாம்//\nஇதற்க்கு முன் அமைந்த புல்லும் சிலம்பின காண பாசுரம் பெரியாழ்வார் போன்ற பெண்ணை எழுப்புவதாக அமைந்த பாசுரம்//\n அப்படி ஒரு வியாக்யானம் உண்டு ஆண்டாள் அப்படி நினைத்து எழுத வில்லை ஆயினும், அவள் வாக்கு வேத வாக்கு என்பதால், இப்படித் தானாக அமைந்தது என்று கருதுவார்கள் உண்டு\n//அவர்களுடைய நெஞ்சில் ஹரி இருக்கிறான்னு அவர்கள் வேகமாக எழும்போது ஏற்படும் அதிர்வினால் அவன் பாதிக்கப்பட குடாது நு பெரியவங்க மெதுவா ஹரி ஹரி சொல்லி எழுந்து கொள்கின்றனர் அப்படின்னு படிச்சிருக்கேன் சரிதானா//\nஅருமையான குறிப்புரை மணி பாண்டி ஐயா\n அந்தர்யாமி என்று நம்முள் இருக்கிறான் அல்லவா நம் உடலைப் பாத்துக்கவும் மெல்ல எழணும் நம் உடலைப் பாத்துக்கவும் மெல்ல எழணும் அவன் உள்ளே இருக்கான் என்றும் மெள்ள எழணும்\nகாலையில் மென்மை, பொழுதெல்லாம் இனிமை\nயக்கா, திருமந்திரம் சரி, துவயம்னா என்ன விளக்குமாறு (இது அது இல்லை :) கேட்டுக் கொள்கிறேன்//\nகவிக்காவுக்குப் பதில் சொல்லுங்க அரங்கப்ரியா\nஇந்தப் பாடலில் இராகம் : பைரவி\nதாலாட்டாகத் திருப்பாவை பாட வேண்டும் என்றால் பல நேரங்களில் முதலில் வரும் பாசுரம் இந்தப் பாசுரம் தான். :-)\nதாலாட்டாகத் திருப்பாவை பாட வேண்டும் என்றால் பல நேரங்களில் முதலில் வரும் பாசுரம் இந்தப் பாசுரம் தான். :-)\n\"தேசம் உடையாய்\"-க்கு அதுக்கேத்த மாதிரி பொருள் சொல்லியிருக்கேன்\n//பெண்கள் எல்லாம் விடியற் காலையில் எழுந்து தயிர் கடைகிறார்கள் அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா\nஅதிகாலையிலே கறந்த பால் விடியற் காலையில் தயிராகி விட்டதா, அதற்குள்ளே\n//பெண்கள் எல்லாம் விடியற் காலையில் எழுந்து தயிர் கடைகிறார்கள் அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்த��� இருக்கணும் இல்லியா அப்படின்னா அதுக்கு முன்னரே எழுந்து யாரோ பால் கறந்து இருக்கணும் இல்லியா\nஅதிகாலையிலே கறந்த பால் விடியற் காலையில் தயிராகி விட்டதா, அதற்குள்ளே\nபொதுவா பாலைக்காய்ச்சி முதல்நாளிரவு உறை ஊற்றுவதே வழக்கம் அதுதான் மறுநாள் காலை எழும்போது உறைந்துதயிராக இருக்கும்.\n//இருங்கப்பாவரேன் வீட்ல காச்காச்னு குக்கர் சத்தம்போடறது//\nகாச் காச் என்றெங்கும் குக்கர் சாதம் கலந்து\nபிசைஞ்ச பிசையரவம் கேட்டிலையோ ஷைல்ஸ் பெண்ணே\nயாருப்பா இந்த ஆண் ஆண்டாள்:):):)\nயக்கா, திருமந்திரம் சரி, துவயம்னா என்ன விளக்குமாறு (இது அது இல்லை :) கேட்டுக் கொள்கிறேன்.\nஆஹா அரங்கத்துக்கு வந்த சோதனையா இது:) துவயம்னா அதுவும் ஒரு\nஸ்லோகம்னு நினைக்கிறேன் லைக் திருப்பாவை அல்லது திருமந்திரம்\nசான்றோர்கள் யாரவது வந்து விளக்கட்டும் இல்லேன்னா நான் காபிகுடிச்சி பாத்திரம் சற்றே விளக்கி. இங்க வந்து விளக்கமுடியுமா பாக்றேன் அதுவரை இந்தசந்தேகத்தை விலக்கி வைக்கவும் அன்புத்தங்கையே கவியே\nபிறப்பு என்பது குண்டு அதாவது காசுகள் நடுவே தங்கக்குண்டுகள் செய்துபோட்டு அணிவார்கள் என\nஒரு ஆன்மீகபிரசங்கத்தில் கேட்ட நினைவு//\nஉங்க கிட்ட இருக்கும் 100 சவரன் பிறப்பு நகையைப் போட்டோ புடிச்சி காட்டுங்கக்கோவ்\nநான் சசிகலா அல்ல இரவி சங்கர் அவர்களே\nநக்கீரி அக்கா திருவரங்கப்ப்ரியா சொன்னதில் யாம் குற்றம் கண்டு பிடிக்கிறோம்\nஅது மலர்கள் சூடியதால் வந்த மணம் அல்ல இப்போ நோன்பு போயிக்கிட்டு இருக்கு இப்போ நோன்பு போயிக்கிட்டு இருக்கு அதுக்கு என்ன கண்டிஷன் மையிட்டு எழுதோம், \"மலர் இட்டு நாம் முடியோம்\" ஸோ, நறுங் குழல் வாசம் மலர்களால் அல்ல ஸோ, நறுங் குழல் வாசம் மலர்களால் அல்ல அப்போ எதனால்\nஇதெல்லாம் ரொம்பவே ஓவர்ப்பா.....சித்திரை டு கார்த்திகை வைச்சிருந்த மலர்களின் வாசனையின் மிச்சம் இருக்காதாக்கும்:):)\n***வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் வாச/நறு-ன்னு ரெண்டு முறை சொல்லி கிண்டல் அடிக்கறா வாச/நறு-ன்னு ரெண்டு முறை சொல்லி கிண்டல் அடிக்கறா புதுப் பொண்ணு, மாமியார் வீட்டில் சில பழைய பத்தாம்பசலித்தனங்களைக் கிண்டல் அடிக்கிறா மாதிரி :))*******\nச்சேச்சேச்ச் ஆண்டாள் காலத்துல நானும் இருந்திருந்தா இந்த வாச, நறு கேட்டு இந்தாம்மா புரட்சிப்பெண்ணே உனக்கு உன் தோழன் மாத‌விப்ப‌ந்த‌ல் ஓன‌ரு உன் வாரணமாயிரம் சூழ நடக்கப்போகும் திருமணத்துக்கு ,நூறுதடா ச‌க்க‌ரைப்பொங்க‌ல் மொய் எழுத‌ச்சொன் னாருன்னு சொல்லி இருப்பேனே(எப்டி ர‌வி நானும் ந‌று ஓன‌ரு நூறு சொன்னாரு என‌ டி ஆர் பாணில‌ பின்னூட்ட‌மிட்டுட்டேன் க‌வ‌னிங்க‌):)\nஎனக்கே ஆயிரம் பொற்காசுகளை..ச்சே மைசூர்பாக்களைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்\nபொற்காசு கிடைப்பதே உறுதி என ராகவ் சொல்ல‌\n//பொதுவா பாலைக்காய்ச்சி முதல்நாளிரவு உறை ஊற்றுவதே வழக்கம் அதுதான் மறுநாள் காலை எழும்போது உறைந்துதயிராக இருக்கும்.//\nஇன்னொருவழி: பாலேடுகளை திரட்டி, அதைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தார்களோ\nஆனால் 'தயிர்' என்று வருகிறதே\nஇவங்க தானே நோன்பு நோற்குறாங்க. அதுவும் இவங்க எல்லாம் கன்னிப்பொண்ணுங்க. அங்கே தயிர் கடையுறவங்க எல்லாம் தாலி கட்டிக்கிட்டவங்க. திருமணமானவங்க. அவங்க யாரும் 'மலரிட்டு நாம் முடியோம்'ன்னு சொல்லலை.\nஅப்பாடா, வேற யாராவது 'வீண்' என்கிற பெரிய வார்த்தையை சொல்ல மாட்டாங்களான்னு இருந்தேன்\n//பொதுவா பாலைக்காய்ச்சி முதல்நாளிரவு உறை ஊற்றுவதே வழக்கம் அதுதான் மறுநாள் காலை எழும்போது உறைந்துதயிராக இருக்கும்.//\nஇன்னொருவழி: பாலேடுகளை திரட்டி, அதைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்தார்களோ\nஆனால் 'தயிர்' என்று வருகிறதே\nஇவங்க தானே நோன்பு நோற்குறாங்க. அதுவும் இவங்க எல்லாம் கன்னிப்பொண்ணுங்க. அங்கே தயிர் கடையுறவங்க எல்லாம் தாலி கட்டிக்கிட்டவங்க. திருமணமானவங்க. அவங்க யாரும் 'மலரிட்டு நாம் முடியோம்'ன்னு சொல்லலை.\nஅப்பாடா, வேற யாராவது 'வீண்' என்கிற பெரிய வார்த்தையை சொல்ல மாட்டாங்களான்னு இருந்தேன்\nபந்தலில் வீண் என்ற வார்த்தையை எதிர்பார்த்த காரண‌ம் என்ன என‌\nநொந்துபோகப்போகிறார் என் செல்லத்தம்பி, இரவி\n//அடுத்த பத்து பாட்டிலும், பத்து வீட்டுக் கதவைத் தட்டுறா ஆண்டாள் எதுக்கு\nபத்து என கணக்குக்கு ஏதும் பொருள் உண்டோ\nவெவ்வேறு விதமான பத்து பேர் என ஏதும்\n//அடுத்த பத்து பாட்டிலும், பத்து வீட்டுக் கதவைத் தட்டுறா ஆண்டாள் எதுக்கு\nபத்து என கணக்குக்கு ஏதும் பொருள் உண்டோ\nவெவ்வேறு விதமான பத்து பேர் என ஏதும்\nமுதல் ஐந்தில் தோழிகளை நோன்புக்கு ஆண்டாள் அழைக்கிறாள் என்பது திருப்பாவை பாசுரத்தின் சாரம். இரண்டாவது ஐந்தில் தன்னிலும் சிறிய தோழிகளை அழைக்கிறாள். மூன்றாவது ஐந்தில் தன்னிலும் பெரிய தோழிகளை அழைக்கிறாள்.\n//நான் காபிகுடிச்சி பாத்திரம் சற்றே விளக்கி. //\nயக்கா... கா குடிச்சு, பா விளக்கி, ஆச்சா\n//நான் காபிகுடிச்சி பாத்திரம் சற்றே விளக்கி. //\nயக்கா... கா குடிச்சு, பா விளக்கி, ஆச்சா\nதுவயம்க்கு விளக்கம் சொல்ல என் ஒன்றுவிட்ட பெரியப்பாவைதான் ஆன்(ண்)லைன்ல காணோம்னு இந்தப்பெண் காத்திட்டு இருக்கா\nஇவங்க தானே நோன்பு நோற்குறாங்க. அதுவும் இவங்க எல்லாம் கன்னிப்பொண்ணுங்க//\nநோன்பு நோற்பவர்கள் எல்லாம் கன்னிப் பொண்ணுங்களா இருக்கணும்-னு அவசியம் இல்ல கூடவே பெரிய பெண்டிர் வழிகாட்டலுக்கும் துணைக்கும் நோற்கலாம் கூடவே பெரிய பெண்டிர் வழிகாட்டலுக்கும் துணைக்கும் நோற்கலாம் வீட்டுல சின்னதுங்க விரதம் இருந்தா, விரதம் அவிங்களுக்குத் தானேன்-னு பெரியவங்க நல்லாத் தின்னறாங்களா என்ன வீட்டுல சின்னதுங்க விரதம் இருந்தா, விரதம் அவிங்களுக்குத் தானேன்-னு பெரியவங்க நல்லாத் தின்னறாங்களா என்ன\nஇன்னும் சொல்லப் போனா பாவை நோன்பை, கன்னி ஆண்களும் நோற்கலாம்\n//அங்கே தயிர் கடையுறவங்க எல்லாம் தாலி கட்டிக்கிட்டவங்க. திருமணமானவங்க அவங்க யாரும் 'மலரிட்டு நாம் முடியோம்'ன்னு சொல்லலை//\nஇதுக்கும் தகுந்த தரவு தந்துட்டு பேசுங்க குமரன்\nஇளசுங்களே நோன்புத் தீவிரத்தில் வாடும் போது, தாலி கட்டிக்கிட்டவங்க நல்லாச் சாப்ட்டு, சீவி சிங்காரிச்சிக்கிடுவாங்களோ\nஇந்த மாதிரி அக விடயமெல்லாம் தரவுல தெரியாது கோதை வீட்டுக்குப் போயி பார்த்தா அப்போ தெரியும்\nகோதையும், அவ அப்பாவும் மனசால எண்ணிக் கொண்ட வட(தென்) மதுரை மாதிரித் தான் இது இது அக விடயம் தரவு தரவு எல்லாம் புற விடயத்துக்கு மட்டுமே\nதிருக்குமரன் சொல்கேட்டு அக மகிழ்ந்தோம்//\nரெண்டு மாசம் முன்னாடி வச்ச பூ வாசம் எல்லாம் கூந்தல்-ல வராது\nப்ளஸ் மலரிட்டு நாம் முடியோம் கன்னிப் பெண்களுக்கு மட்டுமல்ல\nமன்னா, ஆயிரம் மை.பா. எனக்கே எனக்குத் தான் இல்லாக்காட்டி நெத்திக் கண் சாமிய கூட்டியாருவேன் :)\nவட(தென்) மதுரை-ன்னு குமரன் தனிப் பதிவில் போட்டிருக்கேன் பின்னூட்டம் அதை எல்லாம் படிச்சிட்டு வாங்க-க்கா அதை எல்லாம் படிச்சிட்டு வாங்க-க்கா இங்கேயும் மேலே லைட்டா அகவிடயம்-ன்னு சொல்லி இருக்கேன் பாருங்க\nஅப்பாவுக்கு வண்ண ம��டங்கள் சூழ் திருக் கோட்டியூர் தான் வட(தென்) மதுரை\nபொண்ணுக்கும் அப்படியே கள்ளழகன் ஊரு தான் வட(தென்) மதுரை\nஇப்பிடி ஆழ்வார்களில் ரெண்டு பேர் கற்பனைக்கு மட்டும் பாண்டி நாடே, வட(தென்) மதுரை அதான் அக விடயம்\nதிருமந்திரம் = ஓம் நமோ நாராயணாய\nஸ்ரீ மன் நாராயணாய சரணெள சரணம் ப்ரபத்யே\nஸ்ரீ மதே நாராயணாய நம:\nமேல் விளக்கங்கள் நீங்களே கொடுங்க\nஅச்சுத்தாலி ஆமைத்தாலி என்று இரு சொற்கள் இந்த இடுகையில் வந்தன. அவற்றின் பொருள் என்ன என்று பார்க்கப் போனால் மாமைத்தாலி (மஞ்சள் நிறத் தாலி) என்பதே ஆமைத்தாலி என்றாயிற்று என்பார் இராம.கி. ஐயா. 'தாலி' என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரையை ஐயாவின் பதிவில் காணலாம். அந்தத் தமிழாய்வுத் தரவு போதாதென்றால் வைணவ நெறி உரைகளைக் காணலாம். காசும் பிறப்பும் என்பதற்கு அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என்று பொருள் சொல்லிவிட்டு மேலும் விளக்கமாக காசு மாலையும் தாலியும் என்று விளக்கம் சொல்லியிருப்பார்கள். தாலி என்பது மாங்கல்யம் என்றும் சொல்லியிருப்பார்கள். இத்தரவுகள் மிக உறுதியாக காசும் பிறப்பும் அணிந்த ஆய்ச்சியர் திருமணமானவர்களே என்று உறுதிப்படுத்துகின்றன. :-)\nதற்காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கன்னிப்பெண்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆண்களும் நோன்பு நோற்கலாம். இந்தப் பாசுரத்தில்/திருப்பாவையில் ஆண்டாள் தன்னோடொத்த கன்னிப் பெண்களுடன் தான் நோன்பு நோற்கிறாள். இந்தப் பாசுரத்தில் சொல்லப்பட்ட 'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' நோன்பை நோற்காமல் 'காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து மத்தினால் ஓசைப்படுத்தி'க் கொண்டிருக்கிறார்கள். தனியாக நோன்பென்று கிளம்பிய இவர்கள் 'மலரிட்டு முடியோம்' என்று நிற்க, தினப்படி வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் அவர்கள் அப்படி நிற்காமல் 'வாச நறுங்குழலுடன்' இருக்கிறார்கள்.\nபுற விடயமோ அக விடயமோ அதெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. அடியேன் ஆசார்ய ஹ்ருதயம் அறிந்தவனுமில்லை. ஆண்டாள் திருவுள்ளம் அறிந்தவனுமில்லை. அடியேன் சிறிய ஞானத்தன். காலம் காலமாக உணர்வு பூர்வமாக அறியும் பெரியவர்களுடன் தரவினைப் பற்றி பேசக் கூடாது என்பது தங்களுக்கும் தெரியும். :-)\nவெற்றி, தோல்வி எல்லாம் இக்கலந்துரையாடல்களில் இல்லை. காமத்துப் பால் சொல்வது இங்கும் பொருந்தும். ஒர���வர் தோற்பதே இங்கு அவர் பெறும் வெற்றி. ஏனெனில் இங்கே நடப்பது பகவதனுபவம்; பகவத் விஷய அனுபவம். சரி தானே\nவட/தென்மதுரையைப் பற்றி நீங்கள் என்ன தான் சொன்னீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் நீங்கள் போட்ட பின்னூட்டங்களுக்கு பதில்(கள்) சொல்ல தாமதம் ஆகிறது. கோதைத் தமிழ் பதிவில் காத்திருக்கும் ஆண்டாளைப் போல் நீங்களும் கொஞ்சம் காத்திருங்கள். :-)\nத்வய மந்திரத்தில் ஒரு அக்ஷரம் கூட வந்துவிட்டது. வடமொழி என்பதாலும் பலுக்கல் வேறுபாட்டைக் காட்டவும் ஆங்கிலத்தில் இடுகிறேன்.\nஅகலகில்லேன் சிறிது காலமும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பன் - அவர்களது திருவடிகளில் அடைக்கலம் அடைகிறேன். திருவுடன் கூடிய நாராயணனே என்னை உடையவன்; நான் எனக்கு உரியவனல்லன்/ள்.\nதிருமந்திரம் = ஓம் நமோ நாராயணாய\nஸ்ரீ மன் நாராயணாய சரணெள சரணம் ப்ரபத்யே\nஸ்ரீ மதே நாராயணாய நம:\nமேல் விளக்கங்கள் நீங்களே கொடுங்க\nதிருமந்திரம் ..இதைத்தான் ராமானுஜர் அனைவர்க்கும் எடுத்துரைத்தது.\nவைஷ்ண‌வர்களின் பஞ்ச சமஸ்கார காலத்தில் ஆசார்யரால் சிஷ்யனுக்கு ரஹஸ்யத்ரயம் என்னும் திருமந்திரம், த்வயம், சரமச்லோகம் முதலியன உபதேசிக்கப்படுகின்றன.\nஇந்த ரஹஸ்யத்ரத்தின் அஷ்டாஷர மந்திரம் திருமந்திரமாகும்\nபகவான் ச்ரம்ச்லோகத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.\nஅடுத்து சரமஸ்லோகம் என்றால் என்னன்னு கவிக்கா கேக்கப்போறாங்க. அதுக்கு முன்னாடியே அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க ஷைலஜாக்கா.\nதுவய மந்திரத்தில் ஒரு அட்சரம் கூடித் தான் போனது\nஇரண்டு பதிவுகள் இடும்ம் மல்டி டாஸ்கிங் அவசரத்தில் இதைக் கவனிக்கவில்லை\nதுவயத்தில் முதலடியில் \"நாராயண\" என்றும் இரண்டாம் அடியில் \"நாராயணாய\" என்றும் வரும்\nஒன்று உபாயம், இன்னொன்று உபேயம் என்று ஆசார்யர்கள் அருளிச் செய்வார்கள்\nஸ்ரீ மன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே\nஸ்ரீ மதே நாராயணாய நம:\nஅடுத்து சரமஸ்லோகம் என்றால் என்னன்னு கவிக்கா கேக்கப்போறாங்க. அதுக்கு முன்னாடியே அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க ஷைலஜாக்கா.\nஅதை பகவான் அர்ஜுனனுக்குமட்டுமே அருளி இருக்கார் நான் அதைக்கேட்கல எனக்குத்தெரியாதுன்னு சொல்லிடுவேன்\n//இத்தரவுகள் மிக உறுதியாக காசும் பிறப்பும் அணிந்த ஆய்ச்சியர் திருமணமானவர்களே என்று உறுதிப்படுத்துகின்றன. :-)//\n பதிவில் நானே இரு வகைத் தாலிகளையும் குறிப்பிட்டுள்ளேனே\nதயிர் கடைவோர் நறுங்குழலில் பூச்சூடிக் கொண்டிருக்கிறார்களா என்பதற்குத் தான் நீங்கள் தரவு தர வேண்டும்\nதாலி கட்டிய பெண்டிர் தயிர் கடைகிறார்கள், சரி\nஆனால் அவர்கள் கன்னிப் பெண்களுக்கு உபகாரமாகவும் தாங்களும் நோன்புக்குத் துணை இருக்கிறார்கள்\nதாங்களும் மையிடாமல், மலரிட்டு முடியாமல் தான் இருக்கிறார்கள் என்று கோதையின் வீட்டில் எட்டிப் பார்த்து விட்டுச் சொன்னேன் காமிரா நாட் அலவுட் :))))\nஇது பல வீட்டு வழக்கத்தில் உள்ளது தான் குமரன்\nபூ வாங்கினாலும் மொதல்ல சிறுசுங்களுக்குக் கொடுத்திட்டு அப்புறம் தான் பெரியவங்க வச்சிப்பாங்க\nஅதே போல சிறுசுங்க விரதம் இருந்தா பெரியவங்களும் ரொம்ப சாப்பிடமாட்டாங்க ஒரு குடும்ப அன்னோன்யம் தான் காரணம்\nஅதைத் தான் குறிப்பிட்டேன், மையிடு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்பது நோன்பு நோற்கும் கன்னியர், தயிர் கடையும் மணமான பெண்டிர் - இருவருக்குமே பொருந்தும் என்று\n வெற்றி தோல்விகளே ஆன்மீக வாதங்களில் இல்லை ஆனாலும் மாறி மாறி இரு கட்சியாப் பேசணும் ஆனாலும் மாறி மாறி இரு கட்சியாப் பேசணும் பேசப் பேசத் தான் குணானுபவம் தாழாதே சாரங்கம் உதைத்த சர மழையாக் கொட்டும் பேசப் பேசத் தான் குணானுபவம் தாழாதே சாரங்கம் உதைத்த சர மழையாக் கொட்டும்\nயார் வெல்லுறாங்க-ன்னு எல்லாம் நான் பாக்க மாட்டேன்-ப்பா\nநான் மட்டையடி உற்சவத்தில் இருந்து எப்பமே தாயார் கட்சி தான் தாயார் தான் எப்பமே வெல்லுவாங்களும் கூட தாயார் தான் எப்பமே வெல்லுவாங்களும் கூட\n//அதை பகவான் அர்ஜுனனுக்குமட்டுமே அருளி இருக்கார் நான் அதைக்கேட்கல எனக்குத்தெரியாதுன்னு சொல்லிடுவேன்\n அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல\n அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல\n(குமரத் தம்பி என்னை நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரு :)\n//அதை பகவான் அர்ஜுனனுக்குமட்டுமே அருளி இருக்கார் நான் அதைக்கேட்கல என\n அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல\nஸ்லோகம் slow வாக‌த்தான் வரும், இப்போ திருப்பாவை க்ளாஸ்ல இதென்ன அடம்:)\nநீங்கள் கோதையின் வீட்டில் எட்டிப் பார்த்தீர்களோ தேசம் உடையவளின் வீட்டில் எட்டிப் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது இரவி. நான் அங்கே எட்டிப் பார்க்க எல்லாம் தேவையில்லை. அங்கே தான் வாழ்கிறேன் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா\nஎட்டிப் பார்த்த நீங்கள் சொல்வதை நம்புவதா அங்கேயே வாழ்கிற நான் சொல்வதை நம்புவதா என்பதை மற்றவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். :-)\nநீங்க தாயார் கட்சின்னா நாங்க தயார் கட்சி. தரவு தர்றதுக்கு இல்லை. அவள் கைச்சோறு உண்பதற்கு. :-)\n அதான் அர்ஜூன சீக்ரெட் ஊரெல்லாம் அவுட் ஆயிரிச்சில்ல\n(குமரத் தம்பி என்னை நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காரு :)//\nகவிக்கா, சொன்னது குமரத்தம்பி இல்ல\nகுமரனை குமரன் குமரன்-ன்னு மரியாதை இல்லாம பேர் சொல்லிக் கூப்பிட்டே பழக்கம் ஆயிரிச்சி அண்ணான்னு கூப்பிடனும் ஆனா இப்போ திடீர்ன்னு கூப்பிட என்னவோ போல இருக்கு இது என்ன மாதிரி பாகவதாபசாரம் ஆகப் போவுதோ இது என்ன மாதிரி பாகவதாபசாரம் ஆகப் போவுதோ முருகா\nஅங்கே தான் வாழ்கிறேன் என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா\nஆண்டாள் கிட்ட சொல்லி குமரனுக்கு மட்டும் வீட்டு வாடகையை உசத்தச் சொல்லணும்\n//எட்டிப் பார்த்த நீங்கள் சொல்வதை நம்புவதா அங்கேயே வாழ்கிற நான் சொல்வதை நம்புவதா//\n ஹாஸ்டல்ல இருந்து அப்பப்ப தான் எங்க வீட்டை எட்டிப் பார்க்க முடியும் அதுக்காக எந்தை வீடு, அந்த வீடு, கந்த வீடு, சொந்த வீடு தானே அதுக்காக எந்தை வீடு, அந்த வீடு, கந்த வீடு, சொந்த வீடு தானே\n//நீங்க தாயார் கட்சின்னா நாங்க தயார் கட்சி. தரவு தர்றதுக்கு இல்லை. அவள் கைச்சோறு உண்பதற்கு. :-)//\nதாயார் கைச்சோறுக்கு ஆட்பட்டவரா நீங்க அப்படின்னா மறுப்பேதும் இல்லை உங்க கூட சண்டை போடாம, சமாதானமா போயிருவேன் நீங்க அந்தப் பெருமாளு ஆளு-ன்னுல்ல நெனைச்சேன் நீங்க அந்தப் பெருமாளு ஆளு-ன்னுல்ல நெனைச்சேன் முன்னமே சொல்லக் கூடாதா ஹே கோத்ஸ், குமரனுக்கு ஒரு குவளை பாயசம்(திருக்கண்ணமுது) கொடும்மா\n//கவிக்கா, சொன்னது குமரத்தம்பி இல்ல\nஅச்சோ. பின்னூட்டி முடிச்சதுக்கப்புறம்தான் இந்தக் குழப்பம் வரப்போவுதுன்னு நெனச்சேன் :) கண்ணா... நீங்கதான் சொன்னதுன்னு தெரிஞ்சுதான் ரிப்பீட்டினேன்.\n//அடுத்து சரமஸ்லோகம் என்றால் என்னன்னு கவிக்கா கேக்கப்போறாங்க. அதுக்கு முன்னாடியே அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க ஷைலஜாக்கா.//\nஅடுத்து சொன்னது குமரன் சொன்னாரே -இதுக்குதான்.. :)\nஆக மொத்தம் தம்பீஸ்லாம் வெரி ச்வ��ட் :)\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n - Who is தூங்குமூஞ்ச...\nமார்கழி-16: தொழிலாளிக்கு பென்ஸ் கார் கொடுப்பாரா மு...\nமார்கழி-15: Duet Song முதலில் போட்டது யாரு\nமார்கழி-14: உங்க வீட்டில் புழக்கடை(Patio) இருக்கா...\nமார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்\nமார்கழி-12: Sweet Heart = மனத்துக்கினியான்\nமார்கழி-11: புற்று அரவு \"அல்குல்\" என்றால் என்ன\n - திருப்பாவை கேம் விளையாடலாமா\nமார்கழி-06: ஆண்டாள் ஒரு கம்யூனிஸ்ட்\nமார்கழி-05: யார் தமிழ்க் கடவுள்\nமார்கழி-00: ஆண்டாள் in New York\nHappy Birthday: எட்டு உதை-பத்துப் பாட்டு\n - அம்மன் பாட்டு 100\nபக்ரீத் புராணம் - சரணாகதி பார்வை\nகைசிகம்: விபூதி பூசிக் கொள்ளும் பெருமாள்\nதேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவல���ங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2015/02/21/", "date_download": "2018-05-24T08:09:35Z", "digest": "sha1:34PNRDUASLGZGDGZQCRUVL5FKICKGC6C", "length": 5947, "nlines": 83, "source_domain": "tamilnadumandram.com", "title": "21 | February | 2015 | Tamilnadu Mandram", "raw_content": "\n“தாய்ச்சி” ஒரு ஆற்றல் வாய்ந்த கலை, இது சீனாவின் மார்சியல் கலைகளில் ஒன்று. “தாய்” என்றால் ப்ரபஞ்சம். “ச்சீ” …\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2015/04/01/", "date_download": "2018-05-24T08:03:01Z", "digest": "sha1:GHPFEIUTMCHUPIWHBHMHOOQE6IX7OGEU", "length": 6543, "nlines": 87, "source_domain": "tamilnadumandram.com", "title": "01 | April | 2015 | Tamilnadu Mandram", "raw_content": "\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் …\nநிலக்கடலை நீரிழிவு நோயை தடுத்து இளமையை பராமரிக்கும்\nநீரிழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மங்கனீசு சத்து, மாவுச்சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றி …\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சா��ியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-category/news/page/5/", "date_download": "2018-05-24T07:55:24Z", "digest": "sha1:5MZKZD3TVFH64ZRLIG73REICCMXGM2TV", "length": 6647, "nlines": 106, "source_domain": "tamilthiratti.com", "title": "செய்திகள் Archives - Page 5 of 11 - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி நூல் வெளியீடு seebooks4u.blogspot.com\nதேவையான பணத்தை சம்பாதிக்கலாம் நண்பர்களே tamilpothuarivu.blogspot.in\nஓய்வு நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையை வழமாக்குவது எப்படி tamilpothuarivu.blogspot.in\nதேவையான பணத்தை சம்பாதிக்கலாம் tamilpothuarivu.blogspot.com\nஇரட்டை தங்கம் வென்ற தமிழன்… செய்திகளுக்கு ஹலோ ஏசியா தமிழ்ச் செய்தித்தாள், கனடா https://www.facebook.com/Helloasianews/posts/378832879197868 helloasianews.com\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin செய்திகள்\t0\nமினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்\nபூனைக்குட்டி பூனைக்குட்டி\t11 months ago\tin செய்திகள்\t0\nநா காக்க “சீமான்” நா காக்க helloasianews.com\nசொன்னீங்களே … செஞ்சீங்களா மிஸ்டர் ரஜினி\nகர்ஜித்த ‘கஜேந்திரா’வும்- பம்மிய ‘பாபா’வும் helloasianews.com\nஊடகங்களில் மருந்துப் பெயர்களை வெளியிடலாமா\nபள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கும் விழாவில்.. valluvartrust.blogspot.in\nடிசம்பர் 2015 சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில்.. valluvartrust.blogspot.in\nதமிழ்நாடு திருவள்ளுவர் அறக்கட்டளை valluvartrust.blogspot.in\nஇலங்கையில் \"கன்னியா வெந்நீர் ஊற்று\" பௌத்த உடமையா\n இறுதி நாள் நெருங்கி வருகிறதே\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theboss.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/20/", "date_download": "2018-05-24T07:44:46Z", "digest": "sha1:4DJ64P6EM7JNWUZIWW7GF3T3EHDNR737", "length": 14021, "nlines": 195, "source_domain": "theboss.in", "title": "விளையாட்டு | BOSS TV - Part 20", "raw_content": "\nஇரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்\n‘உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்’- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் – ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – அனைத்துக்கட்சி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம்\n`சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்’ – கொதிக்கும் கமல்ஹாசன்\nகடும் போட்டிக்கு மத்தியில், சந்தை பங்களிப்பை தக்க வைத்துள்ள நிறுவனங்கள்\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவிகிதம் வளர்ச்சி..\n2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் நேரடி வரி வசூல் 18 சதவிகிதம் உயர்வு\nதூத்துக்குடியில் மரண ஓலம்; காரைக்குடியில் அமைச்சர் கலந்துகொண்ட பாராட்டு விழா\nசம பலத்துடன் 2-வது டெஸ்ட்: அஸ்வின், சாஹா சதமும் மே.இ.தீவுகள் கச்சித ஆட்டமும்\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. முன்னதாக இந்திய...\tRead more\nஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி\nரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதியடைந்துள்ளார். ஆடவருக்கான 64 கிலோ எடைப் பிரிவு (லைட் வ...\tRead more\nஒலிம்பிக் ஹாக்கி: ஸ்ரீஜேஷ் அபாரம்; மீண்டும் கடைசி 15 நிமிட நெருக்கடியை மீறி இந்தியா அபார வெற்றி\nஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 2009-க்குப் பிறகு அர்ஜென்டின அணியை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ��...\tRead more\nஏழை பெண்களின் கல்விக்காக சென்னையில் மாரத்தான் ஓட்டம்\nசென்னை தீவுத்திடலில் ஏழை பெண்களின் கல்விக்கு உதவும் விதமாக, மாரத்தான் ஓட்டம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. இன்று காலை ஆறு மணிக்கு...\tRead more\nஜிது ராய், ஹீனா சித்து ஏமாற்றம்\nரியோ ஒலிம்பிக் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஜிது ராய்க்கு கடைசி இடமே கிடைத்தது. தகுதிச்சுற்றில் சிறப்பாக செ...\tRead more\nஇறுதிச் சுற்றில் தீபா கர்மகர் – இந்திய ஜிம்னாஸ்டிக்கில் புதிய சாதனை\nரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், புதிய சாதனை படைத்து இருக்கிறார் இந்தியாவின் தீபா கர்மகர். ரியோ டி ஜெனீரோவில், ரியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில், முதல் தங்கப...\tRead more\nரியோ ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் களம்\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான். அதன் விவரம்: வில்வித்தை அதானு...\tRead more\nஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா – அயர்லாந்து இன்று மோதல்\nரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி யில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று அயர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டியோடோரா மைதானத்தில் நடைபெறுகிறது. இ...\tRead more\nரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.ஒரு கோடி\nபுதுடெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு, ரூ. ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்து உள்ளார். உலகின...\tRead more\nகோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் திருவிழா\nஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட...\tRead more\nஇரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்\n‘உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்’- ப���ரதமர் மோடி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/02/blog-post_48.html", "date_download": "2018-05-24T07:52:59Z", "digest": "sha1:ERN4AGUMCUHHLGOPGDFVF7ZLIJDQ74IS", "length": 21583, "nlines": 231, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: உள்ளூராட்சி தேர்தலின் பின் நாட்டில் நாட்டில் அரசியல் - நிர்வாக ஸ்திரமின்மை உருவாகும் அபாயம்!-சயந்தன்", "raw_content": "\nஉள்ளூராட்சி தேர்தலின் பின் நாட்டில் நாட்டில் அரசியல் - நிர்வாக ஸ்திரமின்மை உருவாகும் அபாயம்\nஇலங்கையில் 2018 பெப்ருவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்@ராட்சி\nசபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் நாட்டில் பெரும்\nஅரசியல் - நிர்வாகச் சீர்குலைவும் அதனால் நாட்டில் அரசியல்\nஸ்திரத்தன்மையின்மையும் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.\nஅதற்குக் காரணம், 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலின் போதும்\nஅதன் பின்னரும் நாட்டில் உருவாகி வந்த அரசியல் சூழ்நிலைகளே. 2015\nஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் போது மேற்கத்தைய ஏகாதிபத்திய\nசக்திகள் இலங்கையிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் தமது\nநலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கிய சதித் திட்டத்துக்கு\nஉதவியதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக குமாரதுங்கா , மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு வழிவகுத்தனர். நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் விருப்புக்கு மாறாக உருவாக்கிய இந்த ஆட்சி மாற்றம் நாட்டை பல வழிகளிலும் சீரழித்துள்ளது.\nஇந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டின் அரசியல், பொருளாதாரää\nகலாச்சாரக் கொள்கைகள் வேகமாக மேற்கத்தையமயமாக்கப்பட்டு\nவருகின்றன. முன்னைய அரசால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித்\nதிட்டங்கள் யாவும் கைவிடப்பட்டுள்ளன. விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் ஏறியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாக்கள் வெளிநாட்டுக்கடன்\nஅநியாய வட்டிக்குப் பெறப்பட்டுள்ளன. அவற்றுக்கான வட்டியைச்\nசெலுத்துவதற்கு நாட்டின் வளங்கள் அந்நியருக்கு குறைந்த விலையில்\nதாரைவார்க்கப்படுகின்றன. கல்வியைத் தனியார்மயப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் உயர்கல்வி நிலையங்களில் அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. ஊடக சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதால் ஊடகத்துறை பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி நிற்கிறது.\n‘நல்லாட்சி’ என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்��ு வந்தவர்களின் ஆட்சியில்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட பலவிதமான ஊழல்களும்\nமோசடிகளும் ஏற்பட்டு நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபா நஸ்டம்\nஏற்பட்டுள்ளது. தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கி அவர்களது வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் அவர்களது எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முற்படவில்லை. தமக்கு எதிரானவர்களைப் பழி வாங்குவதிலேயே அரசாங்கம் முழுநேரமும் ஈடுபட்டு வருகின்றது. இந்தச் சூழ்நிலைகளின் பிரதானமான காரணகர்த்தாக்கள் மைத்திரி, சந்திரிக இருவருமே. அவர்கள் இருவரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய – எதிர்ப்பு, ஐக்கிய தேசிய கட்சி – எதிர்ப்பு\nகொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுää படுபிற்போக்கு\nவலதுசாரிக் கட்சியான ஐ.தே.கவுடன் சேர்ந்து ஆட்சி; அமைத்ததின் மூலம்\nசுதந்திரக் கட்சிக்குத் துரோகம் இழைத்தனர். அதன் மூலம் நாட்டில்\nஅரசியல் ஸ்திரத்தன்மை அற்ற ஒரு நிலையை உருவாக்கினர்.\nஆனால் நல்லவேளையாக சுதந்திரக் கட்சியின் உண்மையான கொள்கைகளையும் நாட்டையும் நேசித்த சக்திகள் மைத்திரி – சந்திரிக\nகுழுவின் சதித் திட்டத்துக்கு உடன்படாததினால், அவர்கள் பொது\nஎதிரணி என்ற ஒரு அணியை உருவாக்கி செயற்பட ஆரம்பித்தனர்.\nஅந்த அணி தற்போதைய உள்@ராட்சித் தேர்தலில் முன்னாள்\nவெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான சிறீலங்கா\nபொதுமக்கள் முன்னணி (SLPP) என்ற கட்சியின் சார்பில் தாமரை\nமொட்டுச் சின்னத்தில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த அணியின் தோற்றத்தால் தென்னிலங்கை அரசியலில் புதிய நிலை ஒன்று தோன்றியுள்ளது. இவ்வளவு காலமும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிää ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரண்டு பிரதான போட்டி அணிகளும்ää மூன்றாவது ஸ்தானத்தில் ஜே.வி.பியும் இருந்து வந்தன. ஆனால் சிறீலங்கா பொதுமக்கள் முன்னணியின் வருகையுடன் இந்த நிலை மாற்றமடைந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஐ.தே.கவின் பிரதான போட்டியாளன் சுதந்திரக் கட்சியா அல்லது பொதுமக்கள் முன்னணியா என்ற நிலை தோன்றியுள்ளது. அதேநேரத்தில் இவ்வளவு காலமும் மூன்றாவது நிலையில் இருந்த ஜே.வி.பி.\nதற்போதைய கள நிலவரப்படி ஐ.தே.க., சுதந்திரக் கட்சி என்பனவற்றை விட பொதுமக்கள் முன்னணிக்கே தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதாகத் தெரிய வருகிறது. இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பல சபைகளில் ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பொதுமக்கள் முன்னணி என்பன ஏறக்குறைய சமமான உறுப்பினர்களைப் பெறக்கூடும்.\nஅப்படியான ஒரு நிலை தோன்றுமாயின் உள்@ராட்சி சபைகளில் நிரவாகத்தை அமைப்பதில் சிக்கல் தோன்றலாம். பல சபைகளில் இன்னொரு அணியின் ஆதரவுடனேயே நிர்வாகத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும். அப்படியான சில சபைகளில் ஜே.வி.பியின் ஆதரவும் சில\nவேளைகளில் தேவைப்படலாம். அதேநேரத்தில் இந்த நிலைமையால்\nவேறு வகையான சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டு.\nஅதாவது ஒரு சபையில் ஒரு கட்சி நிர்வாகத்தை அமைத்தால், சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மற்றைய இரண்டு அணிகளும் இணைந்து அதைத் தோற்கடிக்கலாம். ஏற்கெனவே\nதென்னிலங்கையில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே சில சபைகளில்\nஎதிர்க்கட்சியுடன் இணைந்து வரவு செலவுத் திட்டம் போன்ற முக்கிய\nவிடயங்களில் ஆளும் கட்சியைத் தோற்கடித்த நிகழ்வுகள் அரங்கேறி\nஇருக்கின்றன. இது முன்னொருபோதும் இல்லாத நிலைமை. எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் நிர்வாகத்தை அமைக்க முடியாத\nநிலையை உருவாக்கிய பொறுப்பு சந்திரிக, மைத்திரி இருவரையுமே\nசாரும். அவர்கள் தமது சுயலாபம் கருதியும், மேற்கு நாடுகளின் சதிக்கு\nஆளாகியும் சுதந்திரக் கட்சியில் ஏற்படுத்திய பிளவால்தான் இந்த\nநிலை தோன்றியுள்ளது. அவர்கள் இருவரும் தனிப்பட்ட ஒரு மகிந்த ராஜபக்சவை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு செய்த இந்தச்\nசெயலால் நாட்டின் அடிமட்ட நிர்வாகத்தின் அத்திபாரமாகவும்,\nஜனநாயகத்தின் முதுகெலும்பாகவும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஒரு\nஸ்திரமற்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். இதனால் பாதிக்கப்படப்\nவழமைபோல சாதாரண மக்களே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.\nஇதைத் தடுப்பதற்கான ஒரேயொரு வழி இத்தேர்தலில் உண்மையான\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணியாகப் போட்டியிடும் உண்மையான சுதந்திரக்\nகட்சியினர், இடதுசாரிகள், தேசியவாதிகள் அடங்கிய சிறீலங்கா\nபொதுமக்கள் முன்னணிக்கு மக்கள் பெரும்பான்மையான ஆதரவை\nஅளித்து அவர்கள் தலைமையில் இடையூறின்றி உள்ளூராட்சி சபைகளை\nஇயங்க வைப்பதுதான். இல்லாவிடின் தற்பொழுது நாட்டில் உருவாகியு��்ள\nஅரசியல் மற்றும் நிர்வாக ஸ்திரமின்மை மேலும் மோசமடையவே செய்யும்.\nநன்றி: வானவில் இதழ் 85 ஜனவரி 2018\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nஜனாதிபதி – பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பதவி வில...\nஅடிக்கல்லை கடலில் வீசிய ‘நல்லாட்சி;’ அரசாங்கம்\nவடக்கின் உள்ளூராட்சி தேர்தல் நிலைமை - புனிதன்\nஉள்ளூராட்சி தேர்தலின் பின் நாட்டில் நாட்டில் அரசிய...\nசுதாகரித்துக்கொள்ளுமா தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமக்களின் மனதில் இல்லாமலா இவர்கள் பெரும் வெற்றியை ப...\nதலைவலியைக் குணமாக்க தலையணையை மாற்றிப் பயனில்லை\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/03/", "date_download": "2018-05-24T07:59:24Z", "digest": "sha1:MPNPLQAVEJS6Y622SCTPDOZXJIBIC4AD", "length": 12013, "nlines": 181, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: March 2014", "raw_content": "\nஅமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களின் நினைவுப் பேருரை 30.03.2014\nஅமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் (07 .12. 1929 - 27 02.2014) ஈழத்தில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். அவரது நினைவுப் பேருரை தொடர்பான அழைப்பிதழ்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வகைப்படுத்தப்படாதவை No comments:\nபேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - புகைப்படங்கள்\nஇந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் எதிர்வரும் 04.04.2014 அன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள புத்தக வெளியீட்டில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2 வெளியிடப்பட இருப்பதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nகாணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்\nதிருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுள்ள அழகிய கடற்கரைக் கிராமம் சல்லி. இங்குள்ள கல்லணையைத் தாண்டிச் சீறும் கடல் அலைகளால் காணாமல் போகும் கடற்கரைகளின் புகைப்படங்கள் இவை.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள் No comments:\nகாற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்\nஇலண்டனை தளமாகக்கொண்டு மாதம் தோறும் வெளிவரும் இணைய சஞ்சிகை காற்றுவெளி. காற்றுவெளி மின்னிதழுக்குரிய படைப்புக்களை அனுப்பி உதவுங்கள். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்து வையுங்கள். இலக்கிய,அறிவியல்,சமயக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எழுதுபவர்கள் A 4 அளவிலான 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமல் எழுதுங்கள்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வகைப்படுத்தப்படாதவை No comments:\n\"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்\" நூல் வெளியீட்டு விழா\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வகைப்படுத்தப்படாதவை 2 comments:\nநிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்\nதிருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில் நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும். சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் ( Dr.J.T.XAVIER - MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல் No comments:\nசிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா\nகண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளிமேட்டில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். வருடா வருடம் இக்கோயிலில் தீ மிதிப்பு வைபவம் மிகச் சிறப்பாக இடம்பெறும். இக்கோயிலுக்குச் செல்லும் பா��ையில் அமைந்துள்ளது சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா அவர்களின் பெற்றோர்களின் வீடு.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: எழுத்தாளர், சிறுகதை, தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம், முகுந்தன் கவிதா 2 comments:\nஅமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களின் நினைவுப...\nபேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்...\nகாணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்\nகாற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை ...\n\"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்\" நூல் வெளியீட்டு வ...\nநிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDES...\nசிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31151", "date_download": "2018-05-24T07:42:13Z", "digest": "sha1:2BJVUZD2SDKL2ZR45QCKXDEVCMQM6Q47", "length": 9702, "nlines": 117, "source_domain": "www.siruppiddy.net", "title": "திருமணநாள்வாழ்த்து சசிகரன் கிரிசாந்தினி 30.11.2017 | Siruppiddy.Net", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nதிருமணநாள்வாழ்த்து சசிகரன் கிரிசாந்தினி 30.11.2017\nசிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி அவர்கள் இன்று மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த திரு திருமதி கணபதிப்பிள்ளை\nசந்திர மௌலீஸ்வரதேவி செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது\nபல்லாண்டு வாழ்க வாழ்க என உற்றார், உறவுகள், ஊர் மக்கள் ,ஊர் இணையம்\nயேர்மனியில் 06.05.17 மாபொரும் சித்திரைக்கலைமாலை 2017\nகலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி\n2ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திரு:சாந்தலிங்கம்\nநினைவு தினம்: ஐயாத்துரை சவுந்திரம்\n1ம் ஆண்டு நினைவு அஞ்சலி அமரர் முத்தையா பாலசிங்கம்(13.06.2014)\n« சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.17)\nஇனி ஈஸியா குடியுரிமை பெறலாம்..நல்ல வேலை இருக்கு: கை நிறைய சம்பளத்துடன் வரவேற்கும் கனடா »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2012/09/vethith-thanimangal-chemistry_3776.html", "date_download": "2018-05-24T08:20:58Z", "digest": "sha1:N66646A7F4ULXNGGJOZSCHVDLW5XLZUJ", "length": 12041, "nlines": 127, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Vethith thanimangal- Chemistry", "raw_content": "\nவேதித் தனிமங்கள்- கால்சியம்- பிரித்தெடுத்தல் 1808 ல் மின்னார் பகுப்பு மூலம் தூய கால்சியத்தைப் பிரித்தெடுத்து கண்டுபிடித்த பெருமைக்குரியவர் சர் ஹம்ரி டேவி என்பாராவர்.சோடியம்,பொட்டசியத்தைக் கண்டுபிடித்ததும் இவரே.கிராபைட்டினால் ஆன தொட்டியில் உருகிய கால்சியம் குளோரைடுடன் எளிதில் உருகுவதற்காக கல்சியம் புளூரைடையும் சேர்த்து,கிராபைட் தொட்டியை நேர்மின் வாயாகவும் இரும்புத் தண்டை உருகிய குழம்பில் அமிழ்த்தி எதிர்மின் வாயாகவும் கொண்டு மின்னார் பகுப்பு செய்வர்.அப்போது கால்சியம் இரும்புத் தண்டில் தொடர்ந்து படிக்கிறது.இரும்புத் தண்டை மெல்ல மெல்ல மேலுயர்த்த கால்சியம் உறைந்து ஒரு படிகத் துண்டாக வளர்ச்சி பெறுகிறது.இத் தண்டை ஒட்டி அதன் புறப்பரப்பில் உறைந்துள்ள கால்சியம் குளோரைடு உட்புறத்திலுள்ள கால்சியம் ஆக்ஸிசனேற்றம் பெறுவதைத் தடுக்கிறது நேர்மின் வாயில் வெளிப்படும் குளோரின் வளிமம் வெளியேறி காற்றோடு கலக்கிறது. இத் தனிமத்தின் பெயர் லத்தீன் மொழி வரவு.கால்க்ஸ்(Calx)என்றால் அம் மொழியில் சுண்ணாம்பு என்று பொருள். பண்புகள் கால்சியம் வெண்மையான,பளபளப்புடைய ஓரளவிற்கு மிதமான கடினத் தன்மை கொண்ட உலோகமாகும். தொழில் ரீதியாக கால்சியம் ஆக்சைடை அலுமினியத்துடன் சேர்த்து உருக்கி கால்சியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கின்றார்கள். கால்சியம் ஒரு கார மண் உலோகமாகும்.உலோக நிலையில் கால்சியம் தனித்துக் காணப்படவில்லை.என்���ாலும் அதன் கூட்டுப் பொருட்கள் பூமியில் பெருமளவு கிடைக்கின்றன.கால்சியத் தாதுக்கள்,கார்போனைட்,கால்சைட்,அரகோனைட் ஆகவும்,மார்பிள்,ஐஸ்லாண்டு படிவு,சுண்ணாம்புக்கல்(lime stone),சாக்கட்டி ஆகவும் கிடைகின்றன.சல்பேட்டாக ஜிப்சமாகவும்,புளூரைடாக புளூரோ படிவுகளாகவும் இயற்கையில் காணப்படுகின்றான்.இவை தவிர கால்சியம் பாஸ்பேட்டாக எலும்புகளில் உறைந்துள்ளது.இது ஆற்று நீரிலும்,சுனை நீரிலும்,எரிமலைக் குழம்பின் வீழ்படிவுப் பாறைகளிலும் சேர்ந்துள்ளது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் கால்சியம் ஐந்தாவதாக உள்ளது . இதன் வேதிக் குறியீடு Ca ஆகும்.இதன் அணு வெண் 20,அணு நிறை 40.08 அடர்த்தி 1550 கிகி/கமீ,உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 1124 K,1713 K ஆகும்.கால்சியத்தைக் காற்றில் எரிக்கும் போது சிவப்பு ஒளியுடன் எரிந்து ஆக்சைடு மற்றும் நைட்ரைடு கலவையைத் தருகிறது.இது ஆக்சிஜனில் மிகப் பிரகாசமாய் எரிகிறது.இது பெரும்பாலான அலோகங்களுடன்(non-metal)நேரடியாகக் கூடுகின்றது.நீரில் மெதுவாகக் கரைந்து,அமிலங்களில் விரைந்து கரைந்து நைட்ரஜனைத் தருகின்றது.. நீரின் கடினத் தன்மை பெரும்பாலான குடிநீரில் கால்சியம் எதோ ஒரு உப்பாக கரைந்திருக்கிறது. .இது நீருக்கு ஒரு கடினத் தன்மையை வழங்கிவிடுகிறது. நீர் கடினத் தன்மை கொண்டிருந்தால் அதில் சோப்பு நுரை தருவதில்லை.கடினத் தன்மையில் இரு வகையுண்டு-தற்காலியக் கடினத் தன்மை,நிரந்தரக் கடினத் தன்மை.தற்காலியக் கடினத் தன்மை கால்சியம் அல்லது மக்னீசியத்தின்பை கார்பனேட்டுக்களினால் உண்டாகிறது. .நீரைக் கொதிக்க வைத்தும்,கால்சியம் ஹைட்ராக்சைடு எனப்படும் சுண்ணாம்பு நீரை ச் சிறிதளவு சேர்த்தும் இவ்வகைக் கடினத் தன்மையை நீக்கலாம்.தேவைக்கு அதிகமாகச் சுண்ணாம்பு நீரைச் சேர்க்கும் போது அது நீரில் கரைந்து மீண்டும் நீருக்குக் கடினத் தன்மையை அளித்து விடுகிறது. நிரந்தரக் கடினத் தன்மை நீரில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசியத்தின் குளோரைடுகள்மற்றும் சல்பேட்டுகளினால் ஏற்படுகின்றது.நீரில் சோடியம் கார்பொனேட்டைச் சேர்த்து அதில் கரைந்துள்ள கால்சியம் அல்லது மக்னீசிய உப்புக்களைக் கரைவுறா கார்பொனேட்டுகளாக மாற்றி வீழ்படியச் செய்து அகற்றி விடுவார்கள்.ஜியோலைட்(zeolite) எனப்படுகின்ற அலுமினோ சி���ிகேட்டுகளினாலும் இதைச் செய்ய முடியும். கடின நீர் சலவைக்கும் ,நீராவிக் கலன்களில் கொதிக்க வைப்பதற்கும் உகந்ததில்லை.சாயத் தொழில்,காகிதம் மற்றும் சக்கரை ஆலைகளுக்கு கடின நீர் பயன் தருவதில்லை.\nவேதித் தனிமங்கள் - டைட்டானியம் (Titanium ) -கண்டு...\nலினெக்ஸ் (Lynx) போலந்து நாட்டு வானவியலாரான ஜோகன்ஸ...\nகார்ட்டூன் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் வகுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/02/blog-post_5866.html", "date_download": "2018-05-24T08:04:49Z", "digest": "sha1:TTEY53BOBSS3DTTHR5RK6AUJZ2YSQAF6", "length": 29936, "nlines": 278, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: தீர்த்தவாரித் திருநாள்", "raw_content": "\nபுனித நீர்நிலைகளில் மக நீராடலுக்கு மிகவும் புகழ்பெற்றது கும்பகோணம் மகாமகக்த்திருக்குளத்தில் இருபது புனித தீர்த்த தேவதைகளின் தீர்த்த கிணறுகளில் .புண்ணிய நதிகள் அனைத்தும் அங்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.\nமக நட்சத்திரத்தன்று மகாமகக் குளத்தில் நீராடி, குளத்தை மூன்று முறை வலம் வந்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும்.\nஅன்று, மகாமகக் குளக்கரையில் வேதவிற்பன்னர் உதவியுடன் மறைந்த முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிட்டும்.\nஇதனால், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.\nமக நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெறும்.\nகுடந்தைத் திருத்தலத்தில் அருள்புரியும் எல்லா சிவாலயங்களிலிருந்தும் சுவாமியின் உற்சவத் திருமேனிகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு வருகை தந்து, சுபஓரையில் வழிபாட்டுடன் தீர்த்தவாரி காண்பார்கள்.\nபெருமாள் கோவில்களில் எழுந்தருளியுள்ள தெய்வத் திருமேனிகளும் சக்கரப் படித்துறைக்கு வந்துசேர, தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடைபெறும் சுபவேளையில் பக்தர் பெருமக்கள் தீர்த்த வாரியில் கலந்துகொண்டு நீராடி புனிதம் பெறுவார்கள்.\nதங்கள் இல்லத்தில் வடக்கு திசை நோக்கி நின்று குளித்தாலும் புனிதம் கிட்டும் நாள் மகாமகம் திருநாள்..\nமயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும்.\nசிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன்.\nகோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது.\nமன்மதன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளிய நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.\nஇரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று\nபாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான்.\nஇதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.\nகன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்ற பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.\nஅந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள்.\nஅவர், \"மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். \"அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள்.\nஅப்போது, \"திருநல்லூர் கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடுவாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள்.\nஅவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.\nதட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான்.\nஅதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, \"வேண்டும் வரம் என்ன' என்று கேட்க, \"உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமைய வளை வளர்க்க வேண்டும்.\nஅதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவன் அருளிய வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள்.\nஅன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.\nமாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது.\nஅதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.\nவல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.\nபல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.\nதங்க கர்பகிரஹம-நிஜமந்திர், சோம்நாத், குஜராத்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nதீர்த்தவாரித் திருநாள் தலைப்பும் படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் அருமை. ;)\nமுடிந்தால் மீண்டும் பிறகு தாமதமாக வருவேன்.\nமாசி மகத்த திரு நாளுக்கு இத்தனை\n இத்தனை புராண சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.\nஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது பதிவு.\nதீர்த்தவாரி திருநாள் பற்றி அருமையான விளக்கங்களுடன் படங்களும் அழகு.\nவீட்டில் வடக்கு நோக்கி நின்று குளித்தால் புனிதம் கிட்டும் என்று சொல்லிவிட்டீர்கள் ,மகாமக குளத்திற்கு போக முடியாவிட்டாலும் வீட்டில் வடக்கு நோக்கி குளித்து புனிதம் பெற்றுக் கொள்கிறேன். நன்றி.\nமாசிமகம் குறித்து இத்தனைத் தகவல்களா ஆச்சர்யம் அளித்தது தொகுத்து புகைப்படங்களுடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி\nசிவனின் படங்களுடன் அழகிய மக்கள் கூட்ட கட்சிகள் விரிகிறது பாராட்டுகள் ....\nநல்ல பதிவு கண்நிறைத்த இறைஅருள் நன்றி நான் பதிவுலகதிற்கு புதிது\nமிகவும் அருமை அம்மா... நன்றி...\nகடைசியிலிருந்து இரண்டாவது படம் + அந்தப்பாலம் மிக அருமை. எவ்ளோ ஜனங்கள்\nதீர்த்தவாரி பற்றிய பதிவு அருமை.\nநாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அயோத்தி போயிருந்தபோது அங்குள்ள அம்மாஜி மந்திரில் ஐந்து நாட்கள் பிரம்மோத்சவம் நடந்து கடைசி நாளன்று சரயு நதிய��ல் தீர்த்தவாரி நடந்தது. முதல் முறையாக அன்று தான் தீர்த்தவாரி விழாவில் கலந்து கொண்டேன்.\nஅதேபோல திருக்கண்ணபுரம் சௌரிப் பெருமாளும் தீர்த்தவாரிக்கு திருமலைராயன் பட்டினம் என்கிற கடற்கரை ஊருக்குப் போகிறார். அங்கிருக்கும் மீனவர்கள் பெருமாளுக்கு எல்லாவிதமான மரியாதைகளும் செய்து அனுப்புகிறார்கள். கண்கொள்ளாக்காட்சி\nதீர்த்தவாரி அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது.\nபள்ளிக்கொண்டா பட்டுக்கதைக்கு ஒரு ஷொட்டு.\nவேலூர் பக்கத்தில் பள்ளிகொண்டா என்ற ஒரு ஊரும் அங்கு நம் ஸ்ரீரங்கம் போல பிரபலமான ஓர் பெருமாள் கோயிலும் உள்ளது என கேள்விப்பட்டேன்.\nஸ்வாமிமலையில் தந்தைக்கு உபதேசம் நடந்ததும் மாசி மகத்தன்று தானா\nமாசிமகம் >>> காளிந்தி நதி >>> தாமரை மலர் >>> வலம்புரிச்சங்கு >>> அதில் பார்வதி தேவி >>> தட்சன் மகள்\nஆஹா, இவள் தான் தக்ஷன் மகள் தாக்ஷாயணியானாளா\nகன்னிப்பெண் குந்தி தேவி >>> சூர்ய பகவான் >>> கர்ணன் >>> பாவம் >>> பிரயசித்தம் >>> உரோமச முனிவர் >>> ஏழு கடல் >>> இறைவன் >>> 7 கடல்கள் போன்ற திருநல்லூர் சப்த சாகர தீர்த்தம் >>> பாப விமோசனம். \nசூப்பரான குட்டிக்குட்டிக்கதைகள் கேட்க ஜாலியாக உள்ளது.\nஇரண்யன் அசுரன் >>> பூமாதேவி கடத்தல் >>> பாதாள லோகத்தில் அடைத்தல் >>> மாசி மகம் >>> வராஹ அவதாரம் >>> அசுரனை அழித்தல் >>> தேவியை மீட்டல்\nபெண்களைக்கடத்துதல் எப்போதோ ஆரம்பித்துள்ளது பாருங்கோ.\nமலர் அன்பு >>> மன்மதன் >>> சிவன் >>> நெற்றிக்கண் திறத்தல் >>> மன்மதன் சாம்பல் ஆதல் >>> ரதி தேவியின் புலம்பல் >>> மாசிமகம் >>> காம தகன விழா\nகாமமே தகனம் என்றால் போச்சு எல்லாமே போச்சு ...... ;)\nநல்லவேளையாக ரதி தேவிக்கு மட்டுமாவது மன்மதனைக்காண அருளினாரே.\nஇல்லத்திலேயே வடதிசை நோக்கி நின்று ஸ்நானம் செய்தால் மாசி மகத்தன்று புனிதம் கிட்டும் .....\nஆஹா, இது நல்ல தகவலாக உள்ளது. செய்வதும் சுலபம்.\nதீர்த்தவாரி பற்றி வெகு அழகாக நிறைய விளக்கங்களுடன் சொல்லியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.\nஇன்றைய படங்கள் தகவல்கள் குட்டியூண்டு கதைகள் எல்லாமே சூப்பர் தான்.\nபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.\nமாசி மகத்திற்கு இதனை சிறப்புக்களா \nமாசி மகத்தின் மாகத்மியத்தை அறிய வைத்தமைக்கு நன்றி பல ....\nபடங்கள் வழக்கம் போல் பரவசம் தருகின்றன.\nமாசி மகத்தின் மாகத்மியத்தை அறிய வைத்தமைக்கு நன்றி பல...\nதீர்த்தவாரி பற்��ி அருமையான செய்திகள்.\nசெல்வ வளம் அருளும் சொர்ண நரசிம்மர்\nஅருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி\nஆரோக்கியம் அருளும் அன்னை இந்த்ராக்ஷி\nமனம் மகிழும் மாசி மகம்\nஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் லக்ஷம் மஞ்சள் பிரா...\nகியா .. கியா,, கிளிகள்..\nவசந்தமாய் வாழ்த்தும் வசந்த பஞ்சமி\nவலிமை சேர்க்கும் வால் வழிபாடு\nஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை\nவண்ண வண்ண எழில் முருகன் .\nஸ்ரீ கார்ய சித்தி ஆஞ்சநேயர்,\nசௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கு��் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kandhanaithuthi.blogspot.com/2011/", "date_download": "2018-05-24T08:13:04Z", "digest": "sha1:ZU64OJR7RTN7GYS3HH2OJVV5LWL5532I", "length": 63958, "nlines": 958, "source_domain": "kandhanaithuthi.blogspot.com", "title": "கந்தன் துதிப்பாடல்கள்: 2011", "raw_content": "\nகண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே. வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என் மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.\nகார்த்திகேய காங்கேய கௌரி தனய\nஉன்னிக்ருஷ்ணன் பாடுகிறார் ராகம் தோடி\nகார்த்திகேய காங்கேய கௌரி தனய\nபாடலை இயற்றியவர் தமிழ் தியாகராஜர் எனப் போற்றப்படும்\nமுத்துகுமர ச்வாமிக்குதான் முத்தமிழ் மாலை.\nமுத்துகுமர ச்வாமிக்குதான் முத்தமிழ் மாலை.\nவேதங்கள் ஓதிடும் நாதன் விழி\nதிருமதி லலிதா மிட்டல் அவர்கள் கந்த சஷ்டி திருவிழா வை முன்னிட்டு வேலின் பெருமைதனை பாடும் பாடல் இது.\nவேலைப் பாடுவதைத் தவிர இந்த வேலையில்லாத கிழவனுக்கு வேறன்ன வேலை \nவேலைப் பற்றி பாடுடா என்றான் வேலன்.\nஇதுவே என் வேலை தானே \nபொருள் உரை: நன்றி: வி. எஸ்.கே.( திருப்புகழ் பாடல்களை பொருளுடன் அறிய இங்கே செல்க.\n\"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\" - 32 \"அகரமுமாகி\"\nஇந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்\nஇசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல்.\nமதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை\nஇன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்\nஅகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி\nஅயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்\nஇகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே\nஇருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்\nமகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே\nவனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே\nசெககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே\nதிருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.\n[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்\nஅகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி\n[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]\nஉயிரும் உலகும் இறையின்றி இயங்கா\nஅனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்\nஅகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை\nஇறைவன் இயக்கமும் தானாய் நிகழும்\nஅ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்\nஅருளைத் தருபவன் எம்முடை இறைவன்\nதொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து\nஇத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,\n'எந்தக் கடவுளும் என் தோள் போழ்\nஅனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்\nசுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை' எனும்\nமுத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்\nஅகத்தில் உறைபவன் அழகிய முருகன்\nவீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி,\n'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'\nஅவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்\n'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'\n[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]\nதொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்\nஅருகினில் இருக்கும் இகரமும் ஆகி\nஅண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்\nஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி\nகனியிலும் இனியன் கரும்பினும் இனியன்\nதனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்\nஉயிரினும் இனியன் உணர்வினும் இனியன்\nஇனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்\n'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'\n[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]\nபூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ\nஎனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்\n'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'\n[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]\nயாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று\nவலன் எனும் அரக்கனை அழித்தமையால்\nபேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து\nமகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே\n'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'\nதனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்\nமனமயில் முருகனின் பூஜனை செய்திடும்\nநினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்\nகொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு\nபையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்\nமெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி\nசெய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்\nவந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்\n'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'\nபொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்\nஎழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்\nவேலனின் மயிலின் போரதில் மாயும்\nமயிலின் மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே\n'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'\nஅகரம் = 'அ' எனும் முதல் எழுத்து\nஇகரம் = சமீபத்தில் இருப்பவர்\nஇருநிலம் = பெரிய நிலம்\nமகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்\nவலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்\nஅப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா....கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.\nஅப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா ..வெறும்\nகற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா .. உனைக்\nமலையினிலெ அரசமைத்த ம்ன்னனே எங்கள்\nகாவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் அங்கு\nபூவிரித்த பாண்டினாட்டில் வாழ்ந்தனம் உன்\nஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்வினிலே மயில்\nமாறிவரும் நாகரீக உலகிலே நாங்கள்\nகொண்டுவிக்கப் போன எங்கள் கொள்கையே உனைக்\nகொண்டு வைக்கப் போன கொள்கை யல்லவா \nசெந்திலாளும் பழனியாண்டி முருகவேள் எங்கள்\nசெட்டி மக்கள் தருமங்காக்க வருகவே\nஅந்தமிலா அழகுத் தெய்வம் கந்தவேள் உன்\nஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் நீ\nஆண்டு வரும் பழனி நோக்கி வருகிறோம்\nவேண்டி வரும் நலங்களெலாம் அருளுவாய் உன்\nவீட்டு மக்கள் போல எம்மை ஆளுவாய்.\nகவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.\nகவிஞர் மருதகாசி எழுதிய பாடல்\nகந்தன் புகழ் பாடும் பாடல்.. என்\nசிந்தையை கவர்ந்த பாடல் என்\nமுந்தை வினை களைய ஒரு வழி கண்டேன்.\nபூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஓர் நாள்\nமாமயில் மீது மாயமாய் வந்தான்\nபொன்முகம் அதனில் புன்னகை பொங‌\nஇன்னமுதே என்ன இன்மொழி பகன்றொரு\nமின்னலைப் போலே மறைந்தான். ... பூங்குயில் கூவும்\nபனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்\nவானில் கடலில் வண்ணங்கள் கண்டென்.\nதேனிசை வினையில் தீஞ்சுவை கண்டேன்.\nதனிமையில் இனிமை கண்டேன். ... பூங்குயில் கூவும்\nவீரவேல் முருகன் மீண்டும் வருவான்.\nவள்ளி மணாளன் என்னை மறவான்.\nபெருமிதத்தில் மெய் மறந்தேன். ,,, பூங்குயில் கூவும்\nT.M. Sounderarajan ~ உன்னையும் மறப்பதுண்டோ\nஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து\nஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து\nமுருகன் அருளினை ஆக்கி - வலைப்\nபூவினில் காவடி தூக்கி - நல்ல\nஅடியார் மனம் மகிழ்வா கிட, ஆசைத் தமிழ்ப் பதிவா கிட\nமன்றத்தில் மாலையைச் சூடி - பரங்\nகுன்றத்தில் பாவையைக் கூடி - என்றன்\nமனமே அதில் மணமே புரி, வனவே டவன் வருவான் அவன்\nசெந்திலில் பொங்கிடும் அலைகள் - திருச்\nசெந்தூர் முருகனின் கலைகள் - க��்த\nவேலா னது சூரா திபன், மேலா னதைக் கூறாக் கிய\nபழனி மலைச் சிவ பாலன் - தமிழ்க்\nகழனி உழும் வய லாளன் - எங்கள்\nசீவனைத் திரு ஆவினன் குடி, மேவிடு மலை மாமகள் மகன்\nசாமி மலை எனும் வீடு - பொன்னி\nதாவி வரும் வயற் காடு - அங்கே\nதப்பா தொரு மறையின் பொருள், அப்பா விடம் செவி ஓதிய\nவில்லிய மான் மகள் வள்ளி - அவள்\nமெல்லிய தேன் இதழ்க் கிள்ளி - மங்கை\nகரம் பற்றிடக் கலி கொட்டிட, மணம் உற்றிடச் சினம் விட்டிட\nமாமனின் சோலையின் மீதில் - மட\nமங்கையர் காதலை ஓதில் - நாவல்\nபடுமா மரம் அதன்மீ தினில், சுடுமோ பழம் விடுமோ என\nஆறு படை களில் வீடு - அங்கு\nஆறு முகங் களில் கூடு - அந்தச்\nசேவடி மயில் சேவல் கொடி, சேந்தன் தரும் சேல் காவடி\nகாவடி யாடு சிந்து பாடு காவடி யாடு சிந்து பாடு\nஎழுதி எழுதி பழகி வந்தேன்...\nபாடுவது நித்ய ஸ்ரீ மகாதேவன்\nநீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ எனக்கு அருள் தர வேண்டும்.\nநீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ எனக்கு அருள் தர வேண்டும்.\nசீர்காழி கோவிந்த ராஜன் பாடுகிறார்.\nஇதை கேட்பதற்கே நாம் கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.\nஇசையும் பக்தியும் கலந்த ஓர் இன்னிசை.\nLabels: நீல மயில் மீது\nமுருகா முருகா என்றால் உருகாதோ\nவிழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா\nமொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த\nவழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nஎல்லாப் பாடல்களையும் படித்து இன்புறுங்கள். மேலே கிளிக்குங்கள்.\nராகம் : சிந்து பைரவி. பாடுபவர்: காயத்ரி வேங்கட ராமன் அவர்கள்.\nஇதே கந்தர் அலங்கார பாடல் இன்னொரு ராகத்தில் எனது நண்பர் அவர்கள் வலையில் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.\nநன்றி: ஜீவா ஜீவி அவர்கள்.\nசேவற் கொடியோனின் பதம் சேருவோம்\nசேவல் கொடியோன் அவன் சுந்தரன் சுவாமிநாதன்\nவேலைக் கையில் ஏந்தி யவன் வெற்றி வேலன் எனப்பெயர் கொண்டான்.\nமுருகன் அவன் முறுவலிலே மனம் இனிக்கும் .\nமால் முருகன் அவன் மலை உச்சி மேலே சென்று\nபால் வடியும் முகத்துடனே பழனி மலை ஆண்டவனாய் ஆட்சி செய்தான்.\nநெஞ்சு உருக்கப் பாடிடும் கவிநயாவின் பாடல் ஒன்று இங்கு பாகேஸ்வரி ராகத்தில் தாத்தாவால் பாடல்பெறுகிறது. பாடலை பார்க்க தலைப்பைக்க்ளிக்கவும்.\nவெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்\nஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே\nஅழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் \nஅழ��ுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் -- நல்ல\nபழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்\nபண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் -- அவன்\nகண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்\nபழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்\nவிருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் -- அவன்\nஅன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் -- அவன்\nபரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் -- அவன்\nகரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்\nவேல் வந்து வினை தீர்க்க\nஇந்த அழகான அற்புத பாடலை இயற்றிய சுப்பு வாத்தியார் வலைக்குச் செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள்.\nநீல கண்ட தீட்சிதர் இயற்றியது.\nதிருமதி ரஞ்சனி காயத்ரி பாடுகிறார்கள்.\nதெய்வப்புலமையுடன் கவிதை உலகில் மயில் போல நடனமாடும் எனது வலை நண்பர் திரு சிவகுமார் அவர்களது கவிதைகளைப் படிக்கையிலே கண்களிலே நீர் பெருகும். இதயத்திலே அன்பு சுரக்கும். அருள் மழை பெய்யும்.\nதன்னைப் பற்றிய அவரது அறிமுகம் இதோ:\nபார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்\nஅவரது வலையில் காணும் ஒரு கவிதையை, இந்தக் கிழவன் பல ராகங்களில் பாட கேழுங்கள். .\nபூமாலை சூட்டியும் பொன்னாரம் சாத்தியும் பூஜிக்கும் பக்தரிடையே\nபூப்போன்ற வார்த்தையால் பொன்போன்ற கவிதையால் புகழாரம் சாத்துகின்றேன்\nபாமாலை சூட்டியுன் பாதார விந்தங்கள் பணிவோடு போற்றுகின்றேன்.\nபார்வதி பரமனின் பாலனே வேலனே பாராளும் பாலமுருகா\nஅடுத்து படிக்க அவரது வலைக்குச் செல்லவும்.\nஅவரது வலைக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள். அல்லது பின் வரும் தொடர்பை கட் அண்ட் பேஸ்ட் செய்யுங்கள்.\nLabels: முருகன் அருள் மாலை.\nதமிழ் மாத இதழ் கலைமகள் ஏப்ரில் 2011\nபுலவர் பாரதி காவலர் திரு கே. ராம மூர்த்தி\nமுருகன் என்னும் ஒரு அழகன்\nஇன்று பங்குனி உத்திரம். பழனியில் தேர் உற்சவம்.\nகந்தன் மேல் உண்டான காதலை கேட்டு களியுங்கள்.\nஎத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு \nஎத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு \nSEEKALI கோவிந்தராஜன் மனமுருகி பாடும் பாடல்கள்\nLabels: எத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு\nஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்\nஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்\nவேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்\nமால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)\nஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்\nஅன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)\nஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்\nநீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)\nதேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்\nபேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)\nவேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்\nவீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)\nகால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்\nகாப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)\nஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்\nஅழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)\nபச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்\nபழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)\nபொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்\nபொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)\nஇதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்\nஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)\nஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்\nஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)\nஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்\nஇக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)\nஅழகு பெறவே நடந்து ......\nஅதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்\nகவு மறை ஓதும் அன்பர்\nதிரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்\nமதி அறுகு வேணி தும்பை\nமணி முடியின் மீதணிந்த ...... மகதேவர்\nமலைமகள் குமார துங்க ...... வடிவேலா\nபடி அதிரவே நடந்த ...... கழல்வீரா\nபழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே\nமுதலில் சுவாமிமலை பற்றிய வர்ணனை . தினமலர் பத்திரிகையில் வந்தது. நன்றி: முருக பக்தன் அவர்கள்.\nஉத்தர சுவாமிமலை என்றும் மலை மந்திர் எனவும் போற்றப்படும் தில்லி வாழ் மக்களின் அன்புத் தெய்வமான முருகனின் அருளை வேண்டி திருமதி லலிதா மிட்டல் அவர்கள் எழுதிய பாட்டு இது. அவர்கள் வலைக்கு செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்கவும்.\nமலைமந்திர் முருகதரிசனம் [தில்லி மலை மந்திர் இல் முருகனைத்\nதரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]\nகமகமவென குகனின் திருநீறு மணக்குது \nகுபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது\n' அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது\nபரவசமாய் என்மனம் பாமலர் தூவுது\nதகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது\nசிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது\nகாணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது\nபிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.\nபிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.\nராகம் அமீர் கல்யாணி. ரூபக தாளம்.\nமயில் வாஹன மன மோகனா ..\nமயில் வாஹன மன மோக���ா .. ராகம் மோகனம்.\nபாப நாசம் சிவன் பாடல் . பிரியா சகோதரிகள் பாடுகிறார்கள்.\nLabels: மயில் வாஹன மன மோகனா\nபாடலை ஸ்கிப் செய்ய முதல் பொத்தானை அமுக்கவும். TO SKIP THE PRAYER SONG, PLEASE\nகந்தா, குமரா, கார்த்திகை பாலா, கதிர்வேலா, ஷண்முகா, ஸவாமி நாதா, சுப்பிரமணியா, செந்தில் நாதா, முருகா \nஅவனி தனிலே பிறந்து (1)\nஅழகெல்லாம் முருகனே ...அறிவெல்லாம் முருகனே (1)\nஅழகென்ற சொல்லுக்கு முருகா - by TMS (1)\nஉள்ளம் உருகுதையா முருகா (1)\nஎத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு (1)\nகண்ட நாள் முதலாய் (1)\nகந்தன் திரு நீர் அணிந்தால் (1)\nகந்தா .. கடம்பா ... கார்த்திகேயா.. (1)\nகலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய் (1)\nகலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் (1)\nகா வா வா கந்தா வா வா (1)\nசரவண பவ எனும் திருநாமம் அதை சதா ஜபி என் நாவே செம்மங்குடி (1)\nசுவாமிமலை எங்கள் சுவாமிமலை... சூலமங்கலம் சகோதரிகள் (1)\nநீல மயில் மீது (1)\nநீல மயில் மீது ஞான வலம் வந்த (1)\nபுட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயிபாபா பாடுகிறார். (1)\nமயில் வாஹன மன மோகனா (1)\nமுருகன் அருள் மாலை. (1)\nவில்லினை ஒத்த புருவங்கள் (1)\nகார்த்திகேய காங்கேய கௌரி தனய\nமுத்துகுமர ச்வாமிக்குதான் முத்தமிழ் மாலை.\nஅப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா....கவியரசு கண்ண...\nT.M. Sounderarajan ~ உன்னையும் மறப்பதுண்டோ\nஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து\nஎழுதி எழுதி பழகி வந்தேன்...\nநீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ எனக்கு அருள் தர...\nமுருகா முருகா என்றால் உருகாதோ\nசேவற் கொடியோனின் பதம் சேருவோம்\nவெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்\nஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே\nவேல் வந்து வினை தீர்க்க\nமுருகன் என்னும் ஒரு அழகன்\nஎத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு \nபிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.\nமயில் வாஹன மன மோகனா ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnadumandram.com/2015/03/21/", "date_download": "2018-05-24T08:04:07Z", "digest": "sha1:LWAH4BCW5W7U3B2V7YYIBJTUVBESVEMR", "length": 6062, "nlines": 83, "source_domain": "tamilnadumandram.com", "title": "21 | March | 2015 | Tamilnadu Mandram", "raw_content": "\nநண்பர்களே நீங்கள் போடும் போஸ்ட், லைக், கமண்ட், ஷேர் அனைத்தும் பணமாக வேண்டுமா\nநீங்கள் போடும் போஸ்ட், லைக், கமண்ட், ஷேர் அனைத்தும் பணமாக வேண்டுமா கீழ்கண்ட லிங்கில் இணையுங்கள். இதுவும் பேஸ்புக் …\nBreaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு ... - தமிழ் ஒன்இந்தியா\nதொடரும் துப்பாக்கிச்சூடு.. தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் ... - தமிழ் ஒன்இந்தியா\nஊட்டியிலிருந்து அவசரமாக சென்னை திரும்பினார் கவர்னர் - தினகரன்\nபா.ஜ., எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் - தினமலர்\nபிரதமர் மோடிக்கு சவால் விடுத்த கோஹ்லி; வைரலான வீடியோ - தினமலர்\nமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.08 சதவீத மாணவ ... - தினத் தந்தி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தள்ளிவைப்பு - தினமலர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினி கண்டனம் - தினமணி\nமுதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் ... - தினத் தந்தி\nCourtesy/நன்றி: கூகல் செய்திகள் மற்றும் அனைத்து பத்திரிக்கைகள்\nசுதந்திர இந்தியாவின் மிக இருண்ட காலம்: ஓய்வுபெற்ற 50 ஐஏஎஸ்,ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மோடிக்குக் கடிதம்\nசமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ \nஅரசின் கிரீமிலேயர் அளவுகோலினை டில்லி உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமுன்னுக்குப்பின் முரணின்றி வழக்கைத் தாக்கல் செய்யக்கூட முடியாத மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் : சிறப்பு நீதிபதி குற்றச்சாட்டு\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் – கல்விச்செய்தி பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா\nஒரேசமயத்தில் தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\nவங்கிகளுக்கான மறுமுதலீட்டின் பின்னுள்ள அரசியல்\nஆசிரிய சமூகத்தின் இன்றைய மனக்குமுறல்\nமார்தட்டிக் கொள்ளாதீர்… – RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/09/3.html", "date_download": "2018-05-24T07:36:21Z", "digest": "sha1:PZAL6XU4WES5KDEGZTWDI6ZOTADOV6R7", "length": 18108, "nlines": 206, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "சுவையான 3 மீன் சமையல் (ஸ்பைசி, மஞ்சூரியன், டோஸ்ட்) ~ தமிழ்", "raw_content": "\nசுவையான 3 மீன் சமையல் (ஸ்பைசி, மஞ்சூரியன், டோஸ்ட்)\nமீன் (முள் அதிகம் இல்லாத மீன்) - அரை கிலோ\nஎண்ணெய் - கால் கப்\nஒன்றாக கலக்க வேண்டியப் பொருட்கள்:\nதயிர் - அரை கப்\nகரம் மசாலா - ஒரு தேக்கரண்டி\nமிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nசில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி\nசோய் சாஸ் - அரை தேக்கரண்டி\nஎலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி\nசிவப்பு கலர் - ஒரு சிட��டிகை\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கலக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.\nஒவ்வோரு மீனையும் அதில் முக்கி எடுத்து ஒரு மணி நேரம் ஒரு தட்டில் வைக்கவும்.\nபின்னர் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மேலே ஒரு மீனை வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும்.\nஅதேபோல அனைத்து மீனையும் சமைத்து எடுத்து பரிமாறவும்.\nநறுக்கிய இஞ்சி பூண்டு- 1ஸ்பூன்\nமீனை சுத்தபடுத்தி துண்டுகளாக நறுக்கி , உப்பு, மிளகுத்தூள், கான்பிளவர், மைதா போட்டு விரவி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மீன்னை பொறித்து எடுக்கவும்.\nகடாயில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வத்தல் போட்டு வதக்கவும்.\nபின் சோயாசாஸ் ஊற்றி 1/2கப் தண்ணீர் விட்டு சூடாகிய பின்பு வினிகர் உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.\nபிறகு பொறித்த மீன்னை போட்டு அதிகம் பிரட்டாமல் இறக்கவும்.\nபிரட் - நான்கு துண்டுகள்\nநீரில் அடைக்கப் பட்ட டூனா மீன் - ஒரு கேன்\n(அ) வேகவைத்து உதிர்த்த மீன் -ஒரு கோப்பை\nவேகவைத்த புரோக்கலி (காலி ஃப்ளவர்) - ஒரு கோப்பை\nமயோனைஸ் - கால் கோப்பை\nவெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nஉப்புத்தூள் - கால் தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசில்லி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி\nதக்காளியின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.\nபுரோக்கலியை பொடியாக நறுக்கி வெங்காயம் தக்காளியுடன் கலந்து வைக்கவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து அதில் மயோனைஸ் மற்றும் சில்லி சாஸையும் சேர்த்து கலக்கி வைக்கவும்.\nபிரட்டை டோஸ்ட்டரில் அல்லது தோசைக்கல்லில் போட்டு இளஞ்சிவப்பாக டோஸ்ட் செய்துக் கொள்ளவும்.\nபிறகு வெண்ணெயை பிரட்டின் ஒரு பகுதியில் மட்டும் தடவி வைக்கவும்.\nஅதை தொடர்ந்து டூனா மீனை சொட்ட பிழிந்து பிரட்டின் மீது பரவலாக வைத்து தொடர்ந்து காய்கறி கலவையயும் வைக்கவும்.\nபிறகு தயாரித்து வைத்துள்ள முட்டைக் கலவையை பிரட்டின் மீது பரவலாக ஊற்றவும்.\nபிறகு தயாரித்த ரொட்டிதுண்டுகளை பேக்கிங் செய்யும் தட்டில் வைத்து அவனை 400 டிகிரி Fல் வெப்பத்தில் வைத்து அதன் நடுவிலுள்�� தட்டில் வைத்து பேக் செய்யவும்.\nமுட்டை நன்கு வேகும்வரை வைத்திருந்து வெளியில் எடுத்து குறுக்காக வெட்டி சூடாக பரிமாறவும்.\nஇந்த சுவையான மீன் டோஸ்ட் நல்ல சத்து நிறைந்த மத்திய உணவாகும்.\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nநூறு வருடத்திற்கு முந்தய இந்தியா\nஅங்காடி தெரு வசந்த பாலனின் 'அரவான்' படங்களுடன்\nபெட்ரோல் லிட்டருக்கு ரூ.140, கியாஸ் சிலிண்டர் ரூ.2...\nதமிழில் அஜித்துடன் நடிப்பது பெருமையாக உள்ளது - பா...\nஆமிர் கான் பார்த்து பாராட்டிய எங்கேயும் எப்போதும்\nசிம்புவுடன் சென்னையில் மல்லிகா ஷெராவத்\nஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியை மாற்றிய மழை\nசன் நெட்வொர்கிலிருந்து சக்சேனா விலகல்\nபயப்பட மாட்டேன் தவறை தட்டிக் கேட்பேன் : விஜயகாந்த்...\nதமிழ்நாடு பள்ளித் தேர்வுகளில் இனி மதிப்பெண் இல்லை\nபோட்டியில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ்\nஒரே நாளில் 66 வேட்பு மனுக்கள்\n21 நாட்களில் மது அருந்துவதை நிறுத்தலாம்\nசென்னையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை\nவிக்ரம் நடிக்கும் ராஜபாட்டை புதிய போஸ்டர்\nதி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும் -...\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் மும்பை இண்டியன்ஸ் மோதும் ச...\nஈ.சி ரீசார்ஜில் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்க...\nராஜினாமா செய்யத் தயார் ஆகும் அமைச்சர் சிதம்பரம்\nஅஜித்தை ராஜா இயக்கவில்லை - ஜெயம் ரவி\nகே.என்.நேருவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும் மு.க....\nதேர்தலில் தனித்துப் போட்டியிடும் ம.தி.மு.க\nநடிகர்களும் மனிதர்கள்தான். கேவலப்படுத்த வேண்டாம் ர...\nகோலிவுட்டின் நட்சத்திர நாயகனாக மாறிய 'பில்லா 2' அஜ...\nகிறுக்���ல்கள் - வெறும் மொக்கை\nசூர்யா க்ரிஷ் இணையும் புதிய திரைப்படம் 'க்ரிஷ்ணம் ...\nபாடல்களை 'காப்பி' அடிக்கும் இசை அமைப்பாளர்\nபைக் ரேசில் கலக்கும் ரஜினி\nஉண்ணாவிரதம் இருக்கும் நரேந்திர மோடி\nஷெஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருத்தீன் மகன் மரணம்\nஏழாம் அறிவில் சூர்யாவின் ஓபனிங் சீன் 10 கோடி\nஉலகிலேயே விலை உயர்ந்த செல்போன்கள்\nசாலை வரியை இனி இணையதளத்தில் செலுத்தலாம்\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nசுவையான 3 மீன் சமையல் (ஸ்பைசி, மஞ்சூரியன், டோஸ்ட்)...\nஅரபிக் கடலில் பாலம் அமைக்கும் மும்பை \nரா ஒன் பிரமாண்ட டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியீடு \nதிரைப்ப்டத் துறையில் இந்தியா முதலிடம்\nதனுஷின் \"மயக்கம் என்ன\"-- ரகசியம்\nஹாலிவுட் செல்லும் சூப்பர் ஸ்டார்\nசிறிய கார்களுக்கு போட்டியாக வரும் ஹுண்டாய் இயான்\nசிகரெட்: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவரா\nதிரைவரிசை செப்டம்பர் 2011 - டாப் 5 மூவீஸ்\nகுஷ்புவின் புடவையில் அன்னா ஹசாரே\nகெளதம்‍--ஜீவா படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு \nசென்னையில் ஏழாம் அறிவு ஆடியோ வேளியீடு -‍- தேதி அறி...\nபேருந்து மூழ்கி 15 பேர் பலி\nந‌டிக்க மறுத்த‌ பாடகி ஸ்ரேயா கோஷல் \nசென்னை புறநகர் இரயில்களில் பயணமா\nகார் நிறுவனங்கள் இனி சென்னையில் இல்லை\nசொத்து மதிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங்\nஇசைப் பயணம் -- ஹாரீஸ் ஜெயராஜ்\nஆய்வில் கடைசியாக வந்த சென்னை\nவிஷமம் நிறைந்தவர் அமைச்சர் பா.சிதம்பரம்\nஇந்தியன் பார்ட் 2 -- இயக்குனர் சங்கர்\nவேலாயுதம் ஆடியோ ‍-- சாதனை \nமங்காத்தா‍‍‍ -- ஹாட் விமர்சன‌ம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2014/06/12.html", "date_download": "2018-05-24T07:52:02Z", "digest": "sha1:PEGP3AK2HVKOIS5IJCLW26SNQYE6A47V", "length": 14860, "nlines": 192, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: சிதறல் - 12", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சின்ன சின்ன சிதறல்கள்\n‘தளிர்’ சுரேஷ் சனி, 7 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 1:43:00 IST\nPriya ஞாயிறு, 8 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:13:00 IST\nநன்றி சுரேஷ் சகோ... :)\nபால கணேஷ் சனி, 7 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:09:00 IST\nதுச்சாதனர்களுக்கு இந்தச் சாட்டையடி உறைக்குமா என்ன... வரிகள் வேதனையும் கோபமும் ஒருங்கே கொண்டு சுள்ளென்று விழுந்திருக்கின்றன. நன்று.\nPriya ஞாயிறு, 8 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:14:00 IST\nஎன்ற்றைகானும் உறைக்கும் என்ற நம்பிக்கையில் தானே அண்ணா நகர்கிறோம்.... ஹ்ம்ம் எழுத்தில் மட்டும் தானே காட்ட முடிகிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2015/03/", "date_download": "2018-05-24T08:01:04Z", "digest": "sha1:IJ2RE637YM5ONTSIRGDI3BOFN45XLB3W", "length": 15238, "nlines": 200, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: March 2015", "raw_content": "\nசம்பூர் அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை\nமத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கும் இதன் பணிகள்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வகைப்படுத்தப்படாதவை 2 comments:\nபுகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான விண்ணப்பங்கள்\nஇலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015.03.27 ஆந் திகதியன்று 18 வயதிற்குக் குறையாததும் 30 வயதிற்குக் கூடாததுமான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பதிகம்\nகதிர்காமம் அன்றும், இன்றும் (1978) - புகைப்படங்கள்\nகதிர்காமம் தென்னிலங்கையில் ஊவா மாகாணத்தில் உள்ள திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின்கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற புனித பாதயாத்திரை தலமாகும்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: வரலாற்றுப் புதையல் 3 comments:\nதம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்றம் - புகைப்படங்கள்\nதம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்ற ஒன்று கூடல் தம்பலகாமம் பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் திரு.மா.புவேந்திரராசா தலைமையில் 08.02.2015 ஆந் திகதி பிற்பகல் 02.30. மணியளவில் நடைபெற்றது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள் 2 comments:\nதம்பலகாமம் பொது நூலக வாசகர் வட்டம் (20.03.2015 /9.30 AM) - புகைப்படங்கள்\nபுத்தகங்கள் வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்த காலத்தினை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தைச் சந்திக்கத் துணைகொள்ளலாம். எதிர்காலத்தைத் திட்டமிடலாம். நல்ல புத்தகங்கள் அதன் சாயங்களை நம்மில் பதியவிட்டுச் செல்லும் என்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள் 1 comment:\nஆதி கோணநாயகர் கோயில் வரலாறு (04.07.1980) - புகைப்படங்கள்\n1980 ஆண்டு அமரர் தம்பலகாமம். க.வேலாயுதம் அவர்கள் ஆக்கிய ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு’ என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், வரலாற்றில் திருகோணமலை 3 comments:\nஇதைத் தொடர்ந்து சம்பந்தர் தான் பாடிய பதிகங்களின் எட்டாவது பாடல் இராவணன் பற்றிய குறிப்பினை கொண்டிருக்கும் வகையில் அமைத்திருக்கிறார். இராவணன் தமிழ்வீரன் என்பதும், அவன் சிறந்த சிவபத்தனாகத் திகழ்ந்தான் என்பதும் புராணக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். இப்புராணக் கதை மரபினை பதிகங்களில் பயன்படுத்தும் வழக்கினை ஆரம்பித்து வைத்தவர் சம்பந்தப் பெருமானாகும். இது பிற்காலத்தில் நாயன்மார்கள் தமது பாடல்களில் இவற்றை இணைத்துக் கொள்ள பெர���ம் உதவியாக இருந்தது.\nபகுதி - 1 வாசிக்க.... திருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்\nபகுதி - 2 வாசிக்க... 'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை 3 comments:\n'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்\nபெரும்பாலான தமிழ் நாட்டுத் தலங்களை தரிசித்த ஞானசம்பந்தர் அவ்வாலயச் சூழலின் அழகினைப் பாடல்களிலமைத்து அவ்வாலயம் பற்றிய விம்பங்களைப் பாடுவோர் மனத்தில் பதித்திடும் வகையில் தனது பதிகங்களைப் பாடியுள்ளார். அதுபோலவே கோணேசர் பதிகத்திலும் அடுத்துவரும் வரிகள் திருக்கோணேசர் ஆலயச் சூழலின் இயற்கை அழகினை வர்ணிப்பதாக அமைத்திருக்கிறார் சம்பந்தர்.\nபகுதி - 1 வாசிக்க.... திருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை 3 comments:\nதிருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் ) என்ற பதிவு 2013 இல் எழுதப்பட்டபோது திரு.யோகன் பாரிஸ் (Johan-Paris) அவர்கள் திருகோணமலைத் திருப்பதிகம் தொடர்பில் விளக்கம் கேட்டிருந்தார்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: திருக்கோணேஸ்வரம், புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை 3 comments:\nசம்பூர் அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கான சுற்றாடல...\nபுகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான விண்ணப்பங்...\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பதிகம்\nகதிர்காமம் அன்றும், இன்றும் (1978) - புகைப்படங்கள்...\nதம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்றம் - புகைப்பட...\nதம்பலகாமம் பொது நூலக வாசகர் வட்டம் (20.03.2015 /...\nஆதி கோணநாயகர் கோயில் வரலாறு (04.07.1980) - புகைப்...\n'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்\nதிருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/05/10/neet-neat/", "date_download": "2018-05-24T08:17:20Z", "digest": "sha1:HUGVJCSJPYN2NNVHSLHUSAQMHBDWG7HU", "length": 6248, "nlines": 112, "source_domain": "www.visai.in", "title": "நீட் – NEA(E)T | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nPosted by: சிறப்பு கட்டுரையாளர்கள் in கலை, கல்வி, கவிதை May 10, 2017\t0\nநீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்\nநீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள்\nPrevious: பார்த்தீனியம் :: நாவல் – நூலாய்வு கட்டுரை\nNext: “நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே \n“செல்லாக்காசு” குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா\nசென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\nசித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்\nஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:56:30Z", "digest": "sha1:U3HSUHGGFSX7HAFA5AEVTXAZEHJ3DN54", "length": 30652, "nlines": 276, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "கோர்ட் | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nPosted: 12/10/2014 in அரசியல், நகைச்சுவை, நையாண்டி\nகுறிச்சொற்கள்:எபோலா, கோர்ட், ஜாமின், நீதிபதி\nநாட்டில் இப்போது ஜாமின் பெறுவதுதான் தலைபோகிற பிரச்னையாக இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் அள்ளிக்கொடுத்த, ஆனானப்பட்ட சகாரா கம்பெனி அதிபரே, ஜாமின் கிடைக்காமல் மாதக்கணக்கில் சிங்கியடித்த கதை நாடறியும்; நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் எல்லாம், ஜாமின் பெறுவது அவ்வளவு சுலபமா என்ன\nஆகவே, வீட்டுக்கும், கோர்ட்டுக்கும், வக்கீல் ஆபீசுக்குமாய் அலைந்து திரிந்து, பாவப்பட்ட, பரிதாபப்பட்டவர்களுக்கு, உள்ளபடியே உதவும் நோக்கத்துடன், ‘எப்படியெல்லாம் ஜாமின் பெறலாம்’ என்று இரவு முழுவதும் யோசித்ததன் விளைவுதான், இந்தப்பதிவு.\nஇப்போது அமெரிக்க அதிபரே பயப்படும் ஒரே விஷயம் ‘எபோலா’ தான். ‘இந்த கைதிக்கு எபோலா வைரஸ் பாதிப்பு வந்து விட்டது போலிருக்கிறது. அதற்கான அறிகுறிகள் எல்லாம் இருக்கின்றன’ என்று ஏதேனும் ஒரு டாக்டரை வைத்து சொல்ல வைத்து விட்டால் போதும். எபோலா பாதிப்பு என்னவென்றே நம்மூர் டாக்டர்களுக்கு தெரியாது; அப்புறம் எங்கே சிகிச்சை அளிப்பது அவ்வளவுதான். ‘அமெரிக்கா சென்று சிகிச்சை பெறுவதற்கு நீதிபதி ஜாமின் கொடுத்தாக வேண்டும்’ என்று ஸ்ட்ராங் ஆக ராம் ஜெத்மலானியை வைத்து வாதிடலாம்.\n‘எங்கள் வீட்டு தோட்டக்காரரின் ஒன்று விட்ட சித்தியின் மாமனார் காலமாகி விட்டார், அவருக்கு நான் தான் காரியம் செய்ய வேண்டும் என்பது அவரது கடைசி ஆசை, அவருக்கு சொத்துபத்து எதுவும் இல்லாவிட்டாலும், என்னைத்தான் வாரிசாக அறிவித்திருந்தார், அவருக்கு இறுதிக் காரியங்கள் நான்தான் முன்னின்று செய்தாக வேண்டும், ஆகவே அதற்கு ஜாமின் கொடுத்தாக வேண்டும்’ என்று, கருமாதிக்காரிய பத்திரிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். ஜாமின் கிடைத்தாலும் கிடைத்து விடும்.\nஅரசியல் கட்சி போராட்டம் அறிவித்தபோது, முன்னெச்சரி��்கை நடவடிக்கையாக போலீசார் ஒருவரை கைது செய்து விட்டனர். ஏதோ திருமண காரியம் நடப்பதாக, பத்திரிக்கை ஒன்றை அவரது உறவினர்கள் தயார் செய்து, கோர்ட்டில் தாக்கல் செய்து, ‘அவர் இல்லாமல் திருமணம் நடக்காது. அவசியம் ஜாமினில் விட வேண்டும்’ என்று கேட்க, நீதிபதியும் மனம் இரங்கி ஜாமின் கொடுத்து விட்டார். ஆகவே, அப்படி ஏதாவது வாய்ப்பு இருந்தாலும் முயற்சிக்கலாம். இம்மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்று, நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட கம்பெனிக்காரர்கள் அறிவார்களாக\nவளர்ப்பு மகனும், ரகசிய யாகமும்\nPosted: 28/09/2014 in அனுபவம், அரசியல், தமிழகம்\nகுறிச்சொற்கள்:கொல்லிமலை, கோர்ட், சசிகலா, சிறை தண்டனை, சுதாகரன், ஜெயலலிதா, நீதிமன்றம், யாகம், வளர்ப்பு மகன், வழக்கு\nஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பெங்களூரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். போயஸ் கார்டனில் இருந்து, அவர் துரத்தி விடப்பட்ட நிலையில், ‛சின்ன எம்.ஜி.ஆர்.,’ என்று அடைமொழி போட்டுக்கொண்டு, ஊர் ஊராய் கூட்டம் நடத்தியும், கோவில் கோவிலாய் பால்குடம் எடுத்தும், அலப்பறை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.\n‛கொல்லிமலையில், ரகசிய இடத்தில் சுதாகரன் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று, எங்கள் தலைமை அலுவலகத்தில் யாரோ ஒருவர் கிளப்பி விட்டு விட்டார். விளைவு, அன்று காலை ஆறரை மணிக்கெல்லாம் எனக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. ‛உடனே போட்டோகிராபருடன் கொல்லிமலைக்கு கிளம்புங்கள், சுதாகரன் யாகம் பற்றி சிறப்புச் செய்தி தர வேண்டும்’ என்று உத்தரவு.\nநாங்கள் இருவருமே, கொல்லிமலைக்கு சென்றதில்லை. ‛எப்படியாவது விசாரித்து பாேய்விடலாம்’ என்றால், நாங்கள் தங்கியிருந்த நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு நினைத்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. எங்களிடம் இருப்பதோ ஓட்டை உடைசலான டூவீலர்கள். உள்ளூர் டிவி நிருபர் ஒருவரிடம், ஏதோ ஒரு இடத்துக்குப் போவதாக சொல்லி, பைக் வாங்கி வந்தார் போட்டோகிராபர்.\nஇருவரும் புறப்பட்டோம். அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. கொல்லிமலை என்பது, ஒரே ஊர் அல்ல; அதில் 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருப்பதும், ஆங்காங்கே வனத்துக்குள் வீடுகள், பங்களாக்கள், கோவில்கள் இருப்பதும். எங்களுக்கு அதிர்ச்சி மேல் அ���ிர்ச்சி. ‛எங்காவது, கோவிலில் யாகம் நடக்கிறதா’ என்று மொட்டையாக, வழியில் தென்படுவோரிடம் விசாரித்தோம். யாருக்கும் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.\n‛எட்டுக்கை காளியம்மன் கோவில் இருக்கிறது. அங்கே சென்று விசாரியுங்கள்’ என்றார், ஒருவர். சரியென்று, அவர் காட்டிய வழியில் புறப்பட்டோம். செல்லும் வழியெங்கும் சாமி சிலைகள். எல்லாவற்றிலும், ஒரே மாதிரியான சிகப்புத்துணி, குங்குமப்பொட்டு. ஆங்காங்கே வேலாயுதம், சூலாயுதம், அவற்றில் எலுமிச்சம் பழம் குத்தி, குங்குமம் வேறு தடவி விட்டிருந்தனர்.\nபார்க்கும்போதே, அடி வயிற்றில் கிலி பரவுவது போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய துாரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. எல்லாம், மரம், செடி, கொடிகளாகவே இருந்தன. ஆனால், விட்டலாச்சார்யா படம்போல, மூலைக்கு மூலை, வேல் கம்பும், ஏதோ ஒரு சிலையும், குங்குமம் தடவிய எலுமிச்சம்பழமும். எனக்கு திரும்பிப் போய் விடலாம் போல் இருந்தது. தொண்டையும் வறண்டு விட்டது.\nதேடிக் கொண்டே சென்றபோது, ஆற்றங்கரையில் ஒரு கோவில் இருந்தது. அங்கே ஐந்தாறு பேர் இருந்தனர். எங்களைப் பார்த்து, பேச்சை நிறுத்திக் கொண்டனர். என்ன ஏதென்று விசாரணை வேறு. கேமரா பையை பார்த்து, அவர்களுக்கு பலத்த சந்தேகம். நாங்கள், ஏதோ ஒரு ஆள் பேரைச்சொல்லி, ‛அவர் வந்தாரா, அவர் தான் எங்களை வரச்சொன்னார்’ என்றோம்.\n‛அப்படி யாரும் இல்லை’ என்றனர். ‛இங்கு ஏதும் விஷேசமா’ என்று கேட்டதற்கு, ‛இல்லையே’ என்றனர்.\nகூலியாட்கள் போல் இருந்தது, அவர்கள் தாேற்றம். சுதாகரன் கோஷ்டியினர் போல் யாரும் தெரியவில்லை. அப்புறமாய் தைரியம் வந்து, ‛இந்த கோவிலில் ஏதாவது யாகம் நடக்கிறதா’ என்று கேட்டோம். ‛இன்று இல்லை, ஒரு வாரத்துக்கு முன் யாரோ நடத்தியதாக பேசிக்கொண்டார்கள், எங்களுக்கு தெரியாது’ என்றனர்.\nஒரு வழியாக, அங்கிருந்து புறப்பட்டோம். திரும்பி வரும் வழியிலும் ஆங்காங்கே விசாரணை. போலீசில் கேட்டும், உருப்படியான தகவல் எதுவும் இல்லை. கடைசிவரை, சுதாகரன் யாகம் நடத்தினாரா, இல்லையா என்பதை உறுதி செய்வார் யாருமில்லை. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னபோது, ‛சரி, விட்டுத் தொலையுங்கள் என்று கூறி விட்டனர். சுதாகரன் பற்றிய வழக்கு செய்திகள் கண்ணில் படும்போதெல்லாம், கொல்லிமலைக்கு தேடிக் கொண்டு சென்றது நினைவுக்கு வரும். அப்படி வந்தத���தான், இந்தப்பதிவு.\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/01/20/konangi-av1/", "date_download": "2018-05-24T08:23:46Z", "digest": "sha1:FHBPGGPSHIVBLKSOBMEU2QUHG6F4DQIX", "length": 46165, "nlines": 547, "source_domain": "abedheen.com", "title": "கோணங்கியின் பயணங்கள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n’மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்ட’ சித்திரவீதிக்காரனின் வலைப்பக்கத்தை பார்த்தேன். ’ஓடி விளையாடிய ஆடி வீதிகளும் சித்திரம் பழகத்தூண்டிய சித்திரை வீதிகளும் தாவணி பார்த்தலைந்த ஆவணி வீதிகளும் வாசித்து திரிந்த மாசி வீதிகளும் களிப்பூட்டும் வெளி வீதிகளும் மறக்குமென்றால் மரிக்கிற அன்றாயிருக்கும்’ என்று சொல்லும் இந்த ’பராக்பாண்டியன்’ சுவாரஸ்யான ஆள்தான் (’நாகூரி’க்கு நல்ல போட்டி). ’மதினிமார்கள் கதை’ மூலம் என்னை வசீகரித்த கோணங்கியின் கட்டுரையை (ஆனந்தவிகடனில் வெளியானது) அவருடைய பக்கத்திலிருந்து, பதிவிடுகிறேன், நன்றியுடன். – ஆபிதீன்.\n’எனக்கு பயணம் பிடிக்கும்’ – கோணங்கி\nநான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் எங்கள் பள்ளிக்கு ஒருவர் வந்தார். அவரது சட்டையில் சில குழந்தைகளின் மு��ங்கள். ‘இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் கடலுக்குள் போய்விட்டார்கள். இனி வர மாட்டார்கள்’ என்று கலங்கிய கண்களுடன் சொன்னார். தனுஷ்கோடியை நோக்கி வந்த ரயிலை, அப்போது அடித்த புயல் உள்ளே இழுத்துச் சென்றதில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படியே சமாதியானார்கள். அதில் உள்ள முகங்களைத்தான் காட்டினார். அவருக்கு தனுஷ்கோடி வாத்தியார் என்று பெயர் வைத்தோம். ஐந்து பைசா, பத்து பைசா என கை நிறைய வசூலித்து, அவருக்கு கொடுத்தோம். கடலுக்குள் போன ரயில் என்ன ஆனது என்று யோசித்தேன். ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் தனுஷ்கோடி பாலத்தின் படத்தைப் போட்டிருந்தார்கள். இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் பூதம் போல அது இருந்தது. அந்தப் பூதம் தான் குழந்தைகளைக் கொண்டுபோனதாக நினைத்தேன். அந்த இடம், நிலம், கடல்… இப்போது எப்படி இருக்கும் என்னுடைய கற்பனைப் பயணத்தின் ஆரம்பம் அதுதான்.\nகிராமத்துத் தெருக்களைக் கடந்து இருந்தது பள்ளி. வீட்டில் இருந்து பள்ளி வரை செல்லும் சிமெண்ட் வாய்க்காலை சிலேட் குச்சியைக் கொண்டு கோடு இழுத்தபடி போவதும் வருவதுமாக இருந்தேன். ரோட்டை எனக்கான ஓடு பாதையாக நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். காது வடிந்த கலிங்க மேட்டுப்பட்டி பெண்கள் வயல்காட்டில் குலவை போடுவது, நென்மேனி மேட்டுப்பட்டி வயல்வெளி, கலிங்க மேட்டுப்பட்டி கம்மாய், 20 யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் படுத்துக்கிடக்கும் குருமலை எனச் சுற்றி அலைந்ததில், எல்லாக் கிராமங்களிலும் மறைந்து திரியும் சூனியக்காரிகள் என்னை ஆட்கொண்டார்கள்.\nபூட்டிக்கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. எந்த ஊருக்குப் போனாலும் நான் தேடிப் பார்ப்பது அந்தக் கிராமத்துக்கு ஒரு காலத்தில் தாகம் தணித்த கிணறுகளை. பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பரிமாறிக்கொள்ளும் இடம் அதுதான். கிணற்றடிப் பெண்களின் தோற்றத்தில்தான் எல்லாக் கிராமங்களும் மறைந்திருக்கின்றன. நாகலாபுரத்தில் பார்த்த பம்பை, ஆதக்காள், வேடப்பட்டி பாட்டி எனது கதைகளில் உலவுகிறார்கள். பயணப் பாதையில் தரிசித்த முகங்கள் கதைக்குள் புதைகின்றன. ஊர் ஊராக அலைந்து நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு காகிதச் சுருள் எழு���ப்பட்டு இருக்கிறது.\nவண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசுகள் என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள் வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். வெளிப்படையாகத் தெரியும் கட்டடங்களைவிட, அதை எழுப்புவதற்கு முன்னால் இடிக்கப்பட்ட பாழடைந்த பங்களாக்கள் மட்டுமே எனக்குத் தெரிகின்றன. பட்டினியும் வறுமையும் பின்துரத்த புதுமைப்பித்தன் அலைந்த சென்னைத்தெருக்கள், ஜி.நாகராஜன் கலைத்தெறிந்த மதுரைத் தெருக்கள், கிருஷ்ணலீலா, பவளக்கொடி, நல்லதங்காள், கோவலன் கதைகளை நாடகமாடி முடித்த தென்னகத்தின் அத்தனை கலைத்தெருக்களையும் கால்களால் அளந்தும் களைப்பு வரவில்லை. ஓடிய கால்களுடன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.\nமத்தியப்பிரதேசம் மண்மாடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்தால் மாங்கி, தூங்கி என்ற இரண்டு மண் மலைகள் இருக்கின்றன. நிர்மல் சாகர் முனிமகாராஜ் என்ற தமிழ்ச்சமணன் சமாதி அங்கே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து போனவன் அவன். காட்டுப்பூக்களைப் பறித்து அவனது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். கல்லும் மணலுமான விநோதப் பரப்பில் நடக்கும்போது வனதேவதைகள் நமக்குப் பாதுகாப்பாக வரும். சூரியனின் நிழல் படாத உஜ்ஜயினியில்தான் விக்கிரமாதித்தனின் 32 சிம்மாசனங்கள் இருக்கின்றன. புதிர்க் கதைகளுக்கான 24 கம்பளங்கள் இருக்கின்றன. அங்கு உட்கார்ந்து எனக்கும் கதைகளைத் தருமாறு கேட்கிறேன். காலன், எமன், தூதன் மூவருக்குமான கோயில் அங்குதான் இருக்கிறது. அந்தச் சிறு கோயில் ஏதோ ஒன்றை எனக்கு ரகசியமாகத் தருகிறது.\nஆந்திராவின் அமராவதிச் சிற்பங்கள் நம்முடைய கலையை அப்படியே சொல்கிறது. ஆனால், அங்கு முழுமையாக இல்லை. பாதி சென்னை மியூஸியத்தில்தான் இருக்கிறது என்றார்கள். இங்கு வந்து பார்த்தேன். இதிலும் முழுமையாக இல்லை. லண்டன் மியூஸியத்தில் இருப்பதைத் தெரிந்து அங்கும் போய்ப் பார்த்தேன். ஆக, அமராவதிச் சிற்பங்கள் முழுமையாகப் பார்த்துவிட்டேன்.\nஅதே ஆந்திரத்தில் நாகார்ஜூனகொண்டா சிற்பக்கூடம் என்னையே செதுக்கியது. ஆந்திரா, பௌத்தத்துக்கு முக்கியமான இடம். சமணம் செழித்த கர்நாடகா காட்கலா நான் பல முறை பார்த்தது. இந்த நூற்றாண்டின் முதல் நாளான 1.1.2000 அன்று அஜந்தாவில் இருந்தேன். ஒரு முறை பார்த்தால் உணர முடியுமா அஜந்தாவை ஜப்பான் ஓவியன் ஒருவனை பார்த்தேன். அஜந்தாவை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னான்.\nநாளந்தாவுக்கும் கயாவுக்கும் மத்தியில் ராஜகிரகம் என்ற நகரம் இருக்கிறது. பதவி, ஆசை, அதிகாரம் அத்தனையும்விட்டு வெளியேறிய புத்தன் அங்குதான் தங்கினான். அவனது காலடி பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் உருவானதாக ஐதீகம். அடுத்தது என்ன என்று அங்கே இருந்துதான் புத்தன் யோசித்தான். ஓர் இரவு அங்கு தங்கியிருந்தபோது, ஒளியற்ற இரவாக அந்த நிலவாக தெரிந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரத்தைத்தான் என்னுடைய ‘பாழி’ நாவலில் கொண்டு வந்தேன். அது அசோகரின் மனைவி ஊர். அங்கு இருக்கும் ஆபு மலையைவிட்டு விலக அதிக நாட்கள் ஆகும். இப்படி என்னுடைய பயணம், மறைக்கப்பட்ட இடங்களைத் தோண்டிப் பார்ப்பதாக அமையும்.\nபோதி தர்மா, மார்க்கோபோலோ, யுவான்சுவாங் ஆகிய மூன்று பயணிகள் எனக்கு மலைப்பை ஏற்படுத்தியவர்கள். எந்த வசதியுமற்ற காலத்தில், தமது மன தைரியம் மட்டுமே அவர்களது மூலதனம். வானம், பூமி இரண்டு மட்டும்தான் பக்கத்துணை. அதில் போதி தர்மாவின் தைரியம் அசாத்தியமானது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேடன் அவன். பௌத்தத் தத்துவத்தில் தேர்ந்த ஞானியாக மாறி, நாகப்பட்டினம், தனுஷ்கோடி வழியாக இலங்கை போய், அங்கே இருந்து சீனாவுக்குப் போனவன். தமிழகக் குஸ்தியையும் கேரளக் களரிப் பயிற்றையும் அங்கு அறிமுகப்படுத்தியவன்.\nதெரிந்த இடங்கள், பார்த்துப் பார்த்துச் சலித்த இடங்கள் என்று இல்லாமல் தொல்லியல் துறையாலேயே தொலைக்கப்பட்ட பகுதிகளைத் தேடி வருகிறேன். எதையும் திட்டமிட்டுச் செய்வது கிடையாது. பிடித்த இடத்தில் விரும்பிய வரை இருக்க வேண்டும். ஆர்வமற்ற இடத்தை நொடியில் கடக்க வேண்டும். மதுரை போய்த் திரும்பலாம் என்று கோயில்பட்டியில் இருந்து பஸ் ஏறினால், மனம் என்னை மறுநாள் காலையில் காரைக்காலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அந்தக் கடல் மாமல்லபுரத்தை நோக்கித் தள்ளுகிறது. சிற்பங்கள், தஞ்சாவூருக்கு அழைக்கின்றன. பெரிய கோயில், என்னை மீனாட்சியை நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் ��துரைக்கு வருகிறேன். இடைப்பட்ட ஊர்களில் இருக்கும் இலக்கியத் தலைகள் எல்லாரையும் ஒரு தட்டு செல்லக் குட்டு வைத்துவிட்டுத்தான் அவர்களிடம் இருந்து விடுபடுகிறேன்.\nஇன்னமும் அலுப்புத் தட்டாமல் என்னை அரவணைத்துக்கொள்கிறது தனுஷ்கோடி. கடந்த 20 ஆண்டுகளில் 200 தடவைகள் தனுஷ்கோடி போயிருக்கிறேன். கறுப்பு ரயில், தனுஷ்கோடி, அல்பரூனி பார்த்த சேவல் பெண், திறந்த விழிகளுடன் தூங்கும் ஸ்த்ரீகள், ராமனின் கற்பனையான தற்கொலைப் பாலம் எனப் பல கதைகளுக்கு அதுதான் கரு. ‘பாழி’ நாவலும் அதுதான். தனுஷ்கோடி புயலில் அடித்துச் செல்லப்பட்ட ரயிலில் சமாதியான பிணங்கள், எலும்புகள், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் என எல்லாவற்றின் எச்சங்களும் இன்னமும் இருக்கின்றன. செத்துப்போன பெண்களின் நகைகளைத் திருடி வாழ்ந்த ஒருவன் இன்று அங்கு பைத்தியமாக அலைகிறான். கடைசியாக பச்சைக் கொடி அசைத்து அந்த ரயிலை அனுப்பிய ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்தேன். அந்த மணல் பரப்பில் கால்களைப் பதித்து நடக்கும்போது நானும் சில நாய்களும் மட்டும்தான் சுற்று எல்லையில் இருப்போம். என்னுடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் மூச்சை இழுத்து நின்றுவிடும் நாய்கள். தனியாகப் போவேன். ரப்பர், தோலில் செய்யும் செருப்புகள் தேயும் என்பதால், டயர் செருப்புகளைப் பயன்படுத்துவேன். புனை கதை நூலகமாக, மணல் நூலகமாக எனக்கு அது தெரிகிறது. அந்த ரயிலில் நானும் போய்க்கொண்டு இருப்பதாகவே உணர்கிறேன்.\nஎழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்\nநன்றி : கோணங்கி, ஆனந்தவிகடன், சித்திரவீதிக்காரன் (கோணங்கி எனும் தேசாந்திரியின் பயணக்குறிப்புகள்)\nகதைசொல்ல மறுக்கும் புனைவுகளும் கோணங்கியின் பாழி நாவலும்– பிரம்மராஜன்\nகோணங்கி எனும் மாயக்கதையாளன் – எஸ்.ராமகிருஷ்ணன்\nசந்தனக் கூட்டு ஊர்வல வைபவத்தை எழுதி இருக்கிறார்.\nகோணங்கியின் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்��� நன்றி. கோணங்கி போல தேசாந்திரியாய் பயணிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மனதில் தொக்கி நிற்கிறது.\nநண்பருக்கு, அனுமதி பெறாமல் இங்கே பதிவு செய்துவிட்டோமே என்று உறுத்தலாக இருந்தது. உங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி. ஏக்கம் வேண்டாம், மனசாலேயே உலகம் முழுக்க சுற்றினால் போச்சு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2016/01/blog-post_9.html", "date_download": "2018-05-24T07:56:08Z", "digest": "sha1:WLUYWIJJ7CLHNSQPKYRUETEWP4U34TSY", "length": 34297, "nlines": 340, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?", "raw_content": "\nஉலக வரை படத்தில் சுவிஸ்ஸர் லாந்த்\nபிறப்பால் இந்திய இலங்கை கலப்பிலும் வளர்ப்பால் முழு சுவிஸ் காரியாகவும் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பகுதியை சுவிஸ்லர்லாந்து தேசத்தில் கழித்து சுவிஸ் குடியுரிமையும் பெற்ற என்னிடம் உன் சொந்த நாடு எது என கேட்டால் தயக்கமில்லாமல் சொல்வேன்\nஎனக்குள் அத்தனை தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து புலம்பெயர்ந்தவர்களென ஒதுக்கி வைக்காமல் எங்கள் திறமைக்கும், அறிவுக்கும் இடம் கொடுத்து எம்மை ஊக்கப்படுத்தும் அன்பான, பண்பான மக்களை கொண்ட தேசம் இது. சொந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரமும், நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், பாரதி சொன்ன புதுமைபெண்ணாய், எதற்கும் அஞ்சாத தைரியமும் இந்த நாடு எனக்கு தந்த அளப்பரி��� பரிசில்கள்.\nஉன்னால் முடியும், உன்னாலும்முடியும், உன்னால் தான் முடியும் என என்னை எனக்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து என்னை வானம் தொட வைத்த அன்பான நட்புக்களை கொண்ட நாடு இது.\nநிறைகள் போல் குறைகளும் இருந்தாலும் நிறைவானது வரும் போது குறைவானது மறைந்தே போகும் படியாய் நாட்டுப்பற்றுக்கொண்ட மக்களை கொண்ட நாடு இது\nஇயல்பிலேயே அன்பில் ஊறிய இம்மக்கள் வந்தாரை வாழவைக்கும் தர்மப்பிரபுக்கள் என்றாலும் மிகையில்லை.புலம்பெயர்ந்து அகதியாய் வரும் ஒருவருக்கு உலகில் எங்குமே கிடைக்காத வசதிகளையும், வாய்ப்பையும், பாதுகாப்பையும் தரும் அருமையான தேசம் இது,\nஇந்த நாட்டைக்குறித்தும் இதன் சிறப்புக்கள் குறித்தும் எனக்கு தெரிந்த வரை சிறு தொடராய் இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்\nநீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் உறவுகளே\nஇப்பதிவை படிப்பவர்கள் இந்த நாட்டை குறித்து அறியும் ஆர்வத்தோடு படித்து கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்.\nசுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.\nசுவிஸ் நாட்டின் எல்லைகளாக வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள்உள்ளன.\nசுவிஸர் லாந்தை சுற்றி இருக்கும் தேசங்கள்...\nசுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு .ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.\n41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8,014,000 மக்கள் தொகை (2012) கொண்ட நாடு.1,853,400 மொத்த மக்கள் தொகையில் (23 %) வெளி நாட்டவர்களை கொண்ட நாடு\nசுவிஸ் நாடு 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும்.\nகூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன\nஆட்சி மொழிகளாக ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி, உரோமன் போன்ற மொழிகள் உள்ளன\nசுவிஸ் நாடு அதன் மொழிகளுக்கு ஏற்பவே ஆழைக்கப்படுகின்றது.\nரோமன் கத்தோலிக்க, புரொடஸ்டான் கிறிஸ்த்தவர்களை அதிகம் கொண்ட நாடு இதுஎனினும் மதவிடயத்தில் அவரவருக்காக தனிப்பட்ட சுய நிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடும் இதுவே\nகிறிஸ்தவ நாடென சொன்னாலும் கிறிஸ்தவர்கள் என்பதனால் சட்டங்கள் இளகுவதும���ல்லை அன்னிய மதத்தார் என்பதனால் இறுக்குவதும் இல்லை.\nதனி மனித சுதந்திரம் பொது நன்மைக்கும் சட்டத்துக்கும் உறுத்தலாய் ஆகாத வரை மதங்களை மதிக்கும் மக்களை கொண்ட தேசமும் இதுவே\nசுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன் ஜோடிகளும் தான்\nஅதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என நினைவில் வந்து மறையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொடர்ந்து எழுதுங்கள் சுவிஸ் பற்றி அறியும் ஆவலில்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 2:14:00\nபார்க்கவேண்டும் என்று விரும்பும் நாடு சுவிஸ். சீஸ் மற்றும் சாக்லட், பசு, பசுமை என்று அழகு கொஞ்சும் நாடு. எழுதுங்கள், தொடர ஆவலாக இருக்கிறேன்.\nவருக வருக,தங்கள் வரவு நல் வரவரவாகட்டும் சீஸும் பாலும் ஒடும் நாடு தான் இது\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 2:29:00\nபுலவர் இராமாநுசம் முற்பகல் 2:37:00\nவிசாவையும் தயார் செய்து தாருங்கள் குடும்பத்தூடன் வருகிறேன் அக்கா :-) அருமையான பதிவு தொடருங்கள்\nஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் ,ரெயின் நதி ஒரத்தில் என்று சிவந்த மண் பார்த்த சுவிஸ் நாட்டு அழகு கண்ணில் தெரிகிறது \nமனிதநேய நாடு சுவிஸ் அரசும் ,மக்களும் பெருமதிப்புக்கு உரியவர்கள் \nநீங்க அழைத்தால் வரலாம்னு இருக்கேன் :)\nசுவிஸுல் அதுவும் சூப்பர் ரூரிஸ்ட் பிளேஸில் ஹோட்டல் வைத்திட்டிருக்கின்ற நான் வரவேண்டாம் என சொன்வேனா வருபவரெல்லாம் வருக\nதி.தமிழ் இளங்கோ முற்பகல் 4:37:00\nஎழுதுங்க அக்கா.. தொடர்ந்து படிக்கிறோம்... தெரிந்து கொள்கிறோம்...\nஎழுதி விட்டால் போச்சு அபி\nஅருமையான விவரங்களுடனான கட்டுரையை தொடங்கியமைக்கு வாழ்த்துகள் நானும் அங்கு வந்து இருக்கின்றேன் அங்குள்ள பெண்கள் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ஸ்விஸ் வாட்ச் இன்றுவரை முதல் நிலையிலேயே இருக்கின்றது தொடர்ந்து பல விடயங்களை எதிர் பார்க்கிறேன்\nதமிழ் மணம் இணைக்க முடியவில்லையே ஏன் \nதலைப்புகான் எனக்கு தலையை சுற்றுகிறது விசா அனுப்பினால் பதிவர்கள் அனைவரும் வருவோமே....\nபரிவை சே.குமார் முற்பகல் 11:16:00\nபெரும்பாலான பேருக்கு இந்த தமிழ்மணப் பிரச்சினை இருக்கு... துளசிதரன் சாரின் தளத்திலும் இன்னும் சிலரின் தளத்திலும் பார்த்தேன்... இது தமிழ்மணப் பிர���்சினை போலும்...\n ஆமாம் ஒட்டுப்பட்டை இணைக்க முடியவில்லை. என்ன செய்வது என எல்லாம் தெரிந்த நீங்கள் தானே எனக்கு சொல்லி வழி காட்ட வேண்டும்\nஇங்கே இருக்கும் பெண்கள் தான் கண்ணில் பட்டார்களா ஆண்கள் யாரும் உதவி செய்யவில்லையா\nசுவிஸ் வாட்ச் விளம்பரமே ரோட்டில்விழுந்து அதன் மேல் கார் ஏறி இறங்கினாலும் உடையாதாம்\n உங்கள் உதவி,வழி காட்டலில் தான் தொடர்கின்றேன்பா\nநல்லதொரு முயற்சி .தொடர்ந்து எழுதவும் .நன்றி\nஎனக்கு அறுபதாம் திருமணம் நடக்கட்டும். தேனிலவுக்கு நானும் மாமாவும் வரோம்.\nஅறுபதாம் கல்யாணத்துக்கு உங்கதோழியாய் நான் வரேன் ராஜிப்பாட்டி. இருந்தாலும் குசும்பு உங்க கூட பிறந்திருக்கும் போலவே\nசுவிஸர்லாந்த் எனும் தலைப்பு பல புதியவர்களை என் வலைக்குள் கொண்டு வந்துள்ளது. ம்ம்ம்ம் சூப்பர் தொடர்ந்து வாருங்கள்.\nபரிவை சே.குமார் முற்பகல் 11:06:00\nசுவிட்சர்லாந்து பற்றி ஆரம்பம் நல்லாயிருக்கு... விரிவாய் எழுதுங்கள்.\nஎங்களுக்கும் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கட்டும்.\nபார்க்கவேண்டும் என நினைத்த நாடுகளில் சுவிஸ்ம்அடங்கும் தொடருங்கள் மகிழ்கிறேன்.\nவருக வருக , சுவீஸுக்கு வருக.\nசுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன் ஜோடிகளும் தான்\nஎன்றாலும் எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் சுவிஸ் லாந்தும் ஒன்று அமைதியான சூழல் எங்கும் அமைதி எதிலும் அமைதி இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் விமானம் ஏற்றவும் இறக்கவும் தடை விதித்துள்ளது என்றால் பாருங்களேன்\nசுவிஸ் பற்றி இன்னும் அறிய ஆவலாய் உள்ளோம் சுவிஸ் நாட்டு வருமானம் என்னவாக இருக்கும் அதையும் பகிருங்கள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிற்பகல் 6:12:00\nசுவிஸ் பற்றிய அறிய ஆவல்...\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 7:14:00\nசிறப்பான ஆரம்பம். அங்கு வர ஆசை இருந்தாலும், என் தற்போதைய சூழலில் அங்கு வருவது சாத்தியமில்லை. உங்கள் பதிவுகள் மூலம் நானும் ஸ்விஸ்-ஐ வலம் வரக் காத்திருக்கிறேன்.....\nவரும் போது எங்களிடமும் வாருங்கள். உங்கள் வருகையை ஆல்ப்ஸில் தொடர்ந்து தாருங்கள்.\nபரிவை சே.குமார் பிற்பகல் 8:27:00\nஉங்கள் அழைப்பை ஏற்று பதிவு எழுதியாச்சு அக்கா...\nகீத மஞ்சரி முற்பகல் 1:20:00\nமிக அழகான துவக்கம். நாம் வாழும் நாட்டின்... நம்மை வாழவைக்கும் நாட்டின் சிறப்புக���ைப் பிறர் அறியத் தரும் உங்கள் முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது. பாராட்டுகள் நிஷா..\nமிக அழகான ஊர் என்பது தெரியும். ஸ்விஸ் என்றாலே ஆல்ப்ஸ் மலையும் பனிச்சறுக்கு விளையாட்டுகளும், சாக்கலேட்டுகளும் நினைவுக்கு வந்துவிடும். இன்னும் நிறைய இருக்கின்றது.. நல்ல நாடு. ஊழல்கள் அவ்வளவாக இல்லாத நாடு. ரஷியாவிலிருந்து ஸ்விஸ் வரும் ட்ரான்ஸ் ரயிலும் நினைவுக்கு வரும். அதில் ஒரு முறையேனும் செல்ல ஆசை உண்டு எனக்கும் என் மகனுக்கும்\n நிரம்ப நன்றி துளசி சார்.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n எனக்காய் நீ வர வேண்டும்\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கு...\nஎன்னகம் கொன்று உன்னை யார் வெல்வது\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா\n -பகுதி 2 நாடும் அத...\nபயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு\nகனவது கலைந்தது, நிதர்சனம் புரிந்தது\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா \" இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, வி...\nஇவை ஓவியங்களா இல்லை இயற்கையின் திருவிளையாடலா என புரியாத வண்ணம் இயல்பாய் இருந்ததனால் என்னை கவர்ந்தன. கடலலை காட்சிகள் அத்தனை தத்ரூபம...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nபயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு\nபோவோமா ஊர்க்கோலம் பூலோகம் எங்கெங்கும் பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில் மகிழ் நிறை -மைதிலி அவர்கள் ஆரம்பித்து வைத்திருக...\nமாலுபாண் ************** இலங்கையில் மிகப்பிரபல்யமான சிற்றுண்டி மாலுபான்.சிங்களமொழியில் மீனுக்கும் சமைத்த கறிக்கும் மாலு என சொல்வ...\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nஉங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் ந...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2010/03/03/nityananda-ranjita-bedroom-scenes-broadcast/", "date_download": "2018-05-24T08:02:40Z", "digest": "sha1:SVZQEOTEKO5XTTWEV3TTK5XUDQXZ2UDP", "length": 49642, "nlines": 101, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு! | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« ஓம் என்ற எழுத்துருவம் உருவானது எப்படி\nகாந்த படுக்கை விவகாரத்தில் சன் டிவி நிருபர் (பழைய செய்தி)\nசாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு\nசாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு\nமேலும் படங்கள் >> சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது\nதிருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.\n32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் ந��த்தியானந்தா, அந்த நடிகையிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின் சின்னத்திரை தொடரிலும் நடித்தவர்.\nஎன்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம் : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார். “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார். நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.\nநடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும�� நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா\nசினிமாக்காரர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்: இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.\n: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்க���ை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.\nகுறிச்சொற்கள்: ஆசிரமம், சாமியார், சில்மிஷம், நடிகை ரஞ்சிதா, நித்தியானந்த தியான பீடம், நித்யானந்தா, படுக்கை, படுக்கை அறை காட்சிகள், பிடுதி, ராஜசேகரன்\nThis entry was posted on மார்ச் 3, 2010 at 3:58 பிப and is filed under காந்த படுக்கை, கிளுப்பு நடனம், சன் டிவி, சன் டிவி செக்ஸ், செக்ஸ், செக்ஸ் புகார், தினகரன் செக்ஸ், நடிகை ரஞ்சிதா, நித்தம், நித்தி, நித்ய பிரபா, நித்யானந்தா, நிரியாணம், நிர்வாண நடனம், நிர்வாணம், நிர்வாணி, படுக்கை அறை காட்சிகள், லாஸ் ஏஞ்சல்ஸ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n5 பதில்கள் to “சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு\n3:46 முப இல் மார்ச் 4, 2010 | மறுமொழி\nதிடீரென்று இப்படியெல்லாம் செய்திகள் வருக���ன்றன:\nஇது விடயத்தில் முக்கிய அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. அந்த அரசியற் புள்ளிக்கும், நித்தியானந்தருக்கும் ஏற்பட்ட சொத்துப் பிணக்கு ஒன்றில் எழுந்த மோதல் காரணமாக, விலைக்கு வாங்கப்பட்ட நித்தியானந்தரின் சீடர்கள் மூலமாகவே இந்த ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும், எதிரணித் தொலைக்காட்சி ஒன்றுக்கே இந்த ஒளிப்பதிவு முதலில் கிடைத்ததாகவும், இந்து மக்களின் ஒட்டுவங்கியைக் கருத்தில் கொண்டு அது ஜாகா வாங்கிவிட, ஆளும் கட்சித் தொலைக்காட்சியும், அதே காரணத்துக்காகப் பின்வாங்கிவிட, சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதாகவும் அறிவருகிறது.\n3:47 முப இல் மார்ச் 4, 2010 | மறுமொழி\nஅரசியற்புள்ளி Vs நித்தியானந்தா, அகப்பட்டுக் கொண்ட ரஞ்சிதா, காசு பார்க்க விழையும் ஊடகங்கள் \nநித்தியானந்தாவின் சுய முகம், சண் தொலைக்காட்சித் செய்தி வழியாகத் தெரிந்த போதே, இதற்குப் பின்னால் ஒரு அரசியல் புள்ளி தொடர்புபட்டிருக்கலாம் என ஊகந் தெரிவித்திருந்தோம். இதவொன்றும் சாமியாரை நல்லவராக காண்பிப்பதற்கோ, அல்லது இந்தச் செய்தியின் போக்கை திசை திருப்பவோ சொல்லப்பட்டது அல்ல.\nஇந்தியாவில் ஹைடெக் சாமியார்கள் பலரின் வாழ்விடங்கள் களியாட்டக் கூடங்களாக மறைந்து கிடப்பதில் , அரசியல் புள்ளிகளுக்குக் கனிசமான பங்கு உண்டு. நீங்கள் ஒரு சில ஆயிரம் ரூபாய்களை வெளிப்படையாகத் தெரியுமாறு வைத்துக்கொண்டு, ஒரு பொது இடத்தில் நின்றாலே ஆயிரம் சந்தேகப் பார்வைகள் உங்கள் மேல்விழும். அதற்கு மேல் காவல்துறை உங்களை விசாரணையில் குதறி எடுக்கும்.\nஇத்தகைய தமிழகத்தில் குடியிருக்கும் இந்தத் துறவிகளிடம் புளங்கும் பணத்தின் அளவு சில பல ஆயிரங்களா எத்தனையோ கோடி ரூபாய்கள். அதுவே அவர்களை இத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட வைக்கிறது. இதுவெல்லாம் அரசியல் பலம் அற்ற ஒருவனால் செய்துவிட முடியுமா எத்தனையோ கோடி ரூபாய்கள். அதுவே அவர்களை இத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட வைக்கிறது. இதுவெல்லாம் அரசியல் பலம் அற்ற ஒருவனால் செய்துவிட முடியுமா. இந்தச் சாமியாரை வாழவைத்ததும் நாறடித்ததும் அரசியற் புள்ளிகளே என்பது இப்போது ஒரளவுக்கு உறுதிபடத் தெரியவருகிறது.\nகோடாம்பாக்கம் ஒவ்வோரு நிமிடமும் திக் திக் என்று த��கிலோடு நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஹைடெக் சாமியார், நித்யாநந்தரிடம் நெருக்கமாக இருந்த கோலிவுட் விஜபி கும்பல் மிகப்பெரியது. அவரிடம் தியாணம் கற்று தீட்சை பெற்ற வகையில், அவரை சந்திக்கும் பொதெல்லாம் பெருமையோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எப்போது வேண்டுமாணாலும், இண்டெர்நெட்டிலும், பத்திரிகைகளிலும் வெளிவரலாம் என்ற பயத்தில் பலர் கிலி பிடித்து கிடக்கிறார்கள்.\nகாரணம் கொத்துக்கொத்தாக முன்றாவது கண்ணையுடைய பத்திரிகையிடம் ஏராளாமன புகைப்பட, வீடியோ ஆதாரங்களை கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த வீடியோ மூலம் நித்தியாநந்த ஸ்வாமிகளை ஒழித்துகட்ட முடிவு செய்த அவருக்கு நெருக்கமான முதன்மை சீடர்கள் சிலரே இதனைச் செய்திருக்கின்றார்கள். இந்த சீடர்களை விலைகொடுத்து வாங்கியது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஒருவர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதிருவண்ணமலையில் 1978- ஆம் வருடம் ஜனவரி முதல் தேதி, அருணாசலம்-லோகநாயகி என்ற முதலியார் சமுதாய பெற்றொருக்குப் பிறந்த நித்யாநந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் பெரிய ராஜரிஷியாக வருவார் என்று பிறந்ததும் ஜோசியன் சொல்ல சிறுவயது முதலே அவரை ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு அடிக்கடி கூட்டிப்போய் ஆண்மீகத்தை ஊட்டியிருக்கிறார்கள். பிறகு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ரகுபதி, குப்பமாள் என்ற இரண்டு யோகா ஆசிரியர்களிடம் விடப்பட்டு யோகாவும் ,குண்டலினியும் கத்துக்கொண்டாராம்.\nஅவரது பண்ணிரெண்டு வய்யதில் திருவண்ணமலை கோவிலில் சக சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தபோது உண்ணாமுலை அம்மன் ஒளி ரூபமாக காட்சி தந்ததாக பெற்றோரிடம் சொல்ல அன்றுமுதலே கவணத்துகுரிய சிறுவனாக வளர ஆரம்பித்ிருக்கின்றார். திருவண்ணாமலையில்+2 முடித்து குடியாத்தம் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படித்திருக்கிறார். படிப்பு முடிந்ததும், வேலைக்கு செல்லாத இவர் தேர்ந்து கொண்ட வழிதான் ஆன்மீகம் என்கிறார்கள்.\nமுதலில் ஈரோட்டில் ஆசிரமம் அமைத்த நித்தியாநந்தா அங்கே சில வருடங்களிலேயே நிலப்பிரச்சனை வந்ததால் பெங்களுருக்கு சென்று ஆசிரம்மம் அமைத்துக் கொண்டார். அங்கு ஆச்சிரமம் அமைத்த பிறகே இந்த அளவுக்கு இண்டெர்நேஷனல் சாமியாராக வளர்ந்திருக்கிறார். இதற்குக் காரணம், கர்நாடக அரசியல் தலைவர்கள். முதலமைச்சர் முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் வரை எல்லோரும், சாமியாரின் தீவிர பக்தர்கள்.\nஇதற்கடுத்ததாக நித்தியானந்தாவின் பிரபலத்துக்குக் காரணமானவர்கள், கர்நாடகாவில் அதிகளிவல் நிறைந்திருக்கும் ஐ.டி. தொழில்நுட்பத்துறை சார்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. இந்த இளைய தலைமுறையினர் மத்தியில் இவர் இலகுவாகசெ செல்வாக்குப் பெற, அவர்கள் இவரை ஹைடெக் சாமியராக உலகத்துக்கே அறிமுகம் செய்து வைத்தார்கள்.\nஅளவுக்கதிமான சொத்துச்சேர ஆரம்பித்திருக்கிறது போட்டி. பெங்களூர் புறநகர் பகுதியில், பல ஏக்கர் நிலப்பரப்பில், நித்தியானந்தரின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. ஆச்சிரமம் என அழைக்கப்பட்டாலும், ஐந்து நட்சத்திர விடுதிக்கே உரியளவு வசதி வாய்ப்புக்கள் நிறைந்தது .இப்போது பெங்களூரில் இடங்களை தொடர்ந்து வாங்குவதில் அக்கறை காட்டி வந்திருக்கின்றார் சாமியார்.\nஇநத்ச் சொத்து வாங்கும் போட்டியில்தான் கர்நாடகாவின் முன்னாள் முதல்வரோடு, பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தொலைபேசிவழியாக நேரடியாகவே நித்தியானந்தாவை முன்னாள் முதல்வர் மிரட்டியதாகவும் தகவல். இறுதியாக பெங்களூரில் ஒரு முக்கிய இடத்தை வாங்குவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில், நித்தியாநந்தர் ஜெயித்துவிட, கடுப்பான அந்த அரசியல் பிரபலம், நித்தியானந்தரின் பலகீனம் பாரத்து அடித்திருக்கிறது. நித்தியாநந்தருக்கு நெருக்கமான மூன்று சீடர்களை வளைத்து, அவர்களுக்குப் பெரும் விலைபேசியே இந்த வீடியோ கேண்டிலை நடத்தியிருக்கிறார்கள் .\nதிட்டமிட்ட வகையில், மிகக் கவனமாக, நித்தியானந்தருக்கு நெருக்கமானவர்கள் எடுக்கபட்ட இந்த ஒளிப்பதிவை கர்நாடகாவில் வெளியிட, ஆளந்தரப்பு இடைஞ்சலாக அமைந்துவிடலாம் என்பதினாலேயே, இதனை தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியதாகத் தகவல் கிடைக்கிறது. கர்நாடக அரசியற்புள்ளியின் நோக்கம், நித்தியாநந்தரை, கர்நாடகத்தை விட்டு அகற்றுவது, சொத்துகளை முடக்குவது என்கிறார்கள். சொல்ல்லம்.\nஇந்த ஆபாச வீடியோவை முதலில் தமிழக எதிர்க்ட்சித் தொலைக்கட்சி ஒன்றுக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சங்கராச்சாரியார் சமாச்சாரத்தால் சரிந்து போயிருக்கும் தங்கள் இந்துத்துவ ஒட்டு வங்கியை இது மேலும் சரித்துவிடும் என்ற பயத்தில் பம்மிக்கொண்டு இருந்துவிட, அடுத்த பக்கத்துக்குத் தாவி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சன்னுக்கும், பத்திரிகைகளில் நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், மற்றும் ஜூவி ஆகிய ஊடங்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.\nஇது இவ்வாறாக இருக்க , ரஞ்சிதா எப்படி நித்தியாநந்தரிடம் ஐக்கியமானர் என்று ஆச்சர்யப்படுகிறது கோடாம்பாக்கம். காரணம் பாரதிராஜாவின் அறிமுகங்களில் சோடைபோகாத ஒருவர்தான் இந்த ரஞ்சிதா. நாடோடித்தென்றல் படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தவர் பிறகு முன்னணி ஹீரோகளுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்தவர்.\nதிறமையான ஹீரோயின்களில் ஒருவராக கோலிவுட்டில் அறியப்பட்ட ரஞ்சிதாவுக்கு நாளடைவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் ராணுவ மேஜரைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானர். திருமண வாழ்கையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சின்னத் திரைக்கு மடை மாறினார் ரஞ்சிதா. அங்கேயும் ஒரு ரவுண்ட் வந்தார்.\nபிறகு சினிமாவையும் விட மனமில்லாமல் நடிகர் விஜயின் அம்மாவாக பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்தார். இந்த நிலையில்தான் நடிப்பை விட்டு இயக்குநராக முடிவு செய்து இயக்குனர் பூரி ஜெகன்நாத்திடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து வேலை பார்த்து வந்தாராம். இதற்குப் பிறகு ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து ஹிந்தி படம் இயக்க முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. அந்த முயற்சி டிராப் ஆனதால் தமிழில் படம் இயக்க முயர்ச்சி மேற்க்கொண்ட போதுதான் நித்யாநந்தரிடம் நெருங்கியிருக்கிறார்.\nஏற்கனவே அவரது டிவோட்டியாக இருந்த ரஞ்சிதா படம் இயக்கவும், டி.வி தயாரிப்பு நிறுவனம் தொடங்கவும் அவரிடம் அருள்வாக்கு கேட்ட போதுதான் அவர்கள் உறவு நெருக்கம் அதிகரித்திருக்கிறது. ரஞ்சிதா இயக்கும் படத்துக்கு சாமியார் ஃபைனான்சும் பண்ணினார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்கிறது. நித்தியாநந்தர் செய்த நிதி உதவியால் ஈர்க்கப்பட்டே அவருடன் லிவிங் டுகதர் அளவுக்கு ரஞ்சிதா நெருக்கமானார் என்று அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபெண்ணாக, ��டிகையாக, ரஞ்சிதாவுக்கு அவலத்தை இந்தச் சமூகம் அளித்திருக்கிறது என்பது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் தான் துறவியென நம்பியவர் ஒரு போலி என அறிந்து கொண்ட போதும், அதை நம்பும் மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் சாமியாரிடமிருந்த கிடைத்த பணத்துக்காக மெளனமாக இருந்தது ரஞ்சிதாவின் தவறாயினும், அவரை அவ்வாறு உருவாக்கியவர்கள் யாரென்று கேள்வி எழும்போது, பதிலாக வரக் கூடியவர்கள் பட்டியலும் நீளமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.\nகாரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நித்தியாந்தரின் தொடரை வெளியிட்டு வந்த குமுதம் இந்தச் செய்தியால் இடிந்துபோயிருக்கிறது எனப் பலரும் நினைத்திருக்க, ‘காவியின் கருப்பு வாழ்க்கை’ கட்டுரைக்கு விளம்பரம் கொடுக்கிறது. எக்ஸ்குளோசிவ் வீடியோவுக்கு பதிவு செய்ய மடல் அனுப்பி, வாசகர்களுக்கு உண்மை சொல்லப் புறப்பட்டுள்ளது.\nசன் டிவி இந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டாலும் கூட, ஒரு ஏரோடிக் டிவி மாதிரி நடந்து கொண்டுள்ளது எனப் பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. திருவள்ளுவர் நாளில், தமிழகமுதல்வரிடமிருந்து பெரியார் விருதுபெற்றவர் ஆசிரியராக இருக்கும், நக்கீரன் இதழ், இதழியல் தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு தமிழ்மக்கள் சிந்தனையில் பாலியல் வன்முறையை காட்சி வழியாகவும், வளர்த்தெடுக்க தனது இணையத்தளத்தில் வெளியிட்டு, முழு வீடியோவையும் பார்க்க உடனே சந்தா செலுத்துங்கள் என விளம்பரம் செய்துள்ளது.\nஇப்போதைக்குத் தலைமறைவாகியுள்ள, சாமியாரின் பரவலான அரசியல் செல்வாக்கு, அவரை அனைத்துப் பாவங்களிலிருந்தும் மீட்டுவிடலாம். அப்படி அவர் மீண்டு வரும்போது, இதே ஊடகங்கள் கொண்டாடவும் கூடும். ஆனால் ரஞ்சிதா.. ஆம்; நான் நித்தியானந்தாவை நேசித்தேன் நெருக்கமாயிருந்தேன், உனக்கென்ன வந்தது ஆம்; நான் நித்தியானந்தாவை நேசித்தேன் நெருக்கமாயிருந்தேன், உனக்கென்ன வந்தது என ரஞ்சிதா கேட்டால், அதற்கு ஊடகங்களிடமும் பதிலில்லை, யாரிடமும் பதிலி்ல்லை.\n8:33 முப இல் மார்ச் 5, 2010 | மறுமொழி\nஇப்பொழுது நடப்பது, ஊடகக்காரர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் சண்டைபோல இருக்கிறது.\nஅதற்கு, இத்தகைய தொழிற்நுட்பங்கள், விபச்சார நடிகைகள், டிவி தொலைக்காட்சிகள் எல்லாம் சாமியார்களின் மீது திருப்புவிட்டால், அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.\nஇப்பொழுது – 1. கல்கி சாமியார் ஏற்கெனெவே கல்யாணம் ஆனவர். அதனால் செக்ஸுக்கு பதிலாக, நில அபகரிப்பு-மோசடி, என்று கேஸ் போடுவதாகத் தெரிகிறது.\n2. இந்த நித்யானந்தா – இளமையாக இருப்பதாக் ரஞ்சிதாவை வைத்து மடக்கிவிட்டார்கள் போல. போதா குறைக்கு சந்தனக் கட்டை, புலித்தோல், மான்தோல்…………..என்றெல்லாம் முயல்கின்றனர்.\nஇத்தகைய தொழிற்நுபத்தை எல்லோரும் உபயோகிக்க ஆரம்பித்தால், எல்லா தலைவர்களுடைய மனைவி-துணைவி-வைப்பாட்டி-சல்லாபங்களையெல்லாம் ஊரறிய, உலகறியா போட்டுக் காட்டலாம்.\nஆகவே, இவர்கள் எல்லாம் ஏதோ ஒழுங்கு போல பேசுவது, அந்த குஷ்பு கற்ப்பைப் பற்றி பேசுவது போல இருக்கிறது.\n11:38 முப இல் மார்ச் 5, 2010 | மறுமொழி\nஎன்ன சார் படுக்கையையும் காணோம், டெதையும் காணோம், பிறகு என்னா, இந்தியா முழுவதும் காட்டினோம் என்றல் என்ன்ன அர்ர்ட்த்தம்\nநக்கீரன் சைட்லே போன்ன்கோ, வீடியோவையே பார்க்கலாம்ம்.\nஹரித்வாரிலுருந்து நித்யானந்தாவே, இந்த வீடியோவைத்ட்தான்ன் பார்த்துக ன்கொண்டிருக்கிறாராம்\n11:52 பிப இல் ஏப்ரல் 30, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infeeds.com/u/gurusukran/23095/%E0%AE%9C-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B5-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4", "date_download": "2018-05-24T07:40:06Z", "digest": "sha1:NEPYNA76CRRITSZARYQHSLK6X2BNVQNL", "length": 5731, "nlines": 35, "source_domain": "infeeds.com", "title": "ஜோதிடம் திருமணத்திற்கு எவ்வாறு உதவுகிறது ? by gurusukran - Infeeds", "raw_content": "\nஜோதிடம் திருமணத்திற்கு எவ்வாறு உதவுகிறது \n“திரு­மணம் ஆயிரம் காலத்துப் பயிர்”, “திரு­ம­ணங்கள் சொர்க்­கத்தில் நிச்­ச­யிக்­கப்­ப­டு­கின்­றன.”, இவை திரு­ம­ணத்தின் முக்­கி­யத்­து­வத்தை உணர்த்தும் பழ­ மொ­ழிகள் ஆகும்.\nதிரு­மணம் ஒரு­வ­ரு­டைய வாழ்வில் திருப்பு முனை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. பல்­வேறு நலங்­க­ளையும் வளங்­க­ளை யும் தரக்­கூ­டிய திரு­ம­ணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்­ணுக்கு பல்­வேறு எதிர்­பார்ப்­புகள் உள்­ளன.\nமுன்பின் தெரி­யாத ஒரு­வரை மணக்கும் போது அவர் நமக்குப் பொருத்­த­ மான­வ­ராக இருப்பாரா என்று எப்­படி அறி­வது\nஆண், பெண் இரு­வ­ருக்கும் உள்ள மனப் பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இரு­வ­ரையும் வாழ் க்கை பய­ணத்தில் சேர்க்­க­லாமா வேண்­டாமா என முடி­வெ­டுக்க உத­வு­வதே ஜோதி­ட­மாகும்.\nதிரு­மணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்­பித்து விட்டால் முதலில் பார்ப்­பது ஜாத­கத்தை தான். அதிலும், 10 பொருத்­தத்தில் எத்­தனை பொருத்தம் இருக்­கி­றது என்று தான் முதலில் பார்ப்­பார்கள்.\nஜோதிடர், வரன்கள் இரு­வ­ரது ஜாதக த்தை கணித்து உத்­தமம் என்று சொன் னால்தான் மேற்­கொண்டு பேசு­வார்கள். இல்­லை­யென்றால், அடுத்த ஜாத­கத்­திற்கு தாவி விடு­வார்கள். திரு­மண விட­யத்தில் பத்து பொருத்­தங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. பத்து பொருத்­தங்­களை பார்க்கும் நாம் மனப் பொருத்­தத்­தையும் கண்­டிப்­பாக பார்க்க வேண்டும்.\nஅதா­வது, திரு­மணம் செய்­யப்­போகும் பெண்­ணுக்கு ஆணை பிடித்­தி­ருக்­கி­றதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்­தி­ருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்­வது அவ­சியம். அதன் பின்னர் தான் திரு­ம­ணத்தை நிச்­சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்­தி­ரமே வலி­யு­றுத்­து­கி­றது.\nதிரு­ம­ணத்தில் இலக்ன(ம்)ப் பத்­தி­ரிகை வாசித்தல், படித்தல், நிச்­ச­ய­தார்த் தம்,- நிச்­ச­ய­தாம்­பூலம் (பெண் பார்க்கும் படலம்) எனச் சொல்­வார்கள்.\nமண­மகன் (மாப்­பிள்ளை) வீட்டார்- மண­ மகள் (மணப்பெண்) வீட்டார் ஆகிய இரு குடும்­பங்­களின் உற­வி­னர் கள் கலந்து சிறப்­பிக்கும் மங்­க­ள­க­ர­மான சந்­தோ­ஷ­மான இனிய நிகழ்வு இவ்­வை­பவம்.\nமேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள https://goo.gl/ADnhwE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/friendship-lasts-forever-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.101502/", "date_download": "2018-05-24T08:26:19Z", "digest": "sha1:GUSJC5G63JVZRVYAU6K5YYTM23VAB5TK", "length": 18702, "nlines": 403, "source_domain": "www.penmai.com", "title": "Friendship lasts forever-மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான் | Penmai Community Forum", "raw_content": "\nFriendship lasts forever-மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்\nசமீபத்தில் என்னோட பள்ளியில் படித்த தோழமைகளின் (12ம் வகுப்பு )கெட் டு கெதர் நடந்தது. எல்லோரும் வரணும்னு ரொம்ப கட்டாயப்படுத்தினாங்க. ஒரு நாள் காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரைன்னு டைம் பிக்ஸ் பண்ணாங்க. முன்னாடியே உண்டியல் குலுக்கி வசூல் பண்ணி பக்காவா , பிரம்மாதமா ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. தொலைவில் இருந்து வர்றவங்களுக்கு த���்குறதுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணி கொடுத்திருந்தாங்க. எங்க கிளாஸ்ல இருந்த 45 பேரும் அன்னிக்கு ப்ரெசென்ட். ஸ்கூல் டீச்சேர்ஸ் கூட வந்திருந்தாங்க . என்னோட செட் எல்லோரும் மீட் பண்ணது செம ஜாலியா இருந்துச்சு.\nஎல்லோருமே கொஞ்சம் பக்குவத்தோட, ஒரு முதிர்ந்த மன நிலையில், டீன் ஏஜ் விட்டு வெளிய வந்து, கொஞ்சம் உலக அனுபவத்தோட இருக்கோம்னு எங்களுக்கே புரிஞ்சுது. ஒரு ஆறு வருட இடைவெளி எவ்வளவு மாற்றங்களை தருகிறது .......பழங்கதைகள்,எங்களோட சின்ன சின்ன கனவுகள் நிறைவேறியது,இன்னும் விரிந்திருக்கும் கனவுகள்,அரட்டை கச்சேரி ,கேலின்னு பொழுது போனதே தெரியல. பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, மிமிக்ரி பண்ணி எங்கள் நினைவுகளை புதுப்பித்து கொண்டோம்.\nஇதை ஏற்பாடு செய்த அந்த நால்வர் குழு......(கணேஷ், அமல்தாஸ், செந்தில்வேல்,கேசி நிஷூதன்) படிக்கும் காலத்திலேயே செம காங்குன்னு பேர் வாங்கினவங்க. ஒவ்வொருத்தரும் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கிறார்கள். ஒருத்தன் ஆஸ்ட்ரேலியா, ஒருத்தன் லண்டன், ஒருத்தன் அமெரிக்கா, ஒருத்தன் ஜெர்மனி ல இருக்கான். ஒருவருஷமா ட்ரை பண்ணி எல்லோரையும் காண்டக்ட் பண்ணி, ஒரு குரூப் form செய்து , அப்டேட் பண்ணி......எல்லோரையும் அசெம்பிள் பண்ணிட்டாங்க.இந்த முயற்சிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றே எல்லோரும் முயற்சி எடுத்து போயிட்டோம்.Gulf ல இருக்க பிரெண்ட்ஸ் கூட வந்துட்டாங்க.\nஎங்க டீச்சர்ஸ்கு ரொம்ப சந்தோஷம். உங்களை எல்லாம் பார்க்கும் போது பெருமையா இருக்குன்னு சொன்னப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.\nஇந்த பார்ட்டியில் எனக்கு பிடித்த விஷயங்கள்.\n1. ஆரோக்கிய பழச்சாறு மட்டுமே அனைவருக்கும் வழங்க பட்டது.\n2. சிறு தானிய உணவு வகைகள், பழங்கள், விதம் விதமான சாலட் வகைகள், எண்ணையில் பொரித்து எடுக்காத சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டது.\n3.என்னுடைய யோசைனையாக எல்லோருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. எல்லோரும் எங்களோட இந்த சந்திப்பின் நினைவாகவும்,நட்பின் அடையாளமாகவும் அதை பராமரிக்கணும்னு முடிவு செய்திருக்கிறோம். அந்த மரத்தின் வளர்ச்சியை அப்பப்போ அப்டேட் பண்ணனும்னு சொல்லி இருக்கிறோம்.\n4. அந்த நாலு பேரும் சேர்ந்து happy new year ஹிந்தி மூவில இருந்து indiawale சாங்குக்கு ஆடின டான்ஸ் கலக்கலோ கலக்கல். அதை விட அவங்க வணக்கம் சென்னையில் இரு���்து பாடின சென்னை சிட்டி gangster சாங் செம தூள்.\nஇன்னொரு விஷயம் கவனித்தேன். பொண்ணுங்க எல்லோரும் தங்களுக்குன்னு ஒரு துறையை தேர்ந்து எடுத்திருந்தோம். ரொம்ப குறைந்த சதவீதம்தான் திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார்கள். எல்லோருக்குமே தன் காலில் நிற்க வேண்டும்னு எண்ணம். பெற்றோர்கள் அனுமதித்தது குறித்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு தெளிவோட இருக்கோம்னு மனசுக்கு நிறைவாகவும் இருந்தது.\nகாலையில் எல்லோரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்து மாலையில் frame போட்டு கொடுத்துட்டாங்க. பிரியும் நேரம் மனதில் கனமான உணர்வு......அதையும் மீறிய மன நிறைவு.\nஅந்த நால்வர் குழுவிற்கு நெகிழ்ந்து நன்றி சொல்லி நிதர்சன உலகிற்கு பயணித்தோம்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்\n1. ஆரோக்கிய பழச்சாறு மட்டுமே அனைவருக்கும் வழங்க பட்டது.\n2. சிறு தானிய உணவு வகைகள், பழங்கள், விதம் விதமான சாலட் வகைகள், எண்ணையில் பொரித்து எடுக்காத சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டது.\n3.என்னுடைய யோசைனையாக எல்லோருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. எல்லோரும் எங்களோட இந்த சந்திப்பின் நினைவாகவும்,நட்பின் அடையாளமாகவும் அதை பராமரிக்கணும்னு முடிவு செய்திருக்கிறோம். அந்த மரத்தின் வளர்ச்சியை அப்பப்போ அப்டேட் பண்ணனும்னு சொல்லி இருக்கிறோம்.\nRe: மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nCompleted story மனசுக்குள் மயிலிறகு\nongoing story அவள் நான் பயணம்\nகேட்கவே ரொம்பவும் சந்தோசமா இருக்கே..\nஇன்னும் வருடங்கள் ஆக ஆக அழகு கூடும் பாருங்கள்.\nநாம் கால சக்கரம் வழியாக பின்னோக்கி செல்ல முடியா விட்டாலும், இது போன்ற சந்திப்புகள், நம் நினைவை பின்னோக்கி இட்டுச்சென்று ஒரு உயோரோட்டமான சந்தோஷ நிகழ்வாக்குகின்றன.\nசெம்ம கலக்கல் சந்திப்பு, அந்த நான்கு பேரின் பெருமுயற்சி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது.\nStrength Of Friendship - படிக்கிற காலத்தில் நண்பர்கள் தேவையĬ\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/mind-without-fear_19.html", "date_download": "2018-05-24T08:09:41Z", "digest": "sha1:SKDQI7A6YJVORXYKVTNHADB64GWW3UBF", "length": 7329, "nlines": 136, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Mind without Fear", "raw_content": "\nநம்மிடம் தோன்றும் எண்ணம்,தொடரும் ஆர்வம்,தொடங்கப்படும் செயல்கள் அனைத்தும் எப்போதும் முதன்மை நோக்கத்தை நோக்கியே பயணிக்குமாறு சிறிதும் சலனப்படாத மனதோடு உறுதியாக இருந்தால் வெற்றி எளிதாகக் கிடைக்கக் கூடியதாகிவிடும்.இடையிடையே வெவ்வேறு எண்ணங்களின் தூண்டுதலால் வெவ்வேறு பணிகள் இருந்தாலும்,அவையெல்லாம் துணைப் பணிகளே .முதன்மைப் பணிக்கு ஓய்வு கொடுத்துவிடாமல்,அல்லது மனதிலிருந்து நிரந்தரமாக அகற்றி விடாமல் துணைப் பணிகளின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள வேண்டும். முதன்மைப் பணிகள் தொடர்பான சிந்தனைகள் எப்போதும் எண்ணத்தில் வளருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.துணைப்பணிகளே கூடாது என்பதில்லை,துணைப்பணிக்காக முதன்மைப் பணியின் முன்னேற்றத்தை நிறுத்திவிடக்கூடாது. இது எப்படியென்றால்,மலையில்பிறக்கும் நதியின் நீர் வளைந்து வளைந்து நெடுந்தொலைவு,மேடுபள்ளம் பாராது கடந்தாலும் எப்போதும் கடலை நோக்கியே பயணிப்பதைப் போன்றது .\nகடலைச் சென்றடைவது நதியின் முதன்மைப் பணி .வழியில் குறுக்கிடும் நிலங்களை வளப்படுத்துதல் அதன் துணைப் பணி .துணைப் பணியையும் விடாது செய்துகொண்டே முதன்மைப் பணியைநிறைவேற்றிக்கொள்வது அதன் சிறப்பு . வற்றாத நதிநீர் போல துணைப் பணியையும் முதன்மைப் பணியோடு இணைந்து செல்லுமாறு செய்து கொண்டால்\nஎண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிந்திக்கப் பழகவேண்டும்.பல்வேறு எண்ணங்கள் பல்வேறு ஆசைகளின் எதிரொலிப்பு.முதன்மைப் பணியில் கொள்ளும் கவனத்தை இது சிதறடித்து விடும்.கணினியில் தேவையில்லாத பதிவுகளை அவ்வப்போது அழித்து விடுவதைப் போல, தேவையில்லாத எண்ணங்களை மீண்டும் மீண்டும் மேயும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் .அப்படியொரு பழக்கத்தை கைவசப்படுத்திக் கொண்டால் வாழ்கையில் வெற்றிப் பயணத்தை பயமின்றித் தொடரலாம்- அமைதியான நதி போல.\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://lankamurasu.com/2266.html", "date_download": "2018-05-24T08:07:01Z", "digest": "sha1:BJOKVGWVTYNFRHHVU4XLZZH2XEMCVRU5", "length": 8536, "nlines": 74, "source_domain": "lankamurasu.com", "title": "இலங்கையில் நடக்கும் விபரீதம்! நள்ளிரவில் நிர்வாண���ாக இளம் யுவதிகள்! | Lankamurasu.com", "raw_content": "\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும் சரத் பொன்சேகா\t2 days ago\nதம்பியின் வயிறு பிளந்து குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது’- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன்\t4 days ago\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\t4 days ago\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நேற்று நடைபெற்றது. ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட விருந்து தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nநேற்று அதிகாலை இடம்பெற்ற விருந்தில் விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளது. இதன் போது 17 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட ஆணைக்கு அமைய சுற்றுலா விடுதி சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 250க்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nசுற்றிவளைப்பு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் 20 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் 3 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரை தொகையும் மீட்கப்பட்டுள்ளது. ஒரு மாத்திரை கிட்டத்தட்ட 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇரவு ஆரம்பிக்கும் இந்த விருந்து அதிகாலை வரை நீடிக்கும். அங்கு போதை பாவனை உச்சமடையும் போது பல்வேறு சமூக சீர்கேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபோதை தலைக்கெறிய இளம்பெண்கள் அரை நிர்வாணமாக தவறான முறையில் நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious Post கொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nNext Post விடுதலைப்புலிகளால் கொழும்பில் இன்று ஏற்பட்ட பரபரப்பு..\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\nமுள்��ிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n51 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது ..\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nகண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/durai-senthilkumar/", "date_download": "2018-05-24T08:00:58Z", "digest": "sha1:ULFJS46M6TNLORGJF7AZXUWGVPAFEDVL", "length": 10603, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "Durai SenthilKumar Archives - New Tamil Cinema", "raw_content": "\nரஜினி அஜீத் விஜய்க்கு பிறகு அதிகாலை 4.30 மணி ஷோ\nஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல....” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக்…\nதனுஷுக்கும் கார்த்திக்கும் போட்டி இல்லையாம்\nஇப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய () ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது\nதனுஷும் த்ரிஷாவும் ஜோடியா வர்றாங்க\nபடத்தை எடுத்தோம்... நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே... அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ... போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில்…\nகோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்\n விஜய்யின் அம்மா ஷோபா தந்த இன்ப அதிர்ச்சி\nஇன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே... ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து…\nவிதையை பார்த்தே, ‘அது விளையுமா... அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில்…\nகோக்கு மாக்கு கொடி வசனம் ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிளான்\nஅரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில்…\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/rithikasingh/", "date_download": "2018-05-24T07:48:07Z", "digest": "sha1:MUCLPOZSDH5COT4PGO7T5BIKX6GVUSVA", "length": 7367, "nlines": 148, "source_domain": "newtamilcinema.in", "title": "RithikaSingh Archives - New Tamil Cinema", "raw_content": "\n விஜய்சேதுபதி மணிகண்டனை கவுரவித்த தயாரிப்பாளர்\nதியேட்டரை விட்டு வெளியே வரும் அத்தனை பேரும், ஆஹா... சூப்பர்... என்றபடியே வருகிறார்கள். ‘ஆண்டவன் கட்டளை’, மணிகண்டனுக்கு மட்டுமல்ல, விஜய் சேதுபதிக்கும் தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கும் பம்பர் லாட்டரி. இதற்கப்புறம் விஜய் சேதுபதி தன்…\nநம்மை சுற்றியே நாலாயிரம் கதைகள் இருக்கும் போது, அண்டை மாநிலத்தில் துண்டை விரிப்பானேன் காக்காமுட்டை மணிகண்டனின் கண்ணில் விழுந்த இந்தக் ஒரிஜனல் கதை, லட்சோப லட்சம் பேருக்கு அட்வைஸ் காக்காமுட்டை மணிகண்டனின் கண்ணில் விழுந்த இந்தக் ஒரிஜனல் கதை, லட்சோப லட்சம் பேருக்கு அட்வைஸ் நல்ல பட ரசிகர்களுக்கு கும்மாளம் நல்ல பட ரசிகர்களுக்கு கும்மாளம்\nநிஜ குத்து சண்டை வீராங்கனையிடம் சிக்கிய மாதவன்\nமூன்றரை வருஷத்துக்கும் மேலாகிவிட்டது மாதவன் தமிழில் நடித்து இன்னமும் அவரை சாக்லெட் பாய் ஊர் நம்பிக் கொண்டிருக்க, அவரோ முண்டாவை தட்டிக் க���ண்டு குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார். (எப்படியாவது அந்த சாக்லெட் இமேஜை அழிக்கணும் என்கிறார் அவரே)…\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t45586-topic", "date_download": "2018-05-24T08:04:47Z", "digest": "sha1:L6IWEALMURGEWIYRI37Q3D2L4L37X76N", "length": 6551, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "எதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஎதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஎதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் மற்றும் யாழ்.வலி. கிழக்கு வளலாய் பகுதிக்கு விஜயம் செய்து மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nநேற்று முன்தினம் யாழ்.வந்த எதிர்க்கட்சி தலைவர் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளை நேற்றைய தினம் பார்வையிட்டிருத்த நிலையில் இன்றைய தினம் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வளலாய் பகுதிக்கு சென்றிருந்த எதிர்க்கட்சி மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்து கலந்த��ரையாடினார்.\nஇதன்போது மக்கள் தமக்கு மீள்குடியேற்றத்தின் பின்னர் எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் வீட்டுத்திட்டம், மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் கூறியிருந்தனர்.\nஇந்த விடயங்கள் தொடர்பாக முழுமையாக கேட்டறிந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர், மக்கள் உயர்பாதுகாப்பு வலயங்களில் முழுமையாக மீள்குடியேற்றப்படவேண்டும் என சுட்டிக்காட்டியதுடன் எதிர்வரும் மார்கழி மாதத்திற்குள் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படவேண்டும் எனவும், அதற்குப் பின்னர் மக்களுடைய அடிப்படை வசதிகள் தொடர்பாக அதிகம் கவனம் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதுவரையில் மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t47247-topic", "date_download": "2018-05-24T07:58:56Z", "digest": "sha1:34HHKMM56D7CS4BIQX3TLLHHYJMVF3GK", "length": 8500, "nlines": 42, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "அப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! மைத்திரி உறுதி", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nஅப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nஅப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன��\nநாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தை அரசு ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇந்த நாட்டில் அப்பாவி மக்களின் நலன்களைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்குத் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமக்களுக்காக அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்கு அரசு ஒதுக்கும் ஒவ்வொரு சதத்தையும் முதலீடு செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nசுகததாச உள்ளக அரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்கள் 2700 பேர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நலநோம்புகை முறைமைகளில் குறைபாடுகள் உள்ளன. அக்குறைபாடுகளை நான் அமைச்சருடன் கலந்துரையாடி சரி செய்யவுள்ளேன்.\nதங்களிடம் சேவைகளை நாடிவரும் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.\nஇலங்கையில் அரச சேவையை ஊழல், மோசடி, வீண்விரயம் இல்லாத ஒரு சேவையாகக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசு அர்ப்பணிப்போடு உள்ளது\" என்றார்.\n2014 - 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மூன்று வாரப் பயிற்சியின் பின்னர் அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனங்கள் நேற்று கையளிக்கப்பட்டன.\nஅரச சேவை முகாமைத்துவத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய மேலும் 1061 அதிகாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அந்தவகையில். பல்வேறு அமைச்சுகள் திணைக்களங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 80 வீத வெற்றிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது.\nஅரச நிர்வாகம், முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, அமைச்சின் செயலாளர் ஜே தடல்லகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2016/03/", "date_download": "2018-05-24T08:05:58Z", "digest": "sha1:EZWAGTNALJN2QUZLFEWJLHBOAIYDVY2Y", "length": 4650, "nlines": 146, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: March 2016", "raw_content": "\nசிவ தேசம் பாடல் வெளியீட்டு நிகழ்வு 07. 03. 2016\n07. 03. 2016 மகாசிவராத்திரி அன்று மாலை 7 மணிக்கு திருக்கோணேஸ்வர ஆலய முன்றலில் MAP ART AND ENRERTAINMENT இன்(திருக்கோணமலை கலைக்கூடம்) \"சிவ தேசம்\" இசை இறுவெட்டு வெளியிடப்பட இருக்கிறது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: \"சிவ தேசம்\", MAP ART AND ENRERTAINMENT, இசை, இறுவெட்டு, மகாசிவராத்திரி, வகைப்படுத்தப்படாதவை No comments:\nசிவ தேசம் பாடல் வெளியீட்டு நிகழ்வு 07. 03. 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31351", "date_download": "2018-05-24T07:52:16Z", "digest": "sha1:7QBXW6RHFSYE3OE7OONL6J7UZLMQUCTU", "length": 13945, "nlines": 115, "source_domain": "www.siruppiddy.net", "title": "இளமைப் பருவத்தில் முதிர்ச்சிக்கான தவறான செயல்கள் | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உடல் நலம் » இளமைப் பருவத்தில் முதிர்ச்சிக்கான தவறான செயல்கள்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஇளமைப் பருவத்தில் முதிர்ச்சிக்கான தவறான செயல்கள்\nஇளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்பே பலருக்கு முதுமைக்கான அறிகுறி தென்பட தொடங்கிவிடுகிறது. சரும முதிர்ச்சிக்கு காரணமான தவறான செயல்கள் பற்றி பார்ப்போம்.\nஇளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்பே பலருக்கு முதுமைக்கான அறிகுறி தென்பட தொடங்கிவிடுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், உணவு பழக்கவழக்கங்களும் முதிர்ச்சியான தோற்றத்திற்கு அவர்களை கொண்டு செல்கிறது. சரும முதிர்ச்சிக்கு காரணமான தவறான செயல்கள் பற்றி பார்ப்போம்.அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இளமைப் பருவத்தை பொலிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும் நிறைய பேர் அதிகபட்ச மேக்அப் செய்துகொள்கிறார்கள்.. அது காலப்போக்கில் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.\nஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது சருமத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுரப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் விரைவிலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்பட தொடங்கும்.\nசூரிய ஒளிக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க ‘சன் ஸ்கிரீன் லோஷன்’ போடுவதில் தவறில்லை. மதிய வேளையில் வெயிலில் வெளியே செல்லும்போது புறஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டுமே அதனை பூசிக்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களிலும் பூசிக்கொள்ளக்கூடாது. சூரிய ஒளி சருமத்தில் படாமல் இருப்பதும் சரியல்ல. தினமும் அதிகாலையில் கால் மணி நேரமாவது சூரிய ஒளி சருமத்தில் படுமாறு நிற்கவேண்டியது அவசியம்.\nஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக கொழுப்பு கலந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதும் நல்லதல்ல. சருமத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் கொழுப்பு அவசியமானது. அளவுக்கு அதிகமாக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதுதான் கேடு விளைவிக்கும். அதேவேளையில் கொழுப்பை முழுமையாக தவிர்த்தால் சருமம் விரைவிலேயே முதிர்ச்சி அடைந்துவிடும்.\nதூக்கம் தடைபடுவதும் சரும செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் செல்களின் வளர்ச்சி தடைபட்டு, செல்களின் இறப்பு அதிகமாகிவிடும். அதுவும் முதுமையான தோற்றத்திற்கு வித்திடும்.\nகணினி சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்கள் முதுகு தண்டுவடத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் நேராக அமர்ந்து பணிகளை தொடருவது அவசியம். அடிக்கடி குனிந்த பட��யோ, மேஜையில் கைகளை ஊன்றியபடியோ இருப்பது உடல் தோற்றத்திற்கு கேடு தரும். எலும்புகள் குறுகி தசைகள் தளர ஆரம்பித்துவிடும்.\nமன அழுத்தமும் சருமத்தை பாதிக்கும். அதனால் மனகவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.\nபோதையை மறந்ததால் இளைமையாக இருக்கலாம்\nஆண்கள் என்றும் இளமையாக இருக்க..\nசுருக்கமின்றி முகம் எப்போதும் பளபளப்புடன் மின்ன வேண்டுமா\nகெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியிடும் ஹூவாய்\nசூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்\n« சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2018) »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_858.html", "date_download": "2018-05-24T08:21:11Z", "digest": "sha1:4FNE2WA3ZCVUOBK7LTI5J3DSZQQUAIOE", "length": 4276, "nlines": 132, "source_domain": "www.todayyarl.com", "title": "நாடு திரும்பிய ஜனாதிபதி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News நாடு திரும்பிய ஜனாதிபதி\nபொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்.\nகட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_879.html", "date_download": "2018-05-24T08:20:22Z", "digest": "sha1:3F6QM3UR7CPOO54CW5VCHKIMZH65JJ5O", "length": 6178, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "மகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மகிந்தவின் மரணம் ��ுறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி\nமகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், அவருக்கு மரணம் ஏற்படக் கூடிய கிரக தோஷம் இருக்கின்றதா என பிரபல அரசியல்வாதி ஒருவர் தேடி பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த அரசியல்வாதி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள பிரபலமான பெண் சோதிடரிடம் இது பற்றி விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு பதிலளித்த அந்த பெண் சோதிடர், இந்த கேள்விக்கு இன்னும் 16 ஆண்டுகளுக்கு பின்னரே பதிலளிக்க முடியும் எனவும், முன்னாள் ஜனாதிபதிக்கு இடை நடுவில் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடிய கிரக தோஷங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை சோதிடரிடம் மகிந்தவின் ஜாதகம் பற்றி விசாரித்த அரசியல்வாதியின் ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர், குறுகிய காலத்தில் ஊசி மருந்தை போட்டுக் கொள்ளும் அளவில் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கூடிய சீக்கிரம் தேவையான பரிகாரங்களை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பிரபல அரசியல்வாதி ஏனைய வேலைகளை ஒதுக்கி விட்டு தனக்கு ஏற்பட போகும் நோயை தடுக்க பரிகாரங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:42:57Z", "digest": "sha1:3YJJG6RI5JQ4DICZPIYA3FRVCSLZ34HX", "length": 21054, "nlines": 108, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "வெந்துதணியும்காடுகள் – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஅடேடே வாம்மா உள்ளே வா என்ற காமாக்‌ஷி மாமியிடம் இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன் அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன் என்றாள் ரம்யா. இதோ வரேன் இரு குங்குமம் தரேன் இட்டுண்டு போயிட்டு வா என்றபடி உள்ளே போய் குங்குமச் சிமிழுடன் வந்தாள் காமாட்சி மாமி.குங்குமத்தை எடுத்து இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.\nஅங்கே வந்த காமாக்‌ஷியின் கணவர் விஸ்வநாதன் “உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம் இங்கேதான் வரும் வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன் அப்பாகிட்ட சொல்லும்மா என்றார் விஸ்வநாதன். சுருக் என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு தெரியும் சொன்னார் என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.\nயாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம் பொறாமைப்படமாட்டோம் ஏம்பா இப்பிடி செஞ்சீங்க அவமானமா இருக்கு அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா நான் உங்க மூத்த பொண்ணுப்பா ஏன் என்கிட்ட சொல்லலை\nஆவேசத்துடன் ரம்யாகேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை. அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.\nகுழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன் என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம் என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.\nஅப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன் இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா நானும் சந்த��ஷப்பட்டிருப்பேனே எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும் நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம் வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர உங்ககிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன் என்றாள் ரம்யா.\nஇன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே என்கிற அதிர்ச்சியும் நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை ஆடிப் போனார் ராமாமிர்தம்.\nஇன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம். ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்லாத ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம் சரிவு உயர்வு, அவமானங்கள் சுனாமிகள் இடி மின்னல் மழை பூகம்பம்…. அத்தனையிலும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.\nஇரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை ரம்யா . யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க அடிச்சிருவேன��’ என்பாள் அந்தக் குழந்தை அவரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாளே.\nஅவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே ரம்யா இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து ரகசியமாக அவர் செய்த காரியம் இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள். மனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள் குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.\nமற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா வங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால் மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூணு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nஅப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார் சரி இவளுக்கு எப்படிப் புரியவைப்பது எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா சரி இவளுக்கு எப்படிப் புரியவைப்பது எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்��ு கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார்.\nசரி விடுங்கப்பா உங்க இஷ்டம் நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம் என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க அவள் அலுத்துக்கொண்டிருந்தாள். அவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள் அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது. அவளுக்குப் பதில் சொல்லவில்லை.\nவெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது ஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/07023902/Madrid-Open-Tennis-Simona-Hallep-win.vpf", "date_download": "2018-05-24T07:49:10Z", "digest": "sha1:YD6TUKYT6ABUKEG6F5OD3L4TIYR52QJA", "length": 9004, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madrid Open Tennis: Simona Hallep win || மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி, வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டு எரிப்பு |\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி, வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி + \"||\" + Madrid Open Tennis: Simona Hallep win\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி, வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸில் சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் மகரோவாவை (ரஷியா) தோற்கடித்���ு 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலீனா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் கேமெலியா பெகுவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.\nஇன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அனெட் கோன்டாவெய்ட்டிடம் (எஸ்தோனியா) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136406-topic", "date_download": "2018-05-24T07:54:02Z", "digest": "sha1:64OZT23UFCWNFCTHN635Y2IERUBXODQ3", "length": 17277, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உன் முகத்தை காட்டு", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக��கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: உன் முகத்தை காட்டு\nதண்ணீர் பஞ்சத்துக்கு காரணம் ஆயிரம் கடைகளை\nRe: உன் முகத்தை காட்டு\n@ayyasamy ram wrote: தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம் ஆயிரம் கடைகளை\nமேற்கோள் செய்த பதிவு: 1239710\nஅது வேற தண்ணி ராம் அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உன் முகத்தை காட்டு\nமேற்கோள் செய்த பதிவு: 1239701\nஎல்லாமே சிரிப்பை வரவழைத்தது ஐயா ..சூப்பர் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உன் முகத்தை காட்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natsathra.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-24T07:57:58Z", "digest": "sha1:FNBT5WCNPUXEY7D2YSE4VPK2PDODP4FB", "length": 11028, "nlines": 82, "source_domain": "natsathra.blogspot.com", "title": "Natsathra...: ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?", "raw_content": "\n தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் வெற்றி கிடைத்தே தீரும். கனி குலுங்கும் மரத்தின் மீது கல் வீசி கனி பெறுவது போன்ற எளிய எண்ணங்களை விட்டொழித்து மலை உச்சி ஏறி மூலிகை தேடுவது போன்ற உழைப்பே உயர்வைத்தரும். உழைப்போம் \nமின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடியும் அதே போல் கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத்திலிருந்து இரும்பை கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்தத்தையும் நாம் அறிவோம் .ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன்னைச்சுற்றி மின்புலத்தையும் , காந்தம் தன்னைச்சுற்றி காந்த புலத்தையும் உருவாக்குகிறது .இந்த மின்புலம் அல்லது காந்தப்புலம் தன்னைச்சுற்றியுள்ள பொருள்கள் மீது ஒரு விசையை செலுத்துகிறது.மின்காந்த புலத்தில் பரவும் ஒரு வகை ஆற்றல் அலை வடிவம் உடையது . மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஒரு வினாடிக்கு 3,00,000 கி .மீ (ம் என்பதற்குள் 3,00,000 கி.மீ ). மின்காந்த அலைகளைக்கொண்டு ரேடியோ , F.M , தூர்தர்ஷன் தரைவழி தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பாகின்றன.ரிமோட் , ப்ளுடூத் , WI - FI அனைத்தும் மின்காந்த அலைகளால் இயங்குபவை .\nஇருவகை மின்காந்த அலைகளை ( நீளம் . சிவப்பு ) வேறுபடுத்துவது அதிர்வெண் எனும் பண்பு . ஒரு குறிப்பிட்ட வினாடியில் ஒரு அலை எவ்வளவு முறை அதிர்கிறது என்பதுதான் அதிர்வெண் . இதன் அலகு ஹெர்ட்ஸ் . ஒரு பெண்டுலம் ஒரு வினாடிக்கு ஒரு முறைதான் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வருகிறது. பெண்டுலத்தில் மாற்றம் செய்து ஒரு வினாடிக்கு இருமுறை வர வைக்கலாம் . அப்போது அது இரண்டு ஹெர்ட்ஸ் . ஒளி அலைகளை எடுத்துக்கொள்வோம் ,இவை காற்றில் எளிதில் ஊடுருவும் . மரமோ , சுவரோ தாண்டி செல்வதில்லை .நாம் கண்ணால் காணும் ஒளி அலைகளின் அதிர்வெண் 430-750 டெரா ஹெர்ட்ஸ். ஆனால் இதைவிட குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளால் ஒளியால் ஊடுருவ முடியாத இடங்களையும் ஊடுருவமுடியும் . F.M வானொலிகள் அப்படிப்பட்டவை .(85 - 110 மெகா ஹெர்ட்ஸ் வரை ). முழு ரேஞ்ச் அதாவது 110- 85 மெகா ஹெர்ட்ஸ் வரை உள்ள 25 மெகா ஹெர்ட்ஸ் அகலம் கொண்ட இந்த பகுதியை பண்பலை பரவல் என்பர். .இந்த அலைப்பரவலுக்கு வெளியே F.M நிகழ்ச்சிகள் தரமுடியாது . அதே போல் செல்போனில் 2G ( குரல் வழி சேவை ) ( 2 G - 2 nd Genaration ) .என்பதை 1710 மெகா ஹெர்ட்ஸ் முதல் 1880 மெகா ஹெர்ட்ஸ் என்ற 170 மெக��� ஹெர்ட்ஸ் அகலமுள்ள அலைப்ப்ரவலில் தரமுடியும் . அதே போல் 3G சேவைகளை ( குரல் . டேட்டா , வீடியோ ) 1920 - 2170 மெகா ஹெர்ட்ஸ் அலைப்பரவலில் மட்டுமே தரமுடியும். அலைப்பரவலில் அகலம் குறைவாக இருப்பதால் அதைக்கொஞ்சம் பேர்தான் பகிர்ந்து கொள்ள முடியும்.எனவே ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம். மேலும் ச்பெக்ரத்தை பயன்படுத்துவதில் வேறு சில சிக்கல்களும் உள்ளன . ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கும் இன்னொரு வானொலி நிலையத்துக்கும் இடையில் 0.8 மெகா ஹெர்ட்ஸ் இருக்க வேண்டும் .அப்போதுதான் நிகழ்ச்சிகள் குழம்பாமல் தெளிவாக இருக்கும். பண்பலை வானொலியில் 25 மெகா ஹெர்ட்ஸ் - யை 0.8 -ஆக பிரித்தால் ஒரு நகரில் சுமார் 30 வானொலி நிலையங்கள் மட்டுமே அமைக்கமுடியும் . அதே போல் 2G சேவை என்றால் ஒரு நகரில் 10 சேவை நிறுவனங்கள் 1800 மெகா ஹெர்ட்ஸ் - யை ஒட்டி இருக்க முடியும் .3G சேவையை எடுத்துக்கொண்டால் 7 -8 பேர்தான் இருக்க முடியும் .இதனால் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்துவதில் போட்டிகள் அதிகம் .\nதங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறீப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்\nநன்றி.திரு.பாரி தாண்டவமூர்த்தி அவர்களே .\nஉ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. அந...\nஇந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\n அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற ...\nபத்தாம் வகுப்பு கணித முக்கியமான வினாக்கள் (S.S.L.C. MATHS QUESTION)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/section/culture/page/4/international", "date_download": "2018-05-24T08:23:40Z", "digest": "sha1:GFRFI2KVJQXUZTI5DXRP55SIYUVWIAUS", "length": 10672, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Others Tamil News | Breaking news headlines and Best Reviews on Others | Latest World Others News Updates In Tamil | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு\nஇந்துக்களின் சம்பிரதாயங்களில் ஒளித்திருக்கும் விஞ்ஞான ரகசியங்கள்\nஇந்த 5 ராசிக்காரர்கள் விரைவில் ஏமாந்து போவார்களாம்\nகண் திருஷ்டியை போக்கும் கடல் சங்கு\nசித்திரை மாத ராசி பலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை\nமலையகத்தில் களைகட்டிய புதுவருட கொண்டாட்டங்கள்\n12 ராசியினருக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா\nநிகழ்வுகள் April 13, 2018\nஇன்று பிரதோஷம்: இந்த ஸ்லோகத்தை உச்சரித்தால் நினைத்தது நடக்கும்\nயாரும் அறிந்திடாத மறுபிறவியின் உண்மைகள்\nமீனம் ராசி நேயர்களே: அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிபுரிவீர்கள்\nஅக்ஷய திருதியையில் வாங்க வேண்டிய பொருள் என்ன தெரியுமா\nதடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் மகர ராசி நேயர்களே\nதண்ணீரில் விளக்கு ஏரிந்த அதிசயம்: வியப்பில் பக்த அடியார்கள்\nசாதுர்யமான பேச்சு திறனுடைய தனுசு ராசிக்காரர்களே இந்த வருடம் உங்களுக்கு எப்படி\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகள்\nஆண்களை ஈர்க்கும் 6 பெண் ராசிகள் இதில் உங்கள் ராசி இருக்கா\nசிக்கலில் சிக்கவுள்ள விருச்சிக ராசிக்காரர்கள் விளிம்பி வருடம் உங்களுக்கு எப்படி\nயாழ். மாநகர சபையின் கன்னியமர்வு மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் ஆரம்பம்\nஉங்கள் ராசிப்படி குலதெய்வம் இவர்கள் தானாம்\nஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிக சிந்தனைகள்...\nகடின உழைப்பாளியான துலாம் ராசிக்காரர்களே இந்த வருடம் சுக்கிரன் உங்க பக்கம் தான்\nமன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் மணி விழா நிகழ்வு\nபுதனின் அருள் பெற இதனை அணியுங்கள்\nநீரிழிவு நோய் தீர இந்த ஆலயம் செல்லுங்கள்\n இந்த வருட அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்\nவடமாகாண சுகாதார அமைச்சரால் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு\nமனிதர்களுக்கு உண்டாகும் 5 தோக்ஷங்கள்\nபம்பலப்பிட்டியில் புத்தாண்டு கொண்டாடிய மைத்திரி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2018/01/17/", "date_download": "2018-05-24T07:55:27Z", "digest": "sha1:ROYX75P3KCM6YAXN2BQNQG2APFGOVMD3", "length": 8807, "nlines": 54, "source_domain": "shakthifm.com", "title": "January 17, 2018 - Shakthi FM", "raw_content": "\nமீண்டும் இணையும் கௌதம் மேனன் மாதவன் கூட்டணி\n2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்படத்தில் நாயகனாக நடித்தவர் மாதவன். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். தற்போது விக்ரமின் துருவநட்சத்திரம் மற்றும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படங்களில் பிஸியாக கௌதம் மேனன் இருக்கிறார். அதேபோல் சற்குணம் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்து வருகிறார்\nவிக்ரம் சூரியிடம் மன்னிப்பு கேட்டார்\nவிஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன், ஆர்.கே.சுரேஷ் முதலானோர் நடித்த ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் பொங்கலன்று வெளியானது. இப்படம் வெற்றிப் படமாக அமைந்ததை தொடர்ந்து இப்படத்தின் Success Meet சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரம் பேசும்போது, ‘‘இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரனம் இயக்குனர் விஜய்சந்தர் தான். அவர் கதை சொன்ன இருபது நிமிடத்தில் இந்த கதை மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதை நான் ஊர்ஜிதம் செய்தேன். விஜய்சந்தரை போல இந்த படத்தின் வெற்றிக்கு எஸ்.எஸ்.தமனின் இசையும் முக்கிய காரணம். அவர் உட்பட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்’’ என்று தெரிவித்த விக்ரம் இந்த\nஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கஜினிகாந்த்’ படம் மூலம் ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். ஆர்யா, சாயிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் இறுதியில் தொடங்கியது. இப்படத்திற்காக மொத்தம் 15 நாட்கள் மட்டுமே ப்ரீ புரொடக்ஷனுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாம். அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பை ஒட்டுமொத்தமாக 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி இம்மாதம் 30ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யவிருக்கி��ார்களாம். ஏற்கெனவே வெளிவந்த ‘கஜினிகாந்த்’ படத்தின் டீஸரைத் தொடர்ந்து சிங்கிள் டிராக் ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளனர். அதோடு,\nஇரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிக்குமார் இணைந்து உருவாக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது. இப்போது இந்த படம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரவிவில் தொடங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க அஞ்சலி, அதுல்யா ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nசக்தியின் வெற்றிக்கான நேரம் – வெற்றியாளர்\nசக்தியின் வெற்றிக்கான நேரம் – முதலாவது மோட்டார் சைக்கிள் வெற்றியாளராக தியத்தலாவையிலிருந்து தயானி தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/verrrri-niccym-mutl-itlll-juulai-2017/", "date_download": "2018-05-24T07:56:33Z", "digest": "sha1:52SCCJR6F2KBSRGZPNFYWJ4Q27WB2TLB", "length": 4489, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "வெற்றி நிச்சயம் முதல் இதழ்! (ஜூலை-2017) - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nவெற்றி நிச்சயம் முதல் இதழ்\nவெற்றி நிச்சயம் முதல் இதழ்\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/marida_em_manaesarae_lyrics", "date_download": "2018-05-24T08:24:35Z", "digest": "sha1:3JPINKLWB4D6G3WIQMHWW233FOJ56VYU", "length": 5258, "nlines": 113, "source_domain": "www.christsquare.com", "title": "Marida em manaesarae (Remix) | christsquare", "raw_content": "\nகல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே\nபாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇணையில்லா நாமம் இன்ப நாமம்\nசாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்\nபூவில் என்றும் உம்மை பாடிடுவேன்\nநீரே போதும் வேற வேண்டாம்\nஇயேசுவை போல் அழகுள்ளோர் யாரும் இல்லை\nபூவில் என்றும் உம்மை பாடிடுவேன்\nமாறிடா நேசரே உம்மை பாடுவேன்\nநீர் மட்டும் எனக்கு போதுமே\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/05/03052018.html", "date_download": "2018-05-24T08:16:50Z", "digest": "sha1:XE5FH7VWXGJSUEGSDCRUCDXRS5ANTYF3", "length": 11488, "nlines": 139, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.2018) ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்.. - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் சமூகம் செய்திகள் நிகழ்வுகள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.2018) ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்..\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.2018) ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்..\nKARUN KUMAR V Thursday, May 03, 2018 அனுபவம், சமூகம், செய்திகள், நிகழ்வுகள்,\n​என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.\nஇந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்-லைனி���் விண்ணப்பிக்கலாம். உதவி மையங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.an-n-au-n-iv.edu/tnea2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி எந்த பகுதியில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.\nஇணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று இலவசமாக பதிவு செய்யலாம். இந்த விவரங்களையும் இணையதளத்தில் பார்க்கலாம். ஆன்-லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதாவது பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 ஹால்டிக்கெட் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.\n8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த பள்ளியின் விவரங்கள், சாதி சான்றிதழ், ஆதார் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். 30-ந் தேதி கடைசி நாள் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க தேவையில்லை. தேர்வு முடிவு வந்தபிறகு அரசு தேர்வுத்துறையில் இருந்து சி.டி., அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படும். அந்த சி.டி.யில் உள்ள மதிப்பெண்களை பார்த்து விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்களை விண்ணப்பத்தில் பதிவு செய்யப்படும்.\nசி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு எந்த பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் அந்த மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.\nTags # அனுபவம் # சமூகம் # செய்திகள் # நிகழ்வுகள்\nLabels: அனுபவம், சமூகம், செய்திகள், நிகழ்வுகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/vethith-thanimangal-chemistry_282.html", "date_download": "2018-05-24T08:08:32Z", "digest": "sha1:CW7K65YD24JRYTT3VWSLIEG674F6AE43", "length": 12819, "nlines": 143, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Vethith Thanimangal-Chemistry", "raw_content": "\nவேதித் தனிமங்கள் -ருபிடியம் -கண்டுபிடிப்பு\nநிறமாலை மூலம் இனமறியப்பட்ட தனிமங்களுள் இதுவும் ஒன்று .லிலாக் (lilac) செடியின் இளஞ் சிவப்பு நிறப் பூவின் நிறத்தைக் கொண்ட ஒரு கனிமம் லிபிடோலைட் (lipidolite or lilalite).ஜெர்மன் நாட்டின் கலாப் ரோத் 1797 ல் இக்கனிமத்தை வேதியியல் பகுப்பாய்விற்கு உட்படுத்தி ஆராய்ந்தார்.எவ்வளவு முறை சோதனை மேற்கொண்டாலும் 2.5 % இழப்பு இருந்தது.இது கனிமத்தில் இருந்த நீரால் ஏற்பட்ட இழப்பு என்று கலாப் ரோத் தவறுதலாக முடிவு செய்தார்.\n1861 ல் ஜெர்மன் நாட்டு வேதியிலாரான புன்சன் மற்றும் கிர்ச்சாப் லிபிடோலைட்டை பண்டுவப்படுத்தி ,நிறமாலை மூலம் ஆய்வு செய்தனர் .அதன் மூலம் அக்கனிமத்தில் ஒரு புதிய கார உலோகம் இருப்பதை உறுதிசெய்தனர் .நிறமாலை அப்புதிய உலோகம் கருஞ் சிவப்பு நிறத்தைக் கொண்டிருந்ததால் அதற்கு ருபிடியம் எனப் பெயரிட்டனர் .லத்தீன் மொழியில் ருபிடியஸ் என்றால் அழுத்தமான சிவப்பு என்று பொருள் .\nஇது பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் தனிமங்களின் செழுமை வரிசையில் 16 ஆம் இடத்தில் உள்ளது .லிபிடோலைட்டில் 1.5 % ருபிடியம் கிடைக்கின்றது. சீசியத்து டன் சேர்ந்து போலுசைட் ( Pollucite) என்ற கணிமமாகக் காணப்படு கின்றது .ருபிடியம் குளோரைடை கால்சியம் கொண்டு ஆக்சிஜநீக்க வினைக்கு உள்ளாக்கி உலோக ருபிடியத்தைப் பெறலாம் .\nRb என்ற வேதியியல் குறியீட்டுடன் கூடிய ருபிடியத் தின் அணுவெண் 37 ,அணு நிறை 85.4678.அடர்த்தி 1532 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 313 K ,983 K ஆகும் . கொண்டிருந்ததால் அதற்கு ருபிடியம் எனப் பெயரிட்டனர் .லத்தீன் மொழியில் ருபிடியஸ் என்றால் அழுத்தமான சிவப்பு என்று பொருள் .\nஇது பூமியின் மேலோட்டுப் ���குதியில் கிடைக்கும் தனிமங்களின் செழுமை வரிசையில் 16 ஆம் இடத்தில் உள்ளது .லிபிடோ லைட் டில் 1.5 % ருபிடியம் கிடைக்கின்றது. சீசியத்து டன் சேர்ந்து போலுசைட் ( Pollucite) என்ற கணிமமாகக் காணப்படு கின்றது .ருபிடியம் குளோரைடை கால்சியம் கொண்டு ஆக்சிஜநீக்க வினைக்கு உள்ளாக்கி உலோக ருபிடியத்தைப் பெறலாம் .\nRb என்ற வேதியியல் குறியீட்டுடன் கூடிய ருபிடியத்தின் அணுவெண் 37. அணு நிறை 85.4678,அடர்த்தி 1532 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 312K,983K ஆகும்.\nருபிடியம் அறைவெப்பநிலையில் நீர்மமாக இருக்கமுடியும் .இது மென்மையான ,வெள்ளி போன்று தோற்றப் பொலிவு கொண்ட ஒரு கார உலோகம் .கார உலோகங்களுள் நேர் மின் அயனித் தன்மை (electropositive ) அதிகங் கொண்ட இரண்டாவது உலோகம் இது.இது காற்று வெளியில் சுயமாகப் பற்றிக்கொண்டு எரிகிறது .நீருடன் தீவிரமாக வினைபுரிந்து தீப்பற்றிக் கொண்டு ஹைட்ரஜனை வெளியேற்றுகின்றது .அதனால் இதை மண்ணெண்னைக்குள் முக்கி வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது .வெற்றிட வெளியில் அல்லது மந்த வளிம வெளியில் இதைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் .நெருப்பின் சுவாலையில் இது மஞ்சள் கலந்த நீல நிறம் கொடுக்கின்றது .பிற கார உலோகங்களைப் போல பாதரசத்துடன் அமால்கம் ஏற்படுத்துகின்றது .தங்கம்,சீசியம்,சோடியம்,பொட்டாசியத்துடன் கலப்பு உலோகம் தருகின்றது .\nஇயற்கையில் கிடைக்கும் ருபிடியத்தில் நிறை எண் 85,87 கொண்ட இரு அணு எண்மங்கள் மட்டும் உள்ளன.இதில் ருபிடியம் -87 ன் செழுமை 27.85 % .இது நிலையற்ற தனமையால் அதி வேக எலெக்ட்ரான் களை (பீட்டா கதிர்) உமிழ்கின்றது .இதன் அரை வாழ்வு 5 x 10 11 ஆண்டுகள்.இதனால் சாதாரண ருபிடியம் 30-60 நாட்களில் ஒரு ஒளிப்பதிவுத் தாளை முழுமையாக ப் பாதித்து விடுகின்றது.\nருபிடியத்தை மிக எளிதாக அயனியாக்க முடியும் என்பதால் விண்வெளிக் கலன்களில் அயனி என்ஜின்களில் (Ion Engines) பயன்படுத்துகின்றார்கள் .எனினும் சீசியம் இதைவிட அனுகூலமிக்கதாக இருக்கின்றது .காந்தப்புலத்தில் அயனிகளின் பாய்மத்தால் (Magneto hydrodynamics) மின் உற்பத்தி முறையில் ருபிடிய அயனிகள் பயன்படுகின்றன .இதில் ருபிடிய அயனிகளை உயர் வெப்பநிலையால் பெற்றுப் பயன்படுத்துகின்றார்கள் .ருபிடியம் வெற்றிட எலெக்ட்ரான் குழாய்கள் ,மற்றும் ஒளி மின் கலன்களில் பயன்தருகிறது .சிறப்புப் பயன்களுக்கான கண��ணாடிகளில் இது சேர்க்கப்படுகின்றது .ருபிடியம் சில்வர்அயோடைடு (RbAg4I5) ஒரு அயனிப் படிகம் .அறைவெப்பநிலையில் மிக அதிக அளவிலான மின் கடத்து திறனைப் பெற்றுள்ளது .20 டிகிரி C வெப்பநிலையில் இதன் கடத்து திறன் நீர்த்த கந்தக அமிலம் பெற்றிருப்பதைப் போல உள்ளது .இது மென் படலங்களில் (Thin film) பயன் தருகின்றது\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_11.html", "date_download": "2018-05-24T08:15:18Z", "digest": "sha1:XQO7OTQ7CJL42KEAJSDF66M3EA4WVW36", "length": 28530, "nlines": 199, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு!", "raw_content": "\nபுதன், 11 ஏப்ரல், 2012\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு\nஆந்த்ராவில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது என்பதை கடந்த சில மாதகாலமாக நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் காவல்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்படுத்துவதற்கு தவறிவிட்டது. சமீப காலங்களில் நடைபெற்ற அனைத்து வகுப்புவாத வன்முறை சம்பங்களின் போது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வேடிக்கை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றனர்.\nசங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களை ஆந்திர மாநிலத்தில் பலப்படுத்தி வருகின்றனர். மேடக் மாவட்டம் சித்திப்பேட்டில் நடைபெற்ற வகுப்புவாத கலவரம், குர்னூல் மாவட்டம் அடோனி, கரீம் நகர், சங்கரரெட்டி என தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளும் தற்போது ஹைதராபாத்தில் நடந்த வன்முறையை பார்க்கும்போதும் இரு விஷயங்கள் தெளிவாக புலப்படுகின்றன. ஒன்று ஒவ்வொரு வன்முறையின் போது காவல்துறையின் வன்முறையாளர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளனர், இரண்டாவது ஒவ்வொரு வன்முறையிம் ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்களால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் என ஆரீஃப் தெரிவித்தா���்.\nவி. தினேஷ் ரெட்டி காவல்துறையில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் தான் அதிக அளவில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளது. வகுப்பு வாத வன்முறைகளை ஏற்படுத்துவதற்கும் அதனை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் காவல்துறைக்குள்ளும் ஃபாசிஸ பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தலைவர்கள் மாநில அரசிடன் 5 கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.\n1. மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில உடனே மேற்கொள்ள வேண்டும்.\n2. வன்முறையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும்.\n3. சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் காவல்துறையில் ஊடுறுவுவதை தடுத்து அத்துறையை தூய்மைப்படுத்த வேண்டும்.\n4.சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, ஹிந்துவாஹினி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.\n5. வகுப்புவாத வன்முறையை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். அப்பேட்டியின் போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் ரெட்டி முஸ்தாக் அஹமது உடன் இருந்தார்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n ��லகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ ���ன்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagarajachozhan.blogspot.com/2010/12/blog-post.html?showComment=1291796665159", "date_download": "2018-05-24T08:20:55Z", "digest": "sha1:NXUMBCFIMRQYVTW5HYM72P5KVZXOPEMO", "length": 97591, "nlines": 973, "source_domain": "nagarajachozhan.blogspot.com", "title": "நாகராஜசோழன் MA: டாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்", "raw_content": "\nஎன் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\nநமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்காக அவர் நடிக்க இருந்த 3 இடியட்ஸ் படத்தைக் கூட கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே அவர் கட்சி தொடங்குவதற்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நம்மாலான சில டிப்ஸ்கள்:\nதமிழ் நாட்டில் பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள் ”கழகம்” என முடிகின்றன. நமது டாகுடர் தான் எதையும் வித்தியாசமாய் செய்பவராச்சே, அதனால் அவருடைய கட்சியின் பெயர் \"கலகம்\" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம். SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.\nகட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.\nயாருடன் கூட்டணி வைப்பது என முடிவு செய்துவிட்டார் நம்ம டாகுடர் விஜய். அவர் ஒருமுறை முடிவு செஞ்சுட்டா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாராம். இருந்தாலும், ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய() தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.\nஇப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரும் முதலமைச்சர் ஆசையுடன்தான் வருகின்றனர் என நமது தலைவர்() முதலமைச்சர் வேதனைப்படுகிறார். எனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம். இதனால் தலைவரும் சந்தோசப்படுவார். (அவரது வாரிசுகளும் டாகுடர் படங்களை வாங்கி வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை கொல்வார்கள்.)\nஇளைஞர் காங்கிரசில் சேர தகுதியில்லை என்று நம்ம டாகுடரை சொன்ன இத்தாலியின் விடிவெள்ளி ராகுலை நமது டாகுடர் கட்சியில் முதியோர் அணியில் ��ூட சேர அவருக்கு தகுதியில்லை என கலாய்க்கலாம். (அப்படியாவது டாகுடர் இளைஞரா காட்டலாம்)\nசென்னையில் இருக்கும் ரவுடிகளை அழிக்கும் பணியில் அதிக நாள் இருக்கும் நமது டாகுடர் விஜய், ஆட்சிக்கு வந்தால் சென்னையில் இருக்கும்\nரவுடிகளை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ரவுடிகளையும் அழிப்பேன் என கேப்டனுக்கு சவால் விடலாம். (கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன\n\"சைலன்ஸ்\" இந்த சொல்லை வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் வைப்பேன் என அறிக்கை விடலாம். இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே\nபனிரெண்டாம் வகுப்புத் தேர்வை பலமுறை எழுதி பெயிலாகிவிட்டு பிள்ளையாரிடம் சண்டை போடும் மாணவர்களுக்கு போலிஸ் வேலை தருவதாக சொல்லலாம். (டாகுடர் படத்தைப் பார்த்தவன் எப்படி பாசாவான்\nசிங்கு போல வேஷமிட்டு கடத்தல் செய்யும் ரசிகர்களுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாக சொல்லலாம். (அப்பவாவது வடக்கே நம்ம டாகுடரை மதிப்பாங்களா\nரேசன் கடைகளில் அரிசி, பருப்புடன் டாகுடரு பட DVDகளை இலவசமாத் தருவதாக உறுதியளிக்கலாம். (அப்புறம் எவனும் ரேஷன் கடைக்கே வரமாட்டான்ல)\nதேர்தல் சமயத்தில் சன் டிவி, கே டிவி போன்ற டிவிகளில் நமது டாகுடர் படங்களை போடக்கூடாது என கோர்ட்டில் மனு செய்யலாம். (அப்படி போட்டா அப்புறம் எவனும் ஓட்டுப் போட மாட்டான்)\nஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)\nஇனிமேல் \"என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்\" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.\nLabels: சினிமா, டாகுடரு விஜய், நகைச்சுவை, நையாண்டி, புனைவு, மொக்கை\n////இனிமேல் \"என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்\" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்./////\nஇத மட்டும் பண்ணிட்டா நான் மொத ஆளா ஓட்டுப் போடுவேன்யா...\n///// SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள�� நிறைய நம்ம கிட்டே இருக்கு./////\n சங்கவி முன்னேற்றக் கழகம்னு செலக்ட் பண்ண பேரு இருக்கும் போது வேற எதையோ சொல்லிட்டு இருக்கே\nபன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..\nஇங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே \n////இனிமேல் \"என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்\" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்./////\nஇத மட்டும் பண்ணிட்டா நான் மொத ஆளா ஓட்டுப் போடுவேன்யா...\nஅப்படி பண்ணிட்டா தமிழ் நாட்டுல இருக்கிற எல்லோரும் ஓட்டு போடுவாங்க மாம்ஸ்.\nபன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..\nஇங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே \nடாகுடரு பேரு போட்டுட்டா எங்கேருந்தாலும் ஆட்டோமேட்டிக்கா வந்துடுவேன்....\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//\n சங்கவி முன்னேற்றக் கழகம்னு செலக்ட் பண்ண பேரு இருக்கும் போது வேற எதையோ சொல்லிட்டு இருக்கே\nசாரி மாம்ஸ் மறந்துட்டேன். டாகுடர் ரசிகர்கள் கோவிச்சுக்குவாங்களா\nபன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..\nஇங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே \nடாகுடரு பேரு போட்டுட்டா எங்கேருந்தாலும் ஆட்டோமேட்டிக்கா வந்துடுவேன்....\nடாகுடரு பேருல ஒரு காந்தம் இருக்கு\nஇதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//\n சங்கவி முன்னேற்றக் கழகம்னு செலக்ட் பண்ண பேரு இருக்கும் போது வேற எதையோ சொல்லிட்டு இருக்கே\nசாரி மாம்ஸ் மறந்துட்டேன். டாகுடர் ரசிகர்கள் கோவிச்சுக்குவாங்களா\nபின்னே, நானே கோவிச்சுக்குவேன் ஆமா.... டாகுடர விட்டாலும் சங்கவிய விடக்கடாதுல்ல\n//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nபிரபு . எம் said...\nர‌வுண்டு க‌ட்டி அடிச்சிருக்கீங்க‌ :-)))))\nசூப்ப‌ர் ந‌ண்பா... சிரித்து ம‌கிழ்ந்து ர‌சித்தேன்...\nக‌டைசி விஷ‌ய‌த்தை ம‌ட்டும் விஜ‌ய் த‌ன் தேர்த‌ல் வாக்குறுதியாக‌ அறிவிக்க‌ட்டும் என் வோட்டு அவ‌ருக்குத்தான்\nபன்னி ... நீங்க வலைச்சரத்துல இருக்கா வேண்டியதுதான..\nஇங்கிட்டு வந்து வடைய அநியாயமா எடுத்துக்கிட்டீங்களே \nஇதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..////\n இத்தன ஆப்பு கெடச்சும் இன்னும் அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கான் கோண வாயன்... இவனையெல்லாம்....\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்னே, நானே கோவிச்சுக்குவேன் ஆமா.... டாகுடர விட்டாலும் சங்கவிய விடக்கடாதுல்ல டாகுடர விட்டாலும் சங்கவிய விடக்கடாதுல்ல\n மாம்ஸ் மன்னிச்சுக்குக்ங்க. அடுத்த பதிவுல சங்கவி பேர முன்னாடியே போட்டுடறேன்.\nஇதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க../////////////\n எனக்கு உயிர்பயத்த காமிச்சுட்டான் பரமு\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஇதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..////\n இத்தன ஆப்பு கெடச்சும் இன்னும் அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கான் கோண வாயன்... இவனையெல்லாம்....\nசாரு கூட ஒரு நைட் தங்கவச்சா சரியாப் போயிடும்\nஇதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க..//\nமொதல்ல அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தரேன் மச்சி\nஇதுக்கு மேல யாராவது சத்தாவது சொன்ன பய புள்ள அழுதிரும்... வேணாம் அவன விட்டிருங்க../////////////\n எனக்கு உயிர்பயத்த காமிச்சுட்டான் பரமு\nஅதேதான் பாஸ். நமக்கு உயிர் பயத்த காட்டுன அவன் சாகட்டும்.\nரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடியல... தொகுதில ரொம்ப வேலையா \n////கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்./////\nந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...\n வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்\nஇல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க\nர‌வுண்டு க‌ட்டி அடிச்சிருக்கீங்க‌ :-)))))\nசூப்ப‌ர் ந‌ண்பா... சிரித்து ம‌கிழ்ந்து ர‌சித்தேன்...\nக‌டைசி விஷ‌ய‌த்தை ம‌ட்டும் விஜ‌ய் த‌ன் தேர்த‌ல் வாக்குறுதியாக‌ அறிவிக்க‌ட்டும் என் வோட்டு அவ‌ருக்குத்தான்\nதமிழ் நாட்டுல பல பேரு அதுக்காகத் தான் வெய்ட்டிங் நண்பா\nரொம்ப நாளா உங்களை பார்க்கவ�� முடியல... தொகுதில ரொம்ப வேலையா \nஆமாங்க. கொஞ்சம் ஆணி அதிகமாக போச்சு\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n////கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்./////\nந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...\n வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்\nஇல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க\nமாம்ஸ் நம்ம கடை 18+ தான். நீங்க எதுவேணாலும் சொல்லுங்க\n// பன்னிக்குட்டி ராம்சாமி said.\nந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...\n வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்\nஇல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க\nமாம்ஸ் நம்ம கடை 18+ தான். நீங்க எதுவேணாலும் சொல்லுங்க\nவேணா அத்தைக்கு சோப் போடற சீன் வைக்கலாம்\nஐ 25 வடை எனக்கே\nஐ 25 வடை எனக்கே\nஅப்போ நீங்களும் செல்வாவுக்கு போட்டியா\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//அதனால் அவருடைய கட்சியின் பெயர் \"கலகம்\" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம்.//\nஅவர் எது ஆரம்பிச்சாலும் கலகதுல தான் முடியும் ..\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.//\nகுருவி , வில்லு எல்லாம் சரி ., அது என்னை கரப்பான் பூச்சி ஸ்ப்ரே..\nஏன் இளையதளபதி மேல இப்படி ஒரு கொலவெறி...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n// ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய() தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம்.//\nமிச்சம் இருக்குற தியட்டர் எல்லாம் ..\nஐ 25 வடை எனக்கே\nஅப்போ நீங்களும் செல்வாவுக்கு போட்டியா\nகட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n// அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்//\nஇந்த ஐடியா நல்லா இருக்கு ..\nசங்கவியை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்தால் கட்சி பரந்து விரியும்\nபிரச்சாரத்தின் போது விஜய் ஒரு குத்து டேன்ஸ் சங்கவியுடன் போடுவாரா\nஎஸ்.ஏ.சி கதை சொல்லாம பிரச்சாரம் பண்ணனும் ஆண்டவா\nஎங்கள் தலைவர் தளபதிய ஓட்றதே எல்லாருக்கும் வேலைய போச்சுப்பா\n��.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nதேர்தல் சமயத்தில் சன் டிவி, கே டிவி போன்ற டிவிகளில் நமது டாகுடர் படங்களை போடக்கூடாது என கோர்ட்டில் மனு செய்யலாம். (அப்படி போட்டா அப்புறம் எவனும் ஓட்டுப் போட மாட்டான்)/\nஆனா அவுங்க அந்த சமயத்துல தான் ஆதி படத்த பத்து தடவ போடுவாங்க ..\n// பன்னிக்குட்டி ராம்சாமி said.\nந்நோ...நநோ...நோ... கட்சிக்கு ஒரே ஒரு சின்னம் தான்...\n வேணும்னா... பறந்து போயி டிரெய்ன புடிக்கற சீன வெச்சுக்கலாமம்\nஇல்ல ...சே..வேணாம் வாய கெளறாதீங்க\nமாம்ஸ் நம்ம கடை 18+ தான். நீங்க எதுவேணாலும் சொல்லுங்க\nவேணா அத்தைக்கு சோப் போடற சீன் வைக்கலாம்\nவேணாங்க. அது பிட்டுபடத்த விட கேவலம். அப்புறம் என்னோட கடயை கூகிள் தடை பண்ணிடுவாங்க\n//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//அதனால் அவருடைய கட்சியின் பெயர் \"கலகம்\" என முடியுமாறு வைத்துக் கொள்ளலாம்.//\nஅவர் எது ஆரம்பிச்சாலும் கலகதுல தான் முடியும் ..\n//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//கட்சியின் சின்னமாக கரப்பான்பூச்சி ஸ்ப்ரே, குருவி, வில்லு, சுறா போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.//\nகுருவி , வில்லு எல்லாம் சரி ., அது என்னை கரப்பான் பூச்சி ஸ்ப்ரே..\nஅதுக்கு நீ திருப்பாச்சி படம் பார்க்கணும்.\nஎல்லா நாட்டு மக்கள் மீதும் நான் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருப்பதால் நமது இளைத்த,மன்னிக்கனும் இளைய தலைவலி டாக்குடரை சனி கிரகத்தின் தலைவராக முன்மொழியும்படி எம் எல் ஏ வை கேட்டுக்கொல்கிறேன்.\nஇதை பன்னிக்குட்டி வழிமொழிவார் என்றும் கூறிக்கொல்கிறேன்.\nஏன் இளையதளபதி மேல இப்படி ஒரு கொலவெறி...\nகொலவெறியெல்லாம் இல்லங்க. அவரு மேல ஒரு பாசம். அவ்வளவு தான்.\nஎல்லா நாட்டு மக்கள் மீதும் நான் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருப்பதால் நமது இளைத்த,மன்னிக்கனும் இளைய தலைவலி டாக்குடரை சனி கிரகத்தின் தலைவராக முன்மொழியும்படி எம் எல் ஏ வை கேட்டுக்கொல்கிறேன்.\nஇதை பன்னிக்குட்டி வழிமொழிவார் என்றும் கூறிக்கொல்கிறேன்.//\nநான் இப்பவே ரெடி. அப்படியே டாகுடர் சனி கெரகத்துலயே இருந்திட்டா இன்னும் நல்லாருக்கும்.\n//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n// ல.தி.மு.க விஜய டிஆர், சுப்பிரமணியன் சாமி, கார்த்திக், சரத்குமார் போன்ற பெரிய() தலைவர்களுடன் கூட்டணி வைத்தால் எப்படியும் இருநூறு இடங்களில் போட்டியிடலாம���.//\nமிச்சம் இருக்குற தியட்டர் எல்லாம் ..\nதம்பி நான் தொகுதிகளை சொன்னேன்.\nசங்கவியை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்தால் கட்சி பரந்து விரியும்//\nஆமாங்க. வயசான வாக்காளர்கள் எல்லாம் டாகுடருக்கே ஓட்டுப் போடுவாங்க.\nஎங்கள் தலைவர் தளபதிய ஓட்றதே எல்லாருக்கும் வேலைய போச்சுப்பா//\nயோவ் நான் எங்கே ஒட்டிருக்கேன் அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன்\nஎனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///\nலோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா\nஎனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///\nலோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா\nயோவ் அவரு சனி கெரகத்துக்கே தலைவர்.\nஎனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///\nலோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா\nயோவ் அவரு சனி கெரகத்துக்கே தலைவர்///\nதப்பு தப்பு அவருதான் சனியே\nஎஸ்.ஏ.சி கதை சொல்லாம பிரச்சாரம் பண்ணனும் ஆண்டவா//\nஅண்ணே, அவரு அப்படி கதை சொன்னாத்தான் ஒரு பயலும் ஓட்டுப் போடமாட்டான்.\nகண்டிப்பா அதற்கான திறமையும் தகுதியையும் வளத்துகிட்டேன்.\nஎனவே நமது டாகுடர் வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமெரிக்கா அதிபர் போன்ற ஆசையுடன் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கலாம்.///\nலோக்கல்லையே எவனும் மதிக்க மாட்றான். இதுல அமெரிக்க ஜனாதிபதியா\nயோவ் அவரு சனி கெரகத்துக்கே தலைவர்///\nதப்பு தப்பு அவருதான் சனியே//\n அவரு தான் சனி, ஏழரை சனி\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nயோவ் நான் எங்கே ஒட்டிருக்கேன் அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன் அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன்\nயோவ் நான் எங்கே ஒட்டிருக்கேன் அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன் அவருக்கு டிப்ஸ் தானே சொல்லிருக்கேன்\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ\n17 நாளா பார்லிமெண்டுல ஒரே ரகளையா இருக்குதாம். நம்ம டாகுடரை தலைவரா போட்டு சைலன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்-னு சவுண்டு கொடுக்கவச்சா ஆல் பிராப்ளம் சால்வுடு ஆயிருமே\n// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nநீ ரொம்ப லேட் செல்வா உனக்கு போட்டி அதிகமாகிடுச்சு போல\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ//\nஇல்லங்க அருண். அதுக்கு பேசாம நம்ம சிரிப்பு போலிஸ் மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்.\n17 நாளா பார்லிமெண்டுல ஒரே ரகளையா இருக்குதாம். நம்ம டாகுடரை தலைவரா போட்டு சைலன்ன்ன்ன்ஸ்ஸ்ஸ்ஸ்-னு சவுண்டு கொடுக்கவச்சா ஆல் பிராப்ளம் சால்வுடு ஆயிருமே//\nகரெக்டுங்க. ஆனால் டெல்லி போற அளவுக்கு நம்ம டாகுடருக்கு ஹிந்தி தெரியுமா\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ//\nநீங்க எலி வால ச்சி புலி வால புடிக்க பாக்குறீங்க மிஸ்டர் நல்லதம்பி.\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////\nஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ//\nநீங்க எலி வால ச்சி புலி வால புடிக்க பாக்குறீங்க மிஸ்டர் நல்லதம்பி.//\nநமக்கு ஒரு வாலும் வேண்டாம் பங்காளி. நான் சுயேட்சையாகவே நிக்கிறேன்.\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////\nஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்//\n அவரு கூட போட்டியிட்டா எனக்கு கெடைக்கிற ஒண்ணு ரெண்டு ஓட்டும் கெடக்காது\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////\nஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்//\n அவரு கூட போட்டியிட்டா எனக்கு கெடைக்கிற ஒண்ணு ரெண்டு ஓட்டும் கெடக்காது///\nஒன்னு உங்க வோட்டு இன்னொன்னு என் வோட்டு. அப்போ உங்க கடைக்கு வர்ற மத்தவங்க வோட்டு\nதலைவரே... அப்போ நாம அந்த கட்சில தான் போட்டியோ..//////\nஆமா அங்க இப்போ பறந்து வந்து பிரசாரம் செய்ய ஆளு வேணுமாம்//\n அவரு கூட போட்டியிட்டா எனக்கு கெடைக்கிற ஒண்ணு ரெண்டு ஓட்டும் கெடக்காது///\nஒன்னு உங்க வோட்டு இன்னொன்னு என் வோட்டு. அப்போ உங்க கடைக்கு வர்ற மத்தவங்க வோட்டு\nடாகுடரு கூட நான் நிக்கிறது தெரிஞ்சாவே கூகிள் என்னோட கடையை சாத்திடும். கடையே இல்லனா ஓட்டு எங்கே கெடைக்கும்\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஎப்படியோ வடை வாங்கினா சரி\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஎப்படியோ வடை வாங்கினா சரி\nஅது ஒன்னும் இல்லைங��க 75 வது வடையையும் சேர்த்து வாங்கலாம்னு நெனச்சேன். அது போயிருச்சே அப்டிங்கற இயலாமைதான்.\n// நாகராஜசோழன் MA said...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஎப்படியோ வடை வாங்கினா சரி\nஎல்லாரும் டாகுடர பிரிச்சு மேஞ்சுகிட்டுருப்பாங்கன்னு பாத்தா வடையத்தான் பிரிச்சு மேஞ்சுகிட்டிருக்காங்க.\n// நாகராஜசோழன் MA said...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஎப்படியோ வடை வாங்கினா சரி\nஎல்லாரும் டாகுடர பிரிச்சு மேஞ்சுகிட்டுருப்பாங்கன்னு பாத்தா வடையத்தான் பிரிச்சு மேஞ்சுகிட்டிருக்காங்க.\nஅதானே, டாகுடரை பிரிச்சு மேய நாம கடையில போஸ்ட் போட்டா, எல்லோரும் வடையை பிரிச்சு மேயறாங்க\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//அதானே, டாகுடரை பிரிச்சு மேய நாம கடையில போஸ்ட் போட்டா, எல்லோரும் வடையை பிரிச்சு மேயறாங்க\nவடை வாங்குறது என்னை அவ்வளவு சாதாரண மேட்டரா ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயாருப்பா இது விஜய் புது பதிவரா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகாவலன் வரட்டும். அப்படியே நீங்கெல்லாம் ஷாக் ஆயிடுவீங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//அதானே, டாகுடரை பிரிச்சு மேய நாம கடையில போஸ்ட் போட்டா, எல்லோரும் வடையை பிரிச்சு மேயறாங்க\nவடை வாங்குறது என்னை அவ்வளவு சாதாரண மேட்டரா ..\nஆகா,இதுக்கு ஆக்சுபோர்டு யுனிவர்ஜட்டியில டாகுடர் பட்டம் வாங்கனுமா,தெரியாம போச்சே.\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nயாருப்பா இது விஜய் புது பதிவரா நம்ம கும்மி குரூப்பா\nஓ நீங்க இப்ப ஏர்வாடில இருந்து வர்றீங்களா அதான் உங்களுக்கு டாகுடர் யாருன்னு தெரியலே\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகாவலன் வரட்டும். அப்படியே நீங்கெல்லாம் ஷாக் ஆயிடுவீங்க.//\nநாங்கெல்லாம் ஷாக் ஆகிறது இருக்கட்டும், மொதல்ல படத்தை பார்த்து அவரு ஷாக் ஆகாம இருக்கச் சொல்லுங்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபோதும்,எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிருவோம்.ஏன்னா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதான் நிறுத்த முடியும்.\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎல்லோரும் ஓடுங்க, அது நம்மளை நோக்கி வேகமாக வந்துட்டு இருக்கு.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபோதும்,எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிருவோம்.ஏன்னா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதான் நிறுத்த மு��ியும்.//\nபாஸ் அது நாம சொன்னால் நிற்காது. நாம தான் ஓடணும். வேகமாக ஓடுங்க.\nஆகா,இதுக்கு ஆக்சுபோர்டு யுனிவர்ஜட்டியில டாகுடர் பட்டம் வாங்கனுமா,தெரியாம போச்சே.//\nஅது ஆக்சுபோர்டு யுனிவர்ஜட்டி இல்லீங்க நம்ம பீகார் யுனிவர்ஜட்டி.\n//\"சைலன்ஸ்\" இந்த சொல்லை வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் வைப்பேன் என அறிக்கை விடலாம். இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே\nஎல்லாவற்றுக்கும் 'கேவலன்' sorry 'காவலன்' பதில் சொல்வான்\nஎல்லாவற்றுக்கும் 'கேவலன்' sorry 'காவலன்' பதில் சொல்வான்\nபதில அவன் சொல்லுவான். ஆனா கேட்கிறதுக்கு நாமதான் இருக்க மாட்டோம்\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇளைய தலைவலி டாகுடரும், கருப்பு பயங்கர எம்ஜிஆரும் கூட்டணியா வர்ராய்ங்களா.தக்காளி,கடல் கடந்து வந்து தலைமறைவா இருந்தாலும் தேடிவந்து ‘அய்யோ கொல்ராங்க..கொல்ராங்க..’\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇளைய தலைவலி டாகுடரும், கருப்பு பயங்கர எம்ஜிஆரும் கூட்டணியா வர்ராய்ங்களா.தக்காளி,கடல் கடந்து வந்து தலைமறைவா இருந்தாலும் தேடிவந்து ‘அய்யோ கொல்ராங்க..கொல்ராங்க..’//\nஆமாங்க. ரெண்டு பயங்கர ஜந்துக்களும் இணைந்து வர்றாங்க. ஓடிடுங்க.\n//இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n// பிரியமுடன் ரமேஷ் said...\n//இதனால் குழந்தைகள் ஓட்டு கிடைக்கும். (ஆனா, அவங்க ஓட்டுப் போட முடியாதே\nஇது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி ..\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஇளைய தலைவலி டாகுடர் அரசியல்ல எறங்குனா டவுசர கழட்டிடுவாங்கன்னு தெரியாதா. இதுக்கு பதிலா அப்பன் எஸ்.ஏ.குந்துறசேகரன டைரடக்கராக்கி, சங்கவிய ஈரோயின்னா போட்டு வழக்கம்போல சதையம்சமுள்ள நீலப்படத்தை, அடச்சே கதயம்சமுள்ள நல்லபடத்தை எடுக்கலாமே.\n//இனிமேல் \"என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்\" என //\nஇது ஒண்ணுக்காகவே பத்து கள்ள ஓட்டாவது குத்துவேன் :))\nஇளைய தலைவலி டாகுடர் அரசியல்ல எறங்குனா டவுசர கழட்டிடுவாங்கன்னு தெரியாதா. இதுக்கு பதிலா அப்பன் எஸ்.ஏ.குந்துறசேகரன டைரடக்கராக்கி, சங்கவிய ஈரோயின்னா போட்டு வழக்கம்போல சதையம்சமுள்ள நீலப்படத்தை, அடச்சே கதயம்சமுள்ள நல்லபடத்தை எடுக்கலாமே.\nஅப்���டி எறக்கி டவுசரைக் கழட்டத் தான் நம்ம மூன்றுமனைவி அறிஞர் அடச்சே முத்தமிழ் அறிஞர் முயற்சி பண்றாருன்னு நெனைக்கிறேன்.\nஅப்புறம் க(ச)தையம்சமுள்ள படம்னா ரசிகன் மாதிரியா\n//இனிமேல் \"என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்\" என //\nஇது ஒண்ணுக்காகவே பத்து கள்ள ஓட்டாவது குத்துவேன் :))//\nஆனா உங்களுக்கு அந்த வேலையை அவர் கொடுக்கமாட்டார்.\n//அப்புறம் க(ச)தையம்சமுள்ள படம்னா ரசிகன் மாதிரியா\nஇத தனியா வேற சொல்லனுமா\n// ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nபோராடி வடை வாங்கிய செல்வா வாழ்க\nவிஜயகாந்த் ஒரு கிறித்துவ மதபோதகரா டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி\nநீங்க கடைசியில சொன்ன பாயிண்டை நிறைவேத்திட்டா.. என்னோட ஓட்டும்..\n// பதிவுலகில் பாபு said...\nநீங்க கடைசியில சொன்ன பாயிண்டை நிறைவேத்திட்டா.. என்னோட ஓட்டும்..\nதேர்தல்ல நிற்கிரதுக்கா, இல்ல ஜெயிக்கிரதுக்கா எஸ் கே\nஎங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ\nநான்தான் கடைசியா அவ்வவ்.....ஏங்க எம்.எல்.ஏ., பேசாம நீங்க உங்க கட்சியை கலைச்சுட்டு நம்ம டாக்குடரு கட்சியில சேர்ந்து கோ.ப.செ. ஆகிடுங்களேன். பிரகாசமான எதிர்காலம் இருக்கு\nசாரி மக்கா கோவிச்சு காத ரொம்ப லேட்.......தமிழ் நாட்டின் தலை எழுத்த மத்த முடியுமா முடியவே முடியாது\nசாரி மக்கா கோவிச்சு காத ரொம்ப லேட்.......தமிழ் நாட்டின் தலை எழுத்த மத்த முடியுமா முடியவே முடியாது//\nஅதுக்குத்தான் நம்ம பன்னிக்குட்டிய விட்டு டாகுடரோட பேசச் சொல்லி டாகுடரை கேரளாவுக்கு அனுப்பிடலாம்.\nநான்தான் கடைசியா அவ்வவ்.....ஏங்க எம்.எல்.ஏ., பேசாம நீங்க உங்க கட்சியை கலைச்சுட்டு நம்ம டாக்குடரு கட்சியில சேர்ந்து கோ.ப.செ. ஆகிடுங்களேன். பிரகாசமான எதிர்காலம் இருக்கு//\nஏங்க, நானே ஒரு சின்ன தொகுதியுண்டு அதிலே சுயேட்சை உண்டுன்னு நல்லாருக்கேன். என்னை சாகடிக்க முயற்சி பண்றீங்களா கொபசெ தான் ஏற்கனவே டாகுடரோட அப்பா எஸ்ஏசி இருக்காரே\nஎங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ//\n என்னை விட்டுடுங்க. நான் இந்த வெளயாட்டுக்கு வரலை\nவிஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)\nமச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்ன��� ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல\nவிஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//\nஆமாங்க. கலாய்க்கிறதுக்கு அவரை விட்டா வேர யாரு இருக்கா\nமச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல\nயோவ் மச்சி அந்த நம்பர்க்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை இனிமேல் மெயில் வேனா பண்றேன்.\nஎங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ//\n என்னை விட்டுடுங்க. நான் இந்த வெளயாட்டுக்கு வரலை\nஹய்யையோ தொப்பிதொப்பி கொலை மிரட்டல் விடுராருங்கோ,,,,,,,,\nமச்சி தப்பிச்சி ஓடிபோய் பொழசிக்கு\nமச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல\nயோவ் மச்சி அந்த நம்பர்க்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை இனிமேல் மெயில் வேனா பண்றேன்.\nஅப்ப மச்சி உன் நம்பர சொல்லு நான் கொடுக்கறேன்\nசாரி மச்சி நம்பர் தப்பாகிடுத்து\nசரி கடைக்கு வந்து பழைய பாக்கிய எப்ப கொடுக்க போர மச்சி\nவட சூடா யாருக்கு வேணும்\nசாரி மச்சி நம்பர் தப்பாகிடுத்து\nசரி கடைக்கு வந்து பழைய பாக்கிய எப்ப கொடுக்க போர மச்சி//\nஇன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடறேன் மச்சி.\nஎங்க தலைவர் பத்தி தப்பா பதிவு போட்டதால உங்களுக்கு அடுத்த படம் டிக்கெட் ப்ரீ//\n என்னை விட்டுடுங்க. நான் இந்த வெளயாட்டுக்கு வரலை\nஹய்யையோ தொப்பிதொப்பி கொலை மிரட்டல் விடுராருங்கோ,,,,,,,,\nமச்சி தப்பிச்சி ஓடிபோய் பொழசிக்கு//\nஆமாம் நான் தப்பிச்சி ஓடிடறேன்.\nமச்சி பதிவு போட்டா ஒரு மெயில் அனுப்புற பழக்கம் இல்லையா இல்லேன்னா ஒரு மிஸ்ட் கால் அதுவும் இல்ல\nயோவ் மச்சி அந்த நம்பர்க்கெல்லாம் மிஸ்டு கால் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை இனிமேல் மெயில் வேனா பண்றேன்.\nஅப்ப மச்சி உன் நம்பர சொல்லு நான் கொடுக்கறேன்//\nநான் உனக்கு மெயில் அனுப்புறேன்.\nமச்சி கடைக்கு வரும்போது நாட்டு சரக்கா ரெண்டு புல் வாங்கிட்டு வா மச்சி\n//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//\n//விஜய் அரசியலுக்கு வந்���ால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//\nபதிவர்கள் ஓவரா ஓட்டினா, விஜய்க்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கக்கூடும்\nஎஸ் கியூஸ் மீ மே ஐ கம்மிங்\nரொம்ப நாளைக்கு அப்புறம் களம் இற்ங்குனாலும்..எம்.எல்.ஏ..கலக்கீருக்கீகளே,,,,\n//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//\nஉங்க தொல்லதாங்கமதானே நான் பாட்டுக்கு கட்சி, அரசியல்ன்னு போலாம்னு இருக்கேன். சும்மா இந்தமாதிரி கலாய்சிகிட்டு இருந்தீங்க அப்புறம் மாசம் ஒரு படம் எடுத்து அத்தன பேரையும் கொலையா கொல்லுவேன்.\nநான் எப்பவுமே பழச மறந்தவன் இல்ல அதனால பிட்டு புகழ் சகிலா படத்த தான் கட்சி சின்னமா வைக்கலாம்முன்னு யோசிச்சிட்டு இருக்கேன்\nநம்ம சொந்தபந்தத்தையெல்லாம் காப்பாத்தனுமே, நம்ம மண்ண மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு பதிவு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்,எடு செருப்ப நா$*\nகலகம், நல்லா இருக்கே இந்த கலகம்\n(கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன\nஅப்போ பன்னிக்குட்டி ரமேஷ் எல்லாம் அவ்வளவு தானா\nமச்சி கடைக்கு வரும்போது நாட்டு சரக்கா ரெண்டு புல் வாங்கிட்டு வா மச்சி//\nநாட்டு சரக்கு இப்போ கெடைக்கிறது இல்ல மச்சி.\n//SAC முன்னேற்றக் கலகம், ஷோபா முன்னேற்றக் கலகம், டாகுடர் இளைய தலைவலி திராவிட முற்போக்குக் கலகம், சங்கீதா முற்போக்கு கலகம், இன்னும் இதுபோன்ற பெயர்கள் நிறைய நம்ம கிட்டே இருக்கு.//\n//விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய் ரசிகர்களைவிட அதிக சந்தோசப்படப்போவது என்னமோ பதிவுலகம்தான் :-)//\nபதிவர்கள் ஓவரா ஓட்டினா, விஜய்க்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கக்கூடும்//\nஎஸ் கியூஸ் மீ மே ஐ கம்மிங்\nரொம்ப நாளைக்கு அப்புறம் களம் இற்ங்குனாலும்..எம்.எல்.ஏ..கலக்கீருக்கீகளே,,,,//\n//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//\n// விக்கி உலகம் said...\nஉங்க த���ல்லதாங்கமதானே நான் பாட்டுக்கு கட்சி, அரசியல்ன்னு போலாம்னு இருக்கேன். சும்மா இந்தமாதிரி கலாய்சிகிட்டு இருந்தீங்க அப்புறம் மாசம் ஒரு படம் எடுத்து அத்தன பேரையும் கொலையா கொல்லுவேன்.\nநான் எப்பவுமே பழச மறந்தவன் இல்ல அதனால பிட்டு புகழ் சகிலா படத்த தான் கட்சி சின்னமா வைக்கலாம்முன்னு யோசிச்சிட்டு இருக்கேன்\nஅப்படியே வைக்கட்டும். அப்படியாவது ஓட்டு கெடைக்குமானு பார்க்கலாம்.\n@vijay, ப்ரொஃபைல் இல்லாதவர் கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. (நீ செய்வதை எல்லாம் இப்படி பப்ளிக்கா சொன்ன உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு\nநம்ம சொந்தபந்தத்தையெல்லாம் காப்பாத்தனுமே, நம்ம மண்ண மாத்தனுமேன்னு பிரயாசப்பட்டு பதிவு போட்டா இப்படி மரியாதையில்லாம பேசிபுட்டியே ராஸ்கல்,எடு செருப்ப நா$*//\nஆமாங்க வானம், எல்லோரும் நல்லா இருக்கணும்னு எதாவது நல்லது செஞ்சா இவனுகளுக்கு பொறுக்கமாட்டேங்குது.\n(கேப்டன் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் வரைக்கும் போறாரு. நம்ம டாகுடர் ரவுடிகளைப் பிடிக்க பீகார் வரைக்கும் கூட போகமாட்டாரா என்ன\nஅப்போ பன்னிக்குட்டி ரமேஷ் எல்லாம் அவ்வளவு தானா//\nசௌந்தர், நீங்க ரமேஷ், பன்னிக்குட்டிய தீவிரவாதின்னு சொல்லறீங்களா\nநண்பரே உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரமிருந்தால் எழுதவும். பார்க்க.... ரஜினிகாந்தின் வில்லன்கள்.\n//ஓட்டுப் போடவில்லை என்றால் இந்த மாதிரி (காவலன்) ட்ரைலர் வெளியிட்டு அனைவரையும் தமிழ்நாட்டை விட்டே துரத்துவேன் என சவால் விடலாம். (அவர் படத்தைப் பார்த்தவர்களுக்கு வாய்க்கரிசி அவரே இலவசமாக கொடுக்கிறார்)//\nஅதை கொஞ்சம் சீக்கிரமா செய்ய சொல்லுங்க,\nநல்லா இருக்குங்க உங்க டிப்ஸ்..\nகருத்துரை போட்டதற்கு நன்றி நண்பரே .. உங்கள் ஊக்குவிப்புகள் தான் என் பலம் .. எழுத்துப்பிழை ஏதேனும் இருந்தால் கருத்துரையிலோ மின்னஞ்சலிலோ அனுப்புங்கள் . காத்திருக்கிறேன் திருத்திக்கொள்ள \n26.12.2010 ஈரோட்டுக்கு வாங்க பழகலாம்...\nநீங்க ரஜினி ரசிகரா அப்படின்னா நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்க.....http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html\nஇன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான் அதை பார்��்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான் இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.\nஒதமிழ் மண்ணே இன்னும் எந்தெந்த கழிசடைகளை எல்லாம் உன்னில் ஆட்சி செய்ய விடுவாய்\nMLA அண்ணே... அவரு முதல்வர் ஆயிட்டார்னா நீங்க அவர் கட்சிக்குத் தாவும் வாய்ப்பை இந்த பதிவின் மூலம் இழந்து விட்டீர்கள்.. மறந்து விடாதீர்கள்.. நீங்கள் வெறும் MLA , MLA, MLA....\nஎம் அப்துல் காதர் said...\nஉங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி\nநண்பரே வணக்கம் ,தங்களின் தளத்தை தற்போது தான் பார்த்தேன் .நன்றாக உள்ளது .ஒரு சிறிய விண்ணப்பம் .தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள பதிவுகளை எங்கள் தளத்தில் நீங்கள் உங்கள் லிங்க் உடன் பதிவு செய்யலாமே .தளத்தின் முகவரி :http://usetamil.forumotion.com (or) http://usetamil.net\nநல்ல நகைச்சுவை உணர்வு சார் உங்களுக்கு . நடக்கப் போவது என்ன என்று பொறுத்திருந்து\n//இனிமேல் \"என் வாழ்க்கை முழுவதும் படங்களில் நடிக்க மாட்டேன்\" என டாகுடர் இளைய தலைவலி தளபதி விஜய் அறிவிக்கலாம்.//\nஇதை மட்டும் அறிவிச்சாருன்னா என் ஓட்டு அவருக்குத்தான்...\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\nநமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்...\nநான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு\nஎன்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்க...\nதிருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்\nதீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர...\nமங்காத்தா (இது விமர்சனம் அல்ல)\nவருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிக...\n(Disclaimer: இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய...\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\n1800 - நாகராஜசோழன் - MLA\nஇங்கு பகிரப்பட்டவை அனைத்தும் எனக்கும் எனது கட்சி மற்றும் தொண்டர்களுக்கும் சொந்தமானவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2236&p=6658&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-05-24T08:24:18Z", "digest": "sha1:CKNXZWLEQ3LDVGKQZV3B3VXTU7UOYLTU", "length": 38651, "nlines": 335, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழ்நாட்டுத் தெருக்களுக்கும் இடங்களுக்கும் பிற மொழிப் பெயர்கள்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழ்நாட்டுத் தெருக்களுக்கும் இடங்களுக்கும் பிற மொழிப் பெயர்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nதமிழ்நாட்டுத் தெருக்களுக்கும் இடங்களுக்கும் பிற மொழிப் பெயர்கள்\nநம் நாடு தமிழ்நாடு என எண்ணக்கூடாது என்பதற்கான சான்றுதான் இப்பெயர்ப்பட்டியல். பதிவிற்கு நன்றி. இந்நேர���்தில் நான் என் கட்டுரை ஒன்றின் பகுதியைப் பதிவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1996 நவம்பரில் நடத்திய ‘தமிழ் ஆட்சிமொழி : சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் ‘’தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு’’ என்னும் தலைப்பில் நான் அளித்த கட்டுரையின் ஒரு பகுதி. (இதன் முழுமையையும் முன்பே முனைவர் அருள் நடராசன் கேட்டிருந்தார்.)\nதெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்கள் முதலியவற்றிற்குப் பெயர் சூட்டும் பொழுது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி அமைப்புகள் தமிழ் வளர்ச்சித் துறையினரின் ஒப்புதலைப் பெறுவதில்லை. அவற்றைத் தமிழ் வளர்ச்சி இயக்குநருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையை மாற்றித் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டும் பின்பற்றுவதில்லை. எனவே, எலலாம் அயல்மொழியாய் மாறி வருகிறது. ஊர்தோறும் பதவிப் பெயர்களைக் கொண்டு நகர்களுக்குப் பெயர் சூட்டுகின்றனர். எனவே, என்.சீ.ஓ.காலனி, டி.ஆர்.ஓ.காலனி, தாசில்தார் காலனி, சர்வேயர் காலனி, எஞ்சினீயர் காலனி, போன்று அயல்மொழிப் பெயர்கள் இடம் பெற்று விடுகின்றன.\nஇருக்கின்ற தமிழ்ப்பெயர்களையும் திருத்தமாக எழுதுவதில்லை. பிற மாநிலங்கள், நாடுகளில் பெயர்களை அவரவர் மொழிக்கேற்ப திருத்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அமைந்து தொடர்பான ஆணைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன. தமிழ்நாட்டில்தான் ஆணைகள் பெயரளவு ஆணைகளாக இருக்கின்றன. எதிர்ப்புக் குரல்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் இவ்வாறு எதிராகக் கூறுவோர் விரட்டப்படுவார்கள் என்ற அச்சத்தாலும் மண்ணிற்கேற்ப ஒத்துப்போவோம் என்ற உணர்வினாலும் அமைதியாக இருக்கின்றனர். இங்கே பெயர் மாற்றத்தால் தமிழ் வளர்ந்துவிடுமா என்ற குரல்தான் ஒலிக்கிறதே தவிர, தமிழ் வளர்ச்சியில் பெயர்மாற்றமும் தமிழ்ப்பெயர் சூட்டலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. பெயர் மாற்றம் தொடர்பான முழு உரிமையும் நம் அரசிற்கு வேண்டும். தகவல் மட்டும் நடுவணரசிற்குத் தொடர் நடவடிக்கைக்காகத் தெரிவிக்க வேண்டும்.\nதமிழ்ப் பெயர் சூட்டப்படும் பொது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்பது ‘பீடி யுனிவர்சிட்டி’ எனச் சுருக்கப்படுவதுபோல் சுருக்கப்படக்கூடாது என்னும் நிலை வர வேண்டும். பேரறிஞர் அண்ணா தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது செகரட்டேரியட்டை மட்டும்தான் என்று கூறி இன்றுவரை செயிண்ட்சார்சு கோட்டை எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர்.\nசெயலக முகவரிகள், அமைச்சர்களின் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிக்கப்படுவதை நாம் காணலாம். தலைமைச் செயலகம் தவிர, நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன் அவர்கள் தலைமைச் செயலக வளாகம் எனக் குறித்திருக்கக்கூடாதா இத்தகைய போக்குகளைப் போக்க, தமிழருக்கே உரிய ஐந்நிலப் பாகுபாட்டின் சிறப்பை உணர்த்த, ஐந்திணைக் கோட்டை என்று பெயர் சூட்டக்கூ்டாதா இத்தகைய போக்குகளைப் போக்க, தமிழருக்கே உரிய ஐந்நிலப் பாகுபாட்டின் சிறப்பை உணர்த்த, ஐந்திணைக் கோட்டை என்று பெயர் சூட்டக்கூ்டாதா அல்லது தமிழ்க்கோட்டை என்று அழைக்கக்கூடாதா\nபெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ‘கிரீன்வேய்சு சாலை’ என்றுதான் இருக்க வேண்டுமா பைந்தமிழ்ச்சாலை என்று பெயர் மாற்றக்கூடாதா பைந்தமிழ்ச்சாலை என்று பெயர் மாற்றக்கூடாதா வெள்ளையர் தெரு, கறுப்பர் தெரு என்ற இனப்பாகுபாடு தேவைதானா வெள்ளையர் தெரு, கறுப்பர் தெரு என்ற இனப்பாகுபாடு தேவைதானா வெள்ளிவீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார் நாற்பது தெரு, எனப் புலவர்கள், நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே வெள்ளிவீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார் நாற்பது தெரு, எனப் புலவர்கள், நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் பல உள்ளன.\nகாவல் ஆணையர் அலுவலகத் தெருவில் அவ்வலுவலகமே இப்பொழுது இல்லை. சங்கப்புலவர் காவற்பெண்டு பெயரைச்சூட்டலாமே மேலும் அவ்வாறான பெயர்கள் தமிழில் அமையாமையால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அலுவலகங்கள் முதலியனவும் அயல்மொழிப் பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக முனிசிபல் காலனி மதுரையில் உள்ளது. அப்பெயரில் அஞ்சலகம் உள்ளது. (மதுரை, மாநாகராட்சி ஆன பின்பும் இப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் மெயின்கார்டுகேட் உள்ளது. (மேல வாயில், கீழ வாசல் போல) தலை வாயில் அல்லது தலைவாசல் எனலாமே மேலும் அவ்வாறான பெயர்கள் தமிழில் அமையாமையால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அலுவலகங்கள் முதலியனவும் அயல்மொழிப் பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக முனிசிபல் காலனி மதுரையில் உள்ளது. அப்பெயரில் அஞ்சலகம் உள்ளது. (மதுரை, மாநாகராட்சி ஆன பின்பும் இப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் மெயின்கார்டுகேட் உள்ளது. (மேல வாயில், கீழ வாசல் போல) தலை வாயில் அல்லது தலைவாசல் எனலாமே இருக்கின்ற பெயர்களை மொழி பெயர்த்துக் கொண்டிராமல் ஒத்து வரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய தமிழ்ப்பெயர்களை, ஆங்கிலப் பெயர் உள்ள இடஙகளுக்குச் சூட்ட வேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன��� >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013/10/", "date_download": "2018-05-24T07:57:01Z", "digest": "sha1:JEM2A7VLXAXBX57QOPGQJ46B4QEFPG4T", "length": 67585, "nlines": 896, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: October 2013", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nராகுல் காந்திக்கு பேச ���ொல்லிக் கொடுங்கப்பா.....\nகாங்கிரஸ் கட்சியில் பேச்சாளர்களுக்கு வகுப்பு எடுத்தார்களாம்.\nஎனக்கென்னமோ ராகுல் காந்திக்குத்தான் முதலில் வகுப்பு\nஎல்லா பேச்சும் ஒரே சொதப்பல்தான்.\nமுசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு பாகிஸ்தான்\nஉளவுத்துறை பேசிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி\nஎங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் புந்தல்கண்ட் பகுதியை\nமாற்றிக் காட்டுவோம் என்று நேற்று பேசியுள்ளார்.\nஇந்தியாவே உங்கள் ஆட்சியில்தானே உள்ளது. என்னத்தை\nகிழித்தீர்கள் என்ற கேள்விக்கு பாவம் அவரால் பதில்\nதம்பீ நீ ரொம்ப வீக்கா இருக்க\nஉனக்கு அரசியல் எல்லாம் சரிப்பட்டு வராது.\nஅதனால குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்.\nகால் மீது கால் போட்டு\nநரேந்திர மோடியும் ஒரு கல்லூரி மாணவனும்\nதன்னை ஒரு சூப்பர் மேனாக சித்தரிக்க தொடர்ந்து மோசடி விளம்பரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நரவேட்டை மோடி இப்போது புதிதாக இறந்து போனவர்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.\nமுன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இறந்த போது அவருக்கு பிரதமர் ஜவஹர்லால் நேரு இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்பது மோடியின் குற்றச்சாட்டு. வல்லபாய் படேல் மீது இப்போது தனிப்பாசம் செலுத்த தொடங்கியுள்ளார் மோடி. கோடிக்கணக்கில் செலவு செய்து இரும்பில் சிலை வைப்பதால் அதன் மூலம் சில ஆயிரம் வோட்டுக்களை பெற முடியுமா என்று பார்க்கும் தேர்தல் உத்திதான் அது.\nஆனால் சர்தார் வல்லபாய் படேல் மீது இவர்கள் பாசத்தில் உருக உருக, மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பின்பு தேசத்தின் ஒற்றுமையை குலைக்க சதி செய்யும் அமைப்பு என்று கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தது படேல்தான் என்பதுதான் இயல்பாக நினைவிற்கு வருகிறது.\nபடேலை உயர்வாக சித்தரிக்கும் வேளையில் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட ஜவஹர்லால் நேரு வரவில்லை என்று கூறுவதன் மூலம் அவரை இழிவுபடுத்த முயன்றிருக்கிறார்.\nகெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்தான் என்பார்கள். ஆனால் இவரது புளுகோ ஒரே நாளில் அம்பலமாகி விட்டது. முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் எழுதிய சுயசரிதையில் படேல் அவர்கள் இறந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தும் பிரதம மந்திரி ஜவஹ���்லால் நேருவும் கலந்து கொண்டார்கள் என்று எழுதியதை புனியா என்பவர் வெளியிட அண்ணன் மோடியின் அடுத்த பொய்யும் சந்தி சிரித்து விட்டது.\n“ சந்திப்பு” திரைப்படத்தைப் பற்றி இரு தினங்கள் முன்பு நான் எழுதும்போதே என் பையன் சண்டை போட்டான். இறந்து போன ஒரு மனிதரை விமர்சனம் செய்து எழுதுவது சரியில்லை என்பது அவனது வாதம். அது திரைப்பட விமர்சனமாக இருந்தாலும் அது நியாயமான விமர்சனமாக இருந்தாலும் அவசியமில்லை என்று அழுத்தமாக வாதிட்டான். அதன் பின்பு ஏற்கனவே எழுதிய தலைப்பை மாற்றி, வேறு சில வாசகங்களையும் மாற்றி பதிவிட்டேன்.\nஇறந்து போன ஒருவரைப் பற்றிய விமர்சனம் நியாயமாகவே இருந்தாலும் அதைச் சொல்வது சரியில்லை என்ற உணர்வு ஒரு கல்லூரி மாணவனுக்கு இருக்கிறது.\nஆனால் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற ஒரு மனிதன் இறந்து போன முன்னாள் பிரதமர் பற்றி பொய் சொல்லுகிறார். தான் சொன்னது பொய் என்பது அம்பலமான பின்பும் கூட சொன்னதை திரும்பப் பெறவில்லை. அதற்காக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.\nநரேந்திர மோடி பொய் பேசி கழுத்தறுக்கிறார்.\nஇந்த மனிதரை பிரதமராக்க, பொய் பேசாமல் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தியின் பெயரில் இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் தமிழை அருவியாக பொழியவுள்ளார். என்ன கொடுமை சார் இது\n15 ஆயிரம் குஜராத்தியர்களும் 15 சதவிகித தமிழர்களும்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்\nபொதுச்செயலாளர் தோழர் சு. வெங்கடேசன் எழுதிய அற்புதமான\nகட்டுரை இது. மோடி பஜனை பாடுபவர்களுக்கு சவுக்கடி\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1991-ம் ஆண்டு முதல், கலை இலக்கிய இரவுகளை தமிழ கத்தில் நடத்தி வருகிறது. அன்று தொட்டு இன்றுவரை பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் பண்பாட்டு நிகழ்வான கலைஇலக்கிய இரவில் அதிகம் பங்கெடுத்த ஆளுமைகளில் ஒருவர் தமிழருவி மணியன். அதற்குக் கார ணம், அவரது பேச்சின் மையச்சரடாக இருக்கும் மனிதநேயமும், மதவெறி எதிர்ப்பும்தான். ஆனால் இன்று, தமிழருவி மணியன் எடுத் துள்ள அரசியல் நிலைப்பாடு எம்மைப் போன்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடியை அவர் அணுகும்விதமும், மோடியின் கடந்த காலம் குறித்து அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடும், மோடியின் மீது அவர் கொள்ளும் நம்பிக்கையும், நம்மைத் த���கைப் பில் ஆழ்த்துகிறது.\nமோடியை, தமிழருவி மணியன் இரண்டாகப் பிரிக்கிறார். அவர் மட்டுமல்ல, மோடியை நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டுபவர்கள் அனைவருமே அவரை இரண்டாகப் பிரித்துதான் பார்க்கின் றனர். நிர்வாகத்திறன் கொண்ட நம்பிக்கை நாயகன் மோடி என்பது ஒரு பக்கம். கோரப்படுகொலையை அரங்கேற்றிய வில்லன் மோடி இன்னொரு பக்கம். இந்த வில்லன் மோடியை நம்பி காங்கிரஸ் இருப்பதாக சொல்லும் தமிழருவி மணியன், நம்பிக்கை நாயகன் மோடியை நம்பி தான் களமிறங்கியுள்ளதைப் பல்வேறு வார்த்தைகளில் சொல்கிறார். இந்தியா, மோடியின் குஜராத் ஆக மாற வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். குஜராத் மாதிரி என்பது சமூகத்தை இந்துத்துவா பாணியில் பிளவுபடுத்துவதையும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கு அளவற்ற சலுகைகளை அள்ளி வழங்குவதும்தான். ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான ஆய்வுக்குழு, இப்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் குஜராத் 12-வது இடத்தில் இருக்கிறது என்றால் குஜராத்தில் வளர்ச்சி என்று சொல்வது எல்லாம் பம்மாத்துதான் என்பது புரிய வேண்டியவர்களுக்குப் புரியும்.\n'வகுப்புவாதத்தில் ஈடுபடாத நிலையில் மோடி பிரதமராவதை தயக்கமின்றி வரவேற்கலாம்’ என்பது இவர்களது நிலைப்பாடாக இருக்கிறது. இந்த வாக்கியம் எவ்வளவு அபாயகரமானதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இது, எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வகுப்புவாதத்தை மட்டுமே மோடியோடு தொடர்பு படுத்துகிறது. குஜராத்தில் நடந்து முடிந்த வகுப்புக்கலவரத்தையும் மோடியையும் நயவஞ்சகத்தோடு பிரிக்கிறது. வகுப்புவாதத்தை திட்டமிட்டு செயல்படுத்திய இடத்திலிருந்து, அவரைக் கீழிறக்கி சாதாரண நிலையில் பத்தோடு பதினொன்றாக ஈடு பட்டதாக அவரைக் காட்டத் துணிகிறது. இந்தத் தப்பித்தல் வாதத்தைத்தான் ராஜ பக்ஷே இலங்கையில் செய்கிறார். 'வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசலாம்’ பழைய கொலைகளைப் பற்றிப் பேசக்கூடாது என்று ராஜபக்ஷே சொல்வதை ஏற்போமானால் மோடி சொல்வதையும் அல்லவா ஏற்றுக் கொள்ள வேண்டும் எவ்வளவு பெரிய ஆபத்தான அரசியல் நிலைப்பாடு இது\nமோடியை தனிமனிதராக, குஜராத் முதல்வராக மட்டும் தனித்துப் பிரித்து பார்க்க முடியாது. 1925 முதல் தொடங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர்ச்சி. வி.ஹ���ச்.பி., பஜ்ரங்தள் அமைப்பின் நீட்சி அவர். பட்டப்பகலில் பாபர் மசூதியை இடித்து விட்டு, அதைத் தனது கட்சியின் சாதனையாகச் சொன்ன பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர். இந்த வகுப்புவாத அமைப்புகளின் வலைப்பின்னல்களையும், அரசியல் திட்டங்களையும், அகண்டபாரத நோக்கத்தையும் முழுமையாக மறைத்து மோடியைத் தனித்த மனிதனாக முன்னிறுத்துவதே அபத்தம். இன்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிப் போக்குகளில் மோடிக்கும், அவரது கட்சிக்கும் இருக்கும் தொடர்பை அப்பட்டமாக இது மறைக்கப் பார்க்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வேலையை கவனிப்பதற்காக குஜராத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கி வரும் அமித் ஷா அனுப்பி வைக்கப்பட்டார். அவர், இராமர் கோயில் கட்டுவதற்காக தற்காலிகமாக ஒதுக் கப்பட்ட இடத்திலிருந்து தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லத் தொடங்கினார். அடுத்த சில நாட்களில் முசாபர் நகர் பற்றி எரியத் தொடங்கியது. 32 பேர் கொல்லப்பட்டனர். வீடுவாசலை இழந்து எண்ணற்றோர் வெளியேறியுள்ளனர். உ.பி-யில் முசாபர் நகர், பீகாரில் நவாடா மற்றும் பெட்டியா, ஜம்மு காஷ்மீரில் கிஸ்வார் ஆகிய இடங்களில் வகுப்புக்கலவரங்களை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கட்டவிழ்த்து விட்டுள்ளதை ஊடகங்களில் பார்க்கிறோம். பெட்டியா மற்றும் நவாடா மாவட்டங்களில் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் 'நரேந்திர மோடி வாழ்க’ என்று கோஷமிட்டதாக ஊடகங்கள் தெரிவிக் கின்றன. தேர்தல் நெருங்கநெருங்க உமிழப்படும் வெறுப்பின் அரசியலுக்கு நம் சமூகம் கொடுக் கப்போகும் விலை எவ்வளவோ அந்தப் பதற் றத்தின் பிரதிநிதியாகத்தான் மோடியைப் பார்க்க வேண்டும்.\n1992-ல் பாபர் மசூதி இடிப்பு, 1999-ல் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிப்பு, 2003-ல் குஜராத் பயங்கரம், 2008-ல் ஒரிஸ்ஸா படுகொலைகள்... இப்போது மீண்டும் உ.பி. பீகார், ஜம்முகாஷ்மீர் என தொடர்கிறது துயரத்தின் பெருங்கதை. இவை எல்லாம் சமூகவிரோதிகள் செய்த கண்மூடித்தனமான அட்டூழியங்கள் அல்ல, ஒரு தத்துவத்தால் வழி நடத்தப்படும் கூட்டத்தினர் செய்துள்ள அழித்தொழிப்பு.\nசாதாரண மக்களை ரத்தம் குடிப்பவர்களாக மாற்றும் மதவாத ரசவாதம் இது. சமூக உளவியலில் பாசிசம் உருவாக்கும் பயங்கரத்தன்மையின் விளைவு. ஒன்றின் மீதான வெறுப்பை திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்பவைப்பது. அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்னையைத் தவிர்த்து, கலாசாரம் சார்ந்த பிரச்னையை தொடர்ந்து பேசுபொருளாக்குவது. மாயைகளின் மீதும், கற்பிதங்களின் மீதுமான உரிமையைக் கோரி குரோதத்தை விஷம்போல் ஏற்றுவது. இதன் விளைவாக இஸ்லாமிய பயங்கரவாதத்தை மேலெழுப்புவது. அது பெரும்பான்மை மத வாதத்துக்கு எண்ணிலடங்கா வாய்ப்புகளை திறந்துவிடுவது. ஒரு ஜனநாயக சமூகத்தின் நிகழ்ச்சிநிரலையே மனிதமாண்புகளுக்கு எதிரான செயல்களமாக மாற்றுவது. இதுதான் இந்துத்துவாவின் செயல்பாடு. இதுதான் மோடியின் செயல்பாடு.\nஅண்ணல் காந்தியின் படுகொலை தொடங்கி இன்றைய முசாபர் நகர் படுகொலை வரை நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தையும் ஒற்றை வரியில் யாரால் கடந்து போக முடியும்\nஉத்ரகாண்ட் பேரழிவைக்கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்த நேரத்தில், திடீரென்று ஒரு செய்தியை ஊடகங்கள் பிளிறித் தள்ளின. மழை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத்தியர்களை மோடி மீட்டுவிட்டார் என்று. இது எப்படி நடந்தது பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மாநில அரசால் நுழைய முடியவில்லை. மத்திய அரசால் நுழைய முடியவில்லை, ஆனால், குஜராத் அரசு எப்படிப் போனது பாதிக்கப்பட்ட பகுதிக்குள் மாநில அரசால் நுழைய முடியவில்லை. மத்திய அரசால் நுழைய முடியவில்லை, ஆனால், குஜராத் அரசு எப்படிப் போனது மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களும், ராணுவ விமானமும் தரையிறங்க முடியாத பகுதிக்குள் மோடி அனுப்பி வைத்த ஆட்கள் மட்டும் எப்படி தரையிறங்கினர் மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்களும், ராணுவ விமானமும் தரையிறங்க முடியாத பகுதிக்குள் மோடி அனுப்பி வைத்த ஆட்கள் மட்டும் எப்படி தரையிறங்கினர் அதிலும் குஜராத்தியர்களை மட்டும் தனியாகக் கண்டறிந்து, 15 ஆயிரம் பேரை எப்படி மீட்டனர் அதிலும் குஜராத்தியர்களை மட்டும் தனியாகக் கண்டறிந்து, 15 ஆயிரம் பேரை எப்படி மீட்டனர் வெள்ளம், கேதாரிநாத் சிவபெருமானை வாரிச்சுருட்டிக் கொண்டிருந்த போது கூட இவர்கள் மோடி புகழைப் பெருக்கும் குதர்க்க வழிகளைத்தான் யோசித்தனர். அத்தனை ஆயிரம் மக்கள் கதறிவடித்த கண்ணீரைக் கூட, அரசியலுக்கான விற்பனைச் சரக்காகத்தான் பார்த்தனர். இப்போது அடுத்த விற்பனை சரக்குத் தயார். மோடிக்கு ஆதர வாக தமிழகத்தில் 15 சதவிகித வாக்குகள் உருவாகி விட்டன என்பதுதான் அந்தச் சரக்கு.\nஎங்கிருந்து உருவானது இந்த 15 சதவிகிதம் எந்தக் கணக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டது எந்தக் கணக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டது கணக்கெடுப்பை நடத்திய நிறுவனம் எது கணக்கெடுப்பை நடத்திய நிறுவனம் எது என்று கேள்விகள் எழுப்பினால் பூனை தமிழருவியின் பைகளில் இருந்து தவ்விக்குதித்து வெளியே ஓடுகிறது. தமிழருவி அவர்களே, நீங்கள் யார் குரலில், யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்விகள் எழுப்பினால் பூனை தமிழருவியின் பைகளில் இருந்து தவ்விக்குதித்து வெளியே ஓடுகிறது. தமிழருவி அவர்களே, நீங்கள் யார் குரலில், யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் மக்களின் வாழ்வை செழிப்புற வைத்திருக்கும் உயிர்சக்தி பண்பாட்டு வேற்றுமைகளுக்கு உண்டு. அதை ஒற்றைப் பண்பாடாக மாற்றத்துடிக்கும் இந்துத்துவாவாதிகளுக்காக நீங்களா குரல் கொடுப்பது மக்களின் வாழ்வை செழிப்புற வைத்திருக்கும் உயிர்சக்தி பண்பாட்டு வேற்றுமைகளுக்கு உண்டு. அதை ஒற்றைப் பண்பாடாக மாற்றத்துடிக்கும் இந்துத்துவாவாதிகளுக்காக நீங்களா குரல் கொடுப்பது இத்தனை ஆண்டுகால பொது வாழ்வின் மூலம், தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைக்கு நீங்கள் முன்வைத்த கருத்துக்களின் மீது, உங்களுக்கு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா\n''உயர்ந்த லட்சியங்களுக்கு குறுக்கு வழி கிடையாது. குறுக்கு வழியில் செல்லத் தீர்மானித்தவர்களுக்கு கூச்சநாச்சம் கிடையாது'. இது, ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசி நான் கேட்டதாக ஞாபகம்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)\n(ஜூனியர் விகடன் 3-11-2013 இதழில் வந்துள்ள கட்டுரை)\nஇந்த பதிவும் “ காந்தி கணக்கு “ நூலில் நான் படித்த சர்ச்சைக்குரிய விஷயம்தான்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தன்னுடைய மாணவர் ஒருவருடைய ஆய்வுக் கட்டுரையை தன்னுடைய கட்டுரையாக சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றதாக ஓஷோ எழுதியதாய் இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.\nஇதைப் பற்றி யாராவது கேள்விப் பட்டுள்ளீர்களா அல்லது ஓஷோ எழுதியதை படித்துள்ளீர்களா\nஇந்த நூலாசிரியர் மிகவும் போற்றும் வேதியன் பிள்ளை என்பவர் தான் நடத்தி வந்த பள்ளியில் நாற்பது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வந்தாராம். இதை வ.உ.சி காமராஜரிடம் சொன்னாராம். இ��ை அப்படியே மனதிற்குள் உள் வாங்கிக் கொண்ட காமராஜர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சரான பின்பு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தாராம்.\nமதிய உணவு திட்டத்தை காமராஜர் எந்த சூழலில் கொண்டு வந்தார் என்று நான் படித்ததிற்கும் இந்த நூல் சொல்வதற்கும் பெருத்த முரண்பாடு உள்ளது.\nவிஷயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சோதனைக்காலம்\nநேற்று சிறிது நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து ரிமோட்டில் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சந்திப்பு திரைப்படம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அது கொஞ்சம் நினைவுகளை கிளறி விட்டது.\nகல்லூரி இரண்டாம் ஆண்டின் முதல் நாள் அது. விடுதி வாழ்வின் முதல் நாளும் கூட. ஏனென்றால் முதல் வருடம் என் அக்காவின் மாமனார் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்திருந்தேன். காலையில் நெய்வேலியிலிருந்து மதுரை திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இறங்கி டீ சாப்பிடும்போதே தினத்தந்தி கடைசி பக்கம் முழுவதுமே சந்திப்பு திரைப்படத்தின் விளம்பரம்தான். பிரம்மாண்டமான செட்டிங்கின் வண்ணப்படம் ஆவலைத் தூண்டியது.\nவகுப்பு முடிந்ததும் அவசரம் அவசரமாக சினிப்ரியா தியேட்டர் நோக்கி புறப்பட்டோம். அந்த ப்ரியா காம்ப்ளெக்ஸ் கோன் ஐஸ் நன்றாகவே இருக்கும். ஒவ்வொரு நாளுக்கு ஒரு சுவை. இன்று என்ன ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் என்று பார்த்தெல்லாம் அந்த தியேட்டருக்கு சினிமா பார்க்க போன காலம் அது. (இப்போதும் அந்த சுவை உள்ளதா என்பதை மதுரைக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்)\n“ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்பில்கள் குடி கொண்ட கூடு” என்ற அருமையான பாடலோடு ஆரம்பம் என்னமோ நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகுதான் சோதனை தொடங்கியது. ஸ்ரீதேவி டிஸ்கோ ஆட, அதற்கு நட்சத்திர ஹோட்டல் சர்வரான சிவாஜி கணேசனும் டிஸ்கோ மூவ்மெண்ட் கொடுத்துக் கொண்டே சர்வ் செய்ய சிக்கிக் கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது. உத்தம புத்திரன் யாரடி மோகினி பாட்டுக்கான அவரது நடன அசைவுகளை இன்னும் ரசிக்க முடிகிறது. ஆனால் சந்திப்பு அதிலும் க்ளைமேக்ஸில் சிவாஜி, பிரபு, சரத்பாபு, ஸ்ரீதேவி, ராதா, மனோரமா ஆடும் “ஷோலாபூர் ராஜா” பாட்டை முழுமையாக பார்க்க ம���டிந்ததென்றால் நீங்கள் நிச்சயம் பொறுமைசாலி, தைரியசாலி.\nஅந்த காலக்கட்டத்தில் இரு மேதைகள், தராசு, சிம்ம சொப்பனம் என்று சோதனை தந்த இன்னும் சில படங்கள் கூட உண்டு. மற்ற நண்பர்கள் ப்ரூஸ் லீ யின் பிக் பாஸ் படம் பார்க்க நானும் இன்னொரு நண்பனும் மட்டும் எதிரில் இருந்த லட்சுமி தியேட்டரில் தராசு படத்திற்கு போய் மாட்டிக் கொண்டோம். அது சிவாஜி கணேசனுக்கான சரியான பாத்திரங்களை தராத இயக்குனரின் தவறா இல்லை தவறான பாத்திரங்களை தேர்ந்தெடுத்த சிவாஜி அவர்களின் தவறா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.\nஆனாலும் அது சோதனைக் காலம்தான். அவருக்கும் ரசிகர்களுக்கும்.\n(தோழர் சாய் ஜெயராமனும் இதை ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன்)\nLabels: அனுபவம், சிவாஜி கணேசன், திரைப்படம்\nமனக் கணக்கு போட்டு வரும்\nLabels: கவிதை, சமூகம், மனிதர்கள்\nநரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில்\nஇன்று வெடிகுண்டு வெடித்து ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள்.\nஇந்த வன்செயல் கண்டிக்கத் தக்கது.\nஇங்கே வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.\nயாராக இருந்தாலும் அது தவறு.\nநரேந்திர மோடி மீது கோபமும் வெறுப்பும் இருந்தாலும்\nஅதை வோட்டின் மூலமே கணக்கு தீர்க்க வேண்டுமே தவிர\nஇந்திய வரலாற்றில் இதுவரை வைக்கப்பட்ட குண்டுகள்\nகுறி வைக்கப்பட்டவர்களுக்கு அரசியல் ஆதாயம் தேடித்\nதந்துள்ளது என்பதுதான் யதார்த்தம். இறந்து போனவர்களின்\nதவறுகள் எல்லாம் மறைந்து போய் அவர்கள் தியாகியாகி\nஉள்ளனர். தப்பித்தவர்கள் அனுதாப அலையால் உயர்வு\nநரேந்திர மோடியின் தவறுகளை, மோசடிகளை மக்கள்\nமத்தியில் விரிவாக எடுத்துப் போய் அவரை அரசியல்\nரீதியாக தோற்கடிப்பது என்பதுதான் சரியான வழிமுறை.\nமாறாக வெடிகுண்டுகள் அவருக்கு அனுதாபத்தை உருவாக்கி\nராகுல் காந்திக்கு பேச சொல்லிக் கொடுங்கப்பா.....\nநரேந்திர மோடியும் ஒரு கல்லூரி மாணவனும்\n15 ஆயிரம் குஜராத்தியர்களும் 15 சதவிகித தமிழர்களும்...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சோதனைக்காலம்\nஇந்த பாட்டை கண்டுபிடித்தது கம்பனா \nஅவ்ளோ பெரிய அப்பாடக்கரா ராகுல் காந்தி\nவ.உ.சி யின் பணத்தை மகாத்மா காந்தி மோசடி செய்தாரா\nஅந்த காங்கிரஸ்காரரை நான் கடுமையாக வெறுத்திருக்கிறே...\nஎங்களை மட்டும் பழிப்பது ஏனோ\nஇரண்டாவதாய் திருமணம் செய்து ஏமாற்றியவனுக்கு ஒரு அட...\nஇது எங்களால் மட்டுமே முடியும்\nமோடியின் ஆதரவாளர்களே, முதலில் இதற்கு பதில் சொல்லுங...\nபெண்கள் மீது சன் டிவிக் காரங்களுக்கு என்ன பாசம்\nதமிழருவி மணியன் ஐயா, இப்போ என்ன சொல்றீங்க\nஅரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி - நிறைவுப் ப...\nஅரசு – நிர்வாகம் – கார்ப்பரேட்- மோடி\nஏமாற்றி விட்டாரே சொய் சொய் பாடலாசிரியர்\nநாம் செலவழிக்கும் பணம் பிராண்டிற்குத்தான் – சமையல்...\nராஜாவின் ஆவி - சாமியார் கனவு - ஆயிரம் டன் தங்கம்\nஜெயா டி.வி பிழைப்பு நடத்த மட்டும் இந்த முகங்கள் தே...\nபக்திமான்கள்தான் பதில் சொல்ல வேண்டும்\nஇதுவும் ஒரு காரணமாக இருக்குமோ\nகடிதங்கள் – வந்ததும் வராததும்\nநரேந்திர மோடிக்கு ஓர் ஆலோசனை\nமத்தியரசு மீது உச்ச நீதிமன்றம் சுழட்டிய சவுக்கு\nதவறை நியாயப்படுத்தும் “மனசாட்சி”யற்ற தர்க்கங்கள்\nமாத்தி யோசிச்சா, அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க\nமனசாட்சி இல்லாத \" நமது மன சாட்சி\"\nகமலஹாசன் தசாவதாரத்தில் சொன்னது ஒன்றுமேயில்லை.\nநாய் வால் நிமிராது, பாஜக திருந்தாது\nஇரு கட்சிகளின் மோதல் – நடுத்தெருவில் பதினைந்து லட்...\nவேலூரில் சென்னை சில்க்ஸ் – அதிர்ந்தது வேலூர், அதிர...\nஇதைப் பார்த்தாவது வீரம் வரட்டும்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (66)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tokleistro.blogspot.com/2010/10/blog-post_4084.html", "date_download": "2018-05-24T08:10:10Z", "digest": "sha1:FHGPYJ5ONZ46BUXPK6PJR3KMJ3L4HEHS", "length": 18135, "nlines": 124, "source_domain": "tokleistro.blogspot.com", "title": "Tokleistro: சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது-மீண்டும் ரஞ்சிதா", "raw_content": "\nசூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது-மீண்டும் ரஞ்சிதா\nரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை.\nஎன்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது.\nபரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது என்கி��ார். சர்ச்சைகளுக்குப் பிறகு பத்திரிகைக்குத் தரும் முதல் பேட்டி இதுதான். கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பெற்று பதில் தந்தார்.\nதற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது\nஒரு மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. எதிர்பாராத புதிய சவால்கள் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அந்த சூறாவளிக்குப் பிறகும் என் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.புத்தகங்கள் வாசிப்பது, மனதில் தோன்றுகிற கருத்துக்களை எழுதுவது, பயணங்கள் மேற்கொள்வது என்றிருக்கிறேன்.\nஉங்களைச் சுற்றி திடீரென சர்ச்சைகள் கிளம்பியபோது உங்கள் கணவர் என்ன சொன்னார் அவர் உங்களைப் புரிந்து கொண்டாரா\nஎன் கணவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் இன்றைக்கு இருக்கும் இந்த கசப்பான கால கட்டத்தில் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டு, எந்தெந்த விதத்தில் எல்லாம் எனக்கு ஆதரவாக இருக்க முடியுமோ அவ்வளவு ஆதரவாக,அக்கறையோடு என்னைப் பார்த்துக்கொள்கிறார். எந்த சூழ்நிலையையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கிறார்.\nஉங்களுடைய குடும்பத்தினர் இந்த சர்ச்சையை எப்படி எடுத்துக் கொண்டார்கள் அவர்களிடமிருந்து எந்த மாதிரியான ஆதரவு கிடைத்தது\nஎன்னுடைய அப்பா, அம்மா மற்றும் சகோதிரிகள் எனக்கு மிகப் பெரிய பலத்தையும், தைரியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மிகப் படிப்புகளும் எனக்கு சக்தியைக் கொடுக்கின்றன. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே மனதளவில் காயம்பட்டிருக்கிறார்கள்.\nஅதே நேரம் என்னைச் சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளை அவர்கள் மிக முதிர்ச்சியுடன் கையாண்டார்கள்.என் குடும்பம் இல்லை யென்றால் இந்த பிரச்னையை எப்படிச் சமாளித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.பொதுவாகவே எங்களுக்குள் அன்பு அதிகமுண்டு.இந்த சம்பவங்களால் நாங்கள் இன்னும் மிக நெருக்கமாகிவிட்டோம்.\nஎன் பெற்றோர், சகோதரிகள் என்மீது அன்பு காட்டுவது யதார்த்தமான விஷயம்.ஆனால் என் அத்தை (மாமியார்) எனக்குக் கொடுத்த ஆதரவும், அன்பான வார்த்தைகளும் உண்மையிலேயே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.என் அத்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்.\nஏன்நடிகையானோம், ஏன் பிரபலமானோம்… இப்ப���ி வருத்தப்பட்டதுண்டா\nஒரு நடிகையாக வேண்டுமென்று நான் என்றைக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. நடிப்பு நானாகப் போய் தேடிக் கொண்ட தொழிலும் இல்லை. இன்று அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. ஆனால் சமீபத்திய சம்பவம் மூலம் ஒரு நடிகை அல்லது பிரபலமாக இருப்பவர்கள் மிகவும் சுலபமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர வைத்திருக்கிறது.\nசினிமா சாராத ஒரு சாதாரணப் பெண் இதே போன்ற சர்ச்சையில் சம்பந்தப் பட்டிருந்தால் மீடியாவின் கரம் இவ்வளவு கடுமையான இரும்புப்பிடியாக இருந்திருக்காது என்று நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கை ஒரு நாணயம் மாதிரி. அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.\nஇதுவரையிலும் வாழ்க்கையின் நல்ல பக்கத்தையே அனுபவித் திருக்கிறேன்.இப்போதுதான் அதனுடைய அடுத்த பக்கத்தையும் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறேன்.என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.\nநடிகைகளும் உங்களைப் போல் மனிதர்கள்தான். உங்கள் வீட்டுப் பெண்களைப் போன்ற பெண்கள்தான்.வானத்திலிருந்து தானாக குதித்துவிடவில்லை.உங்களைப் போல் நடிகைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. தயவுசெய்து அதை மறந்துவிடாதீர்கள்.\nபிரச்னைகள்,சர்ச்சைகளுக்கு மத்தியில் உங்களையும் மனதையும் அமைதியாக அதே நேரம் நிதானமாக செயல்பட வைத்தது எது\nஎன்னைப் பொருத்தவரை மூன்று விஷயங்களில் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஒன்று, எந்த சம்பவத்தாலும் நான் பாதிக்கப்படக்கூடாது. இரண்டாவதாக யாராலும் என் மனமோ, எண்ணமோ பாதிக்கப்படக்கூடாது. மூன்றாவதாக என்மீது வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது.\nஇந்த மூன்று விஷயங்களால்தான் என்னால் இன்றும் கண்கள் அயர்ந்து நன்றாக தூங்கமுடிகிறது.நடந்தது எல்லாம் நல்லதுக்குதான்.என்னுடைய வாழ்க்கையில் நடக்கின்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் அது என்னுடைய அனுகூலமான,நல்ல நேரத்திற்காகவே நடக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.\nசமீபத்திய சம்பவம்கூட நான் ஒரு படி முன்னேற உந்துதலாக இருக்குமென நம்பு கிறேன்.அதனால் இதை ஒரு பாஸிட்டிவான சவாலாகத்தான் நினைக்கிறேன்.\nகர்மா, ஆத்மா இவற்றின் மீது உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா உங்களது வாழ்க்கையில் இவற்றை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா\nகர்மா, ஆத்மா, மறுபிறவி இந்த மூன்றுமே இந்தியாவில் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அடிப்படையில் உறவாடுகிற விஷயங்கள். என்னுடைய பர்ஸனல் வாழ்க்கையைப் பொருத்தவரை முடிவே இல்லாத மாபெரும் சக்தி ஒன்றுதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது.\nநான் நடிகை யானதிலிருந்து, என் வாழ்க்கையில் நடந்த பெரும்பாலான பர்ஸனல் விஷயங்கள் எதுவுமே நான் திட்டமிட்டபடி நடந்தது இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய கர்மா என்பதை உணர்ந்திருக்கிறேன்.”\nஆன்மிக வாழ்க்கையில் உங்களை ஈடுபட வைத்தது எது\nநான் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் ஆன்மிகத்தில் இறங்கினேன் என்று நினைக்கிறார்கள்.வாழ்க்கையில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது.எனக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கிறது.அதனால் வருத்தப்பட்டும் இருந்திருக்கிறேன்.\nஆனால் மன அழுத்தத்தினால் நான் ஒருபோதும் பாதிக்கப்பட்டது இல்லை.குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம்தான்.\nஇந்த சர்ச்சையினால் நீங்கள் மாறியிருக்கிறீர்களா\nஇந்த சம்பவத்திற்குப் பிறகும் நான் அப்படியேதான் இருக்கிறேன். மாறவில்லை. இன்றும் எனது புத்தக வாசிப்பு தொடர்கிறது. தினமும் ஐந்து மணிநேரம் தூங்குகிறேன்.எல்லாமும் அப்படியே இருக்கிறது.ஆனால் மக்கள் மத்தியில் நான் மாறிவிட்டேன் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nஎன் மீதான பார்வையில் வித்தியாசம் ஏற்பட்டு இருப்பது புரிகிறது. ஆனால் இதே போன்ற சம்பவங்கள் நடப்பது எனக்கு இது முதல் முறை அல்ல.நான் நடிக்க ஆரம்பித்தபோது நெருங்கிய சொந்தங்கள்,நண்பர்கள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்கள்.\nசினிமா ஒரு நல்ல துறையாக,மதிக்கக்கூடிய தொழிலாக அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு நடிகையாக நான் பெயர்,புகழ் பெற்ற பிறகு அதே நண்பர்கள், உறவினர்கள் அதே சினிமாவினாலேயே என்னிடம் நெருங்கி வந்தார்கள். இது வட்டம் மாதிரி.இதே வட்டம். இன்றும் வேறு விதமாக தொடர்கிறது.\nமீண்டும் நடிக்க வரும் எண்ணமிருக்கிறதா\nஎதிர்காலம் நம் கையில் இல்லை. காலத்திற்கு ஏற்றபடி அது மாறிக்கொண்டே இருக்கும்.உண்மையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னிடம் இப்போது இல்லை.\nபரபரப்பை கிளப்பிய அந்த சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நித்யானந்தரைச் சந்தித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t46875-topic", "date_download": "2018-05-24T07:58:37Z", "digest": "sha1:634KJQIYFTV2ORWA6BH35YBX44RHDLNM", "length": 5143, "nlines": 36, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "சிறுமியின் கையைப் பிடித்த ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nசிறுமியின் கையைப் பிடித்த ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nசிறுமியின் கையைப் பிடித்த ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை\nதிருகோணமலை குச்சவெளி பகுதியில் பாலியல் ரீதியில் சிறுமியொருவரின் கையைப் பிடித்த ஒருவருக்கு குச்சவெளி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nதிருகோணமலை இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த எ.எம்.நியாஸ்தீன் (வயது 37) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருகோணமலை புறாமலைப் பகுதியில் சிறுமியொருவரின் கையைப் பிடித்ததாக குச்சவெளி பொலிஸாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது\nஇந்த நிலையில் குறித்த வழக்கில் சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்டு நான்கு மாதங்கள் கட்டாய சிறைதண்டனையும், மேலும் 1500 ரூபாய் தண்டப்பணமும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு மாதம் சிறைத்தண்டனையும் விதித்து குச்சவெளி பதில் நீதிமன்ற நீதிபதி கயான் மிஹகே இன்று தீர்ப்பளித்தார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2015/12/29/periya-thirumalai-nambi/", "date_download": "2018-05-24T08:16:35Z", "digest": "sha1:R4IU2YU7K7E6PJLHYUHJ4NJSJFBR2XZ4", "length": 31266, "nlines": 131, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "பெரிய திருமலை நம்பி | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி\nஅவதார ஸ்தலம்: திருமலை (திருவேங்கடம்)\nசிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சிஷ்யர்), மலைகுனிய நின்ற பெருமாள், பிள்ளை திருக்குலமுடையார், பட்டாரியரில் சடகோபதாசர்.\nபெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.\nஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். இதுவே நமது சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.\nதிருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார். இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார். தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.\nகோவிந்தப் பெருமாளை (எம்பார்) நமது சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்றபொது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி, காலஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார். கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.\nஉடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்) அழைத்துக்கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார். கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள். கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார். நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார். சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை (இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது) பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார். கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார். அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா என்று கேட்டார். கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது. அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார். அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார். அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏரி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார். நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார். இதைக் கேட்��வுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார். நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார். கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.\nஅவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச்செயலைக் கற்றுக்கொடுத்தார்.\nஎம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார். நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால், எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ” என்று கேட்க, அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார். எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.\nபெரிய திருமலை நம்பியின் ஸ்ரீ ராமாயண காலக்ஷேப கோஷ்டி\nஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார். ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார். காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுகொண்டார். அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக்கொண்டார். எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள். ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார். ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர் எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். இப்படி அவருடைய அர்ப்பணிப்பு இருந்தது. இந்த சரித்திரத்தை மிகவும் விரிவாக இந்த வலைத்தலத்தில் https://guruparamparaitamil.wordpress.com/2015/07/23/embar/ பார்க்கலாம். பின்னர் கோவிந்தப் பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.\nநம்பியினுடைய வைபவம் மற்றும் அவருடைய விளக்கங்கள் நமது வ்யாக்யானங்களில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:\nதிருப்பாவை 14வது பாசுரம் – அழகிய மணவாள பெருமாள் நாயனார் – “செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்” என்பதற்கு நம்பியினுடைய ஆச்சர்யமான விளக்கத்தை இங்கே காட்டுகிறார். கோபிகைகளை எழுப்பும்பொழுது விடியற்காலை வேளையில் நடக்கும் சுப நிகழ்வுகளை இந்த இடத்தில் காட்டவேண்டியதால், இவர்களை சன்யாசிகளாக நினைக்க வேண்டும். அவர்கள் தான் விடியற்காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வார்கள் என்பது நம்பியினுடைய நிர்வாஹம்.\nநாச்சியார் திருமொழி – 10.8 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். “மழையே மழையே” மற்றும் அடுத்த பாசுரமான “கடலே கடலே”, ஆகிய இரண்டு பாசுரங்களும் நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரமாக அடையாளம் காட்டப் பட்டுள்ளது. ஆண்டாள் தான் எம்பெருமானிடம் இருந்து பிரிந்து தவிக்கும் உணர்வை, திருவேங்கடமுடையானிடம் கூறுவதற்காக மேகத்தைத் தூதுவிடுகிறாள். ஒவ்வொருமுறை நம்பி இந்த பாசுரத்தைச் சேவிக்கும் பொழுதும், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்றுமே பேச முடியாத படி இருப்பார். நம் ஆசார்யர்கள் அனைவரும் நம்பி மீது பற்றுவைத்துள்ளதால், அவர்களும் இந்தப் பாசுரத்தின் மீது மிகவும் ஈடுபாடு வைத்திருந்தார்கள்.\nதிருவிருத்தம் – 3 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வாருடைய பகவத் அனுபவம் மானஸ சாக்ஷத்காரமா (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்) அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்) அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா என்று ஆழ்வார் ஆச்சர்ய படுவதாக ஆழ்வாருடைய மனதை பெரிய திருமலை நம்பி வெளிப்படுத்தினார் என்று பிள்ளை திருநறையூர் நம்பி விளக்கமாகக் கூறினார்.\nதிருவாசிரியம் – 1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானுடைய அழகை வர்ணிக்கும்பொழுது, ஆழ்வார் “செக்கர் மா முகிலுடுத்து …. கண்வளர்வது போல்” என்கிறார். அவர் “தூங்குவது” என்ற வார்தைக்கு பதிலாக “கண்வளர்வது” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார். கண்வளர்வது என்பது ஸம்ப்ரதாய வார்த்தை, ஆனால் “தூங்குவது” என்பது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை. பெரிய திருமலை நம்பி இப்படி உயர்ந்ததான ஸம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் நிபுணராக இருந்தார் என்பதை பெரியவாச்சான் பிள்ளை இங்கு எடுத்துரைக்கிறார். நம்பி ஒருமுறை எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் காட்ட “பொன்னாலே தோடு செய்தாலும் அணிந்துகொள்ள முடியாத காதை உடையவர்” என்று உணர்த்துகிறார். அதாவது நல்ல உபதேசங்களையும் கேட்காதவர் என்பதை இப்படி நய்மாகக் கூறுகிறார்.\nதிருவாய்மொழி – 1.4.8 – நம்பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் நாயிகா பாவத்தில் “தான் எம்பெருமானிடத்திலிருந்து பிரிந்ததால் தனது உடல் வலிமை மற்றும் அழகையும் இழந்து மிகவும் பலவீனமாக இருப்பதாக” பறவையிடம் கூறினார் (தன்னுடைய நிலைமையை எம்பெருமானிடம் கூறுவதற்காகத் தூதாக அனுப்பினார்). தான் பலவீனமாக இருப்பதால் அந்த பறவையைத் தானே உணவை தேடிக்கொள்ளுமாறு ஆழ்வார் கூறினார். இதில் நம்பிள்ளை, பெரிய திருமலை நம்பியினுடைய சரித்திரத்தை எடுத்துக்காட்டினார். தன்னுடைய கடைசி காலத்தில் நம்பி தன்னுடைய திருவாரதனப் பெருமாளிடம், அதாவது வெண்ணைக்காடும் பிள்ளையிடம் சென்று, தான் மிகவும் தளர்ந்து விட்டதாகவும், அதனால் எம்பெருமான் அவரை பார்த்துக்கொள்ளத் தானே வேறு ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார்.\nதிருமலை நம்பி எம்பெருமானாருடைய பெருமைகளை ���ிலை நாட்டியதை விளக்கமாக சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் பார்க்கலாம். அதை இந்த வளைத்தளத்தில் பார்க்கலாம் – http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html.\nஇதன் மூலம் நாம் நம்பியினுடைய வைபவத்தை சிறிது அனுபவித்தோம்.\nஇப்படி ஆளவந்தார் மீதும், எம்பெருமானார் மீதும் பற்று வைத்துள்ளா திருமலை நம்பியினுடைய திருவடித்தாமரைகளை நாமும் வணங்கி வாழ்சி பெறுவோம்.\nகுறிப்பு : 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம் மற்றும் பெரிய திருமுடி அடைவில் நம்பியினுடைய திருநக்ஷத்திரத்தை சித்திரை-சுவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வாழி திருநாமத்தில் வைகாசி-சுவாதி என்று இருப்பதால் அன்றே அவருடைய திருநக்ஷத்திரம் கொண்டாடப்படுகிறது.\nபெரிய திருமலை நம்பியின் தனியன்\nஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்\nஅடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← குருகைக் காவலப்பன் திருவரங்கப் பெருமாள் அரையர் →\nOne thought on “பெரிய திருமலை நம்பி”\nPingback: திருவரங்கப் பெருமாள் அரையர் | guruparamparai thamizh\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2016/07/19/vangi-purathu-nambi/", "date_download": "2018-05-24T08:09:33Z", "digest": "sha1:Y2P4XMK7XS677GCPK374XMSUKEYORAOR", "length": 26332, "nlines": 136, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "வங்கிபுரத்து நம்பி | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:\nதிருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை\nஅவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின் சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்)\nவங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம்\nவங்கிபுரத்து ஆச்சி என்பவர் மணக்கால் நம்பியின் சிஷ்யராவார். இவருடைய மகனாகிய வங்கிபுரத்து நம்பி எம்பெருமானரிடம் சிஷ்யராக சென்று சேர்ந்தார்.\nவங்கிபுரத்து நம்பி விரோதி பரிஹாரம் என்ற கிரந்தத்தை நம்முடைய சம்ப்ரதாயம் பெறுவதற்கு காரணமானவர். வங்கிபுரத்து நம்பி எம்பெருமானாரிடம் சென்று, ப்ரபன்னர் ஒருவர் தனது சம்சார வாழ்க்கையில் இருக்கும் பொழுது எதிர்நோக்கும் தடைகள் யாவை என்று வினவ எம்பெரு��ானாரும் எண்பத்தி மூன்று தடைகளை விவரித்தார். வங்கிபுரத்து நம்பியும் எம்பெருமானரிடமிருந்து தான் செவியுற்றபடி அந்த எண்பத்தி மூன்று தடைகள் ஒவ்வொன்றிற்கும் மிகவும் விளக்கமான உரையை அருளிச்செய்தார். இந்த கிரந்தத்தில் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நன்கு ஆராய்ந்து, அந்த சூழ்நிலைகைளில் எவ்வாறு நடக்க வேண்டும் என்கிற முறையையும் காட்டியுள்ளார்.\nவங்கிபுரத்து நம்பி தன் மகனிற்கு வங்கிபுரத்து ஆச்சி என்ற திருநாமம் சூட்டினார். இவரைப் பற்றி சில ஐதிஹ்யங்களில் காட்டப் பட்டுள்ளன.\nநமது வ்யாக்யானங்களில், வங்கிபுரத்து நம்பியின் சிறப்பை சில ஐதிஹ்யங்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.\nநாச்சியார் திருமொழி 9.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆண்டாள் இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய மகத்துவத்தை “மஹாலக்ஷ்மி என்கிற பெரும் செல்வத்தை எம்பெருமானே பெற்றிருக்கின்றார்” என்று விளக்குகின்றாள். இது தொடர்பாக வங்கிபுரத்து நம்பி தனது சிஷ்யரான சிறியாத்தானிடம் “பல மதங்கள், உயர்வான சக்தி ஒன்று இருப்பதை ஒப்புக்கொண்டாலும் , நாம் (ஸ்ரீவைஷ்ணவர்கள்) சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி – ஸ்ரீமந்நாராயணனே ஒப்பற்ற இறைவன் என்றும் அவனே எல்லோருக்கும் அடைக்கலமாக இருப்பவன் என்றும் ஒப்புக்கொள்கிறோம்” என்று உபதேசித்தார்.\nபெரிய திருமொழி 6.7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில், திருமங்கை ஆழ்வார் “கண்ணன் எம்பெருமான் (பரம்பொருளான தானே) ஒரு முறை வெண்ணை திருடும்போது யசோதையிடம் பிடிபட்டு அவளுக்கு பயந்து அழத்தொடங்கினான்” என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அழகான நிகழ்ச்சி ஒன்று விளக்கப்பட்டுள்ளது. வங்கிபுரத்து நம்பி ஒரு முறை எம்பெருமானரிடம் தனக்கு திருவாராதன க்ரமத்தை (இல்லங்களில் தினசரி கடவுள் ஆராதனை செய்வது) கற்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். எம்பெருமானார் தன்னுடைய நேரமின்மை காரணத்தால் வங்கிபுரத்து நம்பிக்கு இதைக் கற்பிக்க இயலவில்லை. ஆனால் ஒரு முறை நம்பி இல்லாத பொழுது எம்பெருமானார் ஆழ்வானுக்கும் மாருதி சிறியாண்டானுக்கும் (ஹனுமத் தாசர்) திருவாராதன க்ரமத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். அச்சமயம் வங்கிபுரத்து நம்பி அவ்வறைக்குள் நுழைந்த போது எம்பெருமானார் அவரை பார்த்ததும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அப்பொழுது எம்பெருமானார் “அடியேன் மனதில் நெடு நாளாக இந்த சந்தேகம் இருந்தது. எதனால் எம்பெருமான் (பரம்பொருளாக இருப்பினும்) வெண்ணை திருடியபொழுது பயந்தார் என்பது தெளிவாகிறது. அடியேனும் தற்பொழுது அதே உணர்ச்சியில் உள்ளேன். ஏனென்றால் நீர் திருவாராதன க்ரமத்தை கற்பிக்க வேண்டும் என்று கேட்ட போது அடியேனால் அதை உமக்கு உபதேசிக்காமல் ஏனோ இவர்கள் இரண்டு பேருக்கும் உபதேசிக்கத் தொடங்கிவிட்டேன். அடியேன் ஆசார்யனாகவும் நீர் சிஷ்யராக இருக்கும் பட்சத்தில் உம்மிடம் பயப்பட வேண்டாம் என்றாலும், அடியேன் செய்த காரியத்தால் உம்மைப் பார்த்தவுடன் ஒரு முறை நடுங்கி விட்டேன்” என்று கூறினார். எம்பெருமானார் தான் செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு வ்யாக்யானத்தை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார் என்பது அவருடைய பெருந்தன்மையை குறிப்பதாகும்.\nதிருவிருத்தம் – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் ப்ரவேசம் – நம்பிள்ளை தனது வ்யாக்யானத்தில் நம்மாழ்வார் முதலில் ஒரு சம்சாரியாக இருந்து பின் எம்பெருமானின் நிர்ஹேதுக (காரணமில்லாத) கருணையினால் ஆழ்வாரானார் என்கிறார். ஆனால் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராதலால் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வேறுபடுகிறது. சிலர் அவரை முக்தர் என்று (சம்சாரத்தை துறந்தவர்) கூறுகின்றனர். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் சிஷ்யர் ஒருவர் நம்மாழ்வாரை முக்தர் அல்லர் ஆனால் முக்தரைப் போன்றவர் என்றார். சிலர் அவரை நித்யஸூரி என்றனர். வங்கிபுரத்து நம்பி, எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்திருக்கிறார் என்றார்.\nதிருவாய்மொழி 7.2.7 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – கங்குலும் பகலும் என்ற பதிகத்தில் ஆழ்வார் தன்னைத் தாயாக பாவித்து இந்தப் பாடலில் அவருடைய மகளின் நிலைமையை எடுத்துரைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு பாசுரத்திலும் திருவரங்கத்தாய் என்று அழைக்கிறார், ஆனால் இந்தப் பாசுரத்தில் மட்டும் அவ்வாறு அழைக்கவில்லை. இதற்கு வங்கிபுரத்து நம்பி ” ஒரு நோயாளியின் உடல் நலம் மிகவும் மோசமடைந்தால் மருத்துவர் நோயாளியின் உறவினர்களின் கண்களை நேரே பார்க்காமல் வேறு திசையில் பார்த்துக்கொண்டு நோயாளியின் நிலைமையை எடுத்துரைப்பார். அதுபோல எம்பெருமானை ��ிரிந்த துக்கத்தால் தாயும் (ஆழ்வார்), இந்தப் பாசுரத்தில் திருவரங்கத்தாய் என்று அழைக்கவில்லை”, மேலும் இது அவளுடைய வேதனையை வெளிப்படுத்தும் நிலை என்று விவரிக்கிறார்.\nதிருவாய்மொழி 9.2.8 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஜயந்தி புறப்பாடு நடக்கும் வேளையில் வங்கிபுரத்து நம்பி இடைப் பெண்கள் கூட்டத்தில் சேர்ந்து எம்பெருமானை வழிபட்டார். அந்த கூட்டத்தில் இருக்கும்போது என்ன சொன்னார் என்று முதலியாண்டான் கேட்க நம்பியும் நான் “விஜயஸ்வ” என்று கூறினேன் என்றார். அதற்கு ஆண்டான் நீங்கள் அந்தப் பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது கடினமான ஸமஸ்க்ருத மொழியில் சொல்லாமல் அவர்கள் சொந்த மொழியில் பெருமாளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.\nவங்கிபுரத்து நம்பி மற்றும் அவருடைய திருக்குமாரரின் பெருமைகள் வார்த்தா மாலையின் சில ஐதிஹ்யங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. அவைகளை இப்பொழுது நாம் காண்போம்.\n71 – வங்கிபுரத்து நம்பி யதிவர சூடாமணி தாஸருக்கு உபதேசிக்கிறார் – மிக நுண்ணியதும், திறனற்றதாகவும் உள்ள ஒரு ஜீவாத்மா, உயர்ந்த மற்றும் எங்கும் வ்யாபித்துள்ள எம்பெருமானை அடைய எந்த ஒரு முயற்சியும் மற்றோருடைய உதவியும் தேவைப்படாது. ஜீவாத்மாவிற்கு இரண்டு வழிகள் உள்ளது – ஒன்று ஆசார்யனின் கிருபையால் த்வய மஹா மந்திரத்தைத் தியானித்து உஜ்ஜீவனம் அடைவது, மற்றொன்று சம்சாரத்திலே உழன்று கொண்டு நித்ய சம்சாரியாக வாழ்வது.\n110 – வங்கிபுரத்து நம்பி கிடாம்பி ஆச்சானுக்கு உபதேசிக்கிறார் – அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த ஜீவாத்மா, எம்பெருமானை அடைவதற்கு பெரிய பிராட்டியார் உதவுவாள் என்று எப்பொழுதும் நம்பியிருக்க வேண்டும் .\n212 – த்ரைலோகியாள் என்பவள் வங்கிபுரத்து ஆச்சியின் சிஷ்யை. அனந்தாழ்வான் ஸ்ரீரங்கம் வருகை வந்த சமயம் ஆறு மாதம் அவருக்குப் பணிவிடை செய்யச் சென்றாள். அனந்தாழ்வார் சென்ற பின், அவள் திரும்பி ஆச்சியிடம் வந்தாள். ஆச்சி அவள் ஆறு மாதம் வராததற்குக் காரணம் கேட்க அதற்கு த்ரைலோகியாள் அனந்தாழ்வானுக்குப் பணிவிடை செய்யச் சென்றேன் என்றாள். ஆச்சி அவளிடம் அனந்தாழ்வார் அரிய கொள்கைகள் ஏதாவது கற்றுக் கொடுத்தாரா என்று வினவ, அவளும் ” நான் இத்தனை காலம் தங்களுக்குப��� பணிவிடை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் “எம்பெருமானின் திருவடித் தாமரைகளையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்” என்று நான் தங்களிடம் கற்றுக்கொண்டேன். அனந்தாழ்வானிடம் பணி செய்த ஆறு மாதத்தில் நான் தங்களையுடைய திருவடித் தாமரைகளையே சார்ந்து இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் கற்றுக் கொடுத்தார். “நாம் அனைவரும் ஆசார்யனின் திருவடித் தாமரைகளையே முழுவதுமாக நம்பி இருக்க வேண்டும்” என்று இந்த அற்புதமான நிகழ்ச்சி எடுத்துக்காண்பிக்கிறது.\nபிள்ளை லோகாசார்யர் சரம ச்லோகத்தின் வங்கிபுரத்து நம்பியின் விளக்கத்தை முமுக்ஷுப்படியில் சுட்டிக் காட்டியுள்ளார். சரம ச்லோக ப்ரகாரணத்தின் கடைசிப் பிரிவில் சரம ச்லோகத்தின் மகிமை முழுமையாக வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. “கண்ணன் எம்பெருமான் தனது மகத்துவத்தையும் பெருமைகளையும் வெவ்வேறு நிகழ்ச்சியில் விவரித்த பின்னரே சரம ச்லோகத்தை அர்ஜுனனுக்கு அருளினார், அப்பொழுது தான் சுலபமாக அர்ஜுனனால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் ” என வங்கிபுரத்து நம்பி கூறியுள்ளார் என்று தனது முமுக்ஷுபடியின் இருநூற்று அறுபத்து ஐந்தாவது சூத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், வங்கிபுரத்து நம்பியை ” ஆப்த தமர்” (நம்முடைய ஆன்மீக நலத்தில் முக்கிய இடம் வகிப்பவர்) என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது வரை நாம், வங்கிபுரத்து நம்பியின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் முழுமையாய் பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொண்டவர் மற்றும் எம்பெருமானாரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர் ஆவார். நாமும் சிறிதளவாவது பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள வங்கிபுரத்து நம்பியின் திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.\nபாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம்\nவந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம்\nஅடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்\nஅடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← வடுக நம்பி கூரத்தாழ்வான் →\n3 thoughts on “வங்கிபுரத்து நம்பி”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicnews.wordpress.com/2007/03/28/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-05-24T08:18:49Z", "digest": "sha1:NWLPTCPYIIAXKGN2CI6JQML3R322EDZZ", "length": 7784, "nlines": 74, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "சற்றுமுன்: திருவாரூர் கோவிலில் நாளை போராட்டம்: இல.கணேசன் | Islamic News", "raw_content": "\nசற்றுமுன்: திருவாரூர் கோவிலில் நாளை போராட்டம்: இல.கணேசன்\nபா.ஜனதா மாநிலத் தலை வர் இல.கணேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதிருவாரூரில் ஆழித் தேர் பாரம்பரிய முறைப்படி நாளை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் கூட கோரிக்கைகளை புறக்கனித்து ஆலய மற்றும் அரசு நிர்வாகம் தன்னிச்சையாக வேறு தேதியில் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாளைய தினம் பரிச்சார்த்தமாக மாதிரி தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.\nஇது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிக் கையில் சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிட் டுள்ளார்.\nதிருவாரூரையே சேர்ந்த கருணாநிதி இதில் தலையிட்டு அடுத்த ஆண்டு மரபுப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் தர வேண்டுகிறேன். குறைந்த பட் சம் அமைச்சர் மூலமாவது, அதிகாரிகள் மூலமாவது இந்த உத்திரவாதத்தை அரசு தரவேண்டும். இல்லையேல் நாளை திட்டமிட்டபடி தேரோட்ட போராட்டம் நடை பெறும்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழக��் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுதி அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவாசல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/10/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-05-24T07:41:42Z", "digest": "sha1:H2PTSSG4FPHHP52OLX2MSO2NP45TK2YM", "length": 22147, "nlines": 158, "source_domain": "thetimestamil.com", "title": "“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா? – THE TIMES TAMIL", "raw_content": "\nஇந்தியா இந்துத்துவம் தலித் ஆவணம் பத்தி மத அரசியல்\n“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 10, 2016\nLeave a Comment on “அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா\nஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் ‘அவமானகரமான மௌனம்’ என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான‌ மௌனத்தை அவர் உடைத்து, பொருளாதார வாய்ப்புகளும், கண்ணியமும் நீதியுமானதொரு அரசியல் நிலைப்பாட்டை அவர் எடுக்கா விட்டால், மோடியின் அரசு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்கவிருக்கிறது.\nஅந்நாளிதழ் ஆய்ந்து ஆதாரங்களுடன் பேசுகிறது. நாட்டின் தலித்துகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்ட எண்ணற்ற‌ வன்முறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. மேலும், அரசிடமிருந்து இவ்வன்முறையாளர்களுக்குக் கிடைக்கும் தெள்ளத் த���ளிவான ஆதரவையும் ஊக்கத்தையும் குறிப்பிடுகிறது. பாரதிய ஜனாதா கட்சித் தலைவர் மற்றும் ஆட்சியாளர்கள் பலரின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் மேற்கோள் காட்டி இருக்கிறது.\nஆகவே இதனை நாம் காலனியாதிக்கத்தின் நீட்சி, இந்தியா மீதான நிறவெறி என்று குற்றம் கண்டோ, நாம் எப்போதும் அரைக்கும் மாவான, “எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்” என்றோ ஒதுக்கி விட முடியாது.\nசாதிப் பிரச்னைகளைக் கடந்த காலங்களில் இந்தியா தனது உள்நாட்டு விவகாரம் என்றே கூறி வந்துள்ளது. முரண்நகையாக, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டக் குரல்களையும் எழுப்பியுள்ளது. சுலபமாகக் கேட்கலாம், “சாதிப் பிரச்னைகள் இந்தியாவின் உள்விவகாரம் என்றால், தென்னாப்பிரிக்காவின் நிறவெறி மட்டும் என்னவாம்\nகண்காணிப்பு வன்முறை சட்டவிரோதமானது; அதனை ஆதரித்தோ, கண்டும் காணாமலோ ஊக்குவிக்கும் எந்தவொரு அரசாங்கமும் சட்டத்துக்குட்பட்ட அரசாகாது, உலகளாவிய சமூகத்தின் கண் விமர்சனத்துக்கப்பாற் பட்டதும் ஆகாது. இந்தியாவின் தற்போதைய அரசாங்கம் 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்தது முதல், அத்தகைய பல்வேறு வன்முறைகளை ஆதரித்து வந்துள்ளது வேதனைக்குரியது. காவல்துறையையும் சட்ட நிறுவனங்களையும் வன்முறைகளுக்கெதிராக வலுப்படுத்துவதற்கு மாறாக, பிற்போக்குத்தனமான அரசியலை நிகழ்த்தி வரும் மாட்டுக் காவலர்களுக்கு ஆதரவாகவே சட்டங்களைத் திருத்தி எழுதியுள்ளது.\nசட்டம் கண்ணை மூடிக்கொள்ள, ‘மாடுகளைக் கடத்திக் கொண்டு போகிறார்கள்’ என்ற பழியின் பேரில் மாட்டுக் காவலர்கள் எண்ணற்ற தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதை இந்தியா பார்த்திருக்கிறது. கொடூரமான‌ கொலைகளாகட்டும், அடி உதை, தாக்குதல்களாகட்டும், காவல்துறை கள்ள மௌனம் சாதித்ததையன்றி வன்முறையாளர்கள் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முர‌ணாக, பாதிக்கப்பட்டவர்களைப் பசுவதைச் சட்டத்தின் கீழ்க் கைது செய்துள்ளனர்.\nமுரண் நகையாக, இந்தியாவின் இந்நிலைக்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. இந்த இந்தியாவில் தான் பீகார் மாநிலப் பாராளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சனின் “இந்தியாவில் மனித உயிரை விட மாட்டின் உயிருக்கு மதிப்பு அதிகம்” என்ற கூற்று சில சக உறுப்பினர்���ளின் மனம் புண்பட்டு விட்டதால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறது.\nஆம், உண்மை தான். ‘மனித‌ உயிரை விடப் பசுவின் உயிர் மதிப்பு மிக்கது என்ற கூற்று’ பாராளுமன்ற அவைக் குறிப்பில் இருக்கத் தகுதியற்றதாக நீக்கப்பட்டிருக்கிறது.\nநியாயமாக, தலித்துகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் நாளும் அதிகரித்து வரும் மாட்டுக்கறிக் கண்காணிப்புத் தாக்குதல்கள் அரசாங்கத்தை பரபரப்பாக்கி சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தும் அளவுக்காவது முடுக்கி விட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் மௌனமான ஆதரவு போக்கு நமக்கு வேறு மாதிரியான செய்தியைச் சொல்கிறது. வன்முறை கைகூடும் எந்தவொரு பிரிவும் தனக்கு வேண்டிய எதையும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடும். குஜராத்தில் பட்டேல்கள் இட ஒதுக்கீடு கோரிய போது மூண்ட கலவரமும், ஜட் சமூகம் இதே போல் போராடிய போது ஹர்யானா எரிந்ததும், ஆந்திராவில் காபுக்கள் தெருவிறன்கிக் கலகம் செய்ததும் இதற்குச் சாட்சிகள்.\nஆனால் இப்போது நிலைமை மோசமாகி விட்டது. இந்த மாட்டுக்கறி வன்முறையாளர்கள் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தினர் தங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசிடம் மனத்தாங்கல் கொண்டு தெருக்களில் திரண்டு போராடத் துவங்கி விட்டனர். அவர்கள் நியாயம் வேண்டிக் கோஷம் எழுப்புவதற்கே குஜராத் கொதித்துக் கிடக்கிறது. அவர்களும் வன்முறையைக் கையிலெடுத்து விட்டால் அவ்வளவு தான்.\nகுஜராத்தில் மட்டுமல்ல, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஆகிய பல மாநிலங்களிலும் இந்தத் தாக்குதல்களும் அதற்கெதிராகப் பாதிக்கப்பட்டவர்களின் கோபமும் உச்சநிலையை எட்டியுள்ளது. இது ஏறத்தாழ இந்திய மக்கள்தொகையில் பாதியாகும். குஜராத்தில் நிகழ்வதே இந்த அளவுக்குப் பரபரப்பாகுமானால் நமக்குச் செய்தி தெளிவாகிறது.\nஇந்திய அரசாங்கமும் அதன் பிரதமரும் நல் அறிவுரையைச் செவிமடுத்து மாட்டுக்கறி கண்காணிப்பு வன்முறையாளர்களை அடக்கி, நீதிக்கும், கண்ணியத்துக்கும் பொருளாதார வாய்ப்புக்கும் இடமளிக்கும் வகையில் இயங்க வேண்டும். வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை ஒரேயடியாகச் செயலிழக்க வைப்பது தான் ஒரே வழி.\nகட்டுரையாளர் சமர், ‍ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், உணவுரிமை நிகழ்ச்சி ஆசியச் சட்ட வ‌ள மையம்/��சிய மனித உரிமைக் குழு, ஹாங் காங்.\nபிரதமர் நரேந்திர மோடி, நீண்ட மௌனத்துப் பிறகு உனாவில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த வாரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிச்சொற்கள்: இந்தியா இந்துத்துவம் தலித் ஆவணம் நரேந்திர மோடி பத்தி மத அரசியல் மோடி மோடி அரசு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry காந்தி: காட்சிப்படுத்துதலின் அரசியல் -கௌதம சித்தார்த்தன்\nNext Entry ஆந்திராவில் செத்த மாட்டின் தோலை உரித்த தலித்துகளை கட்டி வைத்து அடித்த பசு பாதுகாப்பு குண்டர்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/media-41692179", "date_download": "2018-05-24T09:22:51Z", "digest": "sha1:APSWMOLJBQ4QUIQ2MX2R4G3HPDOJ3RJ6", "length": 9558, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு வைரலான கருணாநிதி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமுரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு வைரலான கருணாநிதி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, கட்சியின் நாளிதழான முரசொலி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாலை வருகை தந்தார்.\nசுமார் 40 நிமிடங்கள் முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார்\nகருணாநிதியின் அறையில் அவரது மெழுகுச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.\nகருணாநிதி திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`\nதமிழிசைக்கு சவால்: மக்களிடம் கைதட்டல் வாங்க முடியுமா\n#வாதம் விவாதம்: நிலவேம்பு சரியா, அலோபதி ஆரோக்கியமானதா\nடெல்லியில் பட்டாசு தடை, இந்து மதம் மீதான தாக்குதலா\nமுரசொலி பவளவிழா கண்காட்சியைப் பார்வையிட்டார் கருணாநிதி (புகைப்படத் தொகுப்பு)\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-2975.99154/", "date_download": "2018-05-24T08:24:01Z", "digest": "sha1:G3NB4HOQH7RHXVDQVBQQWK4EDXK4HQU7", "length": 12082, "nlines": 201, "source_domain": "www.penmai.com", "title": "கோக்க கோலா குடித்த உடன் நமது உடலில் ஏற்பட | Penmai Community Forum", "raw_content": "\nகோக்க கோலா குடித்த உடன் நமது உடலில் ஏற்பட\nஇந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவலாக அனைவராலும் விரும்பி பருகப்படும் குளிர்பானமாக உள்ள கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன\nஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.\nகோக்க கோலா மட்டுமன்றி சர்க்கரையுடன், கேபைன் எனப்படும் மூலப்பொருளும் கலந்த பானங்களை நாம் பருகும்போது..,\nமுதல் பத்து நிமிடம்: நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது.\nஇருபதாவது நிமிடம்: உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விளைவாக, இன்சுலின் சுரப்பி அமோக உற்பத்தியை தொடங்கி விடுகிறது. இதையடுத்து, கிடைக்கக்கூடிய சர்க்கரையை எல்லாம் நமது கல்லீரல் கொழுப்பா��� மாற்றி, உடலுக்குள் தேக்கி வைத்து கொள்கிறது.\nநாற்பதாவது நிமிடம்: கேபைன் எனப்படும் வேதியல் கரைசலை நமது உடல் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. கண் விழிகள் விரிவடைகின்றன. இதை ஈடுசெய்ய அதிகமான சர்க்கரையை நமது கல்லீரல் இரத்தத்துக்கு அனுப்புகிறது. இந்த நிலையில் சோர்வை உணர்ந்துக் கொள்ளக் கூடிய மூளையின் உணர்வுப் பகுதி தற்காலிகமாக தடைக்குள்ளாகின்றது.\nநாற்பத்தைந்தாவது நிமிடம்: நமக்கு ஊக்கத்தையும், பேரின்பத்தையும் ஏற்படுத்தவல்ல மூளையின் மண்டலம் சுறுசுறுப்படைகிறது. இது ‘ஹெராயின்’ உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கும் ஊக்கம் மற்றும் சுறுசுறுப்புக்கு இணையானதாக கருதப்படுகிறது.\nஅறுபதாவது நிமிடம்: இதில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ கால்சியம், மேக்னீசியம் மற்றும் துத்தநாக சத்துகள் நமது சிறுகுடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதன் விளைவாக இரத்த ஓட்டம் கூடுகிறது. சிறுநீர் கழித்தே தீர வேண்டிய கட்டாய உணர்வு ஏற்படுவதுடன், சிறுநீர் வழியாக உடலில் உள்ள கால்சியம் சத்தும் வெளியேறி விடுகிறது.\nகட்டாயமாக சிறுநீர் கழிப்பதன் வாயிலாக நமது எலும்புகள் சக்திபெற ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்ட கால்சியம், மேக்னீசியம், துத்தநாகம், மற்றும் சோர்வுத்தன்மையை நீக்கும் ‘எலக்ட்ரோலைட்’ திரவம், நீர் ஆகிய சத்துகள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகின்றன.\nஇவை யாவும் வெளியேறிய பின்னர், மீண்டும் சர்க்கரைக்காக உங்கள் இரத்தம் ஏங்கத் தொடங்கும். எரிச்சல், களைப்பு ஆகியவை தோன்றி மீண்டும் இதைப்போன்ற குளிர் பானங்களை நாட வேண்டிய உந்துதலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nRe: கோக்க கோலா குடித்த உடன் நமது உடலில் ஏற்ப&a\nகுடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கோலாகலம் : Festivals & Traditions 5 May 16, 2018\nகோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்\nகுடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கோலாகலம் :\nVeg Kola Urundai - வெஜ் கோலா உருண்டை\nகோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக்\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.106052/", "date_download": "2018-05-24T07:58:25Z", "digest": "sha1:CHOBV2KZDGHOH22WDMQALW2MTA5XQXC3", "length": 10549, "nlines": 223, "source_domain": "www.penmai.com", "title": "தேங்கும் வெள்ளநீர்: உடலுக்குப் பேராபத்த& | Penmai Community Forum", "raw_content": "\nதேங்கும் வெள்ளநீர்: உடலுக்குப் பேராபத்த&\nதேங்கும் வெள்ளநீர்: உடலுக்குப் பேராபத்து\nவெள்ளம் என்பது வெறும் மழைநீர், ஆற்றுநீர் மட்டுமல்ல. கழிவுநீர், குப்பை போன்றவையெல்லாம் கலந்தே வீட்டுக்குள் நுழைகின்றன அல்லது சாலைகளில் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வெள்ள நீரும், வெள்ளநீர் உட்புகுவதால் ஏற்படும் மன அழுத்தமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nஇந்தப் பிரச்சினைகள் பலவும் ஒன்றுகூடி உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிய தெளிவு கிடைக்கவில்லை.\nகாயத்தில் நோய்த்தொற்று: ஸ்டாபிலோகாக்கஸும் மற்றப் பாக்டீரியாவும் காயங்கள் வழியாக உடலில் தொற்றிக் கொள்ளலாம்.\nl காற்றில் பரவும் வைரஸ்கள் அதிகரிக்கும்.\nl எண்ணெய் பொருட்கள் ஆவியாக மாறியிருக்கும்.\nl பெட்ரோல், டீசல் மோட்டார்கள் அருகே கார்பன் மோனாக்சைடு அதிகமாக இருக்கலாம்.\nl அச்சு வித்துகள் எனப்படும் நுண்ணுயிர் விதைகள் காற்றில் பரவி ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தாக அமையும்.\nl பெருகும் கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவலாம்.\nl வாகனங்கள், சேமிப்புக் கிடங்குகளிலிருந்து வெளியேறிய பெட்ரோல், டீசல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nl காரீயம், குரோமியம், கனஉலோகங்கள்.\nl பென்சீன் உள்ளிட்ட புற்றுநோய் ஊக்கிகள்.\nதோல் அழற்சி: வெள்ளநீரில் கால்கள் அடிக்கடி மூழ்குவதாலும், எரிச்சலை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்திருந்தாலும் தோலில் அழற்சி ஏற்பட்டுத் தடிப்போ, அரிப்போ ஏற்படலாம்.\nசேற்றுப் புண்: தண்ணீர், சேற்றில் கால்கள் நீண்ட நேரம் ஊறினால் தோல் அழற்சியடைந்து சேற்றுப்புண் வர வாய்ப்பு மிக அதிகம்.\nகலங்கியும், குழம்பியும் கிடக்கும் தண்ணீரில் கூர்மையான பொருட்கள் காலைப் பதம் பார்க்கலாம்.\nசாக்கடைக் குழிகள், பள்ளங்கள் போன்றவை காயத்தையோ, தடுமாறி விழவோ, மூழ்கவோ வைக்கலாம்.\nநீருக்குள் இருக்கும் மின்கம்பி மின்��சிவை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.\nநோய்க் கிருமிகள் எப்படி உடலுக்குள் நுழைகின்றன\nl சுவாசம் மூலம் நுரையீரலைப் பாதிக்கின்றன.\nl உணவு, தண்ணீரில் நோய்க் கிருமிகள் கலந்திருப்பதன் மூலம் உடலுக்குள் செல்லலாம்.\nஈ. கோலி, வயிற்று ஃபுளூ (நோரோ வைரஸ்), எலிக் காய்ச்சல் (லெப்டோபைரோசிஸ்), கிரிப்டோஸ்போரிடியம், கியார்டியா டாக்சோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்க் கிருமிகள் இந்தப் பாதிப்புக்குக் காரணம்.\nl உடலில் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள், புண்கள் வழியாக ரத்த நாளங்களில் இவை கலந்துவிடுகின்றன.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: தேங்கும் வெள்ளநீர்: உடலுக்குப் பேராபத்\nRe: தேங்கும் வெள்ளநீர்: உடலுக்குப் பேராபத்\nRe: தேங்கும் வெள்ளநீர்: உடலுக்குப் பேராபத்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/2018/entertainment/videos/school-dance/", "date_download": "2018-05-24T07:54:49Z", "digest": "sha1:C36DUAAA2CSMHULBWXOIP7C6BAGZD7GN", "length": 3480, "nlines": 82, "source_domain": "dinanews.in", "title": "ஆசிரியர் முன் மாணவனுடன் இந்த மாணவி போடும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ இணைப்பு | Dinanews", "raw_content": "\nஆசிரியர் முன் மாணவனுடன் இந்த மாணவி போடும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ இணைப்பு\nஆசிரியர் முன் மாணவனுடன் இந்த மாணவி போடும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ இணைப்பு.\nசென்ஸார் இருந்துமே இத்தனை ஆபாசமா…\nIMO வீடியோ காலில் இந்த பெண் செய்யும் கேவலத்தை நீங்களே பாருங்கள் – கடைசிவரை பாருங்கள்\nஒரு மகளின் கண்கலங்க வைக்கும் வாக்குமூலம்\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-05-24T07:43:01Z", "digest": "sha1:BHD7U4U74BOT3LL5WYGR2JKSF3BLXAAJ", "length": 47597, "nlines": 430, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: \"கொங்கு நாட்டு திருக்கடையூர்'", "raw_content": "\nமிருத்யோர் முக்க்ஷிய மா அம்ருதாத்\nஓம் ஸ்வ புவ பூர்...\nஓம் ஸா ஜும் ஹ்ரோம் ஓம்....\nமரண பயம் நீங்கி வாழ மிருத்யுஞ்சய மந்திரம்..\nநெய்யும் தறியில் விழும் ஒவ்வொருஅடிக்கும் உதிருமாம் ஒரு சொல். :\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nஉலகின் அழகே இந்த பிறப்பு-இறப்பு என்ற நிகழ்வில்தான் இருக்கிறது. உலகில் பிறக்கும் ஒன்று அழிவதுதான் விதி. அவ்விதிதான் உலகை பெருமை அடையச் செய்கிறது.\nஉலகம் யாவையும் தாமுள வாக்கலும்\nநிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா\nதலைவர் அன்னவர்க்கு சரண் நாங்களே\nமுடிசார்ந்த மன்னரும், பிடி சாம்பலவார்' என்பது நியதி. எனினும், பூமிக்கு வந்த பின், மரணத்தைப் பற்றி நினைப்பதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் என்பதும், அப்படி வாழும்போது, பல வசதி வாய்ப்புகளை அனுபவிக்க வேண்டும் என்பதுமே பலருடைய ஆசை.\nஇந்த இரண்டையும் நிறைவேற்றி வைக்கிறார்\nகோவை மாவட்டம் கோயில்பாளையம் காலகாலேஸ்வரர்.\nதீர்க்காயுள் தரும் தலம் என்பதால் இதை \"கொங்கு நாட்டு திருக்கடையூர்' என்கின்றனர்.\nசிவபக்தனும், சிறுவனுமான மார்க்கண்டேயனுக்கு 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. அவனது தந்தை வருந்தினார்.\nதந்தையின் துன்பத்தை தாளாத மார்க்கண்டேயன் ஆயுள்நீடிப்பு வேண்டி சிவபெருமானை வணங்கி வந்தான். ஆயுள் முடியும் நாளில் எமதர்மன் அவனது உயிரை எடுக்க வரவே, மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்குள்ள சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டான்.\nஇருப்பினும் எமன் பாசக்கயிற்றை வீசவே, கோபமடைந்த சிவன், \"\n\"என்னைச் சரணடைந்தவர் ஆயுள் நீட்டிப்பு பெறுவர்,'' எனக்கூறி, எமனை எட்டி உதைத்தார். இதனால், எமன் சாதாரண மனிதனுக்கு ஒப்பாகி பூலோகத்தை அடைந்தான்.\nமீண்டும் எமபதவி வேண்டி, கவுசிகபுரி என்னும் தலம் சென்று, அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவனாக எண்ணி வழிபட கல், விபூதி, வில்வம், ருத்ராட்சம் ஏதும் கிடைக்கவில்லை.\nஅங்கே கிடந்த குச்சியை எடுத்து ஓரிடத்தில் குத்தினான். உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது. மணலுடன் நுரையை சேர்த்து லிங்கம் வடித்தான்.\nஅருகில் விஸ்வாமித்திரர் தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். எமனைக் கண்ட விஸ்வ��மித்திரர், \"\"இந்த சிவபூஜையால் உன்னுடைய சாபம் நீங்கி விட்டது. நீ மீண்டும் எமபதவி பெற்றாய்,'' என்றார்.\nஎமதர்மன் விட்டுச்சென்ற சிவலிங்கத்தை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது.\nபெரிய தட்சிணாமூர்த்தி: கோயில் 1,300 ஆண்டு பழமை வாய்ந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலைக்கு மேல் லிங்கம் இருப்பது சிறப்பு.\nமூலவர் மணல், நுரையால் செய்யப்பட்டதால் தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதில்லை.\nஇங்கு ஆயுள்விருத்தி ஹோமம், 60 வயது பூர்த்தியானவுடன் சஷ்டியப்தபூர்த்தி, 70 பூர்த்தியானவுடன் பீமரதசாந்தி, 80 பூர்த்தியானவுடன் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தியானவுடன் கனகாபிஷேகம் செய்யப்படுகிறது. அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதைச் செய்வது சிறப்பு.\nதேன், சந்தன பிரசாதம்: நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத்தடை விலகவும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.\nஇங்குள்ள நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் விஷக்கடிக்கு நிவாரணம் கிடைக்கிறது.\nபச்சை நந்தி: இங்கு கால சுப்ரமணியர், கருணாகரவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே முருகன் வீற்றிருப்பதால் இது \"சோமஸ்கந்த அமைப்பு கோயிலாக திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் காலபொய்கை (எமதீர்த்தம்) ஆகும்.\nதிறக்கும் நேரம்: காலை 6- பகல் 12.30 மணி , மாலை 4- இரவு 7.30 மணி.\nஇருப்பிடம்: கோயம்புத்தூர்- சத்தியமங்கலம் ரோட்டில் 20 கி.மீ., தூரம். பஸ் ஸ்டாண்ட் பின்புற ரோட்டில் கோயில் உள்ளது.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:42 PM\nLabels: கோவை ஆலயங்கள்.., சிவ சிவா, தட்சிணாமூர்த்தி\nகொங்கு நாட்டுக் கோவைத் தங்கத்தின் புதிய வெளியீட்டைப் பொறுமையாகப்ப் படித்து விட்டு மீண்டும் வருவேன்.\nபடங்களும் பதிவும் உள்ளத்தைக்கொள்ளை கொள்கிரது.\nமுதல் படத்தில் அசையும் சிவன் நல்ல அழகு. கழுத்தில் பாம்பு, கையில் சூலாயுதம். கொண்டையில் கங்கையும் சந்திரனும். புலித்���ோல் போர்வையும், ருத்ராக்ஷமாலைகளுமாக ஜொலிக்கிறார்.\nசிவ சிவா...படங்கள்தான் பரவசமாக்குகிறது.பயமுறுத்திற மாதிரியும் இருக்கு \nமரண பயம் நீங்கத்தந்துள்ள மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்ததுமே பாதி பயம் நீங்கி விடுகிறது போன்ற உணர்வு ஏற்படுகிறது.\nகாளை மாட்டின் மேல் சிவனும்,\nபுலியின் மேல் ஷக்தியும் வீற்றிருப்பதை காட்டியிருப்பது தனி அழகு. அதுவும் முதலில் காட்டியுள்ளதை விட பிறகு காட்டியுள்ளது நல்ல பளிச், பளிச் \nஅதாவது புலியைவிட சிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் தேவி நல்ல பளிச்சென்று உள்ளது என்றேன்.\nமார்க்கண்டேய சரித்திரம் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அந்த படமும் நன்றாகவே உள்ளது. அப்போ திருக்கடையூர் என்ற பெயரில் இரண்டு உள்ளதா\nகோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் ஒன்றும், கொங்கு நாட்டுத் திருக்கோயிலூரா\nஅங்கும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்றவை செய்து வைக்கப்பட்டு நடைபெறுகின்றனவா\nஇது நல்ல புதிய தகவல்களே\n1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த [சிவலிங்கத்திற்குக்கீழே அமைந்துள்ள] மிகப்பெரிய தக்ஷிணாமூர்த்தி தரிஸனம் செய்தோம்.\nதஸ்மை ஸ்ரீ குரவே நம:\nநல்லதொரு தரிஸனம் உங்களால் இன்று. ;))))\nசிவ சிவ இத்தனை அழகாக யாராலும் முடியுமோ\nவிஷக்கடி நீங்க நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம். ஆஹா அந்தப்படமும் நல்ல அழகாகவே காட்டி விட்டீர்களே அந்தப்படமும் நல்ல அழகாகவே காட்டி விட்டீர்களே\nகோயில் அமைந்துள்ள இடம், விலாசம், போன் நம்பர் உடன் கொடுத்திருப்பது சிறப்பு.\nஇப்போ பயமில்லாமல் போகலாம் என்று நினைக்கிறேன்.\nவல்லமை மின் இதழில் வெளியிட்டுள்ளதாகச் சொல்லும் படங்கள் யாவும் மிக அருமை.\nஅதுவும் அந்தக்குட்டிப் பயலான குழந்தைப் பிள்ளையார், சிவனுக்கு தன் பிஞ்சுக்கைகளால் மாலை அணிவித்துப் பூஜை செய்வது போல உள்ள படம் மிகச்சிறிய விரல் சைஸுக்கான வெள்ளரிப்பிஞ்சு போல, வற்றல் குழம்பில் போட்ட பிஞ்சு வெண்டைக்காய்த் தான் போல, அழகோ அழகு; ரொம்பப்பிடிச்சிருக்கு.\nகடைசியில் சிவனே, சிவனே என்று படுத்திருப்பதாகக்காட்டி விட்டீர்களே.\nஅதுவும் குழந்தை வடிவில், அவர் தலைக் கொண்டையிலிருந்து புறப்படும் கங்காஜலம் சிவசிலிங்த்திற்கு அபிஷேகம் செய்வது போலக் காட்டப்பட்டுள்ளதே\nசூலாயுதம், உடுக்கை, கெண்டி எல்லாவற்றிருக்குமே சற்று ஓய்வோ\nகழுத்தில் பாம்பும் கால்மாட்டில் காளையும் விழிப்புடன் பாதுகாத்திட, புலித்தோலையே விரிப்பாகவும், அதையே கொஞ்சம் ஆடையாகவும் அணிந்து, சிவனே இப்படி சிவனே என்று படுக்கையைப்போட்டு விட்டால், அழிக்கும் தொழிலை யார் கவனிப்பது 700 கோடியாக உள்ள ஜனத்தொகை 7000 கோடியாகிவிடுமே. பூபாரம் தாங்காதே\nஅதெல்லாம் எமன் (எமகாதகப்பயல்) பார்த்துக்கொள்வான் என்ற தைர்யமாக இருக்குமோ\nஅதே படத்தில் ஓம் என்ற எழுத்திலிருந்து ஒளிக்கற்றைகள் சிவனாகிய குழந்தை மேல் பரவுவது போலக் காட்டியுள்ளதும், மற்ற இயற்கைக் காட்சிகளும் அருமை.\nகடைசியில் நம் செந்தாமரையை ஜொலிக்கச் செய்து Have a Nice Day என்று சொல்லி, தங்கள் பொற்கரங்களால், ரோஜா இதழ்களையும் அள்ளித்தருவது போல முடித்துள்ளது அழகோ அழகு.\nஇரண்டே கண்கள் போக 99,99,998 கண்களுக்கு நான் எங்கு போவேன்\nஇந்த 2011 ஆம் ஆண்டுக்கான 360 ஆவது பதிவையும் வெற்றிகரமாகக் கொடுத்து விட்டீர்கள். பெரிய கின்னஸ் ரிகார்ட் ஆகத்தான் தெரிகிறது.\n எங்கள் கொங்கு நாட்டுத்தங்கமாம் கோவை திருமதி இராஜராஜேஸ்வரி அம்மன் அல்லவா அது எங்களுக்கு அல்வா அல்லவா அது எங்களுக்கு அல்வா அல்லவா\nகடும் உழைப்புக்கும், அழகிய பதிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் அருமை நண்பர் வை.கோ\nவழக்கம் போல் மறு மொழிகளை இரசித்த பின் பதிவினைப் படித்தேன் - படங்கள் பார்த்தேன் - மிக மிக இரசித்தேன்.\nகொங்கு நாட்டுத் திருக்கடையூர் - செய்திகளூம் படங்களும் புதிது - நன்று நன்று.\nமிருத்யுஞ்சய் மந்திரம் - சிறப்பான குறளின் இயல்பான விளக்கம் -கம்பனின் கடவுள் வாழ்த்து - மார்க்கண்டேயனின் ஆயுள் நீட்டிப்பு நடந்த தல வரலாறு - விட்ட பதவியை மறுபடி பிடிக்க கவுசிகபுரி - 1300 ஆண்டு - ஆசியாவின் மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி - அச்சிலைக்கு மேல் லிங்கம் - இளநீர் அபிஷேகத்தின சிறப்பு - பச்சை நந்தி - வல்லமை தளத்தில் வெளியான படங்கள் - பொறுமையின் சிகரம் இராஜ இராஜேஸ்வரி.....\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமுதல் படத்தில் அசையும் சிவன் நல்ல அழகு. கழுத்தில் பாம்பு, கையில் சூலாயுதம். கொண்டையில் கங்கையும் சந்திரனும். புலித்தோல் போர்வையும், ருத்ராக்ஷமாலைகளுமாக ஜொலிக்கிறார்./\nகலைக்கண்ணோட்டத்தில் அருமையாக அளித்த கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்ற��கள் ஐயா..\nஅதாவது புலியைவிட சிம்ஹ வாகனத்தில் அமர்ந்திருக்கும் தேவி நல்ல பளிச்சென்று உள்ளது என்றேன்.\nமார்க்கண்டேய சரித்திரம் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அந்த படமும் நன்றாகவே உள்ளது. அப்போ திருக்கடையூர் என்ற பெயரில் இரண்டு உள்ளதா\nகோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் ஒன்றும், கொங்கு நாட்டுத் திருக்கோயிலூரா\nஎமனுக்கு மீண்டும் அதிகாரம் அளித்த தலமாகையால் ,எமனை அழித்த திருக்கடையூரை விட சக்திமிக்க தலம் என்று ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது..\nகோவில் அரபிகடலின் கரையில் முற்காலத்தில் கட்டப்பட்டிருந்ததாம்..\nகாலப்போக்கில் கடல் பின்வாங்கி விட்டதற்க்கு அடையாளமாக கோவிலைச்சுற்றி கடற்கரை போன்ற மணல் பரவியிருப்பதை அர்ச்சகர் சுவாமி தெரிவித்தார்..\nபதிவை ஓப்பன் செய்ததுமே படிக்க விடாமல் என் பதினாறு வயது மகள் எல்லா படங்களையும் பார்த்து விட்டுத்தான் என்னை படிக்க விட்டாள்.\nஅந்த குட்டிப் பிள்ளையார் சிவலிங்கத்துக்கு மாலை போடற படம் எங்க பிடிச்சீங்ககொள்ளை அழகு.பிள்ளையாருக்கு த்ருஷ்டி சுற்றிப் போடணும்.என் கண்ணே பட்டுடும் போலருக்கு.\nஅதே போல் சிவன் குழந்தையாய் நான் எந்த படத்திலும் பார்த்ததே இல்லை.இன்றுதான் இப்படி ஒரு படம் பார்க்கிறேன்.நல்ல பகிர்வு.நன்றி\n1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த [சிவலிங்கத்திற்குக்கீழே அமைந்துள்ள] மிகப்பெரிய தக்ஷிணாமூர்த்தி தரிஸனம் செய்தோம்.\nதஸ்மை ஸ்ரீ குரவே நம:\nநல்லதொரு தரிஸனம் உங்களால் இன்று. ;))))/\nகுருவைக்காண கோடிக்கண்கள் வேண்டும் கண்க்கொள்ளாக்காட்சி..\nவியாழக்கிழ்மைகளில் கொண்டைக்கடலை மாலை அணிவிப்போம்..\nவிஷக்கடி நீங்க நஞ்சுண்டேஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம். ஆஹா அந்தப்படமும் நல்ல அழகாகவே காட்டி விட்டீர்களே அந்தப்படமும் நல்ல அழகாகவே காட்டி விட்டீர்களே\nபிரதோஷபூஜை வெகு சிற்ப்பாக நடைபெறும் கூட்டம் அதிகம் இருக்கும்..\nகடைசியில் நம் செந்தாமரையை ஜொலிக்கச் செய்து Have a Nice Day என்று சொல்லி, தங்கள் பொற்கரங்களால், ரோஜா இதழ்களையும் அள்ளித்தருவது போல முடித்துள்ளது அழகோ அழகு.\nஇரண்டே கண்கள் போக 99,99,998 கண்களுக்கு நான் எங்கு போவேன்\nஅழகான கருத்துரைகளால் பதிவினை சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..\nபதிவின் சிறப்புகளை அருமையாக பட்டியலிட்டுப் பெருமைப்படுத்தி ந்ல்வாழ்த்துகள் நல்கிய த���்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..\nபடங்களும் பதிவும் உள்ளத்தைக்கொள்ளை கொள்கிரது./\nஅருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா..\nசிவ சிவா...படங்கள்தான் பரவசமாக்குகிறது.பயமுறுத்திற மாதிரியும் இருக்கு \nகருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிக்கள்..\nசிவ சிவ இத்தனை அழகாக யாராலும் முடியுமோ\nசிவ சிவ ..அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்\nபதிவை ஓப்பன் செய்ததுமே படிக்க விடாமல் என் பதினாறு வயது மகள் எல்லா படங்களையும் பார்த்து விட்டுத்தான் என்னை படிக்க விட்டாள்./\nமகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..\nபிறவா யாக்கைப் பெரியோனான சிவனும் பக்தர்களின் பிரியத்திற்காக குழந்தையாக உறங்கும் படம் என்னையும் வெகுவாகக்கவர்ந்தது..\nஅருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nகொங்கு நாட்டு திருக்கடையூர் தல வரலாறு தகவலுக்கு நன்றி.\nபடங்கள் கண்ணை கொள்ளை கொள்கின்றன.\nதிருக்கடையூர் போல இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளலாமா...\nஒவ்வொரு படைப்புகளுக்கும் எவ்வளவு மினக்கடுகிறீர்கள் என்று படங்களிலும் விசயங்களிலும் விளங்குது நீங்கள் இறைவனின் அருள் பெற்றவர்\nபலதடவை அந்த வழியில் சென்றும், அக்கோவிலைப் பற்றி அறிந்திலேன் அறியப்பெற்றமைக்கு நன்றி\nகொங்கு நாட்டு திருக்கடையூர் தல வரலாறு தகவலுக்கு நன்றி.\nபடங்கள் கண்ணை கொள்ளை கொள்கின்றன.\nதிருக்கடையூர் போல இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளலாமா...\nதிருக்கடையூர் போல இங்கும் சஷ்டியப்த பூர்த்தி சிறப்பாக செய்து கொள்கிறார்கள்..\nஅருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nஒவ்வொரு படைப்புகளுக்கும் எவ்வளவு மினக்கடுகிறீர்கள் என்று படங்களிலும் விசயங்களிலும் விளங்குது நீங்கள் இறைவனின் அருள் பெற்றவர்\nஅருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..\nபலதடவை அந்த வழியில் சென்றும், அக்கோவிலைப் பற்றி அறிந்திலேன் அறியப்பெற்றமைக்கு நன்றி\nமிகச் சிறப்பாக இருந்தது கொங்குநாட்டு திருக்கடையூர். படங்கள் சிறப்பு.\nஎல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.\nபாலசிவன் மனதைத் திருடிவிட்டார். மிகப் பெரிய தட்சிணாமூர்த்தியைக் கண்டதில் பரவசம் வழக்கம் போல படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி\nபடங்கள் அசத்தல்...பகிர்வு அருமை...மொத்தத்தில் கலக்கல் ரகம் நன்றி மேடம்\nகொங்குநாட்டு திருக்கடையூர்,பற்றிய தகவல்கள் அருமை.அழகிய படங்களுடன் மற்றும் ஒரு சிறப்பான பகிர்வு. நன்றி\nசிவனின் அருமையான படங்களை பார்த்து மகிழ்வுற்றேன்.\nபதிவு & படங்களும் உள்ளத்தைக்கொள்ளை கொள்கிரது.நன்றி\nபதிவும் படங்களும் சுவாரசியமாக இருக்கு\n;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்\nபதிவும் படங்களும் அப்படியே அள்ளிக்கொண்டு போகுதே\nஅப்ப இதுதான் பழனி கந்தசாமி ஐயா சொன்ன கோவிலா\nஅவர்வேணாமுன்னுதான் சொல்லி இருக்கார் ஆனாலும்...தக்ஷிணை கொடுக்கத்தானே வேணும்:-)))))\nகோவைப்பயணம் செய்யத்தான் வேணும் போல\nதங்களின் ஆறு பதில்கள் ஆறுதல் அளித்தன. நன்றி.\nஅன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012\nபாந்தமாய் அருளும் பத்மாசனித் தாயார்\nஇந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு .\nஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்\nஸ்ரீ ஷோடச லக்ஷ்மி பூஜை\nசகலகலா வல்லி \"தட்சிண மூகாம்பிகா'\nசமர்த்தனே மணி மரகத மயில்வீரா .\nசுகம் தரும் சிம்ம சுதர்சனர்\nமயில் மேல் அழகன் முருகன்\nஅருணையில் கோபுரத்து உறைவோனே ...\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_17.html", "date_download": "2018-05-24T07:55:43Z", "digest": "sha1:4O63LY3W2643J7EX4ZP34RIFJ24QVL24", "length": 36390, "nlines": 294, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: நலமனைத்தும் அருளும் நாமகிரித்தாயார் !", "raw_content": "\nஎங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து\nஇங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப\nஅங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்\nசிங்கபிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே\nஆழ்வார்கள் ஆராதித்துக் கொண்டாடிய அவதாரம் நரசிம்ம மூர்த்தியை புகழ்கிறது திருவாய்மொழி பாசுரம் ...\nஇராம- இராவண யுத்தத்தில், பிரம்மாஸ்திரத்தால் லட்சுமணன் உள்ளிட்டோர் மூர்ச்சித்துக் கிடக்க, சாகாவரம் பெற்ற ஜாம்பவான் அனுமனிடம், \"மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தால் அனைவரும் உயிர் பிழைப்பர்' என்று கூற, அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்து போர்க்களத்தில் வைக்க, அனைவரும் மயக்கம் தெளிந்து, முழு வலிமை பெற்று மறுபடியும் போருக்கு ஆயத்தமாயினர்.\nஅனுமன் மறுபடியும் சஞ்சீவி மலையை முன்பிருந்த அதே இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பும்போது, நேபாளத்தில் ஓடும் புனித நதியாகிய கண்டகி நதியில் ஒரு சாளக்கிராமக் குன்றினைக் கண்டார். (சாளக்கிராமம் என்னும் புனிதமான கற்கள் பூஜையில் வைத்து வழிபடத்தக்கவை. நாம் என்ன மூர்த்தத்தை நினைத்து இடையறாமல் வழிபடுகிறோமோ, அந்த தெய்வ உருவம் நாளடைவில் அதில் தோன்றும் என்றும்; சுபிட்சத்தை அளிக்கும் என்பதும் அறி���ர்களின் கருத்து.)\nசாளக் கிராம குன்றினைக் கண்ட ஸ்ரீ அனுமன், அதை உற்றுப் பார்த்த போது ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் அதில் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு, அதனை அப்படியே தூக்கிக் கொண்டு தென்னாடு நோக்கி வந்தார்.\n(இரணியனைக் கொன்ற நரசிம்மர் கோபம் தணியாமல் உக்கிரமாக இருக்கவே, மகாலட்சுமியாகிய ஸ்ரீதேவி அவரை நெருங்க பயந்து பிரிய நேரிட்டது.\nதிருமாலை திரும்பவும் அடைய வேண்டி ஸ்ரீசைல க்ஷேத்ரமமான நாமக்கல்லில் கமலாலயம் குளத்தை ஏற்படுத்தி ,கரையில் திருமாலை நோக்கித் தவமிருந்து அவரை அடைந்தார்\nநரசிம்மரின் சாளக்கிராம குன்றைத் தூக்கி வந்த அனுமன், மாலைப் பொழுதானதால் நாமக்கல் கமலாலயம் அருகில் வைத்துவிட்டு, அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சாளக்கிராமக் குன்றினை எடுக்க முயல, அது முடியாமல் போனது.\nஅப்போது அசரீரியாக, \"இராமாவதாரப் பணிகளை முடித்துவிட்டு நாமக்கல்லுக்கு வந்து என்னை சேவிப்பாய்' என நரசிம்மர் அருளினபடியே இராமபிரானுக்கு பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஸ்தாபிதமானார்...\nபதினெட்டு அடி உயரம் உள்ளவராக- கூப்பிய கரங்களுடன் சேவை சாதிக்கும் ஆஞ்சனேயர் மிகவும் வரப்பிரசாதி ....\nநவகிரகங்களில் கடுமையான விளைவுகளைக் கொடுக்கும் சனியும் ராகுவும் ஒருமுறை அனுமனிடம் தோற்றுப் போனார்கள்.\nஇதனால் ராகு, சனியால் இடையூறு ஏற்படும் பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெயில் சுட்ட உளுந்து வடை மாலை சாற்றி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.\nஆஞ்சனேயரின் சந்நிதிக்கு நேர் எதிராக, சுமார் 200 அடிக்கு அப்பால் குடைவரைக் கோவிலில் நரசிங்கப் பெருமாள் வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடிமீது வைத்து இரணியனைக் கிடத்தி, தனது கூரான நகங்களால் கீறிப் பிளப்பதைப் பார்க்கவே அச்சமாக இருக்கும். அற்புதமான வடிவமைப்பு.\nகுடைவரையில் நரசிம்மரைச் சுற்றி பூஜக முனிவர்களான சநக, சநந்தனர்கள், சூரிய, சந்திரர் சுவரி வீச, வலப்புறம் ஈஸ்வரனும் இடதுபுறம் பிரம்மாவும் வழிபடுகிறார்கள்.\nகூர்மையான நகங்களில் ரத்தக்கறையுடன் உக்கிரமாகக் காட்சியளிக்கிறார். குடைவரையில் வலது பக்கத்தில் வாமனாவதாரமும், இடதுபுறத்தில் வைகுண்ட நாராயணனும் செதுக்கப்பட் டுள்ளனர்.\nபில்லி, சூன்யம், ஏவல் போன்றவை இத்தலத்திற்கு வந்தாலே விலகிப் போய்விடுகிறது\nகமலாலயக் கரையில் தவம் செய்து திருமாலை அடைந்த நாமகிரி லட்சுமித் தாயாரின் அமைப்பும் தெய்வீக முகப் பொலிவும் பரவசப்படுத்தி நெகிழ வைக்கிறது....\nதாயாரின் சந்நிதியில் வந்து நேர்ந்து கொண்டவர்களின் கனவில் தோன்றி, நேர்ந்து கொண்டவை அனைத்தையும் நிறைவேற்றி அருள்பாலிக்கிறார் என்று கூறுகிறார்கள்.\n\"கணித மேதை இராமானுஜத்தின் கனவில் தோன்றி கடினமான கணக்குகளைத் தெளிவு படுத்தியவர் நாமகிரித் தாயார்'\nமார்கழி அமாவாசை யன்று ஆஞ்சனேய ஜெயந்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nபௌர்ணமியன்று நாமக்கல் குன்ற கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது...\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 2:21 PM\nஎனக்கு மிகவும் பிடித்தவர்கள் படித்த கல்வி மாவட்டச் செய்திகள் அல்லவோ\nதலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தங்கத் தலைவியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ;)))))\nநாமகிரித்தாயாருடன் இலவச இணைப்பாக நரசிம்ஹ பெருமாள் + ஹனுமார் \nஆடி முடிந்து இன்று ஆவணி பிறந்தும் .... ஆடித்தள்ளுபடி போல தொடர்ந்து நிறைய விஷயங்கள அள்ளித்தந்து எங்களை ஆடிப்போக வைக்கிறீர்கள் \nவெள்ளிக்கிழமை + நிறைந்த அமாவாஸை நாளில் அற்புதமான தரிஸனங்கள்.\n//நரசிம்மரின் சாளக்கிராம குன்றைத் தூக்கி வந்த அனுமன், மாலைப் பொழுதானதால் நாமக்கல் கமலாலயம் அருகில் வைத்துவிட்டு, அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சாளக்கிராமக் குன்றினை எடுக்க முயல, அது முடியாமல் போனது.//\n ஹனுமனாலேயே முடியாமல் போனது என்றால் அது தெய்வ சங்கல்ப்பம் தான்.\nஸ்ரீரங்கம் பெருமாளை விபீஷணன் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் போகும் வழியில், எங்கள் திருச்சி உச்சிப்பிள்ளையார் பிரும்மச்சாரி வடிவத்துடன், விபீஷணன் முன்பு தோன்றி, விபீஷணருக்கு சரீர உபாதைகளை ஏற்படுத்தி, காவிரி நதியில் குளிக்கச்செய்து, விபீஷணர் வந்து அந்த பெருமாள் விக்ரஹத்தை வாங்கிக்கொள்வதற்குள் அதை அப்படியே கீழே வைத்து விட்டுச் சென்றதால், இன்றுள்ள ஸ்ரீரங்கம் பெருமாள் இங்கு திருச்சி காவிரிக் கரையிலேயே தங்கும்படியாகி விட்டது என்பார்கள்.\nஅதே கதை போல உள்ளது இந்தக் கதையும். ;)\nநாமக்கல் ஆஞ்சநேயரை பலமுறை நேரில் சென்று தரிஸித்தும், தங்களின் படங்களில் பார்த்து மகிழும் போது ஏற்படும் பரவஸம் .... அதை எனக்குச் சொல்லத்தெரியவில்லை.\nஎனக்கே வால் முளைத்து நானே ஹனுமனாக மாறி விட்டது போல ஓர் குஷி ஏற்பட்டு தாவித்தாவி மகிழணும் போல ஓர் ஆவல் ஏற்படுகிறது.\n[குரங்கிலிருந்து பிறந்தவன் .... மனிதன் ........\nஎன்று பாடலே உள்ளதே, இதில் என்ன வியப்பு என்கிறீர்களா\nஎன்ன இருந்தாலும் அவர்கள் நம் முன்னோர்கள். நாம் அவர்களின் வழித்தோன்றல்கள் அல்லவா அதனால் தானோ என்னவோ\n//\"கணித மேதை இராமானுஜத்தின் கனவில் தோன்றி கடினமான கணக்குகளைத் தெளிவு படுத்தியவர் நாமகிரித் தாயார்'//\nதகவல் களஞ்சியம் வாழ்க வாழ்கவே\nகணிதமேதை இராமானுஜம், கணிதம் போலவே எனக்கு மிகவும் பிடித்தவர்.\n//கமலாலயக் கரையில் தவம் செய்து திருமாலை அடைந்த நாமகிரி லட்சுமித் தாயாரின் அமைப்பும் தெய்வீக முகப் பொலிவும் பரவசப்படுத்தி நெகிழ வைக்கிறது....//\nஇந்தத்தங்களின் தெய்வீகப் பதிவிலும், அதே முகப்பொலிவு பளிச்செனத் தெரிகிறது. எங்களையும் பரவசப்படுத்தி நெகிழவும் + மகிழவும் வைக்கிறது.\nஜோர் ஜோர் தான். ;)))))\nமிக அருமையான படங்கள் மற்றும் தகவல்...நன்றி....\n//தனது கூரான நகங்களால் கீறிப் பிளப்பதைப் பார்க்கவே அச்சமாக இருக்கும். //\nஆண்கள் அவசரக்குடுக்கைகள் + கோபிஷ்டர்கள் + பிறரை வதைப்பவர்கள் என்பதைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது ஏனோ இந்த நரசிம்ஹ அவதாரம் மட்டும்.\nபகவானாகிய அவர் மட்டும் ஒரு க்ஷணம் நினைத்து அனுக்கிரஹம் செய்திருந்தால், பக்தப் பிரகலாதனாகிய சிறுவனின் த்ந்தையை அவன் கண்முன்னாலேயே இதுபோல கோரமாகக் கொலை செய்திருக்க வேண்டாமே எனத்தோன்றும் .... எனக்கு.\nபெண் வடிவமாகிய தாயார் எப்போதும் சாந்த ஸ்வரூபியாக உள்ளார்கள். தாங்கள் காட்டியுள்ள படங்களிலும் அதுபோலவே.\nதாயாரின் தனிப்படங்கள் எல்லாமே சூப்பர் \nஅப்பாடா..... இன்று எப்படியோ குறுக்கீடு ஏதும் அதிகம் இல்லாமல் அடுத்தடுத்து பின்னூட்டம் இடமுடிந்ததே\nஅதுவே அந்த நாமகிரித்தாயாரின் கருணையோடு கூடிய அருள் தான்.\nஅரிய‌ ப‌ட‌ங்க‌ளும், புதிய‌ செய்திக‌ளும்\nவைகோ சார், ருத்திர‌ காளியின் த‌ரிச‌ன‌ம் க‌ண்டிருக்கிறீர்க‌ளா\nவழக்கம் போல் பதிவு அருமை சகோதரி...\nஉங்கள் பதிவு dashboard -ல் உடனே வந்தாலும் திரு. VGK ஐயா அவர்களின் கருத்துரை பிறகு, படிக்க எனக்கு விருப்பம்... அவர் ரசிப்பதை, தகவல்களை சொல்வதை, எழுத்து நடையை என... பலவற்றை நான் தெரிந்து கொள்வேன்... (சில சமயம் மின்சாரம் போய் விட்டால் கருத்து சொல்லி விட்டு, பிறகு வந்து பார்ப்பேன்...)\nவைகோ சார், ருத்திர‌ காளியின் த‌ரிச‌ன‌ம் க‌ண்டிருக்கிறீர்க‌ளா\nயாரிடமிருந்தாவது இதுபோல ஓர் கேள்வி வரும் என நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.\nஎப்படியோ என் ஆருயிர் நண்பராகிய தங்களிடமிருந்தே கேள்வி பிறந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி, சார்.\nருத்திர காளியுடன் எனக்கு எப்போதுமே மிகவும் பரிச்சயம் உண்டு, வாசன் சார்.\nசாந்த ஸ்வரூபியான அம்பாள்கள் எப்போது வேண்டுமானாலும் ருத்ர காளியாக மாறி விடுவார்கள் தான்.\nஅதைப்பற்றி உங்களுக்கு மட்டும் வழக்கம்போல மெயில் மூலம் பிறகு சொல்வேன்.\nநவராத்திரி சமயம் கடைசி நாளன்று மஹிஷாசுரமர்த்தினி என்று ஓர் அலங்காரம் நடக்கும்.\nநமது அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிப்பதே இதன் தத்துவமாக இருக்கும்.\nபிறகு ஒரு நாள் இதைப்பற்றி நாம் மெயில் மூலமோ / சாட் மூலமோ பேசுவோம்.\n//உங்கள் பதிவு dashboard -ல் உடனே வந்தாலும் திரு. VGK ஐயா அவர்களின் கருத்துரை பிறகு, படிக்க எனக்கு விருப்பம்... அவர் ரசிப்பதை, தகவல்களை சொல்வதை, எழுத்து நடையை என... பலவற்றை நான் தெரிந்து கொள்வேன்... (சில சமயம் மின்சாரம் போய் விட்டால் கருத்து சொல்லி விட்டு, பிறகு வந்து பார்ப்பேன்...)//\nஅடடா, தாங்களும் கூடவா இப்படி நண்பரே\nஏற்கனவே ஓர் ஏழெட்டு பேர்கள் இந்தப்பட்டியலில் உள்ளனர்.\nஉங்கள் அனைவரையுமே திருப்திப் படுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பினில் அல்லவா, நான் இப்போது உள்ளேன்\nAnyhow .... மகிழ்ச்சி, நன்றி \nஆஞ்சநேயரை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் படத்தைப் பார்த்தபோதும்,பதிவைப் படித்தபோதும்.\nநாமக்கல் ஆஞ்ச நேயர் தரிசனம் அடிக்கடி கிடைக்கப்பெற்றுள்ளேன். விளக்கம் இன்று தெரிந்து கொண்டேன் நனறி\nபல தகவல்கள் பெற்றுக்கொண்டேன்ன்.. ஆச்சரியமாக இருக்கு.\n தவறாமல் அனைவரும் கண்டு மெய்சிலிர்க்க வேண்டிய தளம்\nமிகவும் சிறப்புமிக்க ஆலயங்கள் வரிசையில் உள்ள இரு ஆலயத் தகவல்களினை அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி எமது வாழ்வில் மாபெரும் மாற்றங்களை நல்கிய எம்பெருமானின் சிறப்புக்களை அளவிட இயலாது எமது வாழ்வில் மாபெரும் மாற்றங்களை நல்கிய எம்பெருமானின் சிறப்புக்களை அளவிட இயலாது அவ்வாறான ஆலயங்களில், இத்தலத்து நரசிம்மர் ஆலய தரிசனம் , எம் தாண்டவராயரான அனுமனை தரிசித்து, யாம் பெற்ற மாற்றங்கள் பலப்பல. நேரம் கிடைக்கும் தருணத்தில், இவ்வாலயங்கள் பற்றிய தகவலையும் எமது பதிவில் வெளியிடுகின்றேன்.\nகண் முன்னே, மீண்டும் தரிசித்த நினைவுகள் கொண்டுவந்தன அழகிய படங்களும், பதிவில் உள்ள உண்மைகளும் சிறப்பான பகிர்விற்கு நன்றி சகோதரி\nநாமக்கல் சென்று பல முறை ஆஞ்சநேயரை அகமகிழ தரிசனம் செய்துள்ளேன். இவ்வளவு விரிவான ஒரு கதை அவர் அங்கு எழுந்தருளியதன் பின்னணியில் இருப்பது இப்போதுதான் தெரியும் ஆஞ்சநேயரும், நரசிம்மரும் நேரில் அருள் பாலிப்பதைப்‌ போன்ற ஒரு உணர்வைத் தந்தன நீங்கள் வைத்திருக்கும் புகைப்படங்கள். வெகு ஜோர்\nதிரு. வாசன் சார் + திரு திண்டுக்கல் சார் இருவரும் ஏதேதோ சொல்லியுள்ளனர். ஆனால் சொல்ல வேண்டியவர்கள் கம்ம்ம்முனு ;(\nஅற்புத ஆவணி மூலத் திருநாள்\nஸ்ரீ ராமஜயம் = ஜெய் ஸ்ரீ ராம்\nதன்னம்பிக்கை - தித்திப்பு தத்துவம்\nதரணியில் பரணிபாடும் தஞ்சைக்கோவில் ..\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nகருணை பொழியும் அற்புத கற்பகம்\nவசந்தம் வீசும் வளையல் வைபவம்\nஅற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=nekpm%20complaint%20to%20collector", "date_download": "2018-05-24T08:02:04Z", "digest": "sha1:JGML4UNL5B4DESEKKBY3K76RV2FFYAGL", "length": 13442, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 24 மே 2018 | ரமழான் 9, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 14:18\nமறைவு 18:31 மறைவு 01:59\n(1) {24-5-2018} மே 24இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகுருதி மாற்றுக் கொடையாளர்கள் கேட்கப்படுவதைத் தடுக்கும் அரசு கொள்கை முடிவை விரைவில் வெளியிட, சுகா. முதன்மைச் செயலரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nமாற்று குருதிக் கொடையாளிகளை நோயாளியைச் சார்ந்தோரிடம் கேட்கக் கூடாதென சுற்றறிக்கை “நடப்பது என்ன” குழுமத்திற்கு தூ-டி. மாவட்ட நலப்பணிகள் துறை தகவல்\nபலமுறை கோரியும் செவிசாய்க்காமல் விட��யலுக்கு முன்பே தெரு விளக்குகளை அணைக்கும் காயல்பட்டினம் நகராட்சி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\n“நோயாளிகளுக்கு குருதிக் கொடையாளர்களைக் கொணர உறவினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்” என சுற்றறிக்கை வெளியிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் மனு\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாததைப் பயன்படுத்தி தரமற்ற பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகராட்சி முயற்சி தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை தரமான தார் சாலை அமைக்க வலியுறுத்தி நகர ஜமாஅத்துகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nஅம்மா சிமெண்ட் காயல்பட்டினம் கிடங்குக்கு வந்தது “நடப்பது என்ன” குழும புகார் எதிரொலி\nதனியாருக்குச் சாதகமாக செயல்படும் அரசு கேபிள் நிர்வாகம்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” மனு\nபழுதடைந்துள்ள நெடுஞ்சாலைகள்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” மனு\nகாயல்பட்டினத்தில் அம்மா சிமெண்ட் சப்ளை இல்லை மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” புகார்\nகாயல்பட்டினத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைக்கக் கூடாது மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagarajachozhan.blogspot.com/2010/10/blog-post_27.html", "date_download": "2018-05-24T08:01:51Z", "digest": "sha1:TV4XA434FSAM27ILF5NKRDO6AJOJGS5W", "length": 60452, "nlines": 420, "source_domain": "nagarajachozhan.blogspot.com", "title": "நாகராஜசோழன் MA: தீபாவளியும் புத்தாடைகளும்", "raw_content": "\nஎன் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் ���ொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.\nதீபாவளி நெருங்கிவிட்டது. புதிய உடைகளும் பட்டாசும் இனிப்புவகைகளும் இனி கடைகளெங்கும் வியாபித்திருக்கும். வண்ணவண்ண ஆடைகள் ரங்கநாதன் தெருவெங்கும் நிறைந்திருக்கும். தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய ஆடைகள் என பலதரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். மனிதன் ஆடைகளால் நாகரிகம் அடைந்தானா அல்லது நாகரிகத்தால் ஆடைகளை அணிந்தானா என்று தெரியவில்லை.\nஆடைகளுக்கும் நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு நாகரிகமும் தனக்கென தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், மொழி, கலை, கலாச்சாரம் இவற்றுடன் ஆடைகளையும் கொண்டுள்ளது. ஆடைகள் அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் கருதலாம். காலங்கள் மாறும்போது ஆடைகளும் அவற்றின் தேவைகளும் மாறுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைப்பாகை அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் இன்று தலைப்பாகை என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையும் உள்ளது.\nஎன்னுடைய பள்ளிக்காலம் கிராமத்திலேயே கழிந்தது. அதுவரை விதவிதமான ஆடைகளை நான் தொலைக்காட்சியில் கண்டதோடு சரி. ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பான்ட்; பெண்களுக்கு சேலை, தாவணி, பாவாடை அதிக பட்சமாய் சுரிதார். கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.\nசென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டிற்க்கு நான் சென்ற போது அவர் அப்போதுதான் தீபாவளிக்காக வாங்கி வந்த ஆடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். மொத்தமாக இருபது ஆடைகள். \"எதற்காக இவ்வளவு ஆடைகள் உங்களுக்கு மட்டுமா இல்லை உறவினர்களுக்கும் சேர்த்து எடுத்து விட்டீர்களா\" என்று கேட்டேன். \"இவை அனைத்தும் எனக்கு மட்டுமே\" என்று கேட்டேன். \"இவை அனைத்தும் எனக்கு மட்டுமே\n\"ஏன் இவ்வளவு ஆடைகள் எடுத்து உள்ளீர்கள்\" எனக்கேட்டதற்கு அவர் \"இது எனது சிறு வயது ஆசை. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒர�� முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்.\" என்றார்.\nஇளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச் சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்றும் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ தீபாவளிக்காக மட்டுமல்ல மற்ற நாட்களிலும் புத்தாடைகளுக்காக ஏங்கும் எத்தனையோ குழந்தைகளை நீங்கள் காணலாம்.\nஇன்று எங்கு பார்த்தாலும் ஆடைகளை வாங்கச் சொல்லி ஒரே விளம்பரம்தான். தொலைக்காட்சி, வானொலி, போகும் வழியெங்கும் சுவரில், ப்ளெக்ஸ் பேனரில், பேருந்தின் பின்னால் என எங்கும் விளம்பரமயம். அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.\nபள்ளி செல்லும் பிள்ளைகள் தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து வரலாம் என சொல்லுமளவிற்கு இவர்கள் மாற்றிவிட்டார்கள். தீபாவளி கொண்டாடாதவர்களானாலும் அவர்கள் குழந்தை பள்ளி செல்லுமென்றால் அவர்களும் புத்தாடை எடுத்துத் தரவேண்டும் என்றாகிவிட்டது.\nசமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், \"ஏன் அதையே பார்க்கிறாய்\" என்று கேட்டேன். அதற்கு அவன் \"அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்\" என்று கேட்டேன். அதற்கு அவன் \"அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்\" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் \"ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்\" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் \"ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்\" என்றேன். \"எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்\" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nPosted by நாகராஜசோழன் எம்ஏ at 9:06 AM\nLabels: அனுபவம், இலக்கியம், புனைவு, மனதில் தோன்றியவை\nஅப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.\n....கனவுகள் ..... சில சமயம் பலிக்கின்றன.... சில சமயம் ஏக்கமாக மிஞ்சி விடுகின்றன...\nகிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.\nஇப்பெல்லாம் கிழிச்சு போட்டா தான் பேசனே.. நல்ல டிரஸ் போட்டா தான் எவனும் மதிக்கிறதில்ல...\nகையில் காசு இருக்கிறவன் கொண்டாடுகிறான்.. இல்லாதவனுக்கு திபாவளி மட்டுமல்ல மற்ற பண்டிகைகளும் திண்டாட்டம் தான்...\nதுணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றின் அளவுக்கு மீறிய விளம்பரம்பங்களால் தன் குழந்தைகளின் விருப்பபடி ஆடைகளும் மற்ற பொருட்களும் வாங்கி கொடுக்க முடியாமல் திணறும் ஏழை பெற்றோர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது..\nகக்கு - மாணிக்கம் said...\nவிளம்பரங்கள் அளவுக்கு மிஞ்சியே நடக்கின்றன. சகிக்க முடிவதில்லை. நம் மக்களுக்கு புத்தி இல்லை என்றால் பணம் பண்ணும் வியாபர்களை ஏன் குற்றம் சொல்லவேணும் வாயை இளித்துக்கொண்டு டிவியில் விளம்பரங்கள் பார்த்து ,வெளியில்வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்களைக்கண்டு ஏதோ சொர்க்க லோகமே வந்து விட்டாற்போல ஒரு பூரிப்புடன் எல்லா மந்தைகளும் டி.நகர் பக்கம் ஓடிக்கொண்டுள்ளன . இதில் படித்து, பாமரம் , மேல்சாதி கீழ் சாதி இடைசாதி என்று சகலமும் அப்படித்தான் .\nசாதி பேதமற்ற, தொட்டால் ஒட்டும் தீட்டும் இல்லாத இன, நிற வேறுபாடு காணாத இந்தியர்கள் ரெங்கநாதன் தெருவிலும் உஸ்மான் ரோட்டிலும்.\nஅங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், \"ஏன் அதையே பார்க்கிறாய்\" என்று கேட்டேன். அதற்கு அவன் \"அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்\" என்று கேட்டேன். அதற்கு அவன் \"அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்\" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் \"ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்\" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் \"ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்\" என்றேன். \"எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்\" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்���ுகொள்ள முடியவில்லை//////\nநானும் அப்படி தான் இருந்தேன் ..\nஉங்களுடைய கருத்துக்கள் முற்றிலும் உண்மைதான்.. தீபாவளி டிரஸை விடுங்க.. சின்ன வயசுல பட்டாசே வெடிக்காமகூட நிறைய குழந்தைங்க ஏங்கிப்போயிருக்காங்க..\nகடைசியா நீங்க அந்தப்பையனைப் பற்றி சொன்னது டச்சிங்கா இருந்தது..\n....கனவுகள் ..... சில சமயம் பலிக்கின்றன.... சில சமயம் ஏக்கமாக மிஞ்சி விடுகின்றன...//\nஆமாங்க. நிறைவேறா கனவை நோக்கி நடை போடுவது தானே வாழ்க்கை.\nகிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.\nஇப்பெல்லாம் கிழிச்சு போட்டா தான் பேசனே.. நல்ல டிரஸ் போட்டா தான் எவனும் மதிக்கிறதில்ல...//\nநீங்க சொல்லுறது 'கிழிச்சுப்' போட்ட டிரஸ் நண்பா. நான் சொல்லுறது 'கிழிந்து' போன டிரஸ்.\nகையில் காசு இருக்கிறவன் கொண்டாடுகிறான்.. இல்லாதவனுக்கு திபாவளி மட்டுமல்ல மற்ற பண்டிகைகளும் திண்டாட்டம் தான்...\nதுணிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றின் அளவுக்கு மீறிய விளம்பரம்பங்களால் தன் குழந்தைகளின் விருப்பபடி ஆடைகளும் மற்ற பொருட்களும் வாங்கி கொடுக்க முடியாமல் திணறும் ஏழை பெற்றோர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது..//\n//கக்கு - மாணிக்கம் said...\nவிளம்பரங்கள் அளவுக்கு மிஞ்சியே நடக்கின்றன. சகிக்க முடிவதில்லை. நம் மக்களுக்கு புத்தி இல்லை என்றால் பணம் பண்ணும் வியாபர்களை ஏன் குற்றம் சொல்லவேணும் வாயை இளித்துக்கொண்டு டிவியில் விளம்பரங்கள் பார்த்து ,வெளியில்வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்களைக்கண்டு ஏதோ சொர்க்க லோகமே வந்து விட்டாற்போல ஒரு பூரிப்புடன் எல்லா மந்தைகளும் டி.நகர் பக்கம் ஓடிக்கொண்டுள்ளன . இதில் படித்து, பாமரம் , மேல்சாதி கீழ் சாதி இடைசாதி என்று சகலமும் அப்படித்தான் .\nசாதி பேதமற்ற, தொட்டால் ஒட்டும் தீட்டும் இல்லாத இன, நிற வேறுபாடு காணாத இந்தியர்கள் ரெங்கநாதன் தெருவிலும் உஸ்மான் ரோட்டிலும்.//\nஇந்த விளம்பரங்களால் நான் டிவி பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். நாம் வியாபாரிகளை குற்றம் சொல்லமுடியாது. சாதி பேதமற்ற, தொட்டால் ஒட்டும் தீட்டும் இல்லாத இன, நிற வேறுபாடு காணாத இந்தியர்கள் இவர்கள்தான் முதலில் திருந்த வேண்டும்.\nகரெக்ட்ங்க. நமக்கு அரசியல் தான் எல்லாமுமே.\nநானும் அப்படி தான் இருந்தேன் ..\nஉங்களுடைய கருத்துக்கள் முற்றிலும் உண்மைதான்.. தீபாவளி ட���ரஸை விடுங்க.. சின்ன வயசுல பட்டாசே வெடிக்காமகூட நிறைய குழந்தைங்க ஏங்கிப்போயிருக்காங்க..\nஆமாங்க. அவர்களுக்கு தீபாவளி என்பது மற்றும் ஒரு நாள் அவ்வளவுதான்.\nஎன்ன தல எதாச்சும் காமெடியா சொல்வீங்கனு பாத்தேன். ஆனா உண்மைலயே டச் பண்ணிடீங்க.....\n\"பணம்\" - மட்டும்தான் உலகம்.\nமனிதனின் ஆசைகள் பூர்த்தியாக பணத்திர்கு அடிமை ஆக வேன்டியதுதான்.\nஎன்னோட முதல் பதிவே இந்த பாலா போன \"பணம்\" - பற்றியதுதான்\nஎனக்கும் அந்த அனுபவம் இருக்கு பங்காளி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநீங்க ஆட்சிக்கு வந்தா தீபாவளிக்கு என்ன கொடுப்பீங்க\n//இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச் சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. //\nஉங்கள் நண்பர் அப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை வாங்கியதை விட, அதை சில ஏழை குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்\nஒரு MLA ஆகபோரவரு இப்படியெல்லாம் டச்சிங் கா பதிவுபோடகூடாது\nமக்களுக்கு இலவசம் குடுத்து ஒட்டு எப்படி வாங்கலாம்\nமணல் குவாரி contract ,கல் குவாரி contract நம்ம மாமன் ,மச்சினன் எப்படி கொடுக்கலாம் இப்படி எத்தனையோ இருக்கு அதை எல்லாம் விட்டுபுட்டு\nஎன்ன பங்காளி இப்படி கெளம்பீடீங்க .....................................\n/// அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்.\" ///\nஉண்மைலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமா இருக்கு அண்ணா ., கலக்கல் ..\nஇந்த விளம்பரங்கள் உண்மைலேயே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nபுத்தாடை எடுக்கவில்லை என்றாள் தெய்வகுத்தம் ஆகிவிடும் என்று சொல்லு அளவிற்கு உள்ளது என்பது மிகையல்ல ..\nநல்லாத்தான்யா எழுதியிருக்க மாப்பி, இடை இடையே இந்த மாதிரியும் எழுது இல்லேன்னா ஒரே மாதிரி சீக்கிரமே போரடிச்சிடும்\n////கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.////\n///அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்.\" என்றார்.///\nஇந்த மாதிரி கிறுக்குத்தனம் நான்கூட பண்ணியிருக்கேன், தவறுதான்\n////அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.//////\nஇப்பல்லாம் டீவி விளம்பரங்களே நான் எந்தக் அக்டைக்குச் சென்று என்ன வாங்குவது என்று தீர்மானிக்கின்றன, நமது தேவைகள் அல்ல.\n////அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.////\nஎதுவாக இருந்தாலும், அந் ஏழைச்சிறுவனையும் 500 ரூபாய் செலவு செய்யத்தூண்டிய விளம்பரத்தை என்ன சொல்வது இப்படி ஆடம்பரத்தை காட்டும் விளம்பரங்கள் தேவையா\nஎன்ன தல எதாச்சும் காமெடியா சொல்வீங்கனு பாத்தேன். ஆனா உண்மைலயே டச் பண்ணிடீங்க.....\nஅந்த பையன் என்கிட்டே சொன்னதுல இருந்து தீபாவளி கொண்டாட்டம் என்னை விட்டு போயிடுச்சு.\n\"பணம்\" - மட்டும்தான் உலகம்.\nமனிதனின் ஆசைகள் பூர்த்தியாக பணத்திர்கு அடிமை ஆக வேன்டியதுதான்.\nஎன்னோட முதல் பதிவே இந்த பாலா போன \"பணம்\" - பற்றியதுதான்\nஆமாங்க பணம் மட்டும் உலகமா மாறியதால அன்பு, பாசம் இவற்றையெல்லாம் நாம் தொலைத்து விட்டோம்.\n// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநீங்க ஆட்சிக்கு வந்தா தீபாவளிக்கு என்ன கொடுப்பீங்க\nகண்டிப்பா போலிசுக்கு அல்வா மட்டும் தான் கொடுப்போம். (இப்ப என்ன பண்ணுவீங்க\nஉங்கள் நண்பர் அப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை வாங்கியதை விட, அதை சில ஏழை குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்//\nஅருண் அவனுடைய கனவு வேறு மாதிரியானது. அவன் சின்ன வயதில் ஒரே டிரஸ் மட்டும் போட்டு 2 வருஷம் ஸ்கூல்க்கு போயிருக்கிறான். அந்த சிறுவயது ஏக்கம் இப்போது இந்த மாதிரி மாறியிருக்கிறது. நாம் என்னதான் நம்மால் முடிந்தவரை உதவி செய்தாலும் அனைவருக்கும் செய்ய முடியாது. இதை சரி செய்யவேண்டிய அரசோ, அதிகாரிகளோ ஏதும் செய்ய மாட்டார்கள்.\nஅதுபோல மக்களும் விளம்பரங்களை கண்டு மயங்காமல் இருந்தாலே போதும் பள்ளி செல்லும் பிள்ளைகளாவது நிம்மதியாகச் செல்லும்.\n// அருமையான பதிவு ..\nஒரு MLA ஆகபோரவரு இப்படி��ெல்லாம் டச்சிங் கா பதிவுபோடகூடாது\nமக்களுக்கு இலவசம் குடுத்து ஒட்டு எப்படி வாங்கலாம்\nமணல் குவாரி contract ,கல் குவாரி contract நம்ம மாமன் ,மச்சினன் எப்படி கொடுக்கலாம் இப்படி எத்தனையோ இருக்கு அதை எல்லாம் விட்டுபுட்டு\nஎன்ன பங்காளி இப்படி கெளம்பீடீங்க .....................................//\n இந்த விளம்பரதாரர் தொல்லை தாங்க முடியலே\nஉண்மைலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமா இருக்கு அண்ணா ., கலக்கல் ..\nஇந்த விளம்பரங்கள் உண்மைலேயே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nபுத்தாடை எடுக்கவில்லை என்றாள் தெய்வகுத்தம் ஆகிவிடும் என்று சொல்லு அளவிற்கு உள்ளது என்பது மிகையல்ல ..\nஆமாம் செல்வா, இப்ப வர்ற விளம்பர வாசகங்களை கவனி. ஏதோ இவர்கள் பொருளை வாங்காவிட்டால் நாம் வாழவே தகுதி இல்லாதவர் போல சித்தரிக்கிறார்கள்.\nநல்லாத்தான்யா எழுதியிருக்க மாப்பி, இடை இடையே இந்த மாதிரியும் எழுது இல்லேன்னா ஒரே மாதிரி சீக்கிரமே போரடிச்சிடும்\nநன்றி மாம்ஸ். (தேங்க்ஸ் சொன்னா உங்களுக்கு பிடிக்காதே மாம்ஸ்\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nஇப்பல்லாம் டீவி விளம்பரங்களே நான் எந்தக் அக்டைக்குச் சென்று என்ன வாங்குவது என்று தீர்மானிக்கின்றன, நமது தேவைகள் அல்ல.//\nஅதுவும் அந்த வாசகங்கள் யப்பா சாமி சகிக்க முடியல. இதில் துணிக்கடைகளை மட்டும் சொல்லல மாம்ஸ். எல்லா விளம்பரங்களையும் பாருங்க, அதில ஏதாவது ஒரு பொருள நீங்க வாங்காவிட்டாலும் நீங்க இங்க இருக்க தகுதி இல்லாதவனா மாறிடுவீங்க.\nஎதுவாக இருந்தாலும், அந் ஏழைச்சிறுவனையும் 500 ரூபாய் செலவு செய்யத்தூண்டிய விளம்பரத்தை என்ன சொல்வது இப்படி ஆடம்பரத்தை காட்டும் விளம்பரங்கள் தேவையா இப்படி ஆடம்பரத்தை காட்டும் விளம்பரங்கள் தேவையா\nநிஜமாலுமே விளம்பரம் தான் அந்த பையனை யோசிக்க தூண்டியது. விளம்பரங்களுக்கு ஏதாவது சென்சார் வந்தால் தேவலை\nபண்டிகைகள் இந்திய போன்ற தேசத்தில் தேவையற்றவை என்பதே எனது கருத்து ...\nபண்டிகைகள் இந்திய போன்ற தேசத்தில் தேவையற்றவை என்பதே எனது கருத்து ...//\nசில பண்டிகைகள் (பொங்கல்) காலம் காலமாக வந்தாலும் பல பண்டிகைகள் வியாபர நோக்கத்துடனும் (மத) வலிமையை பறைசாற்றவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாதிரி பண்டிகைகளே தேவையற்றவை என்பது எனது எண்ணம்.\nரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க... நல்ல பதிவு.. அத மட்டும் சொல்லிட்டு ���டிர்றேன். ;-);-)\nரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க... நல்ல பதிவு.. அத மட்டும் சொல்லிட்டு ஓடிர்றேன். ;-);-)//\nஇப்படி எல்லாம் பதிவு போட்டா அழுதுடுவேன்.நிஜமாவே அருமை.மனித மன ஏக்கங்கள் வெளிப்பட்டது\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \n//கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன.//\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nசொன்ன விஷயம் அருமை தலைவா. பட் இந்த தீபாவளிக்கு உங்க தொகுதிமக்களாகிய எங்களுக்கு என்ன செய்வதாய் உத்தேசம்\nஅந்த பையனை பற்றி சொன்னது சிந்திக்க வைத்து விட்டது\n”சமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், \"ஏன் அதையே பார்க்கிறாய்\" என்று கேட்டேன். அதற்கு அவன் \"அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்\" என்று கேட்டேன். அதற்கு அவன் \"அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்\" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் \"ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்\" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் \"ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்\" என்றேன். \"எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்\" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”\nதனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்\nதொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்\nநண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....\nஇப்படி எல்லாம் பதிவு போட்டா அழுதுடுவேன்.நிஜமாவே அருமை.மனித மன ஏக்கங்கள் வெளிப்பட்டது//\nஒன்னும் ஆகலே அண்ணே. ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன்.\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nஎனக்கு பரிசெல்லாம் ஒன்னும் வேண்டாங்க\nநன்றி நண்பா. அப்படியே தமிழ்ல சொன்னா நல்லாருக்கும்.\n//கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன.//\n// பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nThanks பெயர் சொல்ல விருப்பமில்லை \nசொன்ன விஷயம் அருமை தலைவா. பட் இந்த தீபாவளிக்கு உங்க தொகுதிமக்களாகிய எங்களுக்கு என்ன செய்வதாய் உத்தேசம்\nநிதிப் பற்றாக்குறை காரணமாக வீட்டுக்கொரு சோப்பு டப்பா கொடுக்கலாமுன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபி\nஅந்த பையனை பற்றி சொன்னது சிந்திக்க வைத்து விட்டது//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்வையாளன்\nஆமாங்க, என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடியவில்லை.\nதனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்\nதொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் ���லைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்\nநண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....//\nநீங்கள் சொல்லவரும் கருத்துக்கள் எனக்கு புரியவில்லை தயவுசெய்து இணைப்புடன்(link) கொடுக்கவும்.\nபதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..\nஇதே போல் LAVALYS ல் Everest என்ற ஒரு மென்பொருள் உள்ளது சசி. (அதனுடைய இணைப்பு கிடைக்கவில்லை//\n// நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன் //\nஇதற்கு பதிலாக அவர் குறைந்தபட்சம் ஆடை வாங்க பணம் இல்லாத ஏழைகள் இரண்டு பேருக்கு டிரஸ் எடுத்து கொடுத்திருக்கலாம்...\n//அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.//\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\nநமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்...\nநான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு\nஎன்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்க...\nதிருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்\nதீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர...\nமங்காத்தா (இது விமர்சனம் அல்ல)\nவருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிக...\n(Disclaimer: இது எனக��கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய...\n1800 - நாகராஜசோழன் - MLA\nஇங்கு பகிரப்பட்டவை அனைத்தும் எனக்கும் எனது கட்சி மற்றும் தொண்டர்களுக்கும் சொந்தமானவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/04/", "date_download": "2018-05-24T08:14:30Z", "digest": "sha1:SOZAGEF76TMOIWG3OTXSQ63EQ672RVBV", "length": 14253, "nlines": 184, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: April 2009", "raw_content": "\nஇன்றுவரை எனக்கு மர்மங்கள் பலநிறைந்த வாழ்வியல் ஆவணமாகத் தென்படுகிறது மகாபாரதம்.\nசிலநாட்களாகவே மகாபாரதத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்த அந்த மிகக்கொடூரமான நிகழ்வான ‘துகிலுரிதல்’ சம்மந்தமான சில காட்சிகள் அவ்வப்போது மனதில் தோன்றி விடைதெரியாத பலகேள்விகளை எழுப்பிவிட்டுச் செல்கிறது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஞாபகச்சிதறல் 14 comments:\nகாலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை நகரத்திற்கு வெளியே, நிலாவெளிக்குப் போகும் பாதையில் மூன்று மைல் தொலைவில் அமைந்திருக்கும் இந்த மயானம் பிரிட்டிஸ் காலணித்துவத்தின் கடைசிச் சின்னங்களாக நமக்கு காட்சி தருகிறது. 228 பிரிட்டி்ஸ், 48 இந்தியர்,13 இலங்கையர் அடங்கலாக 362 பேரின் கல்லறைகளைக் கொண்டமைந்துள்ள இம்மயானத்தில் பெரும்பாலானவை போர்வீரர்களின் கல்லறைகளாகக் காணப்படுகின்றன. இலங்கையின் ஆளுமைக்கு இப்பிரதேசம் உட்பட்ட பின்னரும் இன்றுவ்ரை அதன் பராமரிப்பினை இங்கிலாந்து தேசம் தனது இலங்கைத் தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகு்ம.\nநான் போனபோது சூரியன் தன் அன்றைய நாளுக்கான பயணத்தை முடிக்கும்தருவாயில் இருந்தார். பல நாடுகளை அடிமைப்படுத்தி ஒருகாலத்தில் சூரியனே மறையாத தேசத்துக்காக போராடிய வீரர்களின் அந்தக் கல்லறைகளின் மேல் மெல்ல ,மெல்ல நிழல் விழ ஆரம்பித்திருந்தது. வாழ்க்கையின் விசித்திரம் இதுதான்.இப்போது அவர்கள் கல்லறைக்குள் என்றாலும், அவர்களது சூரியன் மறையாத சாம்ராஜ்யத்துக்கான கனவுகள் இன்றும் பல்வேறு சாயங்கள்பூசி இரத்தப்பசி அடங்காமல் பலநாடுகளின் அதிகாரவர்கங்களின் மனங்களில் அலைந்து திரிவதுபோல் படுகிறது.\nகாலனித்துவ காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரையிலான வரலாறு கணநேரத்தில் மனத்தில் நிழலாடி ம���ைந்தது. அன்றைய காலணித்துவ ஆட்சியில் எம்முறவுகள் அனுபவித்த துன்பங்களை எனக்குக் கிடைத்த வாசிப்புக்களும்,செவிவழிக்கதைகளும், ஒலி, ஒளிப்படக்காட்சிகளும் ஞாபகப்படுத்தின. இருந்தும் காலனித்துவத்துக்குப் பின்னான இனவன்முறையின் கோரதாண்டவத்திற்கு, பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை நானும்மோர் சாட்சியாக இருக்கின்றேன் என்ற உணர்வு வந்தபோது ஒருவேளை என்னுறவுகளின் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையும், தொலைந்துபோன சந்தோசங்களில் சிலவும் இங்கு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைத் தந்தது.\nகைத்தொலைபேசி நகருக்கு சொல்லும் வீதியில் ஏதோ பிரச்சனையாம் என்றலறியது. திடுக்கிட்டு என் ஞாபகச்சிதறல்களில் {சுடலைஞானம்} இருந்து விடுபட்டு பதைபதைப்புடன் அடையாள அட்டை,மற்றும் ஆவணங்களை ஒருதரம் சரிபார்த்துக்கொண்டு வீதியில் இறங்கினேன். பாடசாலை.அலுவலகம்,அயலவர்வீடு என்று இன்னபிற காரணங்களுக்காகச் சென்ற தங்கள் குடும்ப அங்கத்தினரைத்தேடியோடும் மக்களால் வீதி நிறைந்திருந்தது.\nவீடுவந்து சேரும்வரை எதிர்ப்பட்ட எல்லோர் கண்களிலும் குடியிருந்தது. காலாகாலமாய், பரம்பரை பரம்பரையாய் எம்மினத்தை தொடர்ந்துவரும் மரணபயம்.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை 19 comments:\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\n{ படங்களில் காண்பது தம்பலகாமம் }\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள் 44 comments:\nநட்பான பல வருசங்களே தப்பாகிப்போன என்னூரில் இரத்தங்களுக்கும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் நடுவில் இருள்கிழிக்குமா என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா என்ற கேள்விக்குறியோடு தமிழுக்கு விரோதி வருசம் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.இதில் தமிழுக்கு வருசம் தை யா சித்திரை யா \nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஞாபகச்சிதறல் 4 comments:\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009\nஅமைவிடம் :- திருகோணமலை நகரின் பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் கடலும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம், புகைப்ப���ங்கள் 5 comments:\nகாலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு\nஎன் தேசத்தின் எழில் - படத்தொகுப்பு\nஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/birthday-wishes-to-all/", "date_download": "2018-05-24T08:07:04Z", "digest": "sha1:B3Q2CXRYZKTQ6NWVNBL5UKEG7TBEYITY", "length": 10489, "nlines": 279, "source_domain": "www.mygreatmaster.com", "title": "பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nதாயின் வயிற்றில் இருந்து பூமிக்கு வந்து, ஒவ்வொரு நாளையும் மாதங்களாக்கி, மாதங்களை வருஷமாக்கி, வருஷத்தின் முடிவில் நீங்கள் பிறந்த இந்நன்னாளில் விசேஷமாக Jesus – MyGreatMaster.com Team உங்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.\nநீ பிறந்த திட்டத்தை எண்ணிப்பார் – அது\nநீ செய்யும் பணியை உனக்கு போதிக்கும்.\nநீ உன் எண்ணங்களை நிறுத்துப்பார் – அது\nநீ தராசில் சமமாய் இருக்கிறாயா\nநீ உன் வாழ்க்கையை வாழ்ந்துப்பார் – அது\nகடல் அலைகளின் சீற்றத்தை தெரியப்படுத்தும்.\nநீ உன் உழைப்பை நினைத்துப்பார் – அது\nநீ கடந்து வந்த பாதையை உனக்கு தெரிவிக்கும்.\nநீ உன் கோபத்தை விட்டுப்பார் – அது\nஉன்னை எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாக்கும்.\nநீ உன்னை தாழ்த்திப்பார் – அது\nநீ பிறரால் உயர்த்தப்பட உதவும்.\nநீ பிறரை ஆறுதல் படுத்திப்பார் – அது\nநீ ஆறுதல் பெற வழி வகுக்கும்.\nநீ அன்பை ருசித்துப்பார் – அது\nநீ அளவிடமுடியாத சந்தோஷத்தினால் உன்னை நிரப்பும்.\nநீ பாசத்தை பகிர்ந்துப்பார் – அது\nஉன் இருதயத்தை ஊடுருவிச் செல்லும்.\nநீ அறிவை அறிந்துப்பார் – அது\nநீ பிறர்க்கு கொடுத்துப்பார் – அது\nஉன்னை மலை உச்சிக்கு கொண்டு செல்லும்.\nநீ கவலையை தொலைத்துப்பார் – அது\nநீங்கள் உங்கள் எதிர்க்காலத்தை கணக்குபோடாதேயுங்கள்.\nசமயத்தில் அது பொய் கணக்காக மாறிவிடும்.\nவருங்காரியங்கள் இறைவனுடையது, அவர் கரத்தில்\nஉன்னை அர்ப்பணித்தால் உன் வழியெல்லாம்–\nவாசனை மலர்கள் தென்றலாய் வீசும்.\nஎனவே நாளை தினத்தை எண்ணாதே:\nஒருநாள் பிறப்பதை நீ அறியாயே\nஆகையால் அநுபவத்தின் வழியாக கடந்துச் செல்லுங்கள்.\nஅநுபவித்து வாழ்ந்து சுகமுடன் விளங்குங்கள்.\nநண்பகல் வரை அதிகதிகமாய் பிரகாசிக்கும் சூரியனைப்போலவும்,\nஉங்கள் சுகவாழ்வில் சுகமாய் துளிர்த்து, மக��ழ்ந்து வாழ்ந்திருங்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் உயர்வு எனும் இலக்கை நோக்கி உங்கள் பயணம் உண்மை பாதையில் இனிதாக தொடர என்றென்றும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/05/Kalyana-Kanavu-Teaser.html", "date_download": "2018-05-24T08:10:57Z", "digest": "sha1:HY3SBRVHZNNHJUB4HZ6IDFKE63Z7WGF2", "length": 4482, "nlines": 38, "source_domain": "www.thiraigalatta.com", "title": "நயன்தாரா யோகி பாபு இணைந்து கலக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண கனவு' டீஸர்", "raw_content": "\nநயன்தாரா யோகி பாபு இணைந்து கலக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண கனவு' டீஸர்\nவேலைக்காரன் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு கோலமாவு கோகிலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.\nலைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் வரும் கல்யாண வயசு பாடலின் டீசரை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டார்.\nயோகி பாபு நயன்தாரா பேசிக்கொள்ளும் இந்த காமெடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2014/12/blog-post_20.html", "date_download": "2018-05-24T08:22:46Z", "digest": "sha1:MZYOP4BHU7GJEWBHHFT66VIVW34VEDSY", "length": 26192, "nlines": 191, "source_domain": "www.thuuyavali.com", "title": "மறுமைக்காக பெற்றோரை பேணி நடப்போம்..! | தூய வழி", "raw_content": "\nமறுமைக்காக பெற்றோரை பேணி நடப்போம்..\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.\nதாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .\nபத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .\nஅந்த பெற்றோர் இவ்வளவு கஷ்டப்படுவது எதற்கு தன்னை தன் பிள்ளை வயோதிராக ஆகும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தானே. அந்த பெற்றோர் தான் முதிய வயதையடையும் போது தம்மை தம் குழந்தை கவனிக்காது என்று நினைத்து தனக்கு சேமித்து வைத்திருக்கலாமே.\nஅப்படி சேமித்து வைக்காமல் தன் பிள்ளை ஆசைப்படும் பொருளையெல்லாம் தனக்கென்றில் லாமல் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கிறார்கள் . நம்மை சிறுவயதில் கவனிக்காமல் சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் நம் நிலை என்னவாகும் என்று சிந்தித்தோமா\nவறுமையில் இருக்கும் பலர் தன் தாயை, தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.\nமுதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி ஏய் கிளடு வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.\nஉம்முடைய ரப்பு அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ ‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும்.\nபெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே\nதாய் தனது வயிற்றில் கருவை சுமந்தவுடனேயே வாந்தி எடுக்கிறாள். எதையும் சாப்பிட முடிவதில்லை. நெஞ்சு எரிச்சல். வயிற்று வலி என்று ஒவ்வோரு வேதனையையும் அடைந்து தன்னை பெற்றெடுக்கிறாளே அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே அப்படிப் பட்ட தாய்க்கு நன்றி செலுத்தாமல் வீட்டை விட்டும் வெளியேற்றுகிறோமே\nமனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர் ஆன் 31:14)\nபெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா பெண் மக்களா என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.\nஆணுக்கும் பெண்ணுக்கும் தன் பெற்றோரைக் கவனிப்பது கடமை, ஓர் ஆண் தனது மனைவியிடம் தன் தாயை கவனிக்க சொல்ல வேண்டும். தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். பெண் தனது கணவரிடத்தில் தன் தாயை கவனிக்க வேண்டுதலை விடுக்க வேண்டும். நமது பெற்றோரைக் கவனிப்பது எந்தளவுக்கு சிறந்தது என்றால் ஹிஜ்ரத், ஜிஹாத் செய்வதைவிட சிறந்தது.\nஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சமூகத்திற்கு முன்னோக்கி வந்து கூறினார்கள் இறைத்தூதர் அவர்களே) அல்லாஹதா ஆலாவிடம் நற்கூலியைத் தேடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்கிறேன்.\nஅப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம் என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம் இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) நூற்கள்:- புகாரி, முஸ்லிம்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.\nஅப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும��பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன்.\nஅப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள். இறைவா இதனை நான் உனது திருப்பொருத்ததை நாடிச் செய்திருந்தால் இந்தப் பாறாங்கல்லை எங்களை விட்டு அகற்றுவாயாக என்று கூறினார்கள். அப்பொழுது அந்தப் பாராங்கல் ஓரளவு நகர்ந்தது…. அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் (ரலி)\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத் தை நாடி பெற்றோருக்கு நன்மை செய்தால் மாபெரும் கஷ்டம் வந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .\nபெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக பின்னர் நாசமடைவானாக பின்னர் நாசமடைவானாக. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்\nஅல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் என்ற நற்கூலியை பெற முயற்சிப்போமாக.\n* மறுமை வாழ்க்கையின் மீஸான் (தராசு)\n* உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா\n* வட்டி என்ற சமுதாயக் கொடுமை..\n* மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்\n* பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்��� அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமறுமைக்காக பெற்றோரை பேணி நடப்போம்..\nஇஸ்லாத்தில் தாயும் தாரமும் ( V )\nஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்\nஇஸ்லாத்தின் தனித்துவமும் மூட நம்பிக்கையும்..( V )\nஆடை அணிந்தும் விபச்சாரியாக மாறும் பெண்கள்\nமரணத்தை எதிர்நோக்கிய மணிதன் ( V )\nவெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-launches-asha-303-in-india.html", "date_download": "2018-05-24T08:22:20Z", "digest": "sha1:HC2COV27MB24SAA3QVG2MUG3NEZPGSIH", "length": 7346, "nlines": 115, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia launches Asha 303 in India | இந்திய சந்தையை முகாமிட்டு இருக்கும் ஆஷா-303 மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்திய சந்தையை முகாமிட்டு இருக்கும் ஆஷா-303 மொபைல்\nஇந்திய சந்தையை முகாமிட்டு இருக்கும் ஆஷா-303 மொபைல்\nசிறந்த தொழில் நுட்பத்தை வழங்கும் ஆஷா சிரீஸ் மொப��லை வெளியி்ட்டு வெற்றி வாகை சூடி உள்ளது நோக்கியா நிறுவனம். ஆஷா-303 மொபைலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது நோக்கியா. இந்த மொபைலை இனி இந்திய மொபைல் மார்கெட்டிலேயே எளிதாக பெற முடியும்.\nவேகமாக இயங்கும் பிராசஸர் கொண்ட இந்த ஆஷா-303 மொபைலில் பல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த அப்ளிக்கேஷன்களும் ஃப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. ஆங்கிரி பேர்ட்ஸ் லைட், ஸென்கா டிவி, வாட்ஸ்ஆப்ஸ் மற்றும் ஃப்ரீ நோக்கியா மியூசிக் சேவையும் இதில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஆஷா-303 மொபைலில் 32ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். 3.2 மெகா பிக்ஸல் கொண்ட இதன் கேமரா டிஜிட்டல் சூம் வசதியினையும் வழங்கும். அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ஜிபிஆர்எஸ், எட்ஜ், புளூடூத், வைபை, யூஎஸ்பி போன்ற அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த சவுகரியங்களும் இந்த மொபைலில் உண்டு.\nபார்ப்பவர்களின் கண்களில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் ரெட் மற்றும் கிராஃபைட் நிறத்தில் ஆஷா-303 மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் மதிப்பு ரூ.8,900. இந்த விலையில் எளிதாக ஆஷா-303 மொபைலை பெறலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nநிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.\nஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்றம் செய்வது எப்படி\nபட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/900.html", "date_download": "2018-05-24T08:16:41Z", "digest": "sha1:VGQBCQE6D4PRPPJHX2AYFB3HE6XTAHFQ", "length": 5377, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நிதஹஸ் கோப்பை போட்டியால் 900 மில்லியன் வருமானம்: திலங்க - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிதஹஸ் கோப்பை போட்டியால் 900 மில்லியன் வருமானம்: திலங்க\nநிதஹஸ் கோப்பை போட்டியால் 900 மில்லியன் வருமானம்: திலங்க\nஅண்மையில் இடம்பெற்ற நிதஹஸ் கோப்பை கிரிக்கட் போட்டியால் இலங்கை கிரிக்கட்டுக்கு 900 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் திலங்க சுமதிபால.\nதிலங்க சுமதிபாலவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனும் கோசம் மீண்டும் எடுந்துள்ள நிலையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. தற்போது தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சைக் கைவிட்டுள்ள நிலையில் அர்ஜுன ரணதுங்க கிரிக்கட் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையிலேயே தமது பதவிக்காலத்தில் இவ்வாறு பொருளாதார ரீதியாக இலாபமடைந்திருப்பது குறித்து திலங்க தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdmissmdu.blogspot.com/2010/07/epitome-of-marginalization.html", "date_download": "2018-05-24T08:09:42Z", "digest": "sha1:I3UVZMRAN5FML64VKAMBPRSSKDPN3ZEM", "length": 28949, "nlines": 210, "source_domain": "cdmissmdu.blogspot.com", "title": "Community Development: அரவாணியம்-விளிம்பு நிலை மக்களின் மொத்த உருவகம் –Transgenders- Epitome of Marginalization", "raw_content": "\nஅரவாணியம்-விளிம்பு நிலை மக்களின் மொத்த உருவகம் –Transgenders- Epitome of Marginalization\nஏற்றுக்கொள்ளல் (The Principle of Acceptance) என்ற கருத்தாக்கம் சமூகப்பணியின் அரிச்சுவடி;பால்பாடம். ஆனால் அதை உள்வாங்கிக் கொள்ளுமளவிற்கான ஆரோக்கியமான போதனா முறைகளை சமூகப்பணிக் கல்வியாளர்கள் உருவாக்கத் தவறிவிட்டார்களென்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அந்தக் கருத்தாக்கமே, Inclusive Growth (அனைத்தையும், அனைவரைய்ம் உள்ளடக்கிய மேம்பாடு) என்று விரிவாகி, வலுவாகி, அனைவரும் எளிதாக உள்வாங்கும்படி, புரியும்படி வரும்போது, Acceptance என்ற கருத்தாக்கத்தின் வலிமையை, மேன்மையைப் பொதுமையாக்கவும்,உலகமயமாக்கவும் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது..\nAcceptance-இன் எதிர்பபதம் Rejection -புறக்கணித்தல். மானுட அவலங்களுக்குப் புறக்கணித்தாலே காரணம் என்று நம் புத்தி தெளிவடைந்ததன் விளைவே நாம் கையாள ஆரம்பித்த Inclusive Growth என்ற கருத்தாக்கம். Inclusive Growth என்ற கருத்தாக்கத்தின் ஆழத்தை, அது சமூக மாற்றுருவாக்கச் சிந்தனைகளில் ஏற்படுத்திய வேகத்தை, பங்கேற்பு முறைகளில் (Participatory Methods) ஏற்பட்ட பரிச்சியத்தினால் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு, அவர்களின் ஜீவனோபாய முயற்சிகளை விருப்பு, வெறுப்பின்றி திறந்த மனதுடன் அணுகக் கூடிய மனமுதிர்ச்சி வேண்டும். அந்த மனமுதிர்ச்சியைப் பங்கேற்பு முறைகள் தரும்.\nநாம் பிறரைப் புறக்கணிப்பதும், நம்மைப் பிறர் புறக்கணிப்பதும் சரியான புரிதல் இல்லாமல் உருவாக்கிக்கொள்ளும் முன் தீர்மானங்களாலும், துவேசத்தாலும் ஏற்படுவது. சகட்டு மேனிக்கு பிறரைப் புறக்கணிககத் தூண்டும் நமது தவறான முன்தீர்மான முடிவுகளையெல்லாம் தடிகொண்டு தாக்கி துவம்ஸம் செய்வது மாதிரியான பல ஆய்வுகள் வந்திருக்கின்றன. அதில் எனக்குப் பிடித்த ஆய்வு மும்பை சாப்பாட்டுக் கூடைக்காரர்களைப் பற்றியது. (Mumbai Dabba walla, Alexandria Quien, EPW, March, 29, 1997). சாப்பாட்டுக் கூடைக்காரர்களின் சமூக அமைப்பை, அவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்து வைத்திருக்கும் பரீட்சார்த்தமான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அவர்களின் தொழில் நேர்த்தியை, நெறிமுறைகளை அழகாக எடுத்துச் சொன்ன ஆய்வு. அந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்ததின் விளைவாக விளிம்பு நிலை மக்களின் ஜீவனோபாய முயற்சிகளை உற்றுக் கவனிக்க ஆர்வமேற்பட்டு, சலவைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்று பலரை ஊற்றுக் கவனிக்க, கவனிக்க அவர்களிடமிருந்த உள்ளார்ந்த வலிமை புரிய வந்தது.\nபுறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், அவர்களுக்காக கொள்கைகள் வடிவமைத்தும (Policy Design), கோடிக்கணக்கில் செலவிட்டும் நாம் ��ெய்கின்ற முயற்சிகளெல்லாம் எதிபார்தத விளைவுகளை ஏற்படுத்தாமல், Jean Dreze சொல்கின்ற மாதிரி, “everything looks like it has been designed to fail” என்றே படுகிறது.\nசற்று சிந்தித்துப் பார்த்தால், நாம் ஏற்றுக் கொண்டவர்களைவிட, நாம் புறக்கணித்து வைத்திருப்பவர்களின் பட்டியல்தான் நீளமாயிருக்கும் போலிருக்கின்றது. ஏழைகள், பல்வேறு ஜாதிக் குழுக்கள், தொழில் குழுக்கள், பூகோளப் பிராந்தியங்கள் என்று நீளும் பட்டியலில் திருநங்கைகள்-அரவாணிகளும் அடக்கம்.\nசாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது நான் அதன் வாசகன். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப இளைஞன், கனவுகளோடு கல்லூரியில் சேர, அவனுள், அவனாலயே கையாளமுடியாத மாற்றங்கள்...அந்த மாற்றங்களால் அவன் படும் அவஸ்தை...ஒரு ஆண் அரவாணியாவதை அனுதாபத்துடன் புரிந்து கொள்ள சமுதிரத்தின் “வாடாமல்லி” என்னைப் போன்று பலருக்கும் உதவியிருக்கும்.\nநம்மில் பெரும்பாலோர் நினைக்கின்ற மாதிரி எந்த ஆணும் வீம்புக்கென்று அரவாணியாவதில்லை. ஒரு ஆண் அரவாணியாக மறுபிறப்பெடுப்பதை உளவியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ கையாளவும், கட்டுப்படுத்தவும் நமக்கு இன்னும் கைவரப்பெறவில்லை. ஒரு ஆண் அரவாணியாகும் அந்த நிமிடத்தில், நறுமணம் கசிய, தேவாதி தேவர்களெல்லாம் பூச்சொரிய, அவர்களைச் சுற்றியிருப்பவர்களெல்லாம் பரவசமாகி களிநடனம் புரிவார்களென்பதெல்லாம் இல்லை. அவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதெல்லாம் புராணங்களோடு சரி. மாறாக உதையும்,கேலியும், அவமரியாதையும்தான் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வெகுமதிகள்.\nஅரவாணியாவதென்பது எதனோடும் ஒப்பிடமுடியாத, மரணத்திற்கு ஒப்பான மாபெரும் அவஸ்தை. இந்த அவஸ்தையிலிருந்து விடுபட, ஒரு ஏதுவான சூழல் இல்லாவிட்டால், ஒரு ஆண் அரவாணியாவதை விட பிணமாகிவிடுவான். அவர்களை அரவணைத்து, ஆறுதல்படுத்தி, ஆணை விட அரவாணியத்திலிருக்கும் விடுதலையையும், சுகத்தையும் அவர்களுக்குப் புரியவைப்பது யார்\nVasan Eye Care நிறுவன விளம்பரத்தில் வருகின்ற மாதிரி, “நாங்க இருக்கோம்” என்று அரவணைத்துக் கொள்கின்ற சமூக அமைப்பு அரவாணிகளிடத்தில் இருக்கின்றது. அரவாணிகளே சொல்கின்றமாதிரி, அவஸ்தைக்குள்ளாகிருப்பவர்களின் கெமிஸ்ட்ரிஐ அவர்களால் (பிற அரவாணியால்) முக��� முடியும். தாய், மகள், சகோதரி, சித்தி, ஜமாத் என்று விரியும் உறவுகளும், அமைப்புக்களுமே அவர்களைத் தற்கொலை முயற்சிகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகின்றது. அரவாணிகளின் சமூக அமைப்பு, சமூக உறவுகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்களுக்குள்ளான சந்தோசங்கள், சச்சரவுகள் எதுவும் ரகசியமானதல்லவென்றாலும், அதை அறிந்து கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. அவர்களைபற்றி நாம் அறிந்திருப்பதெல்லாம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள் என்றுதான். அது எய்ட்ஸ்ஐ கட்டுப்படுத்த வேண்டுமானால் உதவலாம். வேரெதற்கும் பெரிய அளவில் உதவுமா என்பது கேள்விக்குரியே\nஅங்க்கீகரிக்கப்படமாட்டோம் என்று தெரிந்திருந்தும் அரவாணி என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டு, எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அவர்களை ஜீவிக்க வைத்துக் கொண்டிருக்கும் சமூகப், பொருளாதார, உளவியல் காரணிகள் என்னென்ன ஒரு தலித் புறக்கணிக்கப்படும்போது, உடல் ஊனமுற்றவர் புறக்கணிக்கப்படும் போது, அங்கே உதாசீனமும், உரிமை மீறலுமே பிரதானமாகின்றது. அவர்கள் கேலிப் பொருளாவதில்லை. ஆனால் அரவாணிகளிடம் அத்துணை அத்துமீறல்களும் நடப்பதோடு மட்டுமல்ல, அவர்களைக் கேலிக்குரியவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றோம்..\nவிளிம்பு நிலை மக்களில் கடைநிலையிலிருப்பவர்கள் அரவாணிகள். அரவாணிகளைப் பற்றிய சரியான புரிதல் அதிகமாகும் போது, அவர்களுக்கு மேலுள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரப் போக்குகளையும், அதைக் கையாளும் சரியான கொள்கை முடிவுகளையும் நம்மால் எடுக்க முடியும்.\nஅரவாணிகள் உடலுறவு கொள்ளும் முறைகள், அவர்களின் உடலமைப்பை ஒட்டிய சுவாரசியங்களைத் தாண்டி, அவர்கள தனி மனுஷிகளாக, சமூக அமைப்பாக எப்படி இயங்குகிறார்கள், தங்களுடைய ஜீவனோபாய முயற்சிகளை எப்படி வகுத்துக் கொள்கிறார்கள் போன்றவற்றில் நமக்கேற்படும் புரிதல், தெளிவு, விளிம்பு நிலையில் வாழும் பிற மக்களின் மேம்பாட்டு முயற்சிகளில் பரீட்சார்த்தமான நடைமுறைகளைக் கொண்டுவர உதவும். சமூக நன்மைக்காக வேண்டியாவது அரவாணிகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரவாணிகளைப் புரிந்து கொள்ள பிரத்யேக முயற்சிகள் எதும் நான் எடுத்ததில்லை. அரவாணிகள் பற்றி சில மாணவர்கள் ஆய்வு செய்ய விரும்பிய போது, இது இதையெல்லாம் பார��க்க முயலுங்கள் என்று உற்சாகப்படுத்தி, அவர்களோடு ஒத்துழைக்கத் தயாராயிருந்தாலும், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும். எப்படியெல்லாம் ஆய்வு செய்வோம் என்பதை எழுதினால், மல்லாந்து படுத்து எச்சில் துப்பிக் கொண்ட மாதிரிதான்.\nஇந்நிலையில் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த பாரதி கண்ணம்மா என்ற அரவாணியைச் சந்தித்து என் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்து, Community Development மாணவர்களிடம் பேச அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டார். அவருடன் மோனிஷா என்ற சக அரவாணியையும் அழைத்து வந்திருந்தார். இந்த அரவாணிகளிடத்தில்தான் என்ன பெரிய ஆளுமை ஒரு கைதேர்ந்த பயிற்சியாளருக்குரிய லாகவத்தோடு பாரதி மாணவர்களைக் கையாண்ட பாணி, குகனோடு ஐவரானோம் என்று ராமபிரான் சொல்லிய மாதிரி, உங்கள் வயதில் எங்களுக்கு மகன்களும், மகள்களும் இருக்கின்றார்கள்- நீங்களும் எங்கள் பிள்ளைகள்தான் என்று மாணவர்களை உள்ளடக்கித் தங்களைத் தாங்களே விசாலப்படுத்திக் கொண்ட பாங்கு, பாரதியைப் பற்றி மோனிஷாவும், மோனிஷா பற்றி பாரதியும் அடித்துக் கொண்ட கமெண்ட்ஸ், பாரதி கண்ணம்மா மிஸ் கூவாகமாக முடிசூடியது, மோனிஷா நடிகர்திலகம் வீட்டு சமயலறையில் அறுசுவை தயாரித்தது, அரவாணிகளுக்கிடையேயான அரசியல், அந்த அரசியலால் நடக்கும் திருகுதாள வேலைகள் என்று எங்களுக்குப் புரிய வந்த அவர்கள் வாழ்க்கை முறைகள் ... ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சுவாரசியமாகத் தொடர்ந்தது அந்த அமர்வு. வாரந்தோறும் அவர்கள் அறக்கட்டளை நடத்தும் நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றார்கள்.\nபங்கேற்பு முறைகளைப் பயன்படுத்தி அரவாணியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பரஸ்பர நம்பிக்கையும், அபிமானமும் அவசியம். அதை நோக்கிய முதல் அடி எடுத்து வைத்தாகி விட்டது. பாரதி கண்ணம்மா, மோனிஷா போன்றவர்கள், அரவாணிகள் உலகத்திற்குள் எங்களின் கைபிடித்து அழைத்துச் சென்று, அரவாணியத்தைப் பற்றிய புதிய பரிமாணங்களைக் காட்டுவார்களென்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அரவாணியம் என்பது விளிம்பு நிலை/புறக்கணிக்கப்படுதலின் மொத்த உருவகம். ஏழ்மை, நிரந்தரமற்ற, இடர்பாடுகளுக்குள்ளான ஜீவனோபாய முறைகள், ஐயப்பாட்டிற்கும் கேலிக்குமுல்லாதல், விநோதமாகப் பார்க்கப்படல், உரிமை மறுக்கப்ப��ல் என்று விளிம்பு நிலைமக்களுக்கு நாம் கொடுத்திருக்கும் அத்தனை அடையாளங்களையெல்லாம் தாங்கி நிற்பவர்கள் அரவாணிகள்.\nவிளிம்பு நிலை மக்களில கடைநிலையிலுள்ள அரவாணிகளைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்கும் போது, அவர்களுக்கு மேலுள்ள விளிம்பு நிலை மக்களின் நிலையை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நம் அனைவரின் விடுதலை வேண்டியாவது, அரவாணிகளை நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nசமூகத்தின் கடை கோடியில் இருக்கும் மக்களை நாங்கள் தினம் தோறும் பார்த்து கொண்டுதான் செல்கின்றோம். ஆனால் அவர்களை அவர்கள் இடத்தில் (Empathy ) பார்க்கும் பக்குவம் இன்னும் முழுமையாக எங்களை வந்தடைய வில்லை. அதற்கான திறவு கோலாய் உங்கள் ஆக்கங்கள் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அய்யா. உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர் பார்க்கும் வாசகன்.\nஅரவாணியம்-விளிம்பு நிலை மக்களின் மொத்த உருவகம் –Tr...\nமண், மரம், மழை, மனிதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/09/arika-ariviyal.html", "date_download": "2018-05-24T08:19:31Z", "digest": "sha1:YBFKMN4Q43L4GMLA5JGBI75WKC3UBQ3P", "length": 5707, "nlines": 132, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: arika ariviyal", "raw_content": "\nபாதியளவு நீர் நிரப்பப்பட்ட,முற்றும் மூடப்பட்ட ஒரு கொள்கலனை எடுத்துக் கொண்டு ஒரு லாரி f என்ற சீரான முடுக்கத்‌துடன் ஒரு கிடைமட்டமான சாலையில் செல்கிறது .லாரி ஓய்வு நிலையில் இருக்கும் போது கொள்கலனில் உள்ள நீரின் மட்டம் கிடைமட்டமாக இருந்தது .லாரி சீரான முடுக்கத்‌துடன் செல்லும் போது நீரின் மட்டம் எப்படி இருக்கும் சீரான வேகத்துடன் லாரி இயங்கிச் செல்லும் போது நீரின் மட்டம் எப்படி இருக்கும் சீரான வேகத்துடன் லாரி இயங்கிச் செல்லும் போது நீரின் மட்டம் எப்படி இருக்கும் லாரியின் முடுக்கம் புவி ஈர்ப்பு முடுக்கத்‌திற்குச் சமமானால் நீரின் மட்டம் எப்படி இருக்கும் \nநீரின் முடுக்கம் = - லாரியின் முடுக்கம் = - f\nஇது கிடைமட்டமாக லாரியின் இயக்கத் திசைக்கு எதிர் திசையில் செயல்படும். புவி ஈர்ப்பு முடுக்கம் g செங்குத்‌துத் திசையில் செயல் படும்.எனவே நீரின் புறப்பரப்பு இவை இரண்டின் விளைவு முடுக்கத் திசைக்கு செங்குத்‌தாக அமையும். எனவே நீரின் மட்டம் கிடைமட்டமாக இல்லாது சரிவுடன் இருக்கும். நீரின் மட்டம் முன் பகுதியில் தாழ்ந்த���ம்,பின் பகுதியில் உயர்ந்தும் இருக்கும். θ என்பது நீர் மட்டத்திற்கும் கிடைமட்டத்திற்கும் இடைப்பட்ட கோணம் எனில் சாய்வு கோணம் tan θ = f/g அல்லது θ =tan -1 f/g\nf=g எனில் tan θ= 1, θ = 45. சீரான வேகம் எனில் முடுக்கம் = 0 ,எனவே நீரின் மட்டம் கிடைமட்டமாகவே இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10941", "date_download": "2018-05-24T09:05:50Z", "digest": "sha1:XIKAP4UWJ6EGW2OHSORWFPEKWRC2VRGP", "length": 5363, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Iraya: Palauan-calavite மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10941\nISO மொழியின் பெயர்: Iraya [iry]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Iraya: Palauan-calavite\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nIraya: Palauan-calavite க்கான மாற்றுப் பெயர்கள்\nIraya: Palauan-calavite எங்கே பேசப்படுகின்றது\nIraya: Palauan-calavite க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Iraya: Palauan-calavite தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12723", "date_download": "2018-05-24T09:05:33Z", "digest": "sha1:WRVPMLZHZBPZHFSKH5FO7IT72CUVH5DU", "length": 5265, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Lamaholot: West Solor மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12723\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lamaholot: West Solor\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLamaholot: West Solor க்கான மாற்றுப் பெயர்கள்\nLamaholot: West Solor எங்கே பேசப்படுகின்றது\nLamaholot: West Solor க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lamaholot: West Solor தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13614", "date_download": "2018-05-24T09:02:19Z", "digest": "sha1:Z74N5FYFWJ6I7LPIQFBSGGHFLHN5KURE", "length": 5402, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Manggarai: Eastern Manggarai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13614\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Manggarai: Eastern Manggarai\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nManggarai: Eastern Manggarai க்கான மாற்றுப் பெயர்கள்\nManggarai: Eastern Manggarai எங்கே பேசப்படுகின்றது\nManggarai: Eastern Manggarai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Manggarai: Eastern Manggarai தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப ந��க்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14505", "date_download": "2018-05-24T09:06:06Z", "digest": "sha1:ZJCPJAHKDA4S2SZ7WZ6E2VQE37NFB477", "length": 5345, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Nafusi: Tamezret மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nafusi: Tamezret\nGRN மொழியின் எண்: 14505\nISO மொழியின் பெயர்: Nafusi [jbn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nafusi: Tamezret\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNafusi: Tamezret க்கான மாற்றுப் பெயர்கள்\nNafusi: Tamezret எங்கே பேசப்படுகின்றது\nNafusi: Tamezret க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nafusi: Tamezret தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nafusi: Tamezret\nNafusi: Tamezret பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் த��வு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20742", "date_download": "2018-05-24T09:04:53Z", "digest": "sha1:PCRDT5JKTJ7SICFMT4PRQGAWDULDJM2V", "length": 5629, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Zoogocho: Tabehua மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20742\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Zoogocho: Tabehua\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZapotec, Zoogocho: Tabehua க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Zoogocho: Tabehua எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Zoogocho: Tabehua க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zapotec, Zoogocho: Tabehua தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்��டியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22524", "date_download": "2018-05-24T09:05:02Z", "digest": "sha1:T2TG2OJACJ3EI63WO7HXA6JTKCZQDNQU", "length": 10901, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Ouatchi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 22524\nROD கிளைமொழி குறியீடு: 22524\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64935).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63443).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A64934).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64937).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A64936).\nOuatchi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Ouatchi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/09/blog-post_37.html", "date_download": "2018-05-24T08:07:27Z", "digest": "sha1:5CP2TAJV4I7ZHER5VR263INCDCSK4NES", "length": 18092, "nlines": 209, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: நவராத்ரி நாயகியர்", "raw_content": "\nமீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருப்பதால் கடாக்ஷத்தாலேயே ஞான தீட்சை தந்துவிடும் குருவாக பூஜிக்கிறோம்..இது மத்ஸ்ய தீட்சை. \nகாமாட்சி, பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடும் ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சை வேண்டி பூஜிக்கிறோம்.\nகாசியில் இருக்கும் விசாலாட்சி, பக்தர்களை அனுக்ரஹ சிந்தையோடு மனத்தால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீட்சை குருவாக இருக்கிறாள்.\nநவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக விழா எடுக்கிறோம்.\nவாழ்க்கைத் தேவையான பணம் பிற வசதிகள் பெறுவதற்கு\nபணத்தைப் பாதுகாப்புடன் வைப்பதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி போன்ற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.\nபாதுகாப்புடன் கூடிய செல்வத்தை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதற்கு கல்வி என , காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.\nவடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது\nஇசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்யவும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்கப்படுகிறது..\nபுரட்டாசியில் வரும் நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கொண்டாடுகிறோம்..\nமனிதனுக்கு அவசியமான கல்வி , செல்வம், தைரியம் அகியவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nநவராத்திரி நாயகியை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அனைத்தும் அழகு. நன்றி அம்மா.\nமூன்று சகதிகளின் சக்தியும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.\nநவராத்ரிநாயகியர் பற்றிய சிறப்பான தகவல்கள்.படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.\nஅம்பிகையின் அழகான படங்களுடன் இனிய செய்திகளைக் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..\nதேவியின் ஒவ்வொரு படங்களும் அருமை. timely போஸ்ட். பகிர்வுக்கு நன்றி. Jai ma ambe\nபடங்களும், தகவல்களும் அருமை மேடம்.\nநவராத்திரி நாயகியரை விரிவாக விளக்கியமை சிறப்பு\nஇந்தமாதிரியான விழாக்கள் எல்லாம் நம் பண்டைய கலாச்சாரத்தினை வெளிப் படுத்த உதவும் என்னும் முறையில் வரவேற்கப் பட வேண்டியவை. ஆனால் அவையே முயற்சி இல்லாமல் வெற்றி கிட்டும் எனும் எண்ணத்தை வளர்க்காமல் இருந்தால் சரி.\nதமிழ் ஹிந்துவில் உங்கள் 4 கட்டுரைகள் வெளியானமைக்கு வாழ்த்துக்கள் ராஜி..\nஅடேயப்பா 12 லட்சத்து 63 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மேலா.. க்ரேட்.. \nதங்களுக்கு எனது உளம் நிறைந்த நவராத்திரி நல் வாழ்த்துக்கள்\n(அம்மனை தானாகவே ஆராதித்து தீபாரதனை செய்யும் தீப விளக்கு – எனக்கு விட்டாலாச்சார்யா படங்களை நினைவுபடுத்தின)\nநவராத்திரி நாயகியர் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் அற்புதம். வாழ்த்துக்கள்\nநவராத்திரி நாயகியர் பற்றிய கட்டுரை நன்று.\nசெல்வ வளம் செழிக்கும் நவராத்ரி\nநவராத்திரி ஸ்ரீ மகாலஷ்மி பூஜை\nகருணைதெய்வம் திருவேங்கடமுடையான் -உலக சுற்றுலா தினம...\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் -\nஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நம:\nஅற்புத அன்னை ஸ்ரீசமயபுரம் மகா சக்தி\nஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீசௌந்தர நாயகி.\nசிங்காரமாய் அருளும் செந்தூர விநாயகர்\nஅபிநயங்கள் சூடும் அழகு மயில்\nஞான திருவருட்பாலிக்கும் தீப துர்க்கை தேவி\nஇறைவன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nகோலாகல திருவோணத் திருநாள் கொண்டாட்டங்கள்.\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஆனந்தம் அருளும் ஆவணி மூல நன்னாள்\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்ஆவணித் திருவிழா\nதிருநெல்வேலி நெல்லையப்பர் ஆலய ஆவணி மூலத்திருவிழா\nச���்தோஷம் அருளும் அன்னை ஸ்ரீசாரதாம்பாள்\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-24T08:06:08Z", "digest": "sha1:FASK7LLD2HBODWO4ZGGNH4QJB4V63WTW", "length": 5057, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "ச்சும்மா தமாஷ் கவிதை - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nஅ–ன்னா ஆன்னா ஆடிப்போனா ஆவணி \nத–ன்னா தாவன்னா தமன்னா போட்டா தாவணி\nஇ–ன்னா இயன்னா ஐப்பசி போனா கார்த்திகை\nஇலியான்னா பேசினா தமிழ் வார்த்தைகள்\nஉ–ன்னா ஊ–வன்னா ஊருக்கு போனா ஊர்மிளா\nஎ–ன்னா எ–வன்னா எதிர்த்த வீட்டு கோமளா\nஇழுத்துகிட்டு ஓடினா உங்களுக்கு கோபமா\nஐ–ன்னா ஐயன்னா ஜன்னலோரம் பொண்ணுதான்\nஜன்னலோரம் பொண்ணுமேல ஐயாவுக்கு கண்ணுதான்\nகுறிப்பு- கவிஞர் பெருமக்கள் கோபம் கொண்டு ஏவுகணைக் கவி்தைகளை செலுத்தி விடாதீர்கள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/04/blog-post_18.html", "date_download": "2018-05-24T07:58:39Z", "digest": "sha1:BNVPZQVJTDSVLFBSQAFPPPTJ3KWVDGLD", "length": 15991, "nlines": 204, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: பொம்மையும் நானும்....", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nபரிசாக அளித்து - இதனுடன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமற்றுமொரு அருமையான கவிதை... என்ன கவிதை மழை இன்று பொழிந்து கொண்டிருக்கிறதே\nPriya வியாழன், 18 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 8:33:00 IST\nஹா ஹா நன்றி... :)\nபால கணேஷ் வியாழன், 18 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:19:00 IST\nப்ரியாவின் காட்டில் எப்பவும் கவிதை அடைமழைதான் நண்பா எப்படி இத்தனை ரசனையா, இவ்வளவு வேகமா கவிதை எழுத முடியுது இவங்களாலன்னு வர்றப்பல்லாம் எனக்கு மிக வியப்பு எப்படி இத்தனை ரசனையா, இவ்வளவு வேகமா கவிதை எழுத முடியுது இவங்களாலன்னு வர்றப்பல்லாம் எனக்கு மிக வியப்பு இப்போ இந்தக் கவிதையப் படிச்சப்பக் கூட\nPriya வியாழன், 18 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:22:00 IST\nஹா ஹா நீங்களுமா... மிக்க நன்றி :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு ந��்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-05-24T08:00:58Z", "digest": "sha1:GAQWMRDJPM4FVEECOMWGPVWRFVHYYT4O", "length": 17702, "nlines": 239, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: புல்வெளி", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPriya புதன், 8 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:53:00 IST\nநன்றி ஆறுமுகம் அய்யாசாமி சார்... :)\nகவிதையின் வரிகள் நன்று வாழ்த்துக்கள்\nPriya புதன், 8 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:53:00 IST\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 8 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:11:00 IST\nPriya புதன், 8 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:13:00 IST\nமிக்க நன்றி தனபாலன் சார்... :)\nPriya புதன், 8 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:38:00 IST\nநன்றி சுரேஷ் சார்... :)\nவிஜயன் வியாழன், 9 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:32:00 IST\nபுல்வெளிகள் சுமந்து நிற்கும் பனித்��ுளிகளை Handle with care என்று சொல்லி இருக்கிறது தங்கள் கவிதை :) பல நேரங்களில் யாரோ தவமிருந்து சுமந்து தரும் பனித்துளிகளை கண்ணாடியென முகம் பார்க்க நினைத்து கைகொண்டு உடைத்துவிடத்தான் செய்கிறோம் \nPriya வியாழன், 9 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:54:00 IST\nஉண்மைதான்.... கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது பல நேரங்களில்...\nசே. குமார் சனி, 11 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:42:00 IST\nPriya திங்கள், 13 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:33:00 IST\nநன்றி குமார் சார்... :)\nபால கணேஷ் வியாழன், 16 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:59:00 IST\nபனித்துளியையும் ரசனையுடன் நோக்கிய உங்கள் கவிமனம் ரம்யம்\nPriya வெள்ளி, 17 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:09:00 IST\nஅம்பாளடியாள் வலைத்தளம் வியாழன், 6 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:12:00 IST\nPriya வெள்ளி, 7 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:50:00 IST\nமிக்க நன்றி சகோ தங்கள் முதல் வருகைக்கும், கருத்திட்டமைக்கும்.... தொடர்ந்து வாருங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_458.html", "date_download": "2018-05-24T08:20:01Z", "digest": "sha1:PUXQQGMXPJTDEY2S3USV2ZOWJBE4H2I2", "length": 7566, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு\nநவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் புற்றுநோய் தாக்கி அவதிப்பட்டு வருகிறார். லண்டனில் அவர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மரியம் நவாசும் கடந்த சில தினங்களுக்கு முன் லண்டன் சென்றனர்.\nஊழல் வழக்குகளில் விசாரணை உச்சக்கட்டம் அடையும் நிலையில் அவர்கள் லண்டன் சென்றதால், தண்டனையில் இருந்து தப்பும் வகையில் நாடு திரும்ப மாட்டார்கள் என்ற யூகங்கள் எழுந்தன.\nஇதற்கு இடையே நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியம் நவாசும் 27-ந் தேதி வரை நேரில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஒரு நாள் மட்டுமே நீதிமன்றம் விலக்கு அளித்தது. 27-ந் தேதி வரை ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க முடியாது என நீதிபதி முகமது பஷீர் கூறி விட்டார்.\nஇருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தால் அடுத்த விசாரணையின்போது அவர்கள் ஆஜர் ஆக முடியாமல் போனால் புதிய மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறினார்.\nஇந்தநிலையில் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்து உள்ளதாக அவரது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.\nஇதுபற்றி அந்த கட்சியின் தேசிய செயலாளர் முசாகிதுல்லா கான் கூறும்போது, “சரியாக எந்த தேதியில் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த விசாரணை தேதிக்குள் அவர் நாடு திரும்புவது உறுதி. அவர் கோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்” என்று குறிப்பிட்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_612.html", "date_download": "2018-05-24T08:21:42Z", "digest": "sha1:ORJSOIJR6N5CSBWPD3KDLFVJQNKT4X5E", "length": 4785, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழினை அழகுபடுத்தும் திட்டம்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider யாழினை அழகுபடுத்தும் திட்டம்\nயாழ். மாநகர மேயர் ஆனோல்ட், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினார்.\nகுறித்த சந்திப்பு சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பின் போது யாழ். மாநகரத்தினை அழகுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nமாநகரக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய அனைத்து வேலைத் திட்டங்களுக்கும் மத்திய அரசின் உதவியினை பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும், தேவை ஏற்படின் கோரிக்கையினை முன்வைக்குமாறும் மாநகர மேயர் ஆனோல்டை, ஆளுநர் கேட்டுக்கொண்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_952.html", "date_download": "2018-05-24T08:19:55Z", "digest": "sha1:MHURVMY46ZJTZVYD5LN4TEBLVEKVNZPM", "length": 9615, "nlines": 143, "source_domain": "www.todayyarl.com", "title": "இரண்டு வாரத்திற்குள் அணு சோதனை மையத்தை அகற்றுவதாக வடகொரியா அறிவித்துள்ளது!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News இரண்டு வாரத்திற்குள் அணு சோதனை மையத்தை அகற்றுவதாக வடகொரியா அறிவித்துள்ளது\nஇரண்டு வாரத்திற்குள் அணு சோதனை மையத்தை அகற்றுவதாக வடகொரியா அறிவித்துள்ளது\nவெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் தனது அணு சோதனை மையத்தை அகற்றும் பணியைத் தொடங்க இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.\nஇம் மாதம் 23 மற்றும் 25ஆம் திகதிகளுக்கிடையே தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.\nஅந்த சோதனை மையம் பாதியளவு சீர்குலைந்து போயிருக்கும் என்று முன்னதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.\nஅமெரிக்க அதிபர் டொன��ல்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் நேருக்கு நேர் சந்திப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இருதலைவர்களும் ஜூன் 12ஆம் திகதி சந்தித்து நேரடியாகப் பேசுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅணு சோதனை மையத்தை மே மாதம் அகற்றத் துவங்குவதாகவும், அப்போது தென்கொரிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிம் ஜோங்-உன் கூறியதாக ஏப்ரல் மாதம் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஅதிபர் கிம் மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தனர்.\nஆனால், வடகொரியா வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு விஞ்ஞானிகளை அந்த மையத்துக்கு அனுமதிப்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.\nஅணு சோதனை மையத்தை அகற்றுவது எப்படி\nபருவ நிலையைப் பொருத்து, அணு சோதனை மையத்தை அகற்றும் பணி நடைபெறும். முதலில், அனைத்து சுரங்கப் பாதைகளும் வெடிவைத்துத் தகர்க்கப்படும். பிறகு, கண்காணிப்பு மையங்கள், ஆராய்ச்சி கட்டடங்கள் மற்றும் பாதுகாப்பு சாவடிகள் அகற்றப்படும்.\nதென்கொரியா, சீனா, அமெரிக்கா, வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nவடக்கு அணு சோதனை மையம் அகற்றப்படுவதை உள்ளூர் ஊடகங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு ஊடகப்பிரதிநிதிகளும் நேரில் பார்ப்பதையும், அது எவ்வாறு நடக்கிறது என்பதை வெளிப்படையாகக் காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடகொரியா தெரிவித்துள்ளது.\nமலைப்பகுதிக்குள் இருப்பதால் அணு சோதனை மையத்தை அகற்றும் பணியை நேரில் பார்வையிட அழைக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிதாக இருக்கும் என்று வடகொரிய அதிகாரிகள் காரணம் தெரிவித்துள்ளனர்.\nபுங்யே-ரி பகுதியில், அதாவது வடகொரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மன்டப் மலைப்பகுதியில் இந்த மையம் உள்ளது.\nகடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் அந்த மையத்தில் 6 முறை அணு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடைபெற்றது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்ப��வையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanprasanna.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:41:40Z", "digest": "sha1:NCAVEG227LFC22PE3FJFX6DZBTA5C62L", "length": 122492, "nlines": 356, "source_domain": "nanprasanna.wordpress.com", "title": "அன்னை மெஸ் | பிரசன்னா பக்கங்கள்", "raw_content": "\nசும்மா பொழுது போகாம அப்டியே\n Thanks for dropping by பிரசன்னா பக்கங்கள்\nஅன்னை மெஸ் – பாகம் 8\nFiled under: அன்னை மெஸ், கதை, நினைவுகள் — பின்னூட்டமொன்றை இடுக\nஅடுத்த வாரம் மெஸ்ஸே ஒரே பரபரப்பா இருந்தது. எப்பவும் சட்டையே இல்லாம் உக்காந்திருக்குற எங்க வெட்டு மாஸ்டர், அன்னைக்கு எழுபதுகள்ல பரபரப்பா இருந்த கழுத காது காலர் வெச்ச சட்டை போட்டிருந்தார். நம்ம மணிய பத்தி கேக்கவே தேவை இல்லை. சும்மாவே ஆள் மினுமினுப்பா இருப்பாப்புல, அன்னைக்கு அரை இஞ்ச் பவுடர் ஜாஸ்தியா இருந்தது. ரெண்டு நாள் கடை பக்கம் போகாம சுத்திட்டு காலைல கடைக்குப் போன எனக்கு இன்ப அதிர்ச்சி.\nஎன்னைக்குமில்லாம மணி எங்கிட்ட வந்து, “என்ன பிரசன்னா எப்புடி\nசட்டுனு சடை பைக்குள்ள இருந்து மூக்குப் பொடி டப்பா சைஸுக்கு ஒண்ணு எடுத்தார். கேட்டா ஜவ்வாதாமா. என்னயா நடக்குது இங்கனு நினைக்குறதுகுள்ள..\nபாத்தா ஒரு 30, 35 வயசுல ஒரு அம்மா நின்னுகிட்டு இருந்தாங்க.\nகேக்குறதுகுள்ள எங்க வெட்டு மாஸ்டரும் மணியும் ஓடி வந்துட்டாங்க.\n”எனக்கு அஸிஸ்டெண்ட்” வெட்டு மாஸ்டர் சொல்லிட்டார்.\n“இவாளுக்கே பதினோறு மணிக்கு மேல வேலை கிடையாதாம். இவருக்கு அஸிஸ்டெண்ட் கேக்குது.. எனக்கு கூட மாட ஒத்தாசையா இருக்க அப்பா வர சொல்லிருக்காருப்பா” மணி.\nசரி வேலைய ஆரம்பிங்கனு சொல்லியாச்சு. அப்பா வந்ததும் கேட்டா, வந்த அம்மா பேரு சாந்தி. இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு கடைல வேலை பாத்திருக்காங்க. எல்லா வேலையும் செய்யுறாங்க. காய்கறி வெட்டுறது, சமையலுக்கு ஒத்தாசை, பார்சல் கட்டுறது, பாத்திரம் தேய்க்குறதுனு எல்லாம் தெரியுமாம்.\nநல்லாத்தான் போய்க்கிட்டுருந்தது. அவங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்தது. அதுவும் கூட மாட எல்லாம் பண்ணுமாம். ஆனா எங்களுக்கு இப்பத்தைக்கு ஆள் தேவை இல்லைனு வர வேண்டாம்னு சொல்லிட்டோம். காலைல வந்திடுவாங்க. ஆனா எனக்கென்னவோ அவங்க கிட்ட ஒரு விதமான தயக்கம். பெருசா பேசிக்க மாட்டேன். அண்ணனும் அப்படித்தான்.\nஒரு நாள் காலைல எங்க அண்ணன் கடைல உக்காந்திருந்தார். எட்டரை மணி இருக்கும். ஒருத்தர் வந்து 3 செட் பூரி பார்சல் கேட்டார். உள்ள கேட்டா மணி பூரி இல்லைனு சொல்லிட்டார். எங்கப்பா பெரிய பெரிய கம்பெனில வேலை பாத்ததால இன்வேண்டரி எண்ட்ரி எல்லாம் பக்காவா இருக்கும். புக்கைப் பாத்தா ரெண்டு செட் பூரி தான் போயிருக்கு வெளில. மாஸ்டர்ட அர்ஜெண்டா பூரி போட சொல்லிட்டு வந்து அண்ணன் மணி கிட்ட கேட்டார்.\n“என்னாச்சு போட்ட பூரி எல்லாம்\n“ராஜா தாத்தா கூட இல்லை பழி போட, சொல்லுங்க வேற எங்கையாவது பார்சல் போகுதா\n மாஸ்டர் அளக்கத் தெரியாம மாவு போட்டிருப்பான்”\n ஒரு கிலோ மைதா போட்டிருக்கு. 24 பூரியாவது வரணும். 4 பூரி போக 20 பூரி என்னாச்சு\n“அப்புறம் பேசுவோம். இப்ப பார்சல் கட்ட வேலை இருக்கு” அண்ணனுக்கு மணி மேல இருந்த சந்தேகம் போகலை. நான் வந்ததும் என்கிட்ட சொன்னார். நான் கேக்குறேன்னு சொல்லிட்டு உள்ள மணிகிட்ட போனேன். உர்ருனு இருந்ததால பேசல. மாஸ்டர் கிட்ட போய் இப்ப எத்தனை கிலோ மாவு போட்டார்னு கேட்டேன். மறுபடி ஒரு கிலோ போட்டிருந்தார்.\nவெளில வந்து பாத்தா 12 தான் இருக்கு. எனக்கே ஷாக். மணிகிட்ட கேட்டேன். டேப்ல பாட்ட சத்தமா வெச்சிட்டு எனக்கு மட்டும் கேக்குற மாதிரி “என் கிட்டயே இரு. எப்படி காணாம போகுதுனு காட்டுறேன். சுரேஷ் என்னை சந்தேகப்பட்டாம்பா”\nநானும் உக்காந்துகிட்டே இருந்தேன். அந்தம்மா அடுக்களைக்குள்ள இருந்து வெட்டு மாஸ்டர் பக்கம் போச்சு. டேபிள் தாண்டி தான் போயாகணும். திரும்பி உள்ள போச்சு. மணி கூப்பிட்டான். இப்ப தட்டுல எட்டு பூரி தான் இருந்தது.\n“இப்படித்தான் எல்லாம் போகுது. அண்ணனும் தம்பியும் என்னை சந்தேகப்பட்டியளேடே”\n“நான் சந்தேகமே படலை மணி”\nஎங்கண்ணன் அந்தம்மாவ கூப்பிட்டு சொன்னாங்க. அம்மா, இந்த மாதிரி நம்ம ஒரு நாளைக்கு 3 கிலோ மாவு பூரி வித்தாலே பெரிய விஷயம். அதுல ஒரு கிலோ நீங்களே சாப்பிட்டா நல்லதில்லை. லைன் முடிஞ்சப்புறம் ஒரு பத்து மணிக்கா சாப்பிட்டுகிடுங்கனு சொல்லியாச்சு. அதுக்கு அந்தம்மா சொன்ன பதிலைத் தான் இப்ப வரைக்கும் என்னால மறக்க முடியலை.\n“வயித்துக்கு தான தம்பி சாப்பிடுறேன். இதுல குத்தம் சொன்னா எப்படி\n24 பூரி வயித்துக்கு சாப்பிட்டிருக்கு அந்தம்மா.. பாவம்.\nஅதுல இருந்து மணிகிட்ட பேசுறதில்ல அவங்க. போட்டுக் குடுத்துட்டார்ல. ஒரு நாள் அவசர வேலையா எங்க மாஸ்டர் அவர் வீ���்டுக்கு போயிட்டார். மதியம் சாப்பாடு பண்ண ஆள் இல்லை. இந்தம்மாவே பண்ணிடுறேன்னு சொல்லிட்டாங்க. ஆனா துணைக்கு பொண்ணை கூப்பிட்டுக்கிறேன்னு சொன்னாங்க. ஒரு நாளைக்காக இன்னும் செலவு பண்ணனுமானு யோசிக்கும்போது அவங்களே\n அவ சாப்பிட குடுத்தா போதும்”\nஏற்கனவே பட்டது போதும்னு நான் எங்கண்ணனுக்கு கண்ணை காமிச்சேன். அவங்களும் அதைப் பாத்துட்டாங்க. “சாம்பார்லாம் வேணாம் தம்பி அவ வெறும் வத்தக்குழம்பு தான் திம்பா அவ வெறும் வத்தக்குழம்பு தான் திம்பா\nஅண்ணனும் சரினு வரச் சொல்லிட்டார். அம்மாவும் பொண்ணும் சும்மா பம்பரமாத் தான் சுத்தினாங்க. நினைச்சதை விட சீக்கிரமாவே ரெடியாயிடுச்சு. அசைவ ஹோட்டல்ல வேலை பாத்ததாலயோ என்னமோ சாம்பார் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். ஆனா ரசமும் வத்தகுழம்பும் சூப்பர். அவங்க பொண்ணு பரிமாறெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு, நாங்களே பரிமாறி காசெல்லாம் வாங்கிப் போட்டுகிட்டிருந்தோம். மணி அவசர அவசரமா என்கிட்ட வந்தாப்புல,\n“காலைலயே அண்ணன்கிட்ட சொல்லியாச்சு. சாப்பிடட்டும்”\n“எனக்கொண்ணுமில்லை, ரெண்டு மணிக்கு அண்ணனும் தம்பியும் வந்து கிலோக்கு இத்தனை சாப்பாடு இருக்கணும், பாக்கி எங்கனு எங்கிட்ட கேக்காதீங்க”\n“அடுக்களைக்கு நீயே போய்ப் பாரு.”\nஅங்க போய் பாத்தா, அந்தப் பொண்ணு மூணு பேர் சாப்பாட்ட இலைல போட்டு வத்தக்குழம்பு மட்டும் ஊத்தி தின்னுகிட்டு இருக்கு. அவங்கம்மா பரவசமா பாத்துகிட்டு இருந்தாங்க. ஒண்ணும் சொல்லலை. எங்கண்ணன்கிட்ட மட்டும் சொன்னேன். அந்தம்மா ஒரு கல்யாணத்துக்கே சமைச்சா கூட அந்தப் பொண்ணுக்கு முழு சாப்பாடு போடுறேன்னு வாக்கு குடுக்காதீங்க. முடியாது.\nஅவங்க பொண்ணு ஒரு நாலு மணிக்கா கிளம்பிட்டு.\n“சைவம் அவ்வளவா திங்க மாட்டா” ஓஹோ\n“இதுக்கு முன்னாடி எங்கம்மா வேலைப் பாத்தீங்க\n“நாங்க் ரெண்டு பேருமே பிரியாணி கடை பாய் கடைல தான்”\n“அவரு கடைய மூடிட்டு வேலூருக்கே போயிட்டார்”\nமணி அப்புறமா எங்ககிட்ட வந்து சொன்னார் “ஒரு வேளை அவனும் ஒரு வேளை சோறுக்கு ஓகே சொல்லிருப்பான் போல”\nஅது மட்டுமில்லாம, ஏகப்பட்ட பொய். பாத்திரம் கழுவ ஒரு வண்டி பாத்திரம் போச்சுன்னா வரும்போது பாதி தான் வரும். சுவருக்கு அந்தப் பக்கம் பாத்திரத்த எல்லாம் தூக்கிப் போட்டு அப்புறமா ஓடிப் போய் எடுத்துட்டு வீட்டுக்கு போயிடும். ஒரு வாட்டி கண்டு பிடிச்சுட்டோம். நாங்க குரல உசத்துறதுக்கு முன்னாடி எங்க வெட்டு மாஸ்டர் அவ கைய பிடிச்சி இழுத்துட்டார்னு கூச்சல் போட்டு ஓடிருச்சு. எதுத்தாப்புல இருக்குற ஹோட்டல் காரர் எங்கப்பாட்ட அப்புறமா சொன்னார்\n“மூதி தொலையுதுனு விட்ருங்க. இல்லை நீங்க கைய பிடிச்சி இழுத்தீங்கனு ஊர் பூரா சொல்லி வைக்கும்”\nஅடுத்த நாள் எங்க வெட்டு மாஸ்டர் சட்டையில்லாம வந்து நின்னார். மணி பார்சல் கட்டி குடுத்து அவர்கிட்ட போய்\n“பேசாம போயிரு, இல்லை அப்பிருவேன்”\nநான் “என்ன மாஸ்டர், என்ன விஷயம்”\n“போன மூதி போகச்சுல என் கத்தியும் வெச்சு வெட்டுற பலகையையும் தூக்கிட்டு போயிட்டா பிரசன்னா புதுசா ஒண்ணு வாங்கித் தாயேன்”\nபேசிட்டே இருக்கும் போது அப்பா வந்தார்.\n ரெண்டு சேத்து வாங்கணும். பொருட்காட்சி வருது கடை போட முடியுமானு பாக்கணும்”\nசும்மாத்தான் சொல்றாருன்னு நினைச்சேன். அடுத்த மாசம் நாங்க பட்ட பாடு இருக்கே\nஅன்னை மெஸ் – பாகம் 7\nFiled under: அன்னை மெஸ், கதை, நினைவுகள், பகுக்கப்படாதது — பின்னூட்டமொன்றை இடுக\nஒரு வழியா இந்த ராஜா தாத்தா தொல்லை முடிஞ்சது. அதனால அப்பாவ அப்பப்ப மாத்தி விடுற வேலைகளை நானும் எங்க அண்ணனும் பண்ணிகிட்டு இருந்தோம். இது மணிக்கு கொஞ்சம் சாதகமா போயிருச்சு. எப்ப பாரு ஒரே ஜாலி தான் மனுஷன். பாட்டு பாடுறதென்ன, ஆடிகிட்டே பார்சல் கட்டுறதென்ன. அப்பல்லாம் எப் எம் கிடையாது. நாங்க மெஸ்க்கு தனியா ஒரு வீடு, தங்க தனியா ஒரு வீடு எடுத்துட்டோம். அதனால, மெஸ்ல டீவி எல்லாம் கிடையாது. நாங்க வெச்சிருந்த டேப் மட்டும் தான் ஒரு பொழுதுபோக்கு அம்சம்.\nஆனா எங்களுக்கு அப்படி இல்லை. இருக்கவே இருக்கார் மணி. அவருக்கும் வெட்டு மாஸ்டருக்கும் அவ்வளவு பொருத்தம். சான்ஸ் கிடைச்சிருந்தா மணியோட விரல், நாக்கு எல்லாம் எங்க வெட்டு மாஸ்டர் கிட்ட வந்திருக்கும். ஆச்சு நாப்பது வயசுக்கு மேல. கல்யாணம் எதுவும் பண்ணிக்கிடலை. எப்ப பாரு கைல ஒரு பீடி. ஒரு அம்பது ரூவா குடுத்தா கூட பீடி தான் வாங்குவாரே தவிர்த்து சிகரெட் பக்கம் கூட போக மாட்டார்.\n“பீடி குடிச்சா மட்டும் தங்க பஸ்பம் சாப்டா மாதிரியா\nஎங்க கடைல ரொம்ப நாள் வேலை பாத்தது, சொல்லப்போனா கடைசி வரைக்கும் வேலை பாத்தது மணி தான். எங்கப்பா, அண்ணன், என்னை எல்லாம் சமாளிக்குற ஆள். வெளில போடுற கடை��்கு துணைக்கு மணினா நான் கவலையே படாம போயிடுவேன். எப்படியும் நைட் செந்தில்வேல் தியேட்டர்ல எதுனா படம் பாத்திருப்பார்.\n“சொக்கத்தங்கம் பாத்தேன் பிரசன்னா, என்னா படம்கே”\n“எனக்கும் யாரும் இல்லை, ஆனா எங்க காம்பவுண்டுல இருக்குறதெல்லாம் எனக்கு அக்கா தங்கை மாதிரி தாண்டே”\nகல்யாணம் தான் ஆகலையே தவிர சாருக்கு கமலுக்கப்புறம் பொண்ணுங்களுக்கு அவருதான்னு ஒரு நினைப்பு. ஒரு பஸ், ஆட்டோ, வேன் விடமாட்டார். கரெக்டா டயம் பாத்து, சீப்பு, பவுடர், குங்குமம்னு ரெடி ஆகிடுவார். எப்படியெல்லாம் லுக் விடணும்னு அவர்கிட்டதான் நான் கத்துகிட்டேன் பாத்திகிடுங்க.\n“என்ன மணி, ஹோட்டல் காரன் பொண்ணு போகுது போல”\n“நான் அதெல்லாம் பாக்க மாட்டேன் பா”\n“என் கிரகம்யா உம்ம கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு. இதுல விட்டு வேற குடுக்காரு. கொடுமை. என்னத்த சொல்ல\nமணிகிட்ட அப்புறம் ரொம்ப பிடிச்ச விஷயம், அவரோட சைக்கிள். பெரிய கேரியர் வெச்சிருப்பார். கடைல போயிட்டு ஒரு மாசத்துக்கு தேவையான காய்கறி, பலசரக்கு எல்லாம் கேரியலயே வாங்கி வெச்சிட்டு வந்திரலாம். மணிய கோவப்படுத்த எங்களுக்கு இருக்குற ஒரே ஆயுதம். மதியம் சாப்பாடு முடிஞ்ச பிறகு அதோட கேரியர்ல ஏறி உக்காந்துகிடுவேன். எங்க அலர்ட் வெச்சிருந்தாரோ என்னவோ, எங்க இருந்தாலும் ஓடி வந்து என்னைப் பத்தி விடப் பாப்பார்.\n“என்ன வேணா பேசுடே, சைக்கிள்ல விளையாடாத”\n“அப்படி என்ன சைக்கிள் மேல அவ்வளவு பாசம்”\n“எங்கம்மாக்கு பொறவு எங்கூட ரொம்ப நாள் இருக்குதுடே இது”\nசொன்னா மாதிரி அம்மாவ பாத்துகுற மாதிரி தான் பாத்துக்குவார். ஒரு பக்கத்துல இருந்தும் சத்தம் வந்ததே கிடையாது. ரொம்ப தூரம் போய் எதுனா வாங்கிட்டு வரணும்னா, அவர் கிட்ட தான் கெஞ்சிக் கூத்தாடி சைக்கிள் வாங்கிட்டு போவேன். அழுத்துறதும் தெரியாது, போயிட்டு வாரதும் தெரியாது. கொண்டு வந்து நிறுத்திட்டு அவர்கிட்ட இதை சொன்னா, பெருமையா மீசை மேல கை வைச்சுட்டு ஒரு புன்னகை பூப்பார் பாருங்க. பேட் மொபைல் பண்ண, லுசியஸ் பாக்ஸ் எல்லாம் பிச்சை வாங்கணும்.\nஅவர் சொந்த வாழ்க்கைய பத்தியெல்லாம் ரொம்ப பேசிக்க மாட்டோம். கல்யாணம் பண்ணிக்கலையே தவிர ஊர்ல ஒரு பொண்ணு கூட தொடுப்பு இருக்குனு பேசிக்கிடுவாங்க. எங்களுக்கு அது தேவையில்லாத விஷயம். அதனால நாங்க அத ஒண்ணும் கேட்டு���்கலை. எப்பவாச்சும் கல்யாணத்த பத்தி கேட்டா மையமா சிரிச்சு மழுப்பிடுவார். சரி, பேசப் பிடிக்கல போலனு நாங்களும் விட்ருவோம். கல்யாணத்த பத்தி தான் பேச மாட்டாப்புல, பொண்ணுங்கள பத்தி பேச ஆரம்பிச்சா போதும் சரிக்கு சரியா வந்து நின்னுக்குவார்.\nநமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் அருமையானவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில முக்கியமான விஷயம் நாலு. பொண்ணுங்க, லட்கியாங், கேர்ள்ஸ், பிகர்ஸ். இதைத் தாண்டி நாங்க புரட்சிகரமா பேசினதெல்லாம் கிடையாது. நண்பர்கள் கடைக்கு வந்து புதுசா எந்தப் பொண்ண பத்தி பேசினாலும் மணிக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும். பசங்க டென்ஷன் ஆகிடுவாங்க. எனக்கா குஷியாயிடும், இந்தாளு நமக்கு மட்டும் போட்டியில்ல, ஊர்ல ஒரு பொண்ணைக் கூட விடலைன்னு.\n“பிரஸ், நம்ம ஜாவர் சார் டியூஷனுக்கு புதுசா ஒரு பொண்ணு பச்சை ஸ்கூட்டில வருதுல” பாலா சொல்லுவான்.\n“அது புது பிள்ளை எல்லாம் இல்லை, ரெண்டு வருஷம் அவங்க தாத்தா வீட்ல தங்கி படிச்சுச்சு. நம்ம சிவன் கோயில் தெரு தான்” பார்சல் கட்டிகிட்டே போற போக்குல மணி போடுற பொக்ரான் இது.\n”எல இந்தாள் சரியில்லை, எந்தப் பிள்ளையப் பத்தி பேசினாலும் சரியா சொல்லிப்புடுதாரு” நம்மவர்கள் அப்பப்போ சொல்லுவாங்க. ஒரு நாள் நல்ல மூட்ல இருக்கும் போது நானே கேட்டேன்.\n“மணி, சொல்லுதேன்னு கோவிச்சுக்காதீங்க. எல்லாம் நல்ல படியா நடந்திருந்தா, உங்களுக்கு அந்த வயசுல பிள்ளைகள் இருக்கும். அதுகள பத்தி விவரம் கேட்டு வைக்குறதெல்லாம் நல்லாவா இருக்கு\n“அந்தப் பொடிசுகளை பத்தி எனக்கெதுக்கு\n“பின்ன எல்லாம் எப்படித் தெரியும்”\n“அவங்க அம்மா, சித்தியெல்லாம் நான் சைட் அடிச்சிருக்கேம்டே. அதான் ஒரு பாசத்துல தகவல் கேக்குறது”\nஅவரை கடைசி வரைக்கும் திருத்தவே முடியாதுன்னு விட்டுட்டோம். அப்போ தான் எங்கப்பா, புதுசா ஒரு அம்மாவை வேலைக்கு சேக்குறதா சொன்னார். அவங்களே காய்கறி வெட்டி, சமையலுக்கு உதவியும் பண்ணி, பாத்திரமும் தேய்க்குற மாதிரி. அப்ப ஆரம்பிச்சது எங்க வெட்டு மாஸ்ட்டருக்கும், மணிக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. மணியோட எண்ணெய், சீப்பு செலவு எல்லாம் ரெண்டு மடங்காச்சு. எங்களுக்கு புது தலைவலியும் வந்தது.\nஅன்னை மெஸ் – பாகம் 6\nFiled under: அன்னை மெஸ், நினைவுகள், பகுக்கப்படாதது — 7 பின்னூட்டங்கள்\nஇப்ப எங்க மெஸ் முழு நீள மெஸ் ஆயிடுச்சு. ஒரு வெட்டு மாஸ்டர். சப்ளை பண்ண ஒரு ஆள். சமைக்க ஒரு மாஸ்டர். கல்லாப் பெட்டில அப்பா. அப்ப அப்ப உதவிக்கு நாங்கனு வேலை பாக்குறவங்க ஜாஸ்தி ஆகிட்டாங்க. ஒரு அளவுக்கு மெஸ் நல்லா பிக் அப் ஆனப்புறம், அப்பாவை மாத்தி விட ஆள் தேவை பட்டுச்சு. அப்போ தான் எங்க வீட்டுக்கு தரிசனம் தந்தார் ஸ்ரீலஸ்ரீ ராஜா ஸ்வாமிகள்.\nசாமியார் எல்லாம் ஒண்ணும் கிடையாது. எங்க பாட்டியோட தம்பி. கல்யாணம் பண்ணிக்கலை. எப்ப பாத்தாலும் எதாவது கோயில் குளம்னு சுத்திட்டு இருப்பார். பாட்டி இருந்த வரைக்கும் அப்பப்ப வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருந்தார். எப்ப வந்தாலும் எதுனா ஒரு கோயில் பிரசாதம் கண்டிப்பா இருக்கும். அப்படி ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்தப்போ நாங்க மெஸ் வெச்சிருந்தது அவருக்கு தெரிய வந்தது.\nஅப்பாவ அவருக்கு மார்க்கெட்டிங் மானேஜராத் தான் தெரியும். சொந்தமா கடை வெச்சிருந்தது தெரிஞ்ச உடனே என்ன தோணிச்சுனு தெரியலை. அப்பாகிட்ட நைட் பேசிட்டார்.\n நான் இன்னும் மதுரை, பழநினு சுத்திட்டு தான் இருக்கேன். கடைல எதுனா வேலைப் பாக்குறேன். நான் ஒண்டிக்கட்டை. உங்க கூட இருந்துடுறேன்”\n இந்த மாதிரி வேலை எல்லாம் உங்களுக்கு எவ்வளவு தூரம் ஒத்து வரும்னு தெரியலை”\n“மதுரைல ஆரியபவன் ஓட்டல் மானேஜர் எனக்கு நல்ல பிரண்ட். எப்பவும் அவர் கடைலதான் இருப்பேன். எனக்கும் இதெல்லாம் தெரியும்”\nஅப்பாவுக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. கடந்த 4 மாசமா ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். சரினு சொல்லி அடுத்த நாள் காலைல இருந்து கல்லால உக்கார சொல்லியாச்சு. இதுல மணிக்கு மட்டும் தான் ரொம்ப கஷ்டம். நம்ம ராஜா தாத்தா பட்டையும் ஜவ்வாதுமா நல்ல சிவகடாக்‌ஷமா உக்காந்திருப்பாரா, அவர் முன்னாடி பீடி பிடிக்க எல்லாம் மணி ரொம்ப கஷ்டப்பட்டார். இருந்தாலும் ரெண்டு பேரும் கொஞ்ச நாள்ல நெருக்கமாயிட்டாங்க.\nஅவர் வந்ததால ரெண்டே ஜீவன் மட்டும் தான் கஷ்டப்பட்டுச்சு. அது நானும் எங்க அண்ணனும் தான். காலைல அஞ்சு மணிக்கு எழுந்து பாடுறது ஆகட்டும், காலைல எதுனா பொண்ணை எதேச்சையா நான் பாக்குறதை நோட் பண்றதாகட்டும், அவர் அலப்பறை தாங்க முடியலை.\nஒரு நாள் கடைக்கு காலைல போனா, மணி வெளில பீடி குடிச்சுட்டே “என்ன பிரசன்னா, அந்த ஹோட்டல்காரன் பொண்ணைப் பாத்து சிரிச்ச போல\n“அதை அந்த பொண்ணே பாக்கலை, நீ எங்க பாத்த\n“எனக்கு மட்டுமா, ஆர்டீஓ ஆபீஸுக்கே தெரியும்”\nபாத்தா எங்க தாத்தா தான் நான் பாத்ததையும் சிரிச்சதையும் எனக்கு முன்னாடியே வந்து ஊர் பூரா சொல்லியிருப்பார். ஏற்கனவே நமக்கு வீட்ல ரொம்ப நல்ல பேர். இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் சிதைச்சு சின்னாபின்னமாக்குற வேலைய முழு மூச்சா பண்ணிட்டிருந்தாப்புல.\nமதியம் சாப்பாடு நடந்துட்டு இருக்கும்போது மணி அவசரமா, சைக்கிள் ஏறிப் போய் திரும்புனாப்புல. கடைல ஆள் இல்லை. சப்ளை பண்ற வேலை நம்ம தலைல விழுந்துட்டு.\n ரெண்டு பேர் பார்சலுக்கு நிக்கான். லைன்ல எட்டு எண்ணம் இலை கிடக்கு. யார் இதெல்லாம் பாப்பா\n“40 சாப்பாட்டுக்கு 50 பொறிச்சு வெச்சோம்ல\n வெளில இருக்குற சாமியார கேளு” தாத்தாவை கை காமிச்சார் மணி.\nபக்கத்துல போய் பாத்தா ஒரு கேரி பேக்ல அப்பளத்த பொடியாக்கி வெச்சு தின்னு தீத்துகிட்டிருந்தார் மனுஷன். அப்பாகிட்ட சொன்னேன்.\n“அப்பளம் சாப்பிடறதுல என்னடா குறைஞ்சிடப் போறோம். கொஞ்சம் ஜாஸ்தி பொறிக்க சொல்லு”னு சொல்லிட்டு போயிட்டார். அப்பாக்கு இருந்து இருந்து இப்பத்தான் மாத்தி விட ஒரு ஆள் கிடைச்சிருக்கு. அதனால ஒண்ணும் சொல்றதுகில்லை.\nகாலைல வெளில கடை போடும்போதும் சப்ஜாடா அங்க வந்து கல்லா கிட்ட உக்காந்துப்பார். பிளேட், கரண்டி தொடணுமே ம்ஹூம் கேட்டா “எங்கம்மா என்னை எப்படி வளத்தா தெரியுமாடா கேட்டா “எங்கம்மா என்னை எப்படி வளத்தா தெரியுமாடா நானெல்லாம் தட்டுல சாப்பாடு போட்டு சாப்பிட்டதேயில்லை”\n‘நேரா உலையிலயே கை வெச்சிருவியளோ\n“ஊர் ஆயிரம் சொல்லும்டா, சரி அங்க சாம்பார் ஊத்து”னு பேச்சை மாத்திடுவார்.\nஒரு தடவை இப்படித்தான், இவரு வர்றாருன்னு சொன்னவுடனே மணி ஏதோ வேலை சொல்லி தப்பிச்சுகிட்டான். கடைக்கு போய் நான் தான் மாட்டிகிட்டேன். எத்தனை ஆள் வந்தாலும் அசரமாட்டார் நம்ம தாத்தா. சேரைக் கொஞ்சம் தள்ளிப் போட்டு பராக்கு பாக்க ஆரம்பிச்சுடுவார். நான் தான் சப்ளை பண்ணி, பார்சல் கட்டி, காசும் வாங்கிப் போடணும். ஒரு தடவை இப்படித்தான், ரெண்டு பொங்கலையும், சாம்பாரும் பார்சல் கட்ட பாடா பட்டுகிட்டிருந்தப்போ, “பிரசன்னா அங்க சாம்பார் ஊத்தணும்”னு கால் மேல கால் போட்டு சொன்னார். எனக்கு வந்ததே கோவம். கண்டாமேனிக்கு கத்திட்டேன். அதுல இருந்து என் கூட வெளில கடை போட மணிதான் வருவாப்புல.\n என்ன இருந்தாலும் பெரிய மனுஷன்லா”\n“ஏன் கடைல வந்து உனக்கு தொந்தரவு குடுக்குறாப்புலயா\nகடைல போய் உக்காந்தாலும் ஒரு பெரிய பிரச்சினை வந்தது. எங்கப்பா சொந்தம்னு வரும்போது கணக்கு பாக்க மாட்டாரு. கணக்குனு வரும்போது சொந்தத்தையே பாக்க மாட்டார். ராஜா தாத்தா கணக்குல எல்லாம் கை வைக்கல, ஆனா கணக்கெழுதுற நோட்டுல ஆதி காலத்துல உபயோகப்படுத்தின வட்டெழுத்துகளா எழுதி வெச்சிருப்பார். ஒரு தடவை நான் கூட நோட்டைப் பாத்து “அடேங்கப்பா 80 சாப்பாடு போயிடுச்சா”னு பாத்தேன். பாத்தா தலைவர் 20 தான் அப்படி எழுதி வெச்சிருந்ததார். இதனாலயே எங்கப்பாக்கு, நைட் கணக்கு முடிக்க கூடுதலா ரெண்டு மணி நேரம் ஆச்சு.\nவெளிக்கடைக்கு நானும் மணியும் ஒரு நாள் போயிட்டோம். அண்ணன் மளிகை வாங்க போயாச்சு. அப்பா வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வந்துகிட்டு இருந்தாங்க. அப்போ ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர் ஒருத்தர் வந்து அப்பா கிட்ட 100 ரூபா கேட்டார்.\n“உங்க கடைக்கு ஆள் சொல்லி அனுப்பிருக்கேன்ல”\n“ஒண்ணு ரெண்டு இல்லை தலைவரே 50 சாப்பாடு. ஷூட்டிங்கு எடுக்குறவங்களுக்கு”\nஎங்கப்பாக்கா ஒரே சந்தோஷம். அவன் கைல 100 ரூவா குடுத்துட்டு கடைக்கு போயிருக்கார். நம்ம தாத்தா மட்டும் ஜம்னு உக்காந்திருக்கார்.\n“சும்மா சொல்லாதீங்க. இப்ப தான் புரோக்கர்ட பேசிட்டு வந்தேன்.”\n ஒருத்தன் வந்தான். 60 சாப்பாடு வேணும்னு கேட்டான். கடைல ஆள் இல்லையா, அதான் இல்லைனு சொல்லி அனுப்பிட்டேன்”\n மணிய கூப்பிட்டா வந்து பார்சல் பண்ணப் போறான்” எங்கப்பாக்கு கோபம்.\n“அதெல்லாம் எனக்கெப்படி தெரியும் பாலசந்தர்\nஎங்கப்பா அங்க நிக்கவே இல்லை. நேரா வெளில வந்து எங்கிட்ட சொன்னார். நான் மணி சைக்கிள எடுத்துட்டு எங்கெல்லாமோ அந்தாளைத் தேடி சுத்தினேன். கிடைக்கவேயில்லை. கடைசில அவங்க வேற கடைல வாங்கிட்டாங்கனு மட்டும் தெரிஞ்சது.\nஅதுல இருந்து அப்பா அவரை நம்பி கடைய விடவே இல்லை. எப்பவும் கடைலதான் இருந்தாங்க. தாத்தாக்கும் கடுப்பாயிடுச்சு. அப்பா கிட்ட வந்து கிளம்புறேன்னு சொல்லிட்டு, “பாலசந்தர். நான் இங்க இருந்து பழநிக்கு பாதயாத்திரை போறேன். இங்க இருந்த ஒரு மாசத்துக்கு எனக்கு ஒரு பத்தாயிரம் குடுத்துடுவீங்களா”னு கேட்டார். அவரால ஆன நஷ்டம், தங்கின செலவு, சாப்பிட்ட அப்பள கணக்கு இதெல்லாம் சொன்னப்புறம் அவர் தான் ஒரு ரெண்டாயிரம் தர வேண்டி இருந்தது. குடுக்காமலே போயிட்டார்.\nஅதுக்கப்புறம் யாரையும் அப்பா நம்பவே இல்லை. கடைல அவர்தான் உக்காந்திருப்பார். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி\nஅன்னை மெஸ் – பாகம் 5\nFiled under: அன்னை மெஸ், உணர்வுகள், கதை, நினைவுகள், பகுக்கப்படாதது — 5 பின்னூட்டங்கள்\nமுந்தைய இடுகைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் (கிளிக்கவும்னு போட்டதுக்கு விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு ;-))\nதிருநெல்வேலில ரொம்ப விசேஷமான சாப்பாட்டு ஐட்டம்ல சொதிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பை சேந்தவுங்க, இதை கல்யாணத்துக்கு மறுநாள் நடக்குற மறுவீட்டு விருந்துல கண்டிப்பா பண்ணுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். திருநெல்வேலில இருந்து வந்த முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாருமே சொதி பத்தி எழுதிருப்பாங்க.\nஎன்னன்னா, கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாத்தையும் ஒரு இஞ்ச் நீளத்துக்கு வெட்டி வெச்சுக்கணும். தேங்காய்ப் பாலை, முதல் பால், ரெண்டாம் பால் ரெண்டையும் எடுத்து வெச்சுக்கணும். இதெல்லாம், சமையல் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி.\nபாசிபருப்பை நல்லா வேக வெச்சு, அதுல இந்த ரெண்டாம் தேங்காய்ப்பாலை ஊத்தி, வேகவைக்கணும்.அப்போவே இஞ்சி தவிர இருக்குற எல்லா வெட்டி வெச்ச காய்கறியையும் வேக வெச்சிடணும். இஞ்சிய நல்லா சாறெடுத்து, அத வடிகட்டி, வேகுற காய்கறில விட்டு, உப்பு சேர்க்கணும். பாசிபருப்பும் காய்கறியும் நல்லா வெந்த பிறகு, தேங்காய்ல இருந்து முதல்ல எடுத்த பாலை விட்டு கொதிக்க வெச்சு, நுரைகட்டி வரும்போது இறக்கிடணும்.\nஅதுக்கப்புறம் ஒரு அரை மூடி எலுமிச்சை சாறைப் பிழிஞ்சு, கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி வெச்சு நகாசு வேலை எல்லாம் பண்ணி மூடி வைக்கணும். அவ்ளோ தான் சொதி பண்ற வேலை. இதுக்கு தொட்டுகிட கண்டிப்பா இஞ்சிப் பச்சடி வைக்கணும். அப்பதான் செரிக்கும். அதே மாதிரி லேசா மொறு மொறுனு பொறிச்ச உருளைக் கிழங்கு கறி வெச்சுத் தின்னா.. நான் சொல்ல வேணாம், அதெல்லாம் தின்னு பாத்தாதான் தெரியும்.\nஇந்த மூடி வெச்ச, சொதிக் குழம்பை திறக்கும் போது வருமே ஒரு வாசனை. ஈடு இணையே கிடையாது. திருநெல்வேலில இத ஹோட்டல்ல சாப்பிடணும்னா வெள்ளிக்கிழமை மட்டும் பாளையங்கோட்டை வடக்கு பஜார்ல இருக்குற சேது மெஸ்க்கு போகணும். பதினோரு மணில இருந்து அங்க கூட்டம் அம்ம ஆரம்பிச்சுடும். பெரிய பெரிய கேரியர் எல்லாம் கடை வாசல்லயே தவம் கிடக்கும். பக்கத்துல இருக்குற அன்னபூர்ணா ஹோட்டல்ல அன்னிக்கு மட்டும் ஈ ஆடும்.\nஇதே மாதிரி ஒரு விஷயத்த நம்மளும் பண்ணனும்னு அப்பாக்கு ரொம்ப ஆசை. ஆனா இதைப் பண்ண ஒரு அசல் சைவப் பிள்ளைமார் ஆச்சி இருந்தாதான் எடுபடும்னு எங்க வெட்டு மாஸ்டர் சொல்லிட்டார். எப்படியும் அம்மாவால மாஸ்டர் இல்லாம ரொம்ப நாள் சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு அப்பாவும் பேப்பர்ல விளம்பரம் குடுத்தார். அதை பாத்து ஒரு அம்மா வந்தாங்க. எனக்கு அவங்க பேர் என்னனு தெரியலை. ஆச்சினு தான் கூப்பிடுவேன். அவங்களுக்கும் என பேர் தெரியாது. தம்பினு தான் கூப்பிடுவாங்க. சின்ன மெஸ் தான்னாலும் எங்கப்பா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்ச்க்கு இண்டெர்வியூ எல்லாம் வைச்சார். அப்ப அவங்க பண்ணது தான் இந்த சொதிக்குழம்பு. அடுப்புல பாதி வேகும் போதே நான், மணி எல்லாம் தட்டைத் தூக்கிட்டு அடுப்படிக்கு போய் நின்னுட்டோம். அப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிட்டு வேலை கன்பர்ம்னு.\nநல்லா வேலை செய்வாங்க. அளவா சாப்பிடுவாங்க. பாட்டி இறந்தப்புறம் அம்மாக்கு நிறைய வேலைகள் இருந்ததால, எங்க வேலை எல்லாம் நாங்களே செய்ய பழகிக்கிட்டோம். இவங்க வந்தப்புறம், சாப்பிட உக்காந்தா தண்ணி தன்னால வந்திடும், தட்டுல சோறு, தனி தட்டுல தொடுகறினு கிட்டத்தட்ட எங்களை பெரும் சோம்பேறி ஆக்கிட்டாங்க. தேவையில்லாம பேச மாட்டாங்க. பெருசா சம்பளம் கூட கேக்கலை. எப்பவும் மெஸ்ல தான் இருப்பாங்க. எங்க கடைலயும் வெள்ளிக்கிழமைல சொதி சாப்பாடுனு போர்டெல்லாம் வெச்சாச்சு.\nவெள்ளிக்கிழமை அன்னிக்கு மட்டும் எங்க கடைல இரு அம்பது இலை விழுந்தது. சாப்பிட்டு போனவங்க எல்லாம், மறுபடி யாரையாச்சும் கூப்பிட்டு வந்து இன்னொரு தடவை சாப்பிட்டு போனாங்க. அப்பாவுக்கு எப்பவுமே காசு வர்றத பத்தி கவலை கிடையாது. அன்னிக்கு வந்தவங்க சாப்பிட்டு அவங்க வயிறு நிரம்புச்சோ இல்லையோ, சாப்பிட்டதப் பாத்து எங்கப்பா மனசு ரொம்ப நிறைஞ்சது.\nமணி எங்கிட்ட வந்து. “அம்பது இலை விழுந்திட்டு. எனக்கு இருக்கா தெரியலையே”ன்னாப்புல. அவன் அவன் கவலை அவனவனுக்கு.அந்தம்மா எங்களுக்காக ஏற்கனவே எடுத்து வெச்சிருந்தாங்க.\nஎன்னதான் கேட்டாலும் அவங்க வீட்டைப் பத்தி மட்டும் சொல்லவே மாட்டாங்க. எதுனா அவங்களுக்கு வேணும்னா கூட கேட்டு வாங்கிக்க ரொம்ப கூச்சப்படுவாங்க. ஆனா எங்களுக்கு பண்றதெல்லாம் பாத்து பாத்து பண்ணும் போது நாங்க பண்ண மாட்டோமா பொட்டு வெச்சுகிறதில்லை அதனால புருஷன் இல்லைனு மட்டும் தெரியும். மத்தபடி அவங்க விஷயத்த பத்தி எப்போ கேட்டாலும் எழுந்து போயிடுவாங்க.\nநல்லபடியா வேலை பாத்திட்டு இருந்ததால, நாங்களும் பெருசா எதுவும் கேட்டுக்கலை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்க கடைல கூட்டம் கூடிகிட்டே தான் போச்சு. எங்க கடைக்கும் ஒரு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் கேரியர் வரிசை கட்ட ஆரம்பிச்சது. வெள்ளிக்கிழமை காலைக்கு மட்டும் எங்க மரத்தடி கடைக்கு லீவ் விட்டாச்சு. ஏன்னா வீட்டுல பார்சல் போடல்லாம் ஆள் வேணும்லா\nஅப்போத்தான், ஒரு இண்டிகா கார் வந்து நின்னுச்சு. மதியம் ஒரு மணி. கடைல நல்ல கூட்டம். அந்த கார் வந்ததை கவனிச்சேன். ஆனா கார்ல இருக்குற யாரும் உள்ள வந்த மாதிரி தெரியலை. சரினு நானும் விட்டுட்டேன். ஒரு ரெண்டு மணிக்கு க்டைல கூட்டம் குறைய ஆரம்பிச்சது. அப்போ தான் கார்ல இருந்து ஒருத்தர் இறங்கி வந்தார். சாப்பிட உக்காந்தவர் சொதி சாப்பாட்டை ஒரு வாய் அள்ளி வெச்சவர், குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார்.\nமணி தான் முதல்ல பாத்தாப்புல. அவசரமா எங்கண்ணன்கிட்ட வந்து, “சுரேசு கார்ல வந்தவன் காசு கொண்டு வரலை போல. அழுதான். நீ கொஞ்சம் என்னானு பாரேன்”ன்னார். எங்களுக்கு இது மாதிரி விஷயம் எல்லாம் புதுசு. அவர்கிட்ட போய் என்னானு கேக்கவும் முடியல. கேக்காம இருக்கவும் முடியலை. அவரே பேச ஆரம்பிச்சார்.\n“இதைப் பண்ணவங்கள நான் பாக்கலாமா\n“சொல்றேன். பிளீஸ். நான் பாக்கணும்”\nமணி அதுக்குள்ள விஷயத்த சொல்ல, கடைல வேல பாத்துட்டு இருந்த அம்மாவும் வந்துட்டாங்க. இந்த ஆள் தடால்னு அவங்க கால்ல விழுந்துட்டான். எங்களுக்கும் மயக்கம் வராத குறை. அந்தம்மா அங்க நிக்கவே இல்லை. உள்ள போய் கிச்சன் கதவை மூடிகிட்டாங்க. எங்களுக்கு ரெண்டு பேர்கிட்டயும் பேசிப் பாக்க பயம். அவர் அழுதுகிட்டே கார்ல ஏறி போயிட்டார். அப்பா அம்மா ஆபீஸுக்கு போன் பண்ணி சொன்னார். அன்னிக்கு அவங்கள நாங்க மறுபடி பாக்கல.\nமணி மதியம் ஒரு பீடிய இழுத்துட்டே சொன்னார்.\n“உங்கண்ணண்ட ஒரு விஷயம் சொன்னா, கவனிக்க மாட்டேக்கான்பா\n“அந்தாளு அழுதுட்டே காசு குடுக்காம் போயிட்டான் கவனிச்சியா\nஅம்மா சாயங்காலம் வந்து அவங்க கிட்ட பேசினாங்க. வந்தவன் அவங்க பையன் தான். பக்கத்துல செட்டிகுளத்துல வீடு. மருமகள் கூட சண்டைனு கிளம்பி வந்துட்டாங்க போல. ரெண்டு மாசம் கழிச்சு பையன் பிரண்ட் யாரோ ஆர்டீஓ ஆபீஸ் கிட்ட பாத்து சொல்லிருக்காங்க. அவன் வந்திருக்கான். போலீஸ்க்கு போனானா என்னானெல்லாம் தெரியலை. அடுத்த நாள் ஆர்டீஓ ஆபீஸ் லீவு. அதனால எங்க கடை கொஞ்சம் காலியாதான் இருந்தது. மறுபடியும் அவன் வந்தான். இந்த தடவை வீட்டம்மாவோட.\nபோன தடவை வந்தப்பவே பழைய நடிகர் பாலாஜி மாதிரி சீன் போட்டானே, இந்த தடவை என்னாகப்போகுதோனு எங்களுக்கெல்லாம் ரொம்ப பயம். ஆனா வந்தவங்க ரெண்டு பேரும் சாப்பிடவும் இல்லாம, தண்ணி கூட குடிக்காம கடை வாசல்லயே ரெண்டு மணி நெரம் நின்னாங்க. அம்மா சரினு சொல்ல, அந்தம்மா பேசாம அவங்க சாமானெல்லாம் எடுத்துகிட்டு கார்ல போய் உக்காந்தாங்க. வண்டி போயிடுச்சு. ஒரு வார்த்தைக் கூட யாருமே பேசிக்கலை.\nஅவங்க போனாக்கூட எங்கம்மா அவங்களோட சொதிக்குழம்பை அவங்கள விட அருமையா பண்ண ஆரம்பிச்சு, அடுத்து வந்த மாஸ்டெருக்கெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. ஒரு மாசம் கழிச்சு அந்தம்மா எங்க கடைக்கு வந்திருந்தாங்க. புது வளையல், புடவைனு கொஞ்சம் பொலிவா இருந்தாங்க. பேசிட்டே இருக்கும்போது அம்மா கிட்ட அவங்க தூக்கு வாளில கொண்டு வந்த சொதிக் குழம்பை குடுத்தாங்க. சந்தோஷமா சாப்பிட உக்காரும்போது வழக்கம் போல தண்ணி எடுக்க மறந்துட்டேன். நிமிர்ந்து பாக்குறதுக்குள்ள, தண்ணி டம்ளரோட அவங்க நின்னாங்க.\nஅடுத்த பாகம்.. அடுத்த வாரம்.\nஅன்னை மெஸ் – பாகம் 4\nFiled under: அன்னை மெஸ், கதை, நினைவுகள், பகுக்கப்படாதது — 2 பின்னூட்டங்கள்\nமுந்தைய பதிவுகளை படிக்க இங்கே கிளிக்கவும்\nஅடுத்து நடந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அப்பா அம்மாவ எப்படியும் சமாளிச்சுடலாம்னு நினைச்சேன். அண்ணன் களத்துல இறங்கின பிறகு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. ஆர்டீஓ ஆபீஸ் பக்கத்துலயே ஒரு வீடு பாத்தாச்சு கடை போட. நாங்க தங்க தனியா இரு வீடு. நான் ஒருத்தன் மட்டும் தான் எதிர்ப்பு. ஒரு பருப்பும் வேகலை. அங்க நாங்க தங்கப் போன வீடப் பாத்த உடனே தான் எனக்கு கொஞ்சம் ஆறுதல். நல்ல பெரிய வீடு. பாளையங்கோட்டைல இருந்த மாதிரி இடுக்கி நசுக்கி இருக்க வேண்டாம். அந்த ஒரே காரணத்துக்காக தான் நான் பேசாம இருந்தேன். பசங்கள பாக்கவும் ஒரு பத்து நிமிஷம் எக்ஸ்ட்ரா சைக்கிள் அழுத்தினா போதும்.\nபழைய டேபிள் ஒண்ணு. ரெண்டு செட் பெஞ்சு. நாங்க மெஸ் ஆரம்பிச்சாச்சு. அப்பா போய் ஆர்டீஓ ஆபீஸ்ல நோட்டீஸ் எல்லாம் குடுத்துட்டு வந்தாங்க. முதல் நாளே நாங்க எதிர்பாக்காத அளவுக்கு கூட்டம். முதல் நாள் தானனு அப்பா ஒரு 20 சாப்பாடு ரெடி பண்ண சொன்னார். ஆனா வந்தது என்னவோ 30 பேருக்கு மேல. அதனால எல்லாருக்கும் சந்தோஷம். கடைல சப்ளை பண்ண, காய்கறி வெட்ட ரெண்டு பேர போட்டோம். சப்ளை மாஸ்டர் பேரு மணிகண்டன். எங்களுக்கு மணி. நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்து எங்க வீட்ல வேலை பாத்த அம்மாவோட புருஷன் தான் வெட்டு மாஸ்டர். இதுல என்ன ஒரு தொழில் ரகசியம்னா, எங்க வெட்டு மாஸ்டருக்கு சரியா கண்ணு தெரியாது பாத்துக்குங்க. என்னத்த கட்டைல போட்டாலும் வெட்டாம விடமாட்டார். ஒரு தடவை அவங்க வீட்டம்மா விரலை பிடிச்சி வெட்டப் போயிட்டார்.\nஎன்னதான் மத்தியானம் கூட்டம் நல்லா வந்தாலும், அந்த ஏரியால காலைல டிபன் அவ்வளவா போகலை. அப்பா பழைய ஆயுதத்தை கைல எடுத்துகிட்டார். மறுபடியும் கைல டேபிள் தூக்கிகிட்டு ஆர்டீஓ ஆபீஸ் முன்னாடி கடை.\nமணி தான் எப்பவும் எங்க கூட சப்ளை பண்ண வருவாப்ல. எங்களுக்கு அப்பெல்லாம் பார்சல் கட்ட வராது. மணி தான் கட்டுவார். நாங்கெல்லாம் அவர் பார்சல் கட்டுற வேகத்த ஆனு பாத்துட்டு உக்காந்திருப்போம். அவரு எப்பவுமே பேண்ட் போடமாட்டார். வேட்டி தான். பாளையங்கோட்டைல இருந்து சைக்கிள் மிதிச்சிட்டு வருவாப்ல. நல்லா சிரிக்க சிரிக்க பேசுவார். அதுமாதிரி ரொம்ப கேனைத்தனமா எதுனா பண்ணி வெச்சு அப்பாகிட்ட நல்லா திட்டு வாங்குவாப்புல.\nஒரு நாளைக்கு நான் கடைக்கு லேட்டாப் போனேன். நல்ல தூக்கம். சாப்பிட்டுட்டு ஆர்டீஓ ஆபீஸ் கடைக்கு வந்தா மணிய காணோம். ஏதோ வாங்க போயிருந்தாப்புல. அப்பாவும், அண்ணனும் தான் இருந்தாங்க. எதுனா வேலை சொல்லிடப் போறாங்கனு பயந்து டக்குனு தட்டுல ரெண்டு இட்லியப் போட்டுட்டு உக்காந்துட்டேன். அப்பொ பாத்து ஐயப்பா அண்ணன் சொன்ன மகளிர் மட்டும் பஸ் போச்சு. ஒருத்தர் சாப்பிட்டுட்டு அப்பாகிட்ட காசு குடுத்தார்.\n ஒரு அம்பது பைசா சில்லறை எடு” அப்பா கேட்டார்.\nஅ���்ணன் ஒரு ஒரு ரூவா எடுத்தத பாத்தேன். சரி சில்லறை இல்ல போலனு நினைச்சேன்.\n“ஒரு ரூவா இல்லப்பா, அம்பது பைசா\nஇப்ப ஒரு ரெண்டு ரூவா காயின் அப்பா கைக்கு வந்தது. நிமிந்து பாத்தா எங்க அண்ணன் கல்லாவையும் பாக்கலை, எங்க அப்பாவையும் பாக்கலை. தூரத்துல இருந்து பஸ்ச நோக்கி ஓடி வந்த ஒரு பிள்ளைய விடாம பாத்திட்டு இருந்தாங்க.\n“நான் சொல்றது உனக்கு கேக்குதா அம்பது பைசா, சின்னதா இருக்கும். முன்னாடி 50னு போட்டிருக்கும். பின்னாடி இந்திய வரைபடமெல்லாம் இருக்கும்.” எங்கப்பா விடாம கத்த ஆரம்பிச்சிட்டார். கடைல காசு குடுத்துட்டு இருந்தவர் பஸ்ல இருந்த பொண்ணுங்க எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சுட்டங்க. எனக்கும் சிரிப்பு தாங்கல. ஆனா அந்த பொண்ணு மட்டும் சிரிக்காம வண்டில ஏறி போயிடுச்சு.\nஅப்பா அதுக்கப்புறம் ஒண்ணும் பேசாம போயிட்டார். எனக்கா ஒரே சிரிப்பு. மணியும் அதுக்குள்ள வந்துட்டாப்புல.\n இது தான் உங்க தொழில் பக்திக்கு காரணமா\nபதில் சொல்லாம அசடு மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சார்.\n நானும் பாத்துட்டுதாண்டே இருக்கேன். உங்கண்ணன் என்னமோ அந்தப் பிள்ளைய கடலோர கவிதைகள் சத்யராஜ் மாதிரி பாத்துட்டே நிக்கான் தினமும்” மணி உள்ள புகுந்துட்டார்.\n”மணி உங்களுக்கும் கம்பேர் பண்ண வேற ஆளே கிடைக்கலியா\n”நாங்கெல்லாம் ரசிகர் மன்றத்துல இருக்கோம்ல”\n சரி என்ன பிடிக்கும்னு சேந்தீங்க\n“அவன் செம ஸ்டைலா சிகரெட் பிடிப்பாண்டே” சொல்லிட்டே ஒரு பீடிய பத்த வைச்சார். ஒரு அரை மணி நேரம் வாய் சும்மா இருக்காது.\nஅப்போதைக்கு அண்ணன் எதுவும் சொல்லலை ஆனா அப்புறமா தான் தெரிஞ்சது அந்த பொண்ணு தான் எங்க அண்ணனோட திடீர் மனமாற்றத்திற்கு காரணம்னு. விஷயம் என்னன்னா எங்க அண்ணன் கேடி, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர்ல தான் மெஸ்க்கு வீடு பிடிச்சிருந்தார். சரி அண்ணன் இந்தப் பொண்ணோட செட்டில் போல இருக்குனு நினைக்கும்போது தான் எங்க நட்பு எல்லாம் கடைய பாக்க வாரோம்னு வந்து உக்காந்தாங்க.\nஅண்ணனும் நானும் ஒரு பத்து நிமிஷம் தான் உள்ள போயிருப்போம், கதவ தட தடனு தட்டுற சத்தம் கேட்டுச்சு. வெளில வந்து பாத்தா, அந்தப் பொண்ணோட அப்பா.\n“தம்பி நானும் ஓட்டல் காரன் தான் ஆனா உங்க கடைக்கு வர ஆள் சரியில்லையே”\n“அந்த கண்ணாடிக்காரன் என் பொண்ண உத்து பாத்துகிட்டிருக்கான். புதுசா வந்திருக்கீங்க.. பாத்த��� நடந்துக்குங்க”\nகண்ணாடிக்காரன் வேற யாரும் இல்லை. எங்க போலிஸ் குமார் தான். போலிஸ்கு முயற்சி பண்ணிகிட்டிருந்தான். அதனால தான் அவர் போலிஸ் குமார். வெளில இருந்து ஆள் வந்ததுமே பாலா ஐயப்பாவ காணோம். எங்க அண்ணனுக்கா சரியான கடுப்பு.\n அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என் மடிலே கை வைக்கியா\n“இல்லையே நீ சொன்ன பிள்ள காலேஜ்லா. நான் பாத்தா பிள்ள ஸ்கூல்”\nஇப்ப தான் நான் கவனிக்க ஆரம்பிச்சேன்.\nஸ்கூல் படிக்குற ஒரு பொண்ணு சைக்கிள எடுத்திட்டு கிளம்பிச்சு.\nஅப்பல இருந்து தான் எனக்கு மெஸ் பிடிக்க ஆரம்பிச்சது.\nஅன்னை மெஸ் – பாகம் 3\nFiled under: அன்னை மெஸ், உணர்வுகள், கதை, நினைவுகள், பகுக்கப்படாதது — 2 பின்னூட்டங்கள்\n”நீ அதுல இருக்குற பிரச்சினைய பாக்குற, நான் வாய்ப்ப பாக்குறேன்.” இந்த மாதிரி வசனம் எங்க வீட்ல கேட்டா, நானும் என் அண்ணனும் மூணாவது மாடில இருந்தா கூட குதிச்சு ஓடிடுவோம்.\nகபடிப் போட்டிகள் ஒரு வழியா முடிஞ்சு போச்சு. அதே போல ஒரு நல்ல வருமானமும் நின்னு போச்சு. நல்ல விஷயம் என்னன்னா, எங்க கிட்ட வருஷ சந்தா கட்டின பசங்க எங்க வீட்ல தான் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. அப்போ பாத்து நேட்வெஸ்ட் சீரீஸ். சாம்பியன்ஸ் ட்ராபி எல்லாம் விளையாடி நம்ம இந்தியன் டீம் கொஞ்சம் எங்களை காப்பாத்திட்டு இருந்தாங்க. புதுசாத் திறந்த நியூ அன்னை மெஸ் எல்லாத்துக்கும் இதே கதைதான். ஒரு தெருவ சுத்தி 4 கடை இருந்தா இந்த கதி தான். அதுவும் போக நெல்லைக்கு பெருமை சேர்க்கிற கையேந்தி பவன்ஸ் எங்களுக்கு பெரிய போட்டியா இருந்தாங்க. என்ன தான் அம்மா ஆபீஸ்ல ஆர்டர் கிடைச்சாலும் அதெல்லாம் ரொம்ப நாளைக்கு நம்ப முடியாதுன்னு அப்பா நினைச்சார். அப்போ அப்பா கண்ல பட்ட இடம் தான் என்.ஜி.ஓ காலனி.\nஎனக்கு அங்க போற ஐடியா சுத்தமா பிடிக்கலை. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். ஒரு ஞாயிறு கடைக்கி லீவ் விட்டுட்டு, அப்பாவும் அம்மாவும் அங்க போய் பாத்தாங்க. என்ன பாத்தாங்க, என்ன பிடிச்சதுன்னு தெரியலை, ஒரு நாள் அங்க கடை போடணும்னு முடிவாயிடுச்சு. நான் முடியாதுன்னு சொன்னதால, அண்ணனை பிடிச்சுகிட்டார் அப்பா. திடீர்னாப்புல அடுத்த நாள் காலைல ஒரு ஆட்டோ வந்திச்சு. ஒரு மடக்குற டேபிள் நாலு சேர், ஒரு குண்டால இட்லி, ஒரு குண்டால பொங்கல், தூக்குசட்டியில சட்னி சாம்பார் எல்லாம் வெச்சு எங்க அண்ணனை அனுப்பியாச்சு. அங்க இருக்குற ஆர்டீஓ ஆபீஸ் வாசல்ல கடை போடப் பிளான்.\nஅங்க இருந்த ஒரு மரத்துக்கு கீழ கடையப் போட்டு, அண்ணன் உக்காந்திருந்தார். எனக்கு போகப் பிடிக்கலைனு வழக்கம் போல நம்ம நண்பர்கள் கூட உக்காந்து அரட்டை அடிச்சுட்டு இருந்தேன். ஐயப்பா தான் முதல்ல கேட்டார்.\n பெருமாள்புரம் தாண்டியா கடை போடப் போறீய\n“அங்க எனக்கொரு மாமா இருக்கார்”\n“சும்மா இருங்க திருநெல்வேலில எங்க போனாலும் உங்களுக்கு ஒரு மாமா, சித்தி வந்திருவாங்க”\n காலைல சாராடக்கர் காலேஜ் போகுற பஸ் ஆர்டீஓ ஆபீஸ் ல இருந்து தான் வருதாம்\n“அந்த பஸ் மகளிர் மட்டும். ஆமா உங்கண்ணன் எப்ப போனான்\n“ஒரு ஏழு மணி இருக்கும்”\n“மணி 3 ஆச்சு, இப்ப காலேஜ் விடுற நேரம். வா போவோம்”னு சொல்லி என்னை சைக்கிள் அழுத்த வெச்சு முன்னாடி உக்காந்துகிட்டார்.\nஅங்க போனா, எங்கண்ணன் பாவம் வெயில்ல உக்காந்திருக்காப்புல. என்னை பாத்ததும்\n அதெப்பிடி மூக்குல வேத்தா மாதிரி கடைய எடுத்து வைக்கும் போது சரியா வர்ற\n”நான் எங்க வந்தேன், இவர் தான் இழுத்துட்டு வந்தார்”\n நல்ல வேளை சைக்கிள்ல வந்த. இரு ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுதேன்” சொல்லிட்டு பக்கத்துல இருந்த ஒரு வீட்டுக்குப் போனார். ஐயப்பா அண்ணன் வர போற பஸ்ல இருக்குற காலேஜ் பிள்ளைகளைப் பாத்து சிரிக்குறதும், கை ஆட்டுறதும்னு அட்டகாசம் பண்ணிட்டு இருந்தார்\n”இம்புட்டு சாமானையும் சைக்கிள்ல எடுத்துட்டு போக முடியாது. அவரை ஆட்டோ பிடிக்க சொல்லுங்க” நான் ஐயப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். ஏற்கனவே அவரைக் கூட்டிட்டு வந்தா இளைப்பு எனக்கு.\n நமக்கா வழி இல்ல, இங்க எங்க சித்தி மவன்..”\n“அத்தோட நிறுத்தும், இதுக்கு மேல எதுனா பேசினா, இங்கயே விட்டுட்டு போயிடுவேன்.”\nஅதுக்குள்ள அந்த வீட்டுக்குள்ள இருந்து எங்கண்ணன், புன்னகையோட வந்தார்.\n அந்தா அந்த வீட்ல பேசிட்டேன் டேபிள், சேர அங்கண போட்டுட்டு போயிடலாம். பாத்திரம் மட்டும் எடுத்துக்குவோம்”\n“இருங்க, எவ்வளவு வெயிட். ஓரு சைக்கிள் தான் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் இதுல போயிட்டா, ஐயப்பாண்ண எப்படி வருவார்\n“அண்ணனும் தம்பியும் சேந்து என்ன நட்டாத்துல விடுவியனு எனக்கு தெரியும்டி. நான் பாலாவ வர சொல்லிட்டேன். காலேஜ் தாண்டினு சொன்னதும் புயல் மாதிரி வந்திட்டிருக்கான்” ஐயப்பா சொன்னார். நம்ம பாலாகிட்ட இது ஒரு நல்ல பழக்கம். பத்து கிலோமீட்டர் ஓடி வந்தா கூட தூரத்துல ஒரு துப்பட்டா தெரிஞ்சா மான் மாதிரி துள்ளி குதிச்சு ஓடி வருவான். கிட்டத்தட்ட ஒரு 15 நிமிஷத்துல அவனும் வந்துட்டான்.\nபாத்திரம் எல்லாம் எடுக்க ரொம்ப சுலபமா இருந்துச்சு. அப்போ தான் அண்ணன் சொன்னார். இன்னைக்கு நல்ல வியாபாரமாம். போட்ட சரக்கெல்லாம் பன்னிரெண்டு மணிக்கே காலியாம். அடுத்து ஒரு 30 பேர் வந்து கேட்டுப் போனாங்களாம். அப்பாகிட்ட சொன்னா, கண்டிப்பா இங்க ஜாகை மாத்திருவார். ஆனா எனக்கு பாளையங்கோட்டைய விட்டு வரப் பிடிக்கலை. அப்பாகிட்ட சொல்ல வேணாம்னு சொன்னேன். அண்ணனும் கிட்டத்தட்ட அதே தான் சொன்னார். நல்லா வித்தாலும், மாத்தி விட ஆள் இல்லை, ஒரு சில்லறை மாத்தணும்னா ஒரு 40 மீட்டருக்கு ஒரு கடையும் இல்லை. கஷ்டப்படுவோம்னு தான் அவரும் சொன்னார்.\nநல்லது, பாளையங்கோட்டையிலயே இருக்கப் போறாம்னு நினைக்கும் போது, அப்பா சொல்லிட்டார், இன்னைக்கு ஒரு நாள்ல ஒண்ணும் முடிவு பண்ண முடியாது. இன்னும் ஒரு வாரம் பாப்போம்னு. எனக்கா கடுப்பு. இருந்தாலும், அப்பா சொல்லை அண்ணன் மீற மாட்டார். அவர் மாத்திவிட ஆள் இல்லாம கஷ்டப்டும்போது எனக்கே கஷ்டமா இருந்தது. சரி போவோம்னு கிளம்பியாச்சு. நான் போனப்பல்லாம் பெருசா கூட்டம் இல்லை. சரியா பன்னிரெண்டு மணிக்கு ஒருத்தன் ஷேர் ஆட்டோல சித்ரான்னம் எடுத்துட்டு வந்தான். நாங்க முதல் நாள் கடை போட்ட அன்னிக்கு அவனுக்கு ஏதோ வயிறு சரியில்லை போல, லீவ். அவன் வந்தப்புறம் எங்க கடைகிட்ட ஒரு பய வரலை. எல்லாம் அங்க தான் போனாங்க. நாங்க என்னவோ அவனுக்கு சில்லறை குடுக்குற வெண்டிங் மெசின் மாதிரி ஆயிட்டோம்.\nபிள்ளைங்க ரெண்டும் கஷ்டப்படுதேன்னு சொல்லி ஒரு நாள் காலைல அம்மா எங்களைப் பாக்க வந்தாங்க. அம்மா கூட வேலை பாக்குறவங்க ரெண்டு பேர் இருந்ததால ஒரு ரெண்டு பொங்கல் போச்சு. போகும்போது எங்கண்ணனைப் பாத்து,\n“இன்னைக்கு கரண்ட் பில் கட்டணும். என் கூட வா”ன்னாங்க. எனக்கு செம கடுப்பயிடுச்சு. அவருக்கு உதவி பண்ண வந்தா, நம்ம தலைல இதெல்லாம் கட்டுறாங்களேன்னு.\n“எல, அவந்தான நெதம் பாக்கான். ஒரு நாள் பாத்தா ஒண்ணும் கருத்துறமாட்ட”\n“ஒரு நிமிஷம். நான் ஒரு போன் பண்ணனும். அப்புறம் போங்க”\nஅவங்களை கடைல உக்கார வெச்சிட்டு, பாலாக்கு போன் போட்டேன்\n இங்க எதோ கலைவிழாவாம், நிறைய பொண்ணுங்�� பார்சல் கேக்குது. நான் பார்சல் கட்டுறேன். நீ காச மட்டும் வாங்கிப் போடு”\nபய, என்ன ஏதுன்னு கேக்கவேயில்லலா, அடுத்த நிமிசம் சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சுட்டான் போல.\nஅவன் வந்தப்புறம் அவன் கூட கதையடிச்சுட்டு, ஒரு மணிக்கெல்லாம், கிளம்பிட்டோம்.\nவீட்ல எங்க அண்ணனும் அப்பாவும், ரொம்ப தீவிரமா எதோ விவாதம் பண்ணிகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேர்ல ஒருத்தர் யோசிச்சாலே ஆபத்து. இதுல ரெண்டு பேரும் சேந்தா அவ்வளவு தான். நான் வெளில உக்காந்து பொன்னியின் செல்வன் எடுக்கப் போனேன். அண்ணன் வந்தார்.\n”இங்க காலி பண்ணிட்டு, என் ஜி ஓ காலனி போறோம்”\n“அங்க கடைத் தொறக்கப் போறோம்”\n“இன்னைக்கு கொண்டு போனதுல நானும் பாலாவும் தின்னது போக மிச்சம் அப்படியே இருக்கு. அங்க போய் என்னத்த விக்கப் போறோம்\n“அவன் சித்ரான்னம் தானல விக்கான். நம்ம அங்க ஒரு வீடெடுத்து பெஞ்சு போட்டு அளவு சாப்பாடு போடுவோம்.”\n“அதுக்கு இன்னொருத்தன் இருக்காம்லா, கூரைப் போட்டு, சைடுல, பத்தாக்குறைக்கு ஒரு பாய் வேற பிரியாணி போடுதாரு”\n“இப்படி பேசினா, பேசிட்டே இருக்க வேண்டியது தான். நம்ம அங்க போறோம். அவ்வளவு தான்”\nபாலா வந்தான் “என்னல ஆச்சு உங்க அண்ணனுக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி உயிர் போனாலும் பாளையங்கோட்டைல தான் போகும்னான். இன்னைக்கு இப்படி பேசுதான்”\nகுடுமி ஏன் ஆடுச்சுனு எனக்கு அடுத்த வாரம் தான் தெரிஞ்சது.\nஅன்னை மெஸ் – பாகம் 2\nFiled under: அன்னை மெஸ், உணர்வுகள், கதை, நினைவுகள் — 2 பின்னூட்டங்கள்\nதிருநெல்வேலில ரெண்டு விஷயம் ரொம்ப பிரபலம். ஒண்ணு, நெல்லையப்பர் கோயில் தேரு. ரெண்டு தசரா. இதைத் தவிர எங்க ஊரு பக்கத்துல நடக்குற கொடை, திருவிழா எல்லாம் போயிட்டு வருவோம்னாலும், இந்த ரெண்டு விஷயம் நடக்கும் போது தான் ஊரே களை கட்டும். அப்படி இருந்த ஊரை ஆப் சீசன்ல களை கட்ட வெச்சது எங்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். தேசிய அளவுல ஹாக்கி, கபடி போட்டிகளை எங்க ஊர்ல நடத்த ஆரம்பிச்சாங்க. அதுல என்ன சுவாரசியம்னா, எல்லா தடவையும் மகளிர் மட்டும் போட்டிகள். ஊர்ல கிரிக்கட்ட தவிர மத்த விஷயம் தெரியாதவன்லாம் திடீர்னாப்புல கபடில புலி ஆகிட்டாங்க.\n“நேத்து அந்த பூனாக் காரி ரைடு போனா பாத்தியால\n“நீங்க எட்டு மணி மேட்ச் பாக்கலேல்லா, அந்த கேரளாக்காரி ரெண்டு பேரை தூக்கி விசிறிபுட்டால்லா\nஅப்பட��ங்குற மாதிரி உரையாடல்கள் டீக்கடைல ரொம்ப சாதாரணமாகிப் போச்சு.\nஒரு நாள் வீட்ல இருந்தா காய்கறி வெட்டுற வேலை குடுத்துடுவாங்கனு நண்பர்கள் கூடுற இடத்துக்கு போயிட்டு கதை அடிச்சுட்டு உக்காந்திருந்தேன். பாலா, குமார், ஐயப்பா, விஜய் எல்லாரும் இருந்தாங்க. திடீர்னாப்புல குமார்\n“எலே வீட்டுக்கு போயிட்டு ரோஜாகூட்டம் கேசட் எடுத்துட்டு வாயேன்”னான்\nமதியம் பன்னிரெண்டு மணி, இப்ப வீட்டுக்கு போனா, எப்படியும் யாராவது சாப்பிட வந்திருப்பாங்க, நம்ம பரிமாறணும்னு பயந்திட்டு “பாலா கொஞ்சம் போயிட்டு வாயேன். அப்படியே எங்க அண்ணன் கேட்டா, என்னப் பாக்கவேயில்லைனு சொல்லிடு”னு சொல்லி அனுப்பிச்சேன். போனவன் அரைமணி நேரமா காணவேயில்லை.\n“ஒரு பாட்டு பதியலாம்னு அவனை அனுப்பி வெச்சோம் பாரு. இரு நான் போறேன்” அடுத்து குமார் போனான். மணி ஒண்ணாச்சு அவனையும் காணோம். அடுத்து அய்யப்பா, அடுத்து விஜய்னு எங்க வீட்டுக்கு போன எவனுமே திரும்ப வரலை. என்னமோ ஏதோனு எனக்கு பயம் வந்து வீட்டுக்குப் போனா..\nவீட்டு முன்னாடி ஸ்போட்ஸ் ஷூவா கெடக்கு. எல்லா பயலுவோ சைக்கிளும் எங்க வீட்டு முன்னாடி தான் நின்னது. உள்ள போய் பாத்தா கேரளா ஸ்டேட் கபடி டீம் எங்க வீட்ல தான் சாப்பிட வந்திருந்தாங்க. பாலா, தண்ணி எடுத்துகிட்டு இருந்தான், குமார் தேங்காய் துருவிகிட்டு இருந்தான். ஐயப்பா என்ன பண்ணனு தெரியாம, சும்மா அங்க இங்க சுத்திகிட்டு இருந்தார். விஜய், அப்பளம் பொறிச்சிகிட்டு இருந்தான்.\n“உன் பிரண்ட்ஸ் எல்லாம் இங்க வந்து கஷ்டப்பட்டுகிட்டு இருங்கானுவோ நீ எங்கல போய் சோவாரப் போன\nஅவனுங்க எதுக்கு இப்படி விழுந்து விழுந்து வேலைப் பாக்காணுவோனு எங்களுக்கு தான தெரியும். வந்த பிள்ளைகளுக்கு சாப்பாடு பிடிச்சதோ இல்லையோ, எங்க வீட்ல வர மலையாள சேனல் பிடிச்சது, அதனால அடுத்த பத்து நாளைக்கும் எங்க வீட்டுலயே சாப்பாடுனு முடிவு பண்ணிட்டாங்க. ஒரு தொகையும் அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாங்க. அப்பா கைல இருந்து தொகைய வாங்கிட்டு காய்கறி, பலசரக்கு எல்லாம் நண்பர்களே வாங்கிட்டு வந்துட்டாங்க. அடுத்த பத்து நாளும் வேலை எங்க வீட்ல தான்னு அவங்களே முடிவு பண்ணிகிட்டானுங்க. கைல மிஞ்சின காசுல அப்பா அர்ஜெண்டா போய் நோட்டீஸ் அடிச்சுட்டு வந்துட்டாங்க. அன்னிக்கு சாயங்காலமே கிரவுண்ட்க்கு ���ர்ற காலேஜ் கோச் எல்லாம் பாத்து கேன்வாஸ் பண்ண பிளான்.\nஅண்ணனுக்கு ஹிந்தி தெரியும். அதனால அந்த பொறுப்பு அவர் கிட்ட போயிடுச்சு. அதுவும் போக, எங்க வீட்ல சாப்பிட்டு போன பொண்ணுங்க ஸ்போட்ஸ் ஹாஸ்டல்ல சொல்லி, நிறைய பேருக்கு எங்களை ஆல்ரெடி தெரிஞ்சு இருந்தது. அண்ணனுக்கு இந்த விஷயத்துல பக்க பலமா இருந்தது பாலா, எந்த டீம்ல எத்தன பேர் பாக்க நல்லா இருப்பாங்க, யார்கிட்ட எல்லாம் அண்ணன் பேசணும்னு முடிவு பண்ணதெல்லாம் அவந்தான். மத்தபடி வீட்டு வேலை எல்லாம் மத்த பசங்க பாத்துகிட்டாங்க. மேட்ஸ் முடிஞ்சதும் ஒரு பத்து பொண்ணுங்க செவப்பா, எங்க மெஸ்க்கு வந்தா மாதிரி விளம்பரம் ஹிந்து பேப்பர்ல முதல் பக்கம் குடுத்திருந்தா கூட வந்திருக்காது. எங்க தெருவ சுத்தி தங்கியிருந்த ஹாஸ்டல் பசங்க எல்லாம் எங்க கிட்ட வருஷ சந்தா கட்டி சாப்பிட வர ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ எங்க கடைல கேரளா டீம், பூனா டீம், அப்புறம் மகராஷ்டிரா டீம் எல்லாரும் சாப்பிட வர ஆரம்பிச்சாச்சு.\nஐயப்பா அண்ணன் ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டாரு\n“எலே, பிள்ளைகள் சாப்பிட வர்ற நேரம், இந்த ஹாஸ்டல் பசங்க வந்தா நமக்கு ஆபத்து. பாக்க வேற நல்லா இருக்காங்க. அதனால, இவங்க சாப்பிடும் போது இடம் இல்லைனு சொல்லிடுங்க.”\nஅதுல இருந்து எங்க கடைல இருந்து கடைசி பொண்ணு வெளில போற வரைக்கும், எந்தப் பையனையும் உள்ள விடாம் குமார் (போலீஸ் டிரைனிங்) பாத்துகிட்டான். ஒவ்வொரு மாநிலத்த சேந்தவங்க ஒவ்வொரு மாதிரி இருந்தாங்க. பாக்க வித்தியாசமா இருக்கும். கேரளா டீம் எல்லார் விளையாண்டதையும் பத்தி பேசிட்டே சாப்பிடுவாங்க. கடைசில அவங்க அரை இறுதிக்கு தகுதி பெறாம போனப்ப எங்க கடைல வெச்சு தான் மூணு பேர் ரெண்டு மணி நேரம் அழுதாங்க. பூனா டீம் ஜாலி டீம், சிரிக்குற சிரிப்புல வீட்டு கூரை எல்லாம் இடிஞ்சு விழுந்திடுமோனு எங்களுக்கெல்லாம் பயமா போச்சு. மகாராஷ்டிரா டீம், அம்மா சப்பாத்தி போட கொஞ்சம் நேரமாச்சுன்னா கொஞ்சம் கூட யோசிக்காம, அவங்களே மாவு பிசைஞ்சு போட்டு சாப்பிட்டுட்டு காசும் குடுத்துட்டு போயிடுவாங்க. நல்லா பழகவும் செஞ்சிட்டாங்க. இன்னும் அஞ்சு நாள் தான்னு நினைக்கும் போது எங்களுக்கே கஷ்டமா இருந்தது.\nநடுவுல என்னாச்சுன்னா, மத்த கடைக் காரங்களுக்கு நாங்க கல்லா கட்டுறத பாத்து செம பொறாமை ஆகிப் போ���்சு. பாவம் அவங்களும் எங்க கடைக்கு வழி கேட்டவங்க கிட்ட, அவங்களுக்கு தெரிஞ்ச ஹிந்தில எல்லாம் பேசிப் பாத்தாங்க, ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அங்க வந்தவங்க எல்லாருக்கும் அன்னை மெஸ்சும் அதன் அதி தீவிர் உழைப்பாளிகளையும் ஏற்கனவே தெரிஞ்சிருந்தது. அதனால எங்க ஏரியால மட்டும் “நியூ அன்னை மெஸ்” “ஒரிஜினல் அன்னை மெஸ்” “ஒன்லி அன்னை மெஸ்”னு பல கடைகள் வர ஆரம்பிச்சது. ஆனா அவங்களுக்கு நேரம் ரொம்ப கம்மி. அதனால பேனர் வைக்க போட்ட காசைக் கூட எடுக்க முடியல. கிளம்பும் போது பூனா டீம் கன்னியாகுமரி எல்லாம் பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுக் கேட்டதால, நம்ம நண்பர்கள் பட்டாளம் வேன் அமத்தி எல்லாரையும் கூட்டிட்டு போய் சுத்திக் காமிச்சிட்டு வந்தாங்க.\nஅந்த பத்து நாளும் பயங்கர வேலையும் கூத்துமா இருந்தாலும், ஒரு சின்ன சந்துக்குள்ள இருந்த எங்களை ஊருக்கே அடையாளம் காட்டினது அந்த கபடிப் போட்டி தான். இப்ப வந்தவங்க போயிட்டாங்க. ஆனா அவங்களால எங்களுக்கு வருஷ சந்தால சாப்பிட ஒரு 20 பேர் கிடைச்சுட்டாங்க.\nஅடுத்த பாகம்.. அடுத்த வாரம்.\nஅன்னை மெஸ் – பாகம் 1\nFiled under: அன்னை மெஸ், உணர்வுகள், நினைவுகள், பகுக்கப்படாதது — 6 பின்னூட்டங்கள்\nஅதுவரைக்கும் அடுப்படி வரைக்கும் கூட போகாத எங்களை முழு மூச்சா அடுப்படில கட்டிப் போட்ட வருஷம் அது. அப்பா ரொம்ப நாள் மார்க்கெட்டிங் வேலை பாத்ததால, எப்போவாச்சும் தான் வீட்டுக்கு வருவாங்க. அப்புறம் அந்த வேலைய விட்டதும், எங்க கூடவே இருக்க போறாங்கனு எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நானும் அண்ணனும் மட்டும் தான் வீட்ல. வீட்டுக்கு வந்த அப்பாவால ரொம்ப நாள் சும்மா இருக்க முடியலை. அப்படி ஆரம்பிச்சது தான் அன்னை மெஸ்.\nமார்க்கெட்டிங் விஷயமா தமிழ்நாடு பூரா சுத்தினதால, எங்கப்பாக்கு பல இடங்கள்ல இருக்குற சின்ன சின்ன மெஸ் எல்லாம் பழக்கம். அது போல நம்மளும் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு ஆசை. எங்களுக்கும் ஹோட்டல் வேலைன்னா என்னனு தெரியாது. அப்பா சொன்னா சரினு இறங்கிட்டோம். அப்புறம் தான் தெரிஞ்சது எவ்வளவு கஷ்டம்னு. அப்பாக்கு அம்மா சமையல் மேல அபார நம்பிக்கை. அதனால, மாஸ்டர் எல்லாம் ஒண்ணும் வைக்கலை. அம்மா காலைல எழுந்து, எங்களுக்கும், வரப் போற 10 () பேருக்கும் சமைச்சிட்டு ஆபீஸ் போவாங்க. யாராச்சும் வந்தா (வரமாட்டாங்க) நாங்க இலைப் போட்டு பரிமாறி, எல்லா���் பண்ணுவோம். ஆனா அதே எங்களுக்கு பெரிய வேலையா இருக்கும்.\nபொதுவா அம்மா ஆபீஸுக்கு வெளியூர்ல இருந்து ஆபீசர் யாராவது வந்தா, எங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். அதான் எங்களுக்கு பெரிய ஆர்டர். அதைக் கேரியர்ல வெச்சு யார் கொண்டு போய் குடுக்குறதுன்னு ஒரு பெரிய பிரச்சினை நடக்கும். அண்ணன் தான் முக்கால்வாசி நேரம் போவாங்க. என்னை போக சொல்றதுக்கு முன்னாடி நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்.\nஅப்படித்தான் ஒரு வாட்டி என்ன ஆச்சுன்னா, அம்மா ஆபீசுல கொஞ்சம் பெரிய விழா ஒண்ணு வந்தது. அப்போ வேலை எல்லாம் எதுவும் இல்லாம நாங்க ஒரு குரூப் சும்மா சுத்திட்டு இருந்தோம். நாங்கனா நான், எங்க அண்ணன், போலீஸ் குமார் மூணு பேருக்கு மட்டும் தான் வேலை இல்லை. பாலா, பொறியியல் கல்லூரிக்கு போய்கிட்டு இருந்தான். அப்புறம் ஐயப்பாவும் காய்கறி கடை செந்தில். ஒரு உதவின்னா எல்லாரும் வந்திடுவாங்க. ஆனா உதவி உதவியா இருக்குமாங்குறது வேற விஷயம்.\nஅம்மா அன்னிக்கு ஆபீசுக்கு லீவு போட்டு எல்லா ஐட்டமும் ரெடி பண்ணிட்டாங்க. நாங்க தான் போய் பரிமாறணும். மொத்தம்13 ஐட்டம் அதனால எங்க நண்பர்கள் பட்டாளம் எல்லாரும் பரிமாற வந்திருந்தாங்க. அந்த ஆபீஸ்ல பாக்கத்தான் எல்லாரும் டிப்டாப். திங்க ஆரம்பிச்சா, எல்லாரும் குண்டோதரன் தான். எங்களுக்கும் அளவு பாத்தெல்லாம் வைக்கத் தெரியலை. சீக்கிரம் காலி ஆகிடுச்சு. வந்த எல்லாரும் கேட்ட கேள்வி, கடை பேர் என்ன, கடை பேர் என்னனு தான். அப்போ எங்க கடைக்கு பேரெல்லாம் வைக்கலை. நோட்டிஸ் அடிக்கணும்னு கூட தோணலை.\nவீட்டுக்கு வந்து காலி பாத்திரத்தை எல்லால் விளக்கப் போட்டுட்டு நடந்ததை எல்லாம் சொன்னோம். அப்பாகிட்ட ரிப்போர்ட் பண்றது ரொம்ப கஷ்டம். பாராட்டினவங்க எங்க பாத்து பாராடுனாங்கங்குற வரை சொல்லணும். கடைக்கு பேர் இல்லாததால, அடுத்தாப்ல வர்றவங்க எப்படி வருவாங்க அப்படின்னு ஒரு கேள்வி வந்தது. அப்போ எங்க கடைக்கு நாங்க வெச்ச பேர் தான் அன்னை மெஸ்.\nஉலகத்தின் மிகப் பெரிய பாவி\nஐரோப்பா, தமிழ்நாடு மற்றும் பிற ஊர்களுக்கு…\nஅப்பா கம்பன் கம்யூனிஸ்ட் கல்பெட்டா நாராயணன் காதல் குகனொடு ஐவர் குறுநாவல் குற்றப்புனைவு குளிர் சாரல் சினிமா சுமித்ரா தங்கை தருமன் திரைப்படம் தோழி நட்பு நரை நாவல் பார்வை மத்துறு மனைவி மழை மீட்டிங் மொழிபெயர்ப்பு யக்‌ஷன் யூ நெ��்போ வயநாடு வியப்பு ஸ்கேண்டிநேவியா\n[ மீண்டும் மேலே ]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meena-4.html", "date_download": "2018-05-24T08:19:51Z", "digest": "sha1:JIDLWUGTT3E5BDGY7GCBJGN7VLN2UXZT", "length": 10611, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Actress Meena to settle soon - Tamil Filmibeat", "raw_content": "\nமீனா ரெடியாகி விட்டார். அம்மா ஒரு சூப்பர் மாப்பிள்ளையை பார்த்து வைத்துள்ளாராம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். முடிந்ததும் விரைவில் டும்டும்தானாம்.\nகல்யாணத்திற்குப் பிறகு மீனா மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அட்டகாசமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்அம்மா மல்லிகா.\nசைதாப்பேட்டை பகுதியில் நடிகை லட்சுமி குடியிருக்கும் வீட்டுக்கு அருகேதான் இந்தப் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறதாம். மீனாவின் விருப்பப்படி அமையும்இந்த வீட்டை, தனது மகளுக்கு கல்யாணப் பரிசாகக் கொடுக்கவுள்ளாராம் அம்மா.\nதனது மகளுக்கு வெளிநாடுகளிலும் மாப்பிள்ளை பார்தது வந்தார். இப்போது இறுதி செய்யப்பட்டுள்ள மாப்பிள்ளையின் விவரம் தெரியவில்லை.\nமுன்னதாக மீனாவை லவ்விக் கொண்டிருந்த ரப்பர் நடிகரிடமிருந்து மகளைப் பிரித்துக் கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டுவிட்டார்மல்லிகா. இப்போது ரப்பரிடமிருந்து முழு அளவில் மகளைப் பிரித்துவிட்டதாக மல்லிகா நினைத்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட்டில்இதைச் சொன்னால் சிரிக்கிறார்கள்.\nபாரதிராஜாவைப் பின்பற்றப் போகிறாராம் இயக்குனர் பாலா. பாரதிராஜா, தனது முதல் இரு படங்களையும் கிராமத்து சப்ஜெக்டில்எடுத்தார். 3-வது படத்தை சிட்டி ஸ்டைலில் எடுத்தார்.\nஅதே யுத்தியை பாலாவும் பின்பற்றவுள்ளார். ஆனால் கொஞ்சம் மாறுதலாக. தனது முதல் இரண்டு படங்களையும் சிட்டி சப்ஜெக்டில் எடுத்தபாலா, 3-வது படத்தை வில்லேஜ் சப்ஜெக்டில் எடுக்க முடிவு செய்துள்ளார்.\nகதை குறித்த டிஸ்கஷனை சொந்த ஊரான மதுரைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா. பாரதிராஜாவைதூக்கி சாப்பிட்டு விட்டார் என்று இந்தப் படத்திற்குப் பிறகு தன்னைப் பற்றி அத்தனை பேரும் பேச வேண்டும் என்று பாலாஆசைப்படுகிறாராம்.\nபாலாவின் இந்தப் புதிய படத்தில் வடிவேலுவுக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்படவுள்ளதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nசிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-24T08:07:43Z", "digest": "sha1:XJVXR5KLNJUK46IWZSWZ5VFHDA4VEAF5", "length": 19407, "nlines": 156, "source_domain": "thetimestamil.com", "title": "பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 17, 2017 ஜூன் 17, 2017\nLeave a Comment on பெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆரியர்களின் வருகைக்கு மரபணு ரீதியான ஆதாரம் கண்டுபிடிப்பு\nவெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.\nஇந்திய வரலா��்றில் ஆரியர்களின் வருகை இதுநாள் வரை கோட்பாடு அடிப்படையில் சொல்லப்பட்டு வந்தது. டிஎன்ஏ அடிப்படையிலான ஆய்வில் உலக அறிவியலாளர்கள் தற்போது இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழில்(ஜூன் 17, 2017) டோனி ஜோசப் விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையிலிருந்து சில குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் மட்டும் இங்கே…\nதந்தை வழியில் கடத்தப்படும் ’ஒய்’ குரோமோசோம்களைக் கொண்டு ஆரியர்களின் வருகையை அறிவியலாளர் நிரூபித்துள்ளனர். இதுநாள் வரை தாய் வழி எம்டி டிஎன்ஏக்களை வைத்துதான் ஆய்வு நடந்தது. அதில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியவில்லை.\nஒய் டிஎன்ஏக்களுக்கும் எம்டி டிஎன்ஏக்களுக்கும் நேர் எதிரான ஆய்வு முடிவுகள் காணக்கிடைக்கின்றன. காரணம், வெண்கல யுகத்தில் நடந்த புலப்பெயரில் பாலியல் சமத்துவமற்ற நிலைமை இருந்திருக்கிறது. அதாவது புலப்பெயர்வில் ஆண்களே அதிகமானோர் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்திய பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து இதுநாள் வரை சரியான முடிவை நோக்கி ஆய்வாளர்களால் நகர முடியவில்லை.\nஒய் டிஎன்ஏக்களின் ஆய்வில் 17.5% இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் ஒற்றை உறவு வழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, ஐரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கிறார்கள்.\n“வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும், பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது” என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ்.\nஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று z282, z93. z282 பிரிவினர் ஐரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்து சென்றனர். z93 பிரிவினர் மத்திய ஆசியாவுக்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும் z93ன் மூன்று துணைபிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமாலய பகுதிகளில் பரவினர்..\nமுந்தைய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு த��ர்த்திருக்கிறது” என்கிறார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.\nபீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவில் z93பிரிவினரின் பரவல் 4000லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினரின் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.\n2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஊடகங்கள் ’ஆரிய – திராவிட பிரிவினை என்பது பொய்- ஆய்வு முடிவு’ என தவறான கோணத்தில் செய்தி வெளியிட்டதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் அப்படியான கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால். ஊடகங்கள் திரித்துள்ளன என்கிறார்.\nஇதுவரையிலான ஆய்வுகளில் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பங்களிலிருந்து பிரிந்த ஒரு பிரிவினர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்று நிரூபித்திருந்தனர். அதாவது சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் உயர்சாதியினராக அறியப்படுகின்றனர்.\nகட்டுரை வலியுறுத்துவது இந்தியாவில் ஒற்றை கலாச்சாரம், ஒற்றை சந்ததியினர் என்பவர் எவரும் இல்லை. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து ஒரு பிரிவினர் இங்கே வந்தனர். பிறகு 10 ஆயிரம் ஆண்டுகளில் தெற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் வந்தனர். பிறகு சிந்துவெளி சமவெளி மக்கள் (அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை; அவர்கள் முதலில் வந்தவர்கள்தான் அதாவது பூர்வகுடிகள் என்கிற கோட்பாடு சொல்லப்படுகிறது) 4 ஆயிரம் ஆண்டுகளில் ஆரியர்கள் வந்தனர். அதன் பிறகு வணிகம் செய்யவந்தவர்கள் என வரலாறு முழுக்க பலரும் வந்துகொண்டிருக்கின்றனர் என்கிறார்கள். நாமெல்லாம் வந்தேறிகள் என்று முடிக்கிறார்.\nகுறிச்சொற்கள்: அறிவியல் ஆரியம் ஆரியர் வருகை கோட்பாடு ஜீன் திராவிடம் வரலாறு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கர்ப்பிணிப் பெண்கள் துறவிகளாக இருக்க வேண்டுமா\nNext Entry ஜோ டி குரூஸீன் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூல் வெளியீட்டு விழா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/12190217/Karnataka-Election-To-Test-Rahul-Gandhis-Leadership.vpf", "date_download": "2018-05-24T08:09:40Z", "digest": "sha1:6NSQCXKQTPK2AFRUK42MB77E6R4G4AQ4", "length": 10441, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka Election To Test Rahul Gandhi's Leadership, PM Modi's 2019 Pitch || கர்நாடக சட்ட சபை தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச���சர் பழனிசாமி\nகர்நாடக சட்ட சபை தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் + \"||\" + Karnataka Election To Test Rahul Gandhi's Leadership, PM Modi's 2019 Pitch\nகர்நாடக சட்ட சபை தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்\nகர்நாடக சட்ட சபை தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. #KarnatakaElections\nகர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.\nவாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆங்கில தனியார் தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் சில நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை கீழ் காணலாம்\n*காங்கிரஸ் 106-118 இடங்களை பிடிக்கும் பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு- இந்தியா டுடே\n*பாஜக: 80-93, காங்கிரஸ்: 90-103, மதசார்பற்ற ஜனதா தளம்: 31-39, மற்றவை: 2-4- டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்துக்கணிப்பு\n* காங்கிரஸ் 72-78, பாஜக 102-110, இடங்களை பிடிக்கும் - நியூஸ் எக்ஸ்\n*காங்கிரஸ் 106-108, பாரதீய ஜனதா 79-92, ஜேடிஎஸ், 22-30 இடங்களை பிடிக்கும்: சுவர்னா நியூஸ்\n*ஆக்சிஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் முன்னிலை.\nஆக்சிஸ்: பாஜக 79 - 92, காங்கிரஸ் 106 - 118, மதசார்பற்ற ஜனதா தளம் 22 - 30, மற்றவை 1 - 4.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ‘நிபா’ பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த செவிலியின் கடைசிநேர உருக்கமான கடிதம்\n2. கணவனை கட்டிவைத்து மனைவி பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாத��\n3. அச்சுறுத்தும் ‘நிபா’ வைரஸ் தெரிந்துக்கொள்ள வேண்டியவை; உலக சுகாதார அமைப்பு உதவியை நாட கேரளா பரிசீலனை\n4. பெங்களூருவில் கோலாகல விழா: கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்\n5. ஸ்டெர்லைட் போராட்டம்; பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது அரச பயங்கரவாதம் ராகுல் காந்தி கடும் கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/devotional-books/gayathri-manthras.html", "date_download": "2018-05-24T08:01:55Z", "digest": "sha1:JTBQD3RKAUFHK3N6BCIO2Y72X7OMDCVE", "length": 6761, "nlines": 141, "source_domain": "aboorvass.com.my", "title": "காயத்ரி மந்திரம் - ஆன்மீகப் புத்தகங்கள் - வெளியீடுகள்", "raw_content": "\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/d10027145-sample-ads", "date_download": "2018-05-24T07:46:22Z", "digest": "sha1:AL3LIAIIO7PHRYLAJ6DCPJQXW6FQH63E", "length": 6013, "nlines": 62, "source_domain": "eyestube.forumvi.com", "title": "Sample Ads Advertising to ChennaiSample Ads Advertising to Chennai", "raw_content": "\nசென்னை: சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடத்திற்கான சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nசென்னையில் இந்த வருடம் நடக்கும் 15-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆறு பிரிவுகளின் கீழ் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன. கலைவாணர் அரங்கில் இன்று மாலை ஆறு மண���க்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவிழா நடைபெறுகிறது.\nகோவா, கேரளா, மும்பை, கொல்கத்தா, டெல்லி என புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் பல இருந்தாலும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை பெரும்பாலான ரசிகர்கள் ஆண்டுதோறும் எதிர்பார்த்து வருகிறார்கள்.\nஇன்று மாலை ஆறு மணிக்கு கலைவாணர் அரங்கில் துவக்க விழா நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் இந்த விழாவில் 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.\nஇந்த திரைப்பட விழாவில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஸ்வீடன், ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நடித்த இரண்டு படங்களும் திரையிடப்படுகின்றன.\nசென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா ஆகிய தியேட்டர்களிலும் தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாச்சார மையம் ஆகிய இடங்களிலும் படங்கள் திரையிடப்படும். திரையிடும் இடங்கள் அருகருகே இருப்பதால், சினிமா ஆர்வலர்களுக்கு இந்த முறை அலைச்சல் இருக்காது.\nதமிழ்ப் படங்களுக்கான போட்டியில் 'அறம்', 'மாநகரம்', 'மாவீரன் கிட்டு', 'தரமணி', 'துப்பறிவாளன்', 'குரங்கு பொம்மை' உள்ளிட்ட 22 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படங்களில் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படும் 12 படங்கள் இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.\n8 நாட்கள் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்க கேசினோ தியேட்டரில் 800 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். உதவி இயக்குநர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்களுக்குப் பதிவு கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2013/05/blog-post_22.html", "date_download": "2018-05-24T07:47:08Z", "digest": "sha1:RRWSFBUE6V3TQYXMSBJS54BMKC42G7YL", "length": 22555, "nlines": 245, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: வைகாசி விசாகப் புனித நாள்..!", "raw_content": "\nவைகாசி விசாகப் புனித நாள்..\nஅருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்\nப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி\nகருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே\nஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.'\nதனிச் சிறப்புடையதமிழ் மாதங்களுல் மாதவ மாதம் எனப்படும் வைகாசி\nமாதத்தில் புனித நீராடி மகா விஷ்ணுவை துளசியால் பூஜை செய்தால்\nபிரகலாதனுக்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த தினம் வைகாசி சுக்ல சதுர்த்தி.\nபுத்தர் அவதரித்த நாளாகவும்,போதி மரத்தடியில் ஞானம் பெற்ற நாளாகவும், பரிநிர்வாணமடைந்த நாளாகவும் இந்த வைகாசி பௌர்ணமி திகழ்கிறது.\nதிருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங் கியதும் வைகாசி விசாகத்தில்தான்.\nவிசாகம் ஞானச் சிறப்புக்குரிய சிறந்த நட்சத்திரம்.\"\nவைகாசி விசாகம் சிவனுக்கும் உகந்த நாள்தான். சிவனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களில் சந்தனாபிஷேகம் செய்வதைத் தரிசித்தால் மகாலட்சுமி யின் அருள் கிட்டும். பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர் மாலை கள் அணிவித்து அர்ச்சனை செய் தால் பாவங்கள் அகலும், புண்ணி யங்கள் பெருகும்.\nஅம்மன் கோவில்களிலும் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மாரியம்மன், திரௌபதி அம்மன், காளியம் மன் கோவில்களில் அன்றைய தினம் தீமிதி விழா சிறப்புடன் நடைபெறும்.\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனப் பாடிய வள்ளலார் வடலூரில் சத்ய ஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக தினத்தில்தான்.\nகும்பகோணத்தில் கருட சேவை, காஞ்சி வரதர் ஆலய பிரம்மோற்சவம், குடந்தை ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தவாரி என எல்லா விழாக்களும் இந்த வைகாசி விசாகத்தன்றுதான் நடைபெறும்.\nதிருவானைக் கோவில் ஜம்புகேஸ் வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தன்று ஏக வசந்தம் நடைபெறும். அன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்வார்கள்.\nதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா பதினான்கு நாட்கள் நடைபெறும்.\nமுதல் மூன்று நாட்களுக்கு மலைமீது விழா நடக்கும்.\nநான்காம் நாள் முதல் அர்த்த நாரீஸ்வரர் நகருக்கு இறங்கிவர, மலை யடிவாரத்தில் விழா நடைபெறும்.\n9-ஆம் நாள் திருவிழா வைகாசி விசாகத்தன்றுஇறைவன் தேரில் எழுந்தருளி நகர்வலம் வருவார்.\nபதினான்காம் நாள் திருவிழா வின்போது இறைவன் மலைக் கோவிலுக்குத் திரும்பிச் செல்வார்.\nஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் நரசிம்ம மூர்த்திக்கு வருடம் முழுவதும் சந்தனக்காப்பு சாற்றப்பட்டிருக்கும். வைகாசி விசாகத்தன்று சந்தனக்காப்பு நீக்கப் பட்டு நரச���ம்மர் முழுப் பொலிவுடன் காட்சி தருவார்.\nவைகாசி விசாகத் திருவிழாவன்று பேசும் பெருமாள் திருக்கோவிலில் தற்போது 16 கருட சேவையாக நடைபெறுகிறது.\nசுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல் வேறு திருநாமங்களைக் கொண்ட 16 பெருமாள் உற்சவர்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.\nவைகாசி விசாகத்தன்று திருத்தணி முருகன் கோவிலில் வழங்கப்படும் பாதரேனு என்ற சந்தனமும் விபூதியும், திருச்செந்தூரில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியும் தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாகும்.\nபன்னீர் இலையில் காணப்படும் பன்னிரு நரம்புகள் முருகனின் பன்னிரு கரங்க ளாகக் கருதப்படுகின்றன.\nஆறுமுகன், கார்த்திகேயன், பார்வதி நந்தனன், ஸ்கந்தன், அக்னி மைந்தன், குஹன், சுப்ரமண்யன், சத்யகாமன், சத்யசங்கல்பன், சரவணபவன், சரவணன், மகாசேனன், காங்கேயன், சேனானி (சேனைகளின் துக்கம் தவிர்ப்பவன்) ஆகிய பெயர்களை பார்வதிதேவிக்குச் சொல்கிறார் சிவபெருமான்.\nகந்தனின் நாமங்கள் முக்தி அளிப்பவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் வழங்குபவை' என்கிறார் சிவன்.\n\"சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் \"வ' இருமுறை வருவதால் \"சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர்.\nவ (ஹ)- போகம், மோட்சம்.\nஎனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்து, சச்சிதானந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து நெகிழ்வோம்;\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\n‘சரவண பவ’ என்னும் திருமந்திரத்திற்குப் பின்னே இத்தனை பொருள் இருக்கிறதா புதிய விஷயங்கள் அறிந்தேன். வைகாசி விசாகத்தின் சிறப்பையும் உணரத் தந்தீர்கள். மிக்க நன்றிங்க\nகாலத்துக்கு ஏற்ற வகையில் அருமையான கட்டுரை எழுதி வருகிறீர்கள்... அருமை... நன்றி...\nஅய்யன் முருகனின் ஆசி உங்களுக்க் கிடைக்க வேண்டுகிறேன்.பதிவுகள் படங்கள் அருமை.தொடருங்கள்\nசிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .அனைவருக்கும் இந்நாள்\nசிறந்ததொரு பொன்னாளாக விளங்கட்டும் .\nதிண்டுக்கல் தனபாலன் May 22, 2013 at 9:01 AM\nபடங்கள் விளக்கங்கள் மிகவும் அருமை அம்மா... நன்றி...\nவைகாசி விசாக திருநாள் செய்திகள் படங்கள் எல்லாம் அழகு, அருமை.\nஅழகென்ற சொல்லுக்கு முருகா... நல்ல\nஅழகான அரிய பலசெய்திப்பகிர்வுடனான பதிவு சகோதரி\nஅழகான பதிவுக்கும், படங்கள் மற்றும் விளக்கங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.\nமுருகா, கந்தா, கதம்பா, கார்த்திகேயா, ஷண்முகா, சரவணா, வள்ளி மணாளா -- வைகாசி விசாகப் பெருமைகள் அருமை... வாழ்த்துகள்...\nசத்ய ஞான சபை உருவானதும் வைகாசியிலா பல அறிய தகவல்கள் தினம் தினம் தங்களால் மட்டுமே பகிர முடிகிறது . நன்றிங்க.\nபடங்கள் அருமை. வைகாசி விசாகம் பற்றி தெரியாத பல விஷயங்களை அறிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி\nவைகாசி விசாக்த்தின் சிறப்புகளை அறிந்தேன்.\nதண்ணருள் பொழியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி\nபாங்காய் அருளும் பாடலாத்ரி நரசிம்மர்..\nவைகாசி விசாகப் புனித நாள்..\nஅட்சயமாய் அருளும் அட்சய திருதியை\nஆனந்த அன்னையர் தினம் ..\nவற்றாத வளம் தரும் வாதநாராயணன்\nஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னை ..\nமே தினம் கொண்டாட்டம் ..\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மக���ழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஸ்ரீஇராம நாம மஹா மந்திரம்..\nஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே | ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே || என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம்’ முழுவதும் க...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltidings.blogspot.com/2011/", "date_download": "2018-05-24T07:38:28Z", "digest": "sha1:WUHXGYYWDIWHKE2F42TT3IEVNJVSW4BE", "length": 80893, "nlines": 345, "source_domain": "tamiltidings.blogspot.com", "title": "2011 ~ தமிழ்", "raw_content": "\nசெய்திகள், நிகழ்வுகள், தொழில், சினிமா, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு, வாழ்க்கை முறை\nநண்பன் புத்தம் புதிய சூப்பர் ட்ரைலர் \nநடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா\nதமிழ்நாட்டின் தற்போதியா முக்கிய பிரச்சனை முல்லைப் பெரியாறு அணை, ஆனால் அதுபற்றி கோலிவுட் நடிகர்கள் எந்த கருத்தும் வெளியிடாமல் அமைதிகாத்து வருகின்றனர். காரணம் அந்த நடிகர்களின் படத்தின் வியாரத்தை அது பாதிக்கும் என்பதால், இது பற்றி இயக்குனர் பார்திராஜா நேற்று தினசரி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டிய்ளித்து பேசுகையில்,\nதமிழின் முன்னணி நடிகரான‌ ஒருவர் , அன்னா ஹாசாரவின் போராட்டத்திற்கு இங்கிருந்து டெல்லி எக்ஸ்பிரஸ் முலம் டெல்லி சென்று கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தனது ஆதரவினை தெரிவித்துவிட்டு வந்தார்.\nஆனால் தற்போது நிலவும் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனி மாவட்டத்தில் அவதிப்படும் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுக்க அவருக்கு தேனி எக்ஸ்பிரஸ் தெரியாமல் போனதன் காரணம் என்ன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் முன்னணி நடிகர் என்று குறிப்பிட்டிருப்பவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஜய் தான்.\nரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்\nடெல்லி மேல் சபையில், மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கூறுகையில்:\nமாநில வாரியாக கறுப்பு பணம் கைப்பற்றப்பட்ட விவரங்களை வருமான வரித்துறை பராமரிப்பதில்லை. ஆனால் நாட்டில் நடப்பு நிதியாண்டான (2011௧2), அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அக���டோபர் வரை 7 மாதங்களில் ரூ.299.63 கோடி கறுப்பு பணத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் பணம் மற்றும் நகைகள் அடங்கும். ரூ.179.59 கோடியில் பணமும், ரூ.95.67 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.24.36 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் 2010-11-ம் ஆண்டில் ரூ.774.98 கோடி கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ.440.28 கோடி பணமும், ரூ.184.15 கோடியில் நகைகளும் அடங்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.\nதாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்\nதமிழில் வெளியாகி ஹிட் ஆன‌ விண்ணைத்தாண்டி வருவாயா படத்தினை ஹிந்தியில் கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைபுயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏக் தேவனா தா என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவினை ஆக்ராவில் உள்ள் தாஜ்மகாலில் நடத்த உள்ளனர். இந்த படம் காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் தான் பாடல் வெளியிட்டு விழாவினை தாஜ்மாகலில் நிகழ்த்துகிறார்களாம்.\nஇந்த படத்தின் ட்ரைலர் உங்களுக்காக\nநண்பன் ஆடியோ ரிலிஸ் -- போஸ்டர்ஸ் ஒரு தொகுப்பு\nபில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012\nமங்காத்தாவின் வெற்றிக்கு பிறகு தல ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பில்லா 2 படத்திற்காக. இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில் அடுத்தக் கட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. தல இந்த படத்திற்காக சண்டைக் காட்சிகளில் அதிக முயற்சி எடுத்துள்ளார். அதை பற்றி இந்த படத்தில் வில்லனாக வரும் வித்யத் ஜம்வால் கூறுகையில், \"மிக ஆபத்து நிறைந்த சண்டை காட்சிகளில் அஜித் நடித்துள்ளார், சண்டை காட்சிகள் மட்டுமே ரசிகர்களுக்கு திரைவிருந்தாக இருக்கும்.\" எனக் குறிப்பிட்டார்.\nபடத்தின் தயாரிப்பாளர் சுனிர், \"பில்லா 2 பற்றி சில தகவல்கள் உள்ளன, 93 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது, டைட்டில் பாடல் மட்டும் பாக்கி உள்ளது, இந்த படத்தின் போஸ்டர்கள் ஜனவரியிலும், டிரைலர் பிப்ரவரியிலும், பாடல் வெளியீடு மார்ச்சிலும் படம் ஏப்ரல் மாதமும் வெளியாகும்.\" எனத் தெரிவித்துள்ளார்.\nதல ரசிகர்கள் ஜனவரி மாதம் முதல் பில்லா 2 வின் செய்திகளையும் படங்களையும் பார்க்கலாம். பில்லா 2 fever from January to April 2012.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும்,உலக நாயகன் கமல் படமாக இருந்தாலும் இருவருக்கும் தனித் தனி இடம் உண்டு, இருவரும் சேர்ந்து நடித்து பல வருடங்கள் ஆகி விட்ட நிலையில், மற்றொரு முறை இரு சிகரங்களையும் ஒன்றாக பார்க்க முடியாத என்ற எண்ணம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் உண்டு. இதனை கமல் ஒரு விழாவில் குறிப்பிட்டு இருந்தார், அது இப்போது இயங்குனர் ஷங்கரின் மூலமாக நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஷங்கர் இருவரையும் இணைத்து ஒரு கதையை தயாரித்திருப்பதாக தெரிகிறது, அப்படி இவர்களது கூட்டணியில் இந்த படம் அமைந்தால் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய படமாக அமையும். ஷங்கர் இது பற்றி வரும் ஜனவரி 14 ஆம் தேதி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.\nரஜினி இப்போது கோச்சடையன் படத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறார், இது அசைவுகளை பதிவு செய்யும் படப்பிடிப்பு என்பதால் 20 நாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் தேவைபடும் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த படத்தை பற்றி அறிவிப்பை எதிர்பார்க்கலாம், ஆனால் இது ஷங்கர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பாகும் வரை எதையும் உறுதியாக கூறமுடியாது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும் நடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டதோடு நின்றுவிடாமல் இருந்தால் சரி.\n2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்\n2011ஆம் ஆண்டில் பல நல்ல படங்கள் வெளியாகின, முன்னணி நட்சத்திரங்களும், புதிய முகங்களும் வெற்றிப் படங்களை கொடுத்தனர். சில படங்கள் எல்லா ரசிகர்களையும் கவர்ந்து நன்றாக வசூலை குவித்தது. உதாரணங்களாக சிறுத்தை, கோ, தெய்வத்திருமகள், காஞ்சனா, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், 7ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை குறிப்பிடலாம். ஆனாலும் வசூல் அதிகம் செய்யாத சில படங்களும் ரசிகர்களை கவர்ந்தன, சில திரும்பிப் பார்க்கவும் வைத்தது. அதில் இந்த ஆண்டு எதிர்பார்ப்பு, பிடித்த படங்கள், நல்ல படங்கள் என எல்லா வகையிலும் 30 படங்களின் பெயர்களை குறிப்பிடுள்ளோம், தங்களுக்கு பிடித்த படத்திற்கு ஓட்டளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் புக் முகவரிக்கு செல்லவும், இல்லாதவர்கள் கமெண்டுகள் கொடுக்கலாம்.\nமாஸ் ஹீரோ விஜய�� -- கெளதம் \nகெளதம் மேனன் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க‌ இளைய தளபதி விஜய் நடிக்க இருக்கவிருக்கும் படம் யோகன்: அத்தியாயம் ஒன்று. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க இருப்பது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான ஈராஸ் இன்டர்நேஷனல். மேலும் ரானா படத்தை தயாரிப்பதும் இதே நிறுவனம் தான்.\nசரி விஷயத்துக்கு வருவோம், சமிபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த கெளதம் பேசுகையில், விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இந்த படம் விஜய்யின் மாஸ் மற்றும் ஸ்டையிலுக்கு ஏற்றவாறும், அதேசமயம் என்னோட ஸ்டையிலிலும் இருக்கும். விஜய்யை வித்தியாசமான பரிமாணத்தில் காண்பிக்க முடியும் என நம்புகிறேன்.\nஎனக்கு தெரிந்த வரையில் ரஜினி, கமலுக்கு பிறகு ரசிகர்கள் மாஸ் கொண்டுள்ள நடிகர் விஜய் தான். வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு இது போன்ற படம் எடுக்கனும் இருந்தேன், அதுக்கான நேரம் இப்ப வந்தருக்கு என்றார். இந்த படத்தில் விஜய் உளவாளியாக நடிக்கிறார் என்பது மேலும் கிடைத்த் தகவல்.\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\nஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.\nவேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது.\nஇந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார்.\nநாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.\nநாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.\n* தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் வரும் (நாள், நட்சத்திரங்களைப் பற��றிய நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, வானவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும் இது.)\n* கர்ப்பிணிப் பெண்கள் மலைஏறக் கூடாது. (கர்ப்பிணிப் பெண் மலை ஏறினால் அவளின் கருக் கலைந்து விடும் என்பதால் இந்த நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)\n* ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கலமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. (ஈரமான ஆடைகளை அதிக நேரம் உடுத்திக் கொண்டிருப்பதால் உடம்பின் தட்ப வெப்ப நிலை சீர்குலையும். அதனால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.)\n* விக்கலை நிறுத்த விக்கிக் கொண்டிருப்பவரிடம் அதிர்ச்சி தரும் பொய்த்தகவல்களைச் சொல்வார்கள்.(இது ஒரு விதமான அதிர்ச்சி வைத்தியமாகும்.)\n* அன்னத்தை (சோற்றை) வீசி எறியக் கூடாது. (தண்ணீரையும், சோற்றையும் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள்.’ என்றார் நபிகள் நாயகம். உணவுப்பஞ்சம் உலகின் பலபகுதியில் உள்ள நிலையில் ஆக்கிய சோற்றில் தான் உண்டது போக மீதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும், வீசி எறிந்து வீணாக்கக் கூடாது.)\n* நட்சத்திரங்கள் எரிந்து பூமியில் விழுவதைப் பார்க்கக் கூடாது. (நட்சத்திரங்கள் எரியும்போது தோன்றும் ஒளியில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்சத்திரங்கள் எரிவதைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)\n* புதுப்பெண்ணை ஆடி மாதம் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள் (\"ஆடிக்கு (மாதம்) அழைக்காத (விருந்துக்கு கூப்பிடாத) மாமியாரைத் தேடிப்பிடித்து அடி\" என்கிறது ஒரு சொலவம்.\nஆடிமாதம் கணவன் வீட்டில் இருந்து, கணவனுடன் இல்லற சுகத்தை அனுபவித்தால், அதன் மூலம் அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆடி மாதம் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இத்தகைய நம்பிக்கையும், பழமொழியும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)\n* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது (காலையில் அல்லது மாலையில் தான் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளித்தால், சூரியனின் ஒளிக் கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும், அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.\n* ஈரத்துணியைப் பிழியாமல் கதவுகளின் மேல் போடக்கூடாது (ஈரத்துணியைப் பிழிந்து வெயிலில் காய வைத்தால்தான் துணியில் சுருக்கங்கள் ஏற்படாது.)\n* மூஞ்சூரைக் கொன்றால் தலைவலி வரும். (மூஞ்சூர் என்பது எலி இனத்தைச் சேர்ந்த அரிய உயிர் இனம். இது பிள்ளையாரின் வாகனமாகவும் உள்ளது. ‘மூஞ்சூர்’ என்ற அரிய உயிர் இனம் அழியாமல் காக்கும் நல்லெண்ணத்தில்தான் இத்தகைய நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.)\n* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)\n* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)\n* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)\n* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)\n* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)\n* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா.. என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)\n* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)\n* சங்கிலிகளையும், வீட்டுக்கதவில் இருக்கும் இரும்பில் ஆளை நாராஸ்திகளையும் வீணே ஆட்டக்கூடாது (ஒலிசார்ந்த மாசு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நம்பிக்கை படைக்கப்பட்டுள்ளது.)\n* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)\n* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு (சொந்தக்காரர்களுக்கு) நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)\n* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)\n* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது\n* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டு���். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)\n* நகத்தைக் கடிப்பதால் தரித்திரம் வரும். (நகத்தைக் கடிக்கும் போது நகத்தின் உட்புறம் உள்ள அழுக்குகள் வயிற்றினுள் சென்றுவிடும். அதனால் நோய்வரும். நகத்தைக் கடிக்கும்போது, வெட்டுப்படும் நகத்துண்டுகளும் வயிற்றினுள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.)\n* அந்தி நேரத்தில் உணவு உண்ணலாகாது. (அந்தி என்பது இரவும் அல்லாத பகலும் அல்லாத நடுப்பொழுது. அந்நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)\n* நின்று கொண்டு சிறுநீர் கழிக்க கூடாது. (இஸ்லாமியர்கள் இதை ஒரு கொள்கையாகவே கொண்டு வாழ்கின்றார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது, அதன் துளிகள் தெறித்து காலில் பட வாய்ப்புள்ளது. அதனால் நோய்கள் தோன்றும்.)\n* படுக்கும்போது முகத்தை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. (முகத்தை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்ததால் பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஒருவன் கொன்றதாக ஒரு நாட்டுப் புறக்கதை-(உங்காத்தாளும் எங்காத்தாளும் விடிந்தால் தெரியும்) உள்ளது.\n* விளக்கின்றி (இருட்டில்) சாப்பிடக் கூடாது. (இருட்டில் சாப்பிட்டால், சாப்பாட்டுடன் பூச்சி, பொட்டைகளையும் சேர்த்துச் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.)\n* கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ளக் கூடாது (சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும். கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது.)\nஇப்படி கிராமத்து மக்களின் நம்பிக்கைகளுக்குப் பின்னால் அறிவியல் பூர்வமான செய்திகளும் உள்ளன. மேலோட்டமாக இவைகளைப் பார்த்து, இவைகள் யாவும் படிக்காத, பாமர மக்களின் மூட நம்பிக்கைகள் என்று பெரும் போக்காக புறங்கையில் தள்ளி ஒதுக்கி விடக் கூடாது. இது போன்ற நம்பிக்கைகள், உலகம் எங்கும் உள்ள பழமையான சமூகங்களில் காணக்கிடக்கிறது. இன்றும் மலைவாழ் மக்களும், பழங்குடியினரும், இதுபோன்ற நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\n\"உலகம் எங்கும் (பழங்குடி மக்கள் உட்பட) உள்ள நம்பிக்கைகளை எல்லாம் திரட்டி, ஒருகளப்படுத்திக் கொண்டு (ஓரிடத்தில் வைத்துக் கொண்டு) ஆய்வு செய்த��ல் பல்வேறு புதிய செய்திகள் ஆய்வுலகத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nஆன்மீகம், உளவியல், சுற்றுச் சூழலியல் சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளும் ஓரு விதத்தில் அறிவியல் சார்ந்ததாகவே உள்ளன.\nமானுட அனுபவமும், அறிவும் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், பழந் தமிழர்களால் விஞ்ஞான பூர்வமாகப் பதிவுசெய்யப்படாததால் நாம் இழந்த செல்வங்கள் பலவாகும். நாட்டார் தரவுகளை மூடியிட்ட மனத் தடைகளுடன் அணுகாமல், திறந்த மனதுடன் ஆய்வறிஞர்கள் ஆராய முன்வர வேண்டும்.\nநன்றி : கழனியூரன் ('கிராமங்களை கடந்து செல்லும் கால்கள்' புத்தகத்திலிருந்து)\nமருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதிங்க\nவெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.\nவெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.\nபல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.\nவெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்\n1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.\n2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.\n3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.\n4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.\n5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வ��ங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்\n6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.\n7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.\n8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.\n9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.\n10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.\n11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\n12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.\n13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.\n14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.\n15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,\nகுல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.\n16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.\n17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.\n18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.\n19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.\n20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.\n21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.\n22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.\n23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.\n24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.\n25. ந��ுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.\n26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.\n27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.\n28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.\n29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.\n30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.\n31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.\n32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.\n33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.\n34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.\n35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.\n36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.\n37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.\n38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.\n39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.\n40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.\n41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.\n42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.\n43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.\n44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்\n45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.\n46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.\n47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.\n48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.\n49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.\n50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்\nதினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.\nஇம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea) அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.\nநாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.\nதலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,\nமூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.\n2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.\n3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.\n4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)\n5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.\nமேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.\nஇந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது மேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஉயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள்\nவாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள்\nசலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள்\nமலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள்\nபுற்றுநோய் – 180 நாட்கள்\nகாச நோய் – 90 நாட்கள்.\nஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.\nபக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.\nநீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். ”நீரின்றி அமையாது உலகு” என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.\nசிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா\nசிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.\nஅதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.\nஇதுகுறித்து ஜீவாவிடம் கேட்டபோது, மறுத்தார். “அஞ்சாதே” படத்தில் மிஸ்கின் போலீஸ் வேடத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு மீசை முளைக்கவில்லை. அதைத்தான் குறிப்பிட்டு பேசினேன். வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. அடக்கடவுளே என் பேச்சில் இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்களே என்றார்.\nஇந்தியாவில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்\nபுதிய வடிவ‌ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகம் செய்த ச்\nஎலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் சோனி, தனது புதிய வடிவ டேப்லட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் டேப்லட் பி மற்றும் எஸ் என இரண்டு வகையான டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.\nடேப்லட் பி - விலை ரூ.36990/-\nடேப்லட் எஸ் - விலை ரூ.29990/-\nமங்காத்தா வெற்றியை தொடர்ந்து சூர்யாவை கதாநாயகனாக்கி இயக்கவிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ரவிதேஜாவும் நடிக்கிறார். வெங்கட்பிரபு படத்தை பற்றி கூறுகையில் திரைக்கதை படத்திற்கு பாதி முடிந்துவிட்டதாகவும், இந்த படம் தமிழுக்கு ஒரு புது பாணியை காண்பிக்கும் என்று தெரிவித்தார்.\nபடத்தில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் எனவும், சூர்யா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், அவர் வைத்திருந்த சில கதைகளில் இந்த கதையினை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் முழுவதுமாக திரைக்கதை அமைத்தவுடன் சூர்யாவிடம் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகதையின் மற்ற நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள், இன்னும் தேர்வாகவில்லை எப்போதும் போல் யுவன் படத்திற்கு இசை அமைக்கிறார் என்பது மட்டும் உறுதி. வெங்கட்பிரபு படம் என்றால் நகைச்சுவைக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சம் இல்லை என்பது உறுதி.\nஇந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்\nஇந்த வருடத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களின் வச‌திகள் மற்றும் பிரபலம் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் படங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (ரூ 20000 கிழ் உள்ள போன்கள் மட்டும்).\nநூறு வருடத்திற்கு முந்தய இந்தியா\nவலைப்பூ பற்றிய கருத்துகளை பதிவு செய்க\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாந...\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 2 பாகம் 2 7. தலையின் தோலைத் தாக்கும் நோய்கள் தலையின் ஈறு பேன் ஆகியவை அதிகமாக இருந்தாலும் கேசம் உ...\nதலை முடி உதிர்வை தடுக்க வழிகள் இதோ\nதலை முடி நன்கு வளரவில்லையே என்று கவலைப்படாத பெண்களே இல்லை எனலாம். நாம் சாப்பிடும் உணவு முறை சரிவிகிதமாக இல்லையெனில் தலை முடி உதிர்வு மற்றும்...\nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\n'மதுரை'க்கு ஏன் அந்த பெயர் வந்தது\nநூறு வருடத்திற்கு முந்தய இந்தியா\nநண்பன் புத்தம் புதிய சூப்பர் ட்ரைலர் \nநடிகர் விஜய்யை தாக்கிய பாரதிராஜா\nரூ 300 கோடி கருப்பு பணம் பறிமுதல்\nதாஜ்மகாலில் இசை வெளியிடும் ஏ.ஆர் ரகுமான்\nநண்பன் ஆடியோ ரிலிஸ் -- போஸ்டர்ஸ் ஒரு தொகுப்பு\nபில்லா 2 - ஜனவரி டு ஏப்ரல் 2012\nஷங்கர் இயக்கத்தில் ரஜினியும் கமலும்.\n2011 ல் ரசிகர்களை கவர்ந்த 30 படங்கள்\nமாஸ் ஹீரோ விஜய் -- கெளதம் \nமூட நம்பிக்கைகளும் அறிவியல் காரணங்களும்\nமருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை ஒதுக்காதிங்க...\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் வியாதிகளை விரட்டலாம்...\nசிம்புவின் போலீஸ் வேஷத்தை பற்றி பேசவில்லை - ஜீவா\nஇந்தியா��ில் புதிய வடிவ‌ டேப்லட் -சோனி அறிமுகம்\nஇந்த வருட‌ டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்\nநூறு வருடத்திற்கு முந்தய இந்தியா\nபாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து\nதோள்பட்டை வலி அதிகரித்தால் கவனம் தேவை\nமீசை கூட முளைக்கல, போலீஸ் வேஷமா\nமூளையின் திறனை பாதிக்கும் பத்து விஷயங்கள் \nநண்பன் படப் பாடல்கள் 3D யில்\nவேட்டை படத்தின் \"பப்ப பப்பான்\" வீடியோ பாடல் படமாக்...\nமிக பிரம்மாண்டமான படம் விஸ்வரூபம் - கமல்ஹாசன்\n'கொலவெறி' பாடலுக்கு அழகாக நடனமாடும் மேகா\nதலை முடி உதிர்வை தடுக்கும் வழிகள் : 3\nடிவிட்டரில் இணைந்த நடிகை அமலாபால்\nஹாலிவுட் செல்லும் விஜய்யின் \"நண்பன்\" படம் \nடிசம்பர் 2 - போபால் பேரழிவு: நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/04/19/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-05-24T08:16:45Z", "digest": "sha1:LAJVXXE2UZTLVCCFH2EWK2SZAFYYYQM7", "length": 8090, "nlines": 96, "source_domain": "site4any.wordpress.com", "title": "2ஜி வழக்கு: சு.சாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு | site4any", "raw_content": "\n2ஜி வழக்கு: சு.சாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு\n2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் வழக்கில் முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்கத்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தனியாக தாக்கல் செய்த புகாரை சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐயை சிறப்பு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசிபிஐயின் முதல் தகவலறிக்கையுடன் தனது புகார் மனு இணைக்கப்பட்டால் தனக்கு ஆட்சேபணை இல்லை என சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து இதுகுறித்து மே 4-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி சிபிஐக்கு உத்தரவிட்டார்.\nமுன்னதாக சிபிஐயின் எஃப்ஐஆருடன் உங்களது புகாரை இணைக்க விருப்பமா என சாமியிடம் நீதிமன்றம் கேட்டது. ‘அப்படி இணைத்தால் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்’, என சுவாமி தெரிவித்தார்.\nஇதுகுறித்து பதிலளிக்க தங்களுக்கு 2 வாரம் அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான ஏ.கே.சிங் தெரிவித்தார்.\nஇந்த வழக்கில் சிபிஐக்கும், உச்சநீதிமன்றத்தால் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கும் உதவிசெய்யத் தயாராக உள்ளதாக சுவாமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும்\nமுன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் 28-ம் தேதி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.\nஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருப்பதாக சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியிடம் சாமி தெரிவித்திருந்தார்.\nPrevious Postராஜபக்சேவுக்கு உதவியதற்காக இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்Next Postவெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T08:26:56Z", "digest": "sha1:XI7TOHG326N3XEKI7S55RVSLRKYCCMOS", "length": 10247, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோலோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசோலோன் (கி.மு 638--கி.மு.558) என்பவர் கிரேக்க நாட்டின் ஏதென்சின் அரசியல்வாதி, சட்ட நிபுணர், கவிஞர் ஆவார். நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவர்.[1]\nசோலோன் அட்டிக்காவில் பிரபு வம்சத்தில் பிறந்தார். ஆர்கோன் பதவியை ஏற்குமாறு ஏதென்சில் வசித்த நடுத்தர வகுப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பதவியை சோலோன் ஏற்றார்.\nகி.மு.594 முதல் 572 வரை சோலோன் அப்பதவியில் இருந்து ஆட்சிப் புரிந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசியல் சட்டத்தில் சீர் திருத்தம், பொருளியல் சீர்த்திருத்தம், ஒழுக்க முறையில் சீர்திருத்தம் எனப் பலவற்றைச் செய்தார். உலகத்தில் சமத்துவம் நிலைபெற்றுவிட்டால் யுத்தம் வராது என்று சோலோன் கூறி வந்தார்.\nசட்டத்துக்கு முன்னர் ஆத்தினியா மக்கள் அனைவரும் சமம் என அறிவித்தார்.\nபணக்காரர்களையும் ஏழைகளையும் சமரசப்படுத்தினார். கடன்கள் பெற்றதற்காக அடிமைகள் ஆகும் வழக்கத்தை ஒழித்தார்.\nஅடிமைகளை மீட்டு மறு வாழ்வு கொடுத்தார்.\nநாணய மாற்று விகிதத்தைத் திருத்தி அமைத்தார்.\nஎந்த வேலையும் செய்யாமல் வாளாவிருக்கும் மனிதர்களைக் குற்றவாளிகள் என அறிவிக்கச் செய்தார்.\nஉள்நாட்டில் பொருளியல் வளர்சசி அடைய வெளிநாட்டில் உள்ள தொழில் முனைவோர்களை வரவழைத்து பொருள் வளத்தைப் பெருக்கினார்.\nகுடிமக்கள் அனைவரும் அவரவர் செல்வம், வருமானம் ஆகியவற்றைப் பொறுத்து நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டனர். நான்காவது வகுப்பினர் மட்டும் வரிகள் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர்.\nபோரில் மாண்டவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியனவற்றைக் கிடைக்கச் செய்தார்.\nஏழைகள் பணக்காரர்கள் வேறுபாடு இல்லாமல் 30 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவரும் நீதிமான்களாக அமர்ந்து நீதி வழங்க ஏற்பட்டு செய்தார்.\nசோலோன் ஆடசிக்குப் பிறகு ஆத்தினிய அரசியலில் குழப்பமும் சண்டைகளும் வன்முறையும் ஏற்பட்டன.\nகிரீஸ் வாழ்ந்த வரலாறு நூல்-ஆசிரியர் வெ.சாமிநாத சர்மா, வளவன் பதிப்பகம்,தியாகராயர் நகர், சென்னை-600017\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2013/08/blog-post_1.html", "date_download": "2018-05-24T07:47:12Z", "digest": "sha1:CQRHHGAA5QKVPROOFUJGXYVINPFMQYDB", "length": 29406, "nlines": 95, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: உலக நிதி மூலதனம்", "raw_content": "\n336 பக்கங்களைக் கொண்ட “தகர் நிலையில் உலக நிதி மூலதனம்'' என்ற நூல் மேலை நாட்டுப் பொருளாதாரக் கோட்பாடுகளின் நச்சுத்தன்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தநூல் பொதுவாக இன்றைய பொருளாதாரப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏ��ாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப்பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும். அதைவிட இந்தநூல் ஒரு மக்கள் ஜனநாயக கிளர்ச்சிப் பிரச்சாரகனுக்கு உதவும் கையேடு எனலாம்.\nஇந்த நூலின் சிறப்பு பொருளாதார, அரசியல் துறைகளைச் சார்ந்த ஏராளமான நூல்களையும், ஆவணங்களையும், பத்திரிகை செய்திகளையும் ஆழ்ந்து படித்து, பரிசீலித்து, சலித்து தேவையானதைத் தேர்வுசெய்து எழுதப் பட்டுள்ளது என்பதே. இன்று பிரபலமாக இருக்கும் போன நூற்றாண்டு கீன்ஸ் முதல் நோபல் பரிசுபெற்ற சந்தை நிபுணர்கள் மில்ட்டன் பிரிட்மென், பால்க்ரெக்மென், குடிக்கிளிட்கு, மற்றும் ஜான்கால்பிரெயித் வரை உள்ள ஆங்கிலோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள்,அவர்கள் எழுதிய நூல்கள், சொன்ன கருத்துக்கள் இவைகளை வைத்தே அந்த கோட்பாட்டு நச்சை இந்த நூல் வாசகனுக்கு காட்டுகிறது\nஇந்த நூலின் இன்னொரு சிறப்பு, இன்றையத் தேதிகளில் மேலை நாட்டு அரசியல் பொருளாதார நிபுணர்கள் நடத்தும் கோட்பாட்டு சண்டைகளை இலக்கிய நடையில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பொருளாதாரம் என்றாலே விளக்கெண்ணை என்று கருதுபவர்கள் கூட, தலைப்புக்களை பார்த்து படிக்கத் தொடங்கிவிடுவர், பின்னர் முழுவதையும் படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழேவைக்க மாட்டார்கள். இந்த நூலில் 27 தலைப்புக்களில் பொருளாதார பிரச்சனைகள் அலசப்படுகிறது. 27 தலைப்புக்களுமே படிப்பவர்களை மேலும் படிக்கத் தூண்டவல்லது. சான்றாக சில தலைப்புக்களை பாருங்கள் “உருகி அழியும் ‘உலக நிதிச் சந்தை’ தத்துவத்தின் இறுதி யாத்திரை கீதம்' (4), “போன்சியை மிஞ்சும் போன்சி'' (14) “டாலர் சாம்ராஜ்யத்தின் பிரசவ வேதனை'' (19) “கடவுள் கைவிட்டபோது அன்றும் இன்றும்\" (1929_-30 & 2008_-2010) (23).\nஇந்த நூலில் போகிறபோக்கில் குறிப்பிடுகிற சில விஷயங்கள் நம்மை அதை நோக்கி ஓடி தேட வைத்துவிடுகிறது. உதாரணமாக இன்சூரன்ஸ் என்ற கேடயத்தை, எப்படி ஒரு நிறுவனம் ஏமாற்றுக்களை உருவாக்கி பாலிசிதாரிகளின் பணம் மாயமாக மறைந்ததைக் குறிப்பிடுகிற பகுதியில் (பக்கம்71_-97) ஜான்கிரிஷாம் எழுதிய ரெயின் மேக்கர் என்ற புதினம் குறிப்பிடப்படுகிறது. அந்தப் புதினம் அமெரிக்கப் பணம் பன்னிகள் (மனி மேக்கர்ஸ்) இன்சூரன்சை ஏமாற்றுக் கருவியாக்கி மக்களை ஏமாற்றக் கையாண்ட யுக்திகளை அம்பலப்படுத்துகிறது. இந்தக் குறிப்பு அந்த நாவலையும் சினிமாவையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதுபோல் அமெரிக்கத் தத்துவ மேதை ஜான் ராவ்ல்சின் மேற்கோளைப் படிக்கிற பொழுது அவர் எழுதிய நீதியின் கோட்பாடு (தியரி ஆப் ஜஸ்டிஸ்) என்ற நூலைத் தேட ஆர்வம் பிறக்கிறது.\nஇன்றைய மேலை நாடுகளின் உந்து சக்தியால் இயங்கும் ’உலகமய பொருளாதாரத்தின்’ விளைவுகளைப் “பணம் பண்ணுகிற\" கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பதைப் புரிய இந்த நூல் உதவுகிறது.பணம் என்ற ஒன்று வர்த்தக மூலதன வடிவிலும், தொழில் மூலதன வடிவிலும் சுழன்று, சுழன்று சரக்குகளை உருவாக்கி, பரிவர்த்தனை மூலம் பரவலாக்கி மக்கள் நுகர வழிவகுப்பதையே பொருளாதாரம் என்கிறோம். இந்த இரண்டு வடிவ வழிகளை புறம்தள்ளிப் பணத்தை (நிதி மூலதனம்) நேரடியாகப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுத்தும் பணத்தின் அளவு கூடுகிறபொழுது பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகிறது, இதுதான் இன்று மேலைநாடுகளைப் பிடித்திருக்கும் நோயாகும். ஒரு கட்டத்தில் அது குமிழியை உருவாக்கி நிதி மூலதன அமைப்பை தகர்த்துவிடுகிறது. அப்படி “ஒரு நோய் மேலை நாடுகளின் செலவாணிகளுக்கு வந்துவிட்டது. அதன்விளைவாகப் பொருள் உற்பத்தி படுத்து குமிழி (பபுள்) தோன்றி தகர்நிலைக்கு உலக நிதி மூலதனத்தை தள்ளிவிட்டது\" என்று கூறும் மேலை நாட்டுப் பொருளாதார நிபுணர்களும், “இது நோயல்ல வளர்ச்சியின் அறிகுறி, தனிமனித சுதந்திரத்திற்கு இது தேவை” என்று கூறும் பொருளாதார வல்லுநர்களும் மோதும் நிலைமை இன்று அங்கே நிலவுகிறது. இந்த மோதலை பற்றி கட்டத்திற்கு கட்டம் கவனப்படுத்தும் விளக்கமாகவும் (ரன்னிங் கமென்டரி) இந்த நூல் உள்ளது. அதேநேரம் இந்த நோய் ஒட்டுவார் ஒட்டி வகையானதால் உலகமயத்தால் எல்லா நாட்டு செலவாணிகளையும் எப்படித் தொத்தி குமிழியாக வீங்க வைக்கிறது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.\nபுத்தகத்தின் துவக்கமே வாஷிங்டன் போகுட் என்ற அமெரிக்கப் பத்திரிகை அமெரிக்க நிதி நெருக்கடியைப் பற்றிய செய்தியைச் சொல்லி குமிழி “பபுள்” என்ற நவீன பொருளாதார நோயை விளக்குகிறது. முன்பெல்லாம் பணவீக்கம், (இன்பிளேசன்) தேக்கவீக்கம் (ஸ்டாக்பிளேசன்) என்ற நோய்களே ஒரு நாட்டு பொருளாதாரத்திற்கு வரும். அரசு அந்த நோயைப் போக்கிவிட முடியும். பபுள் என்ற புதிய பொருளாதார நோய் அரசாலும், யாராலும் குணப்படுத்த முடியாத புற்றுநோய். இந்த புற்றுநோயால் பணம் பெருகிக்கொண்டே போகும். நோபல் பரிசுபெற்ற சந்தைநிபுணர் பால்கிரெக்மென்னை மேற்கோள் காட்டி இந்த பணத்திற்கு வந்த இந்த குமிழி நோய் சந்தையால் வருகிறது என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது. அதற்கு அடுத்த பகுதி சந்தையால் நோய் எப்படி வந்தது என்பதை விளக்குகிறது. கடவுள் கைவிட்டபோது (23வது) என்ற பகுதியிலும் சில விளக்கங்கள் உள்ளன. 1929 களில் இப்படி ஒரு நெருக்கடி பங்குச் சந்தையால் ஏற்பட்ட பொழுது மேலை நாட்டு அரசுகள் சில சந்தை நெறிமுறைகளைப் பின்பற்ற சட்டங்களை இயற்றின. அதில் சில நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக ஆக்கின, 1970ல் நோபல் பரிசு பெற்ற சந்தை நிபுணர் மில்டன் பிரிட்மென்னின் பணம் பண்ணும் சுதந்திரம் கோட்பாடு மக்களைக் கவ்விப்பிடிக்கவே மூலதன அமைப்பே தகர்நிலைக்கு வந்தது என்பதை இப்பகுதிகள் காட்டுகின்றன. தங்கத்திற்கும் டாலருக்கும் உள்ள உறவை (பக்கம் 107) நிக்சன் துண்டிக்க மில்டன் பிரிட்மென்னின் கோட்பாடே காரணமாகியது.\n1980களில் ரீகன்,தாட்சர் ஆட்சிக்காலத்தில் இந்த சட்டங்களின் பற்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டு புஷ் ஆட்சிக்காலத்தில் நெறிமுறைகளே புதைக்கப்பட்டன. சந்தை தாறுமாறாகப் போனாலும் அரசு தலையிட முடியாத நிலை வந்துவிட்டது.\nசந்தைகளின் பேயாட்டம்(பக்கம்49) என்ற பகுதி பணம் எப்பொழுது பேரழிவு ஆயுதமாகிறது என்பதை விளக்குகிற பகுதியாகும். வாரன் பபெட் என்ற அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர் அணுகுண்டைவிட அதிகப் பேரழிவைக் கொண்டுவரும் ஆயுதமாக பணத்தை ஆக்கும் செயலை சுட்டிக் காட்டுகிறார். கடன் பத்திரங்கள், கடன்மாற்றுப் பத்திரங்கள் பேரழிவைக் கொண்டுவரும் நிதி ஆயுதங்கள் (பினான்சியல் வெப்பன் பார் மாஸ் டெஸ்டரக்ஷன்) என்று அவர் வர்ணிப்பதை மேற்கோளாக இந்நூல் காட்டுகிறது.\nமேலைநாடுகளின் பணக்கோட்பாடுகள் பற்றிய சர்ச்சைகளை இந்த நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது. தாமஸ்கிரஸ்ஹாம் குறிப்பிட்ட கெட்டபணம் நல்ல பணத்தை விரட்டுகிறது, ஸ்டிக்கிளிட்ஸ் விளக்கிய பணம் எப்போது குப்பையாகும் (பக்கம் 89) இவைகளைக் காட்டுவதோடு, பணம் எப்போது டைம்பாமாக ஆகிறது என்பதையும் குறிப்பிடுகிறது..\nஇந்தநூலின் 25வது பகுதியைப் படிக்கிறபொழுது மன��ிலே ஒன்று படுகிறது.அமெரிக்க கலாச்சார சீரழிவை அப்பகுதி படம் பிடித்துக்காட்டுகிறது. அதோடு அமெரிக்க நிபுணர்களும் அமெரிக்க நாடாளுமன்றமும் இன்றைய பொருளாதாரத்திற்கு வந்திருக்கும் நோயையும் அது எவ்வாறு உலகளவில் பரவுகிறது என்பதையும் கண்டுபிடித்துவிட்டனர், வேதனை என்னவெனில் இதற்கான வைத்தியமுறைதான் நோயைவிடக் கொடுமையாக உள்ளது என்ற உண்மை தெரிகிறது. இதற்கு ஆதாரமாக அமெரிக்க வங்கிகளின் அதிகார துஷ்பிரயோகம், மோசடி இவைகளைக் கண்காணிக்க செனட்டர் பிராங்சர்ச் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை இந்தப் பகுதி காட்டுகிறது.\nஅந்தக் கமிட்டி கண்டுபிடிப்புகளில் ஒன்று பிறநாடுகளின் முதலீட்டை அமெரிக்க வங்கிகள் ஈடுபடுத்திய விதம் உலகச் சந்தையில் நெருக்கடியை விளைவித்ததைக் கண்டதாகும். போன்சியை மிஞ்சிய போன்சி என்ற தலைப்பில் கூறுபவைகளை உள்வாங்கினால், அமெரிக்க மக்களின் கலாச்சாரத்தில் புரட்சிகர மாற்றங்களின் அவசியத்தை உணர முடிகிறது. எது உன்னதமானது என்ற பார்வையே அங்கு கோளாறாக உள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. பணம் பண்ணுவதற்கு எது உதவுமோ அது உன்னதமானது என்ற பார்வையே அங்கு மக்களை அலைக்கழிக்கிறது.\nஇத்தகைய மேற்கத்திய பண்பாடுகளிலும், தத்துவப் பார்வையிலும் சமீபகாலமாக ஏற்பட்ட திரிபுகளை எதிர்க்கும் கருத்துக்களுக்கும் அங்கு பஞ்சமில்லை என்பதை ஜாஜ் ராவ்ல்கு என்ற தாராளமனப்பாங்கு கொண்ட அமெரிக்க தத்துவ ஞானியின் கருத்தை மேற்கோளாக இந்த நூல் காட்டுகிறது. சோசலிச மனப்பாங்கின் சில கூறுகள் அதில் இருப்பதையும் காட்டி நூல் நிறைவுபெறுகிறது. நூலாசிரியரின் மேற்கோள்கள் அனைத்தும் 1970க்குப்பிறகு உருவான சுதந்திரச் சந்தையால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கும் இருக்கிறார்கள் என்பதையும் ஏகாதிபத்திய ஆசைகளைக் கொண்ட அரசுகள் தனிமைப்படுகின்றன என்பதையும் காட்டுகிறது,\nபடித்து முடித்தவுடன் மேலைநாட்டுப் பொருளாதாரக் கோட்பாடுகளையும், பணவியல் கோட்பாடுகளையும் பண்பாடுகளையும் நாம் காப்பி அடித்தால் உருப்படமாட்டோம். என்ற எண்ணம் உறுதிப்படுவதோடு நிற்கவில்லை. மேலைநாட்டு முதலாளித்துவத்திற்கு இறுதி கீதம் பாடி புதைக்காமல் விட்டால் அது மானுடத்தைப் புதைத்துவிடும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. ஜனநாயக அரசியலை நிலை நாட்டும் இயக்கங்களிலே பங்குபெறும் ஆர்வம் பிறக்கிறது.\nஇந்த நூலின் ஆசிரியர் என்.எம் சுந்தரம் அகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்சங்க தலைமைப் பொறுப்பை வகித்தவர் என்று மட்டும் சொல்வது அறிமுகமாகாது. 1970_-80 களில் சென்னை நகரத் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டக்களத்தில் வழிநடத்திய தளபதிகளில் ஒருவர். இன்சூரன்ஸ், அரசு ஊழியர், வங்கி ஊழியர், மத்திய அரசு ஊழியர், ஆயில் நிறுவனம். டிரான்ஸ்போர்ட், மின்சாரம், துறைமுகம் இந்தப் பாசறைகளில் உருவான இந்தத் தளபதிகளின் கிளர்ச்சிப் பிரச்சாரமே சென்னை நகரில் அன்று வர்க்க ஒற்றுமையை உருவாக்கியது. அவரது ஆழ்ந்த பொருளாதார ஞானமும், வர்க்க போராட்டக் களத்து அனுபவமும் இந்த நூலின் ஒவ்வொரு வரியிலும் மிளிர்வதை வாசகன் என்ற முறையில் நான் உணர்ந்தேன்.\nஇந்த நூலின் ஒரு குறை இன்சூரன்ஸ் மாத இதழில் தொடராக வந்ததை அப்படியே தொகுத்து வெளியிட்டது. அதன் காரணமாக சில கருத்துக்கள் திரும்பத் திரும்ப வருவதாகத் தோன்றும். அதை எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம். என். எம் சுந்தரத்தின் இலக்கிய நயம் கொண்ட ஆங்கிலக் கட்டுரைகளை நயம் குறையாமல் மொழிபெயர்த்த இ.எம். ஜோசப் பாராட்டுதலுக்கு உரியவராகிறார். இந்த நூலை அடுத்த பதிப்பில் எடிட் செய்து வெளியிட்டால் பக்கங்களும் குறையும், படிக்க வேண்டிய மக்கள் கையில் மலிவு விலையில் சேரும்.\nPosted by தமிழ்ப் புத்தகம் at 01:02\nLabels: இன்றைய புத்தகம், மொழிபெயர்ப்பு\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nசோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்\nமதுரை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் நிறுவனங்கள...\nநேர்காணல்- எர்டாக் கோக்னர், ஜி. குப்புசாமி\nவிடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்\nமார்க்சை பயில்வது என்பதன் பொருள்...\nஅந்நிய முதலீடு: ஒரு ஜீபூம்பா அல்ல\nகூர் தீட்டப்பட்ட வைரங்களை���் குறித்த குறிப்புகள் /...\nபுரட்சிப் பாதையில் மாணவர் வாலிபர் இயக்கம்\nதெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்\nபுத்தகம் பேசுது ஆகஸ்ட் 2013\nஉணவு; மக்களின் அடிப்படை உரிமை\n'காலனிய இந்தியாவில் சமய மறுப்பு இயக்கம் தமிழ்ச்சூ...\nஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135817-topic", "date_download": "2018-05-24T07:36:38Z", "digest": "sha1:KHUBZMRDMX3VDMSFEVNV5QGALQIVW7UH", "length": 15410, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விசில் சத்தம் நிறைய கேட்குதே...!!", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து ��மர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nவிசில் சத்தம் நிறைய கேட்குதே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவிசில் சத்தம் நிறைய கேட்குதே...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மா���ூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: விசில் சத்தம் நிறைய கேட்குதே...\nRe: விசில் சத்தம் நிறைய கேட்குதே...\nRe: விசில் சத்தம் நிறைய கேட்குதே...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/after-jayalalitha/", "date_download": "2018-05-24T08:03:58Z", "digest": "sha1:PFUCST4HXGLHYQXR3N6JUOV7VFUO7EOM", "length": 5966, "nlines": 143, "source_domain": "newtamilcinema.in", "title": "after jayalalitha Archives - New Tamil Cinema", "raw_content": "\nகமலின் அதிமுக எதிர்ப்பும் 52 கோடி நஷ்டமும்\n பிரபல ஜோதிடர் கமுக்கமான கமென்ட்\nஅம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்.\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilyadavs.blogspot.in/2013/12/seuna-yadavas-of-devagiri-or-yadavas-of.html", "date_download": "2018-05-24T08:08:18Z", "digest": "sha1:H26VJW7KMNRD32CNKV6OOSPJIGDMQQCH", "length": 28180, "nlines": 438, "source_domain": "tamilyadavs.blogspot.in", "title": "Seuna Yadavas of Devagiri or Yadavas of Devagiri ~ யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்", "raw_content": "\nஜல்லிக்கட்டு வரலாறு | கோனார் | யாதவர் வரலாறு | அழகு முத்து கோன் வரலாறு\n\"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி \" யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாத���்\n6:02 PM திருவண்ணாமலை தாமோதரன் கோனார் No comments\nஇந்த இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்.\n1.தமிழின மூத்த குடி யார்\n2.குமரிகண்டத்தில் வாழ்ந்த மக்கள் யார்\nவீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)\nதாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது...\nKM சுவாமிஜீ யாதவ் பேரவை\nஅமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை\nஅழகுமுத்து கோன் தபால் தலை\nஇடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.\nகோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்\nதமிழின மூத்த குடி யார்\nதமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை\nதமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம்\nதமிழ்நாடு யாதவர் இளைஞர் படை\nதமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம்\nதிருமந்திரம் தந்த திருமூலவரின் கதை\nபண்டைய தமிழ் நூலகளில் இடையர்கள்\nபண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை\nமக்கள் தமிழ் தேசம் கட்சி\nமராட்டிய மாநிலத்தில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா\nமாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா\nமும்பை யாதவ மகா சபை\nயாதவ மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க நிதி\nயாதவர் எழுச்சி மண்டல மாநாடு 4/1/2015 படங்கள்\nலாலு பிரசாத் யாதவ் அரிய படம்\nவிஜயநகரப் பேரரசை உருவாக்கி ஆண்டவர்கள் யாதவர்கள்\nதேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்கள் (கி.பி. 12-14 ஆம் நூ...\nஅகில இந்திய யாதவ குல பட்டப் பெயர்கள்\nஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்\nகோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.\nகோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,\nஅழகு முத்து கோன் வரலாறு\nஆயர், இடையர், கோனார், யாதவர்.\nஆயர்குலம்,சந்திர குல சத்திரியன்,யத�� குலம்\nஜல்லிகட்டு உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் ஏறுதழுவுதல், ரேக்ளா ரேஸ், சிலம்பம், கிடா சண்டை, சேவல் சண்டை\n20% மேல் இந்தியா மற்றும் நேபாள மக்கள் தொகை\nஅழகு முத்துக்கோன் குரு பூஜை வரவேற்பு படங்கள்\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்\nஅகில இந்திய அளவில் ஒரு சில மாநிலங்களில் யாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது ஆனால் தமிழகத்திலே நிலமை வேறு விதமாக உள்ளது.தமிழக மக்கள் தொகையில் 14% என்று கணக்கிடபடுகிறது அப்படி இருக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இன்று எத்தனை பேர் உள்ளனர்\nஇந்தியா மக்கள் தொகையில் 20% மேல் யாதவர்கள் இருக்க இன்று வரை இந்தியாவில் எத்தனை யாதவர்கள பேர் பிரதமராகி உள்ளனர்\nபாரத தேசம் முழுவதும் இருக்கின்ற ஒரே இனம் யாதவ இனம் மட்டும் தான்.\nSite Designed and Maintained by| திருவண்ணாமலை பெ .தாமோதரன் கோனார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31357", "date_download": "2018-05-24T07:53:16Z", "digest": "sha1:7UFFLM2FQOXA3SAWPEQ52QDZMLGDFWK3", "length": 10207, "nlines": 112, "source_domain": "www.siruppiddy.net", "title": "வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை! | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உலகம் » வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nவெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை\nஜெனிவா மண்டலத்தின் குடியிருப்பாளர்கள் அல்லாத மக்களின் குழந்தைகளுக்கு இனி பள்ளியில் சேர அனுமதியில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு வாழ் மக்களின் குழந்தைகள் அதிக அளவில் ஜெனிவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் பயின்றுவருவது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்தது.\nஅதன்படி பெரும்பாலும் பிரான்ஸில் வசிக்கும் குடும்பத்தை சார்ந்த சுமார் 2000-க்கும் அதிகமான மாணவர்கள் ஜெனிவா மாகாண பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.\nஇந்நிலையில் 2019-ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் வசிக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஜெனிவா பள்ளிகளில் அனுமதி வழங்கப்படாது என ஜெனிவா மாகாண அரசு அறிவித்துள்ளது.\nஇந்த புதிய அறிவிப்பினால் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஓர் நற்செய்தி\nசுவிஸ் வாகன ஓட்டுனர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி...\nபொலிசார் 2,000 மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றினர்\nவினோதம் மாணவர்கள் இல்லாத பள்ளி பணிபுரியும் ஆசிரியர்கள்\nஇலங்கையில் 100 வெளிநாட்டு மாணவர்ளுக்கு புலமைப் பரிசில்கள்.\nஆசிரியர்களை பார்த்துதான் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்\n« பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2018)\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_478.html", "date_download": "2018-05-24T08:04:58Z", "digest": "sha1:LNOB47AHK6URUZJAC74AEFNCR4DLT37N", "length": 7436, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "அமைச்சரவை மாற்றம் குறித்த ஜனாதிபதியின் உத்தேசத் திட்டத்துக்கு ஐ.தே.க எதிர்ப்பு!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News அமைச்சரவை மாற்றம் குறித்த ஜனாதிபதியின் உத்தேசத் திட்டத்துக்கு ஐ.தே.க எதிர்ப்பு\nஅமைச்சரவை மாற்றம் குறித்த ஜனாதிபதியின் உத்தேசத் திட்டத்துக்கு ஐ.தே.க எதிர்ப்பு\nஅறிவியல் பூர்வமான முறையில் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் ஜனாதிபதியின் உத்தேசத் திட்டத்துக்கு\nபெரும்பாலும் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுகளின் பொறுப்புசார் துறைகள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக மாற்றியமைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.\nஎனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அ���ைச்சர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். அத்துடன் ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற திணைக்களங்களை மட்டும் அந்தந்த அமைச்சுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதனை விடுத்து ஒட்டுமொத்த அமைச்சரவை மற்றும் அதன் பொறுப்புசார் விடயங்களை முழுமையாக மாற்றியமைத்தால் அதன் மூலம் தற்போதைக்கு அந்தந்த அமைச்சுகளினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநடுவில் கைவிடப் படும் நிலை ஏற்படலாம்.\nஅவ்வாறான நிலையில் எதிர்வரும் ஒன்றரை வருட காலத்திற்குள்ளும் நல்லாட்சி அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் ஐ.தே.க.வின் மூத்த அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்பை வௌிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன் இது தொடர்பாக தங்களின் அதிருப்தியை பிரதமரின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரிடம் நேரில் வௌியிட்டுள்ள குறித்த அமைச்சர்கள் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுடன் உரையாடி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/admk/", "date_download": "2018-05-24T07:54:03Z", "digest": "sha1:BBRWRELHPKRZINVQKKBDPMWPVSXQDAGU", "length": 25387, "nlines": 280, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "admk | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) ��ார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nஅரசியல் கூட்டணிகளை பொறுத்தவரை, இரண்டும் இரண்டும் நான்கு என்ற கணக்கு எல்லா காலங்களிலும் சரியாக இருந்து விடாது. இரண்டும் இரண்டும் சேர்ந்து இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ, பூஜ்யமாகவோ ஆகிவிடவும் வாய்ப்புண்டு.\nநான்கு என்ற கணக்கு சரியென்றால், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றி விடும். ஆனால் அந்தக்கூட்டணியின் தலைவர்களே அதை ஏற்க மாட்டார்கள். ம.தி.மு.க., தே.மு.தி.க.,வினர் ஓட்டுகள் மாறி விழ வாய்ப்பில்லை. ஆனால் இக்கட்சியினர் ஓட்டு பாமக வேட்பாளர்களுக்கு கிடைப்பது சந்தேகமே. கூட்டணியால் தங்கள் கட்சிக்கு கிடைக்கப்போகும் பயன் மிகக்குறைவு என்று கருதித்தான் டாக்டர் ராமதாஸ், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.\nவழக்கமாக வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை நடக்கும் காங்கிரஸ் கட்சியில் இம்முறை நிலைமை கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கிறது. தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருப்பூர் போன்ற சில தொகுதிகளில் தான் காங்கிரஸ் இருப்பதே தெரிகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம், கட்சிக்கு கணக்கு காட்டவே பிரசாரம் என்பதாக தகவல்.\nபாஜவுக்கு கன்னியாகுமரியும் சிவகங்கையும் வாய்ப்புள்ள தொகுதிகள். கோவை மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பாமகவுக்கு தர்மபுரி தேறினாலே ஜாக்பாட் அடித்தது போல எண்ணிக்கொள்ளலாம். வைகோவுக்கு இந்த முறை இரண்டு இடம் கிடைக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கல்வித்தந்தைகள் தேற வாய்ப்பில்லை.\nஅதிமுக���ுக்கு மைனஸ் நிறைய இருந்தாலும் ஓட்டு பிரிவதால் லாபம் கிடைக்கும். திமுகவுக்கு, முதலுக்கு மோசம் வராது போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இருப்பதை காண்பிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த தேர்தலில் முக்கிய அம்சம், முதலிடம், இரண்டாமிடத்தை மட்டுமே சந்தித்து வந்த திமுகவும், அதிமுகவும் மூன்றாமிடம், நான்காமிடத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது தான்.\nரொம்பவும் மொக்கையான பிரசாரம் அம்மாவுடையது எனில், சுவாரஸ்யமான பிரசாரம் விஜயகாந்துடையது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\n”நான் என்ன பேசீட்டிருந்தேன், மறந்து போச்சு,” என்பதிலிருந்து, வானதி சீனிவாசனை, ”யாரு இவங்க எங்கயோ பாத்த மாதிரி இருக்குதேன்னு கேட்டேன்,” என மைக்கில் சொன்னது, ”உங்கள் வாக்காளர் யார்” என கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்டது என, கேப்டன் காமெடியில் சக்கைப்போடு போடுகிறார்.\nஐயோ பாவம், ஆளும் கட்சியினர்\nநாட்டில் மழை இல்லை, ஊருக்கு ஊர் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தினமும் பல மணி நேரம் மின் தடை வேறு, மக்களை பாடாய் படுத்துகிறது. இதே நிலை ஓட்டுப்பதிவு வரை நீடித்தால், ஆளும் கட்சியினர் பாடு, பெரும் திண்டாட்டம் ஆகி விடும். இதைப்பேசியே, பிரசாரத்தை களை கட்ட வைக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.\nமுதலில் 40க்கு 40 என்று பேசிக்கொண்டிருந்த ஆளும் கட்சியினர், இப்போது ஏதாவது 20 கிடைத்தாலே போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.\nமுதல்வருக்கு தப்புத்தப்பான தகவல்களை கூறி, கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கழற்றி விடும் திருப்பணியை செவ்வனே செய்து விட்டதாக, உளவுப்பிரிவு போலீசார் மீது புகார் பட்டியல் வாசிக்கின்றனர், அ.தி.மு.க.,வினர். பாவம், தேர்தல் களத்தில் நாயடி பேயடி வாங்குவது அவர்கள் தானே\n‛தவறான தகவல் கொடுத்தவர்களுக்கெல்லாம், மே 16ல் இருக்கிறது, மண்டகப்படி’ என்கின்றனர், கட்சியினர்.\nபல தமிழ் சினிமாக்களில் கண்ட காட்சி தான் இது. ஹீரோ, எப்போதோ செய்த தவறுக்காக, திருந்தி நல்லவனாக வாழும் காலத்தில் போலீசாரால் கைது செய்யப்படுவான். செல்வகணபதி விவகாரத்தில் அதுதான் நடந்திருக்கிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்த செல்வகணபதி, கட்சித்தலைமையின் புறக்கணிப்பால் மனம் உடைந்து தி.மு.க.,வில் சேர்ந்தார். அங��கு அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. கோஷ்டிப்பூசல்களை கடந்து தலைமையிடம் நற்பெயர் பெற்று எம்.பி., பதவியும் பெற்றார். என்ன பயன் முன் ஜென்ம வினை, பதவியை காலி செய்து விட்டது.\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ai", "date_download": "2018-05-24T08:13:19Z", "digest": "sha1:BYSKYDIS2JTO3UZ25MVG6Q5GRL5CHBUK", "length": 5207, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "ai - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nவடபிரேசில்,வெனிசூலா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.\nஆதாரங்கள் ---ai--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/13/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-05-24T08:11:05Z", "digest": "sha1:E47ZDGPIQYTCUUZEOF2LDTR2IKZOM4ZA", "length": 11299, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "இறைவன் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை: தமிமுன் அன்சாரி – THE TIMES TAMIL", "raw_content": "\nஇறைவன் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை: தமிமுன் அன்சாரி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017\nLeave a Comment on இறைவன் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை: தமிமுன் அன்சாரி\nசரவணன் எம்.எல்.ஏ எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை 100 சதவிகிதம் நிராகரிக்கிறோம். சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்\nஎடப்பாடி அரசுக்கு ஆதரவளிக்க தனக்கு 10 கோடி ரூபாய் தரப்பட்டதாகக் கூறப்படும் புகாரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தி. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கோரி அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்த போது, எங்களுக்கு கரன்சி பாலிடிக்ஸ் பிடிக்காது என்று கூறினேன். அவரும் உங்களைப் பற்றி எனக்கு தெரியும் என்றார். ’உங்களுக்கு ஆதரவு தருகிறோம், அதற்கு நன்றி கடனாக எதிர்காலத்தில் தங்கள் கட்சிக்கு 2 வாரியப் பதவிகளை தாருங்கள்’ என்றேன். அப்போது எங்கள் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். இப்படி நான் பேசியது இறைவன் மீது ஆணையாக உண்மை. சரவணன் எம்.எல்.ஏ எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை 100 சதவிகிதம் நிராகரிக்கிறோம். சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்’ என்று கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: சர்ச்சை தமிமுன் அன்சாரி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிரா���ணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்\nNext Entry தீபாவை ‘சொப்பனசுந்தரி’ தலைப்பிட்டு அட்டைப்படம்; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2008/12/70.html", "date_download": "2018-05-24T07:44:06Z", "digest": "sha1:CBRZOYF7MUI7BMK2KLD4B3OQVBYATGUB", "length": 4538, "nlines": 90, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: இலவசமா சர்க்கரைப் பொங்கல்!", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nதமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசம் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவு. இது பொங்கல் அன்னிக்கி அல்வா குடுக்கற வேல தானப்பு ......\nஇலவசம் என்ற பட்டியல் கீழே...\nபாசி பருப்பு 100 கிராம்\nஆனா என்ன, இவங்க எத்தன கோடி போட்டு எவ்ளோ கிலோ அல்வா கெளறினாலும் :\nஅவுக வூட்டுல இருக்கறவக திம்பாக\nஅவுக கட்சிக்காரங்க திம்பாக -\nஅவரின் மற்ற பல உறவினர்களும் திம்பாக\nபாக்கத்தானே போறீக இந்த டகால்டிகள ...\nகெளற�� தந்தீக ... திங்க சொன்னீக\nகெளறி தருவீக ... திருப்பி தருவோம் ... நீங்களே தின்னு தீப்பீக ......\nரஜினி - மூன்றெழுத்து காந்தம்\nஅங்கோர் உயர்ந்த மனிதன் ('உரையாடல் : சமூக கலை இலக்க...\nகேள்வியும் நானே பதிலும் நானே - 1\nநான் ரசித்த காமெடி காட்சி\nகேப்டன் மற்றும் பெரிய கரடி ராஜேந்தர்\nமெகா ஹிட்ஸ் - ஆறு\nவிஞ்ஞானக் கவிஞர் வெத்து வேட்டு வீராசாமி\nஉடல் ஊனமுற்றோரும், மெய்ப்புலம் அறை கூவலரும்\nசித்திரமே விசித்திராய டகால்டி டயலாகாய நம\nபுவி சிற்றரசு பித்தளை மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindugroup2001.blogspot.com/", "date_download": "2018-05-24T07:59:02Z", "digest": "sha1:333JDKJYD7ZXWOFASHQKHV5ATRBQB26T", "length": 7016, "nlines": 59, "source_domain": "hindugroup2001.blogspot.com", "title": "Hindu Group O/L 98 & A/L 2001", "raw_content": "\nPosted by ஸ்ரீ ஸக்தி சுமனன்\nPosted by ஸ்ரீ ஸக்தி சுமனன்\nபாடசாலை அதிபருடனான எமது அணியின் கலந்துரையாடலின் சுருக்கம்: 17 September 2016\n· அதிபர் பழைய மாணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது;\no கல்வி தவிர்ந்த விளையாட்டு, கலை, அறிவியல், ஆளுமை விருத்தி என்பவற்றில் திட்டங்கள் மூலம் பாடசாலைக்கு உதவல்\no ICT – தகவல் தொடர்பு தொழில் நுட்ப கல்வியில் உதவி செய்தல்\no Career guidance – தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பயிலரங்குகளை ஏற்படுத்தல்.\n· இவற்றில் எமது அணி (O/L98-A/L2001) முதலாவதாக தலைமைத்துவ ஆளுமை விருத்தி – Leadership Development நிகழ்வுக்கு வருடந்தோறும் உதவுவதாக கூறியுள்ளோம்.\n· இரண்டாவது Career guidance நிகழ்ச்சி செய்யலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.\n· Leadership Development இன் 2016ம் ஆண்டு திட்டம் வருமாறு.\no மாணவர் தலைவர்களுக்கு (Prefect) எட்டுவார கால தலைமைத்துவ கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல். (October – November 2016)\no மதிப்பீடு – assessment 1. திறன் மதிப்பீடு 2. நடத்தை மதிப்பீடு\nஎமது அணி செய்ய வேண்டியவை:\n· நிர்வாக குழுவை நிர்ணயித்தல் (தலைவர், செயலாளர், பொருளாளர்)\no Leadership Development: ஆனந், சுமன், சுரேஷ், ரொபட், சரவணன்\no ICT Program: இன்னும் முடிவு செய்யப்படவில்லை\no Career Guidence Program: இன்னும் முடிவு செய்யப்படவில்லை\no தமிழ் இலக்கிய விழா: பாரதி/கம்பன்/வள்ளுவர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை\n· மேற்குறித்த மூன்று விடயங்களிலும் எமது அணி ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக திட்டங்களை முன்னெடுக்கும்.\nPosted by ஸ்ரீ ஸக்தி சுமனன்\nPosted by ஸ்ரீ ஸக்தி சுமனன்\nPosted by ஸ்ரீ ஸக்தி சுமனன்\nPosted by ஸ்ரீ ஸக்தி சுமனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-24T07:50:48Z", "digest": "sha1:UMPKFBTKIMKHXIBWPSD2LP6WTJI3UDEE", "length": 9548, "nlines": 138, "source_domain": "newkollywood.com", "title": "செய்திகள் Archives | Page 3 of 239 | NewKollywood", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nவஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு\nகோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்\nகாலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\nஇந்திய சினிமாத்துறைக்கே மிகச்சிறந்த முன்னுதாரணமா தமிழ் சினிமா இருக்கும் – விஷால் பெருமிதம்\nதிரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நவரச நாயகன்...\nஅல்லு அர்ஜூன் கேரியரில் இது ஒரு சிறந்த படம் \nராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு...\nதங்க மகனை வீட்டிற்கு வரவழைத்து பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன் \nகாமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்...\nநடிகர்களின் சம்பளத்தை வரைமுறைபடுத்த வேண்டும் – – ஞானவேல் ராஜா\nதமிழில் முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை...\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது| – ரஜினிகாந்த்\nபாரதிராஜா உள்ளிட்ட பலர் உங்களை எதிர்க்கிறார்கள்...\nதிரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி\nஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி...\nநான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி \nநடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ்...\nதெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்\nசெவிக்கு இனிமையான melody பாடல்கள் காலத்தையும்...\nமோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்\nகுறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள்...\nஅதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்\nஉச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில்...\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\nகுவான்டிகோ தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது...\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராஜா ராணி செம்பா…\nசீரியல் நாயகி நந்தினிக்கு டான்ஸ் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா\nசரவணனின் பலவீனம் மீனாட்சிக்குதான் தெரியுமாம்..\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nவஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theboss.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2018-05-24T07:43:23Z", "digest": "sha1:FUO4VWJKBIWXELRYX6M4IXFK5YWWZSJK", "length": 13599, "nlines": 195, "source_domain": "theboss.in", "title": "விளையாட்டு | BOSS TV - Part 3", "raw_content": "\nஇரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்\n‘உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்’- பிரதமர் மோடி அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் – ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – அனைத்துக்கட்சி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம்\n`சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்’ – கொதிக்கும் கமல்ஹாசன்\nகடும் போட்டிக்கு மத்தியில், சந்தை பங்களிப்பை தக்க வைத்துள்ள நிறுவனங்கள்\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவிகிதம் வளர்ச்சி..\n2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் நேரடி வரி வசூல் 18 சதவிகிதம் உயர்வு\nதூத்துக்குடியில் மரண ஓலம்; காரைக்குடியில் அமைச்சர் கலந்துகொண்ட பாராட்டு விழா\nஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை – கெத்து காட்டுமா கொல்கத்தா\nகொல்கத்தா : ஐபிஎல் 41வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா – மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியில் அணிகளும் 10 போட்டிகள் விளையாடி மிக முக்கிய கட்டத்தை எட்டி வருகின்றன. முதல் பாதிய...\tRead more\nஇங்கிலாந்து தொடர் மூலம் உலகக்கோப்பையைக் குறிவைக்கும் ஷ்ரேயஸ் ஐயர்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வாகியுள்ள மும்பை வீரர் ஷ்ரேயஸ் ஐயர் இது உலகக்கோப்பை அணியில் இடம்பெற தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு என்று தெரிவித்த���ள்ளார். இது குறித்து கிரிக்க...\tRead more\nஆரஞ்சு தொப்பியை ராகுல் வென்றதைத் தவிர வெற்றிக்கான முயற்சியே இல்லாத ஆட்டத்தில் பஞ்சாப் தோல்வி\nஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ம் 40வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 158/8 என்று எடுக்க, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராகுல் 95 நாட் அவுட் என்ற போதிலும் 143/7 என்று தோல்வி அடைந்தது....\tRead more\n360 ரன்கள், சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 166; தோனியிடம் சமீபமாக காணாத பேட்டிங்கை இப்போது பார்க்கிறேன்: மைக் ஹஸ்ஸி\nநடப்பு ஐபிஎல் தொடர் தோனியின் பேட்டிங்கில் ஒரு புத்தெழுச்சி என்றே கூற வேண்டும். 10 போட்டிகளில் 360 ரன்கள், இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள், சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 166 என்று 36 வயதினிலே...\tRead more\nஎந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம்: தோனிக்கு ஆலோசனை அளித்த சுனில் கவாஸ்கர்\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து கேப்டன் தோனிக்கு அனுபவ வீரரும்,முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் ஆலோசனை அளித்துள்ளார். சூதாட்டச் சர்ச்ச...\tRead more\nசென்னை – பெங்களூரு இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் விராட் கோலி படை\nவலுவான பேட்டிங்கை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலவீனம் அடைந்துள்ள பந்து வீச்சுடன் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு...\tRead more\n300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் ரோகித் சர்மா\n‘டி-20 கிரிக்கெட்டில், 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர்’ என்ற பெருமையை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போ...\tRead more\nமேயர் ஆகிறார் ரெஸ்லிங் வீரர் கெய்ன்..\nஅமெரிக்க மேயர் தேர்தலில், பிரபல ரெஸ்லிங் வீரர் கெய்ன் வெற்றிபெற்றுள்ளார். ரெஸ்லிங் ( WWE) போட்டிகளின்மூலம் பிரபலமானவர் கெய்ன். இவரது இயற்பெயர், க்ளென் தாமஸ் ஜேக்கப்ஸ். முகமூடி, கொடூர பார்வை,...\tRead more\nஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியை டேரன் லெமேன் ராஜினாமா செய்ததால், தற்போது அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி, தற்போது சோதனையான காலகட்டத்தில் உள்ளது. ...\tRead more\n”நாங்க மோசமா ஆடு��ோம்… அவங்க எங்களைவிட மோசமா ஆடுவாங்க\n2018 ஐபிஎல் கிரிக்கெட்டின் இரண்டு சொதப்பல் கேப்டன்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது…. அவர்கள் கையில் எதுவும் இல்லை… ஏதோ உருளுதாம்… மிரளுதாம் என்பதுபோல அப்படி இப்படி விளையா...\tRead more\nஇரண்டு வருஷத்துக்கு பின் மீண்டும் விஜய் அவார்ட்ஸ்\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம் – ப.சிதம்பரம்\n‘உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்’- பிரதமர் மோடி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/experience-new/6961-2016-05-02-18-29-34", "date_download": "2018-05-24T07:57:07Z", "digest": "sha1:6WL5OCLEO2KPKPZHUVR5MWM6GSRJIWEN", "length": 23937, "nlines": 95, "source_domain": "www.kayalnews.com", "title": "வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆண்டில் கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெயில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் இம்மாதிரி இறந்தவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருகிறது. கோடை வெப்பத்தால் சென்ற ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகம். இப்போதே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், உயிரிழப்புகளைப் பெருமளவு தடுக்க முடியும்.\nவெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புக்கள் வெளியேறிவிடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ‘வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.\nநீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள், வேலை செய்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் திடீரென மயக்கம் அடைவதை அறிவீர்கள். இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. ‘சன் ���்ட்ரோக்’ என்று அழைப்பது இதைத்தான். வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக் குழாய்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிசெய்துவிடுகிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்துவிடுகிறது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சிலருக்கு மரணமும் ஏற்படுகிறது.\nவெப்ப மயக்கம் ஏற்பட்டவரைக் குளிர்ச்சியான இடத்துக்கு மாற்றி, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்ய வேண்டும். அவரைச் சுற்றி கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். மயக்கம் தெளிந்ததும் குளுக்கோஸ் தண்ணீர், பழச்சாறு அல்லது நீர்மோர் கொடுப்பது அவசியம். இது மட்டும் போதாது. அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.\nபுற ஊதாக் கதிர்களின் ஆபத்து\nஇந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை வெயிலில் வெளிப்படுகின்ற புற ஊதாக் கதிர்களால் ஏற்படுகிற உடல் பாதிப்புகள் அதிகம். இக்கதிர்களில் ‘ஏ’, ‘பி’ என்று இரு வகை உண்டு. ‘ஏ’வகைக் கதிர்கள் இளங்காலையிலும் மாலைப்பொழுதிலும் வெளிப்படும். இவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கும் வெயிலில் ‘பி’வகைக் கதிர்கள் வெளிப்படும். இவை ‘சன் ஸ்ட்ரோக்’ முதல் சருமப் புற்றுநோய் வரை உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள ‘பி’வகை புற ஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களில் உள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.\nஅக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக் குழாய���களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில் ‘CXCL5’ எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சல், வலி, வெப்பப் புண்கள் (Sun Burn) ஏற்படும்.\nபலருக்கு சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். வெயில் பட்டாலே உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். இதற்கு ‘சூரியஒளி நச்சு அரிப்பு’ (Solar Urticaria) என்று பெயர். இவை தவிர, கோடையில் பொதுவாகத் தாக்கும் நோய்கள் வியர்க்குரு, வேனல் கட்டி, தேமல் தொற்று, அக்கி, அம்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு எனப் பட்டியல் நீளும்.\nகோடையில் தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். ஐஸ் தண்ணீரைவிட, மண் பானைத் தண்ணீர் நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nஇட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக்கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் அருந்தலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.\nகாபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், நீர்மோர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச் சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப் பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.\nகோடைக் காலத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. பகலில் வெளியில் செல்ல வேண்டியது அவசியம் ஏற்பட்டால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். சருமத்தில் ‘சன் ஸ்கிரீன் லோஷ’னைப் பூசிக்கொள்ளலாம். கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். காற்றோட்டமான கதர், பருத்தி ஆடைகள் கோடைக் காலத்துக்கு ஏற்றவை. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் வெயில் ஒரு சவால்தான். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். நம் ஆரோக்கியம் நம் கையில்\nதொடர்புக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nஅன்பு மகனுக்கு வாப்பா எழுதுவது….\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும் “நடப்பது என்ன” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்���” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி\nநகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு\nபொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indicsite.wordpress.com/2016/01/07/aum/", "date_download": "2018-05-24T07:39:59Z", "digest": "sha1:6D3GZ7AVGYMAQGMDZSQOWNYSFFL72P4Q", "length": 3664, "nlines": 70, "source_domain": "indicsite.wordpress.com", "title": "ஓம் | Indic", "raw_content": "\nமிஸ். குஷ்பு தக்காளி, ஜி.எம்.\nகுலம்: வேத சமூகத்தின் வேர்\nஇடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி\nஓம், கணம் (எனும் சமூகக் குழுக்களின்) தலைவரான கண பதியே\nவேள்வியில் உமக்கான பங்கை அளிக்கிறோம்\nபுகழின் உச்சமாகவும் நீர் விளங்குகிறீர் |\nராஜன் (எனும் தலைமைப் பதவி வகிப்பவர்களில்) நீரே முதன்மையானவர்\nப்ரஹ்மங்களான (எங்கள் அனைவரின்) ஒன்றுதிரண்ட ப்ரஹ்மம் நீரே\nதெய்வீகமான ஓம்காரத்தின் உருவாகவும் இருக்கிறீர்\nஎங்களின் இவ்வரவேற்பை கேட்டு இங்கு வருவீராக\nதெய்வீகமான இந்த வேள்வி பீடத்தில் (உமக்கான) ஆசனத்தில் அமர்வீராக ||\nஓம், கணம் (எனும் சமூகக் குழுக்களின்) மாபெரும் தலைவரே\nஓம் கணானாம் த்வா கண பதிம் ஹவா மஹே\nகவிம் கவினாம் உபம ஷ்ரவஸ் தமம் |\nஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ் பத\nஆ நஹ் ஷ்ர்ண்வ நுதிபிஹிஹ் ஸீத ஸாதனம் ||\nஓம் மஹா கண அதிபதயே நமஹ் ||\nஇடுப்பின் கீழ் வட்டமிடும் இனவெறி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.95322/", "date_download": "2018-05-24T08:27:36Z", "digest": "sha1:OQJZUUZHKKOO2ZQKBUXERTPWDJUVR7PT", "length": 17438, "nlines": 454, "source_domain": "www.penmai.com", "title": "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை !! | Penmai Community Forum", "raw_content": "\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை \n'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'\nதிருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கை துணையை பற்றி ஒரு வரைவிலக்கணம் வைத்திருக்கிறார்கள்.\nஆண் தனக்கு வரும் மனைவி இப்படி எல்லம் இருக்க வேண்டும் என எண்ணுகிறான். அதே போல பெண்ணும் தனக்கு வரும் கணவன் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என எண்ணுகிறள்.\nகற்பனைத் துரிகையால் இவர்கள் தங்கள் துணையை வரைகிறார்கள்.\nகற்பனை வேறு, யதார்த்தம் வேறு.\nகற்பனையால் குறையற்ற ஒன்றை நாம் உருவாக்க முடியும். ஆனால் யதார்த்தத்தில் குறையற்ற ஒன்றைக் காண முடியாது. படைப்பு என்பது பரிபூரணமற்றது. பரிபூரணமானவன் இறைவன் ஒருவனே.\nஒருவன் பரிபூரணமான ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். அதற்காக ஊரெல்லாம் தேடி அலைந்தான்.\nஎழுபது வயதில் அவன் நிராசையோடு ஊர் திரும்பினான்.\n'இதனை காலமும் தேடியும் உனக்கு பரிபூரணமான ஒரு பெண் கிடைக்கவில்லையா' என நண்பர்கள் கேட்டார்கள்.\n'பிறகு ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை' என்று நண்பர்கள் கேட்டார்கள்.\n'அவள் பரிபூரணமான ஒரு கணவனை தேடிக் கொண்டிருக்கிறாள். அதனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை.' என்றான் அவன்.\nஇது வெறும் நகைசுவை துணுக்கல்ல. இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கின்றன.\nகுறையற்ற ஒன்றை விரும்பும் நமக்கு அதற்கான தகுதிகள் இருக்க வேண்டும்.\nநம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு குறையற்றது தான் வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை.\nஅவன் பரிபூரணமான பெண்ணைத் தேடினான். ஆனால், அவன் பரிபூரணமானவனாக இல்லை. அதனால் அந்தப் பெண் அவனை நிராகரித்து விட்டாள். இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. ஒரு வேளை அவன் தன்னை பரிபூரணமானவனாக நினைதிருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணின் பார்வையில் அவன் பரிபூரணமானவனாக இல்லை. அதாவது பரிபூரணம் என்பது அவன் பார்வையில் வேறு. அவள் பார்வையில் வேறு.\n மனிதன் குறையுடையவன். பரிபூரணம் பற்றிக் கற்பனை கூட செய்ய முடியாது. நாம் குறையுடையவர்கள் என்பதை ஒப்புக் கொள்வதே ஞானத்தின் முதல் படி. நாம் குறையற்றவர்கள் என்று நினைப்பது அகங்காரம். நாம் குறையுடையவர்கள் என்று ஒத்துக் கொண்டாலே நமது அகங்காரம் அழிந்து விடும்.\nஉலகில் எல்லாம் குறையுடையவையே என்பதை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் குறைகண்டு வெறுக்க மாட்டான்.\nகுறைக்காக வெறுப்பதென்றால் உலகில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஉண்மையான கருத்துக்கு அருமையான விளக்கம் .\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஉண்மையான கருத்துக்கு அருமையான விளக்கம் .\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nதங்களின் கூற்று மிகவும் சரியே.\nதங்களின் கூற்று மிகவும் சரியே.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஎன் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nகள்ளுண்ணாமை தமிழ் தேச துரோக குற்றம் Jokes 9 Nov 1, 2015\nஇதில் யார் மீது குற்றம் \nகுற்றம் கண்டுபிடிக்கும் குணம்\" General Discussions 6 Aug 18, 2013\nகொலை செய்தாலும் குற்றம் இல்லை\nபல தார மணம் சட்டப்படி குற்றம்.\nகள்ளுண்ணாமை தமிழ் தேச துரோக குற்றம்\nஇதில் யார் மீது குற்றம் \nகொலை செய்தாலும் குற்றம் இல்லை\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t285-topic", "date_download": "2018-05-24T07:50:28Z", "digest": "sha1:BLTXGAVWMKBOOWKZOB3DONODEATSJPO4", "length": 4373, "nlines": 61, "source_domain": "eyestube.forumvi.com", "title": "சமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்!சமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்!", "raw_content": "\nசமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்\nசென்னை: நடிகை சமந்தாவின் புத்தாண்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகிவருகிறது. சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் ராம்சரணுடன் 'ரங்கஸ்தலம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், புத்தாண்டு வாழ்த்துச் செய்தியாக தனது கணவர் சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார் சமந்தா. ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களால் முடிந்தால் அதை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். இதுதான் நான் எடுத்த முடிவுகளில் மிகச்சரியான முடிவு. எனது எதிர்காலத்தின் மீது எனக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.\nசிறந்த ஜோடி என ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். சமந்தாவின் இந்தப் புகைப்படம் படு கிளாமராக இருக்கிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10549", "date_download": "2018-05-24T09:08:28Z", "digest": "sha1:EOS4JVNNMAK6XOCLJU3VPIAEB6WYRHZK", "length": 5236, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Hamtai: Kaintiba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Hamtai: Kaintiba\nGRN மொழியின் எண்: 10549\nISO மொழியின் பெயர்: Hamtai [hmt]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hamtai: Kaintiba\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nHamtai: Kaintiba க்கான மாற்றுப் பெயர்கள்\nHamtai: Kaintiba எங்கே பேசப்படுகின்றது\nHamtai: Kaintiba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Hamtai: Kaintiba தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nHamtai: Kaintiba பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்���்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=8752", "date_download": "2018-05-24T08:07:41Z", "digest": "sha1:C6MQDJQ4IGZ6MWFUJZM4TLUYUHXPCO2O", "length": 8105, "nlines": 61, "source_domain": "sathiyamweekly.com", "title": "காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன?", "raw_content": "\nஒரு ஞானியிடம், அவரது சீடன் ஓரு கேள்வியை கேட்டான். அதாவது “காதல் என்றால் என்ன திருமணம் என்றால் என்ன இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன”என்ற கேள்வியை உதிர்த்தான். இதற்கு பதில் அளித்த ஞானி, “ நீ ரோஜா தோட்டத்துக்கு போ. அங்கு உனக்கு பிடித்த உயரமான ரோஜா செடி ஒன்றை பிடுங்கி வா. ஆனால் ஒரு நிபந்தனை., எக்காரணத்தை கொண்டும் நீ போன வழியில் திரும்பி வரக்கூடாது” என்றார்.\nஉடனே அந்த சீடன் அங்கிருந்து புறப்பட்டு ரோஜா தோட்டத்துக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி கேட்டார்,”எங்கே உயரமான ரோஜா செடி”. அதற்கு சீடன் ,” குருவே, நான் தோட்டத்தில் கால் வைத்ததும் உயரமான ஒரு ரோஜா செடி என்னை கவர்ந்தது. ஆனால், அதை விட உயரமான ரோஜா செடி கிடைக்கும் என்று கருதி, தொடர்ந்து நடந்தேன். ஆனால் அதன் பின் அங்கிருந்தவை அனைத்தும் குட்டையான ரோஜா செடிகள்தான். போன வழியில் திரும்பி வரக்கூடாது என்று நீங்கள் நிபந்தனை கூறி இருப்பதால், முதலில் பார்த்த உயரமான ரோஜா செடியை பறித்துக்கொண்டு வர முடியாமல், வெறுங்கையுடன் வந்து விட்டேன்” என்றார்.\nஇதனை கேட்ட ஞானி, “அதோ அந்த சூரிய காந்தி தோட்டத்துக்கு சென்று, ஒரு நல்ல, அழகான சூரியகாந்தி செடியை பிடுங்கி வா., ஆனால் ஒரு நிபந்தனை., ஒரு செடியை பிடுங்கிய பின், வேறு ஒரு செடியை பிடுங்க கூடாது”என்றார். சிறிது நேரம் கழித்து, ஒரு சூரிய காந்தி செடியுடன், சீடன் வந்து சேர்ந்தான். அப்போது, ஞானி கேட்டார்,-”இதுதான், அந்த தோட்டத்திலேயே அழகான செடியா”என்று. உடனே அந்த சீடன், “ இதை விட அழகான செடிகள் எல்லாம் இருந்தன. ஆனால் இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்று கருதினேன். உங்கள் நிபந்தனை படி, ஒரு செடியை பிடுங்கிய பின், வேறொரு செடியை பிடுங்கக்கூடாது அல்லவா”என்று. உடனே அந்த சீடன், “ இதை விட அழகான செடிகள் எல்லாம் இருந்தன. ஆனால் இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்று கருதினேன். உங்கள் நிபந்தனை படி, ஒரு செடியை பிடுங்கிய பின், வேறொரு செடியை பிடுங்கக்கூடாது அல்லவா எனவே, முதலில் அழகாக தோன்றிய ஒரு சூரிய காந்தி செடியை பிடுங்கிக்கொண்டு, திரும்பி பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்” என்றான்.\nஅப்போதுதான் ஞானி சொன்னார்: “இதுதான் திருமணம். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்கு சென்று வெறுங்கையாக திரும்பினாயே,, அதுதான் காதல். இப்போது புரிகிறதா காதலுக்கும், திருமணத்துக்கும் உள்ள வித்தியாசம் \nசீடன்: ஆம் புரிகிறது., புரிகிறது… என்று தலையாட்டினான்.\nநேயர்களே, இந்த பகுதியின் அர்த்தம் உங்களுக்கும் புரிந்திருக்குமே\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaper.blogspot.com/2008/11/blog-post_10.html", "date_download": "2018-05-24T08:12:28Z", "digest": "sha1:GHQVIV7S3XTEU5ZHRKECYCZKQTRXMWLU", "length": 12093, "nlines": 124, "source_domain": "tamilpaper.blogspot.com", "title": "பயணங்களில்...: தமிழ் காலை...", "raw_content": "\nவழியோடு சில நினைவுகளில்...தமிழ்.. கவிதை.. இலக்கியம்.. பயணம்.. நண்பர்கள்.. வாழ்க்கை... சிந்தனை.. மற்றும் எல்லாம் வல்ல இயற்கையும்...\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை த��டர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\n\"T A M I L\" என்று தூய டாமிலில் எல்லா தொலைக்காட்சி தேவதைகளும் 24 மணி நேரமும் கொஞ்சி கொண்டிருக்க... பொதிகை தொலைக்காட்சி காலை மணி 8:20க்கு ஒரு நிகழ்ச்சியை வழங்கி கொண்டிருக்கிறது. \"எம்மொழி செம்மொழி\" என்பது நிகழ்ச்சியின் பெயர் -வழங்குபவர் திரு. நெல்லை கண்ணன் அய்யா அவர்கள்.\nதிருவள்ளுவரையும், கம்பனையும்,ஆண்டாளையும், பட்டினத்தாரையும், பாரதியையும், தேவாரத்தையும் திருவாசகத்தையும் என்னதான் நாம் ரசித்து படித்தாலும், ஒரு நல்ல தமிழ் வாத்தியார் இயல்பான நகைச்சுவையோடு இவர்களை கையாளும் விதம் மேலும் ரசிக்கதக்கது. தமிழ் வாத்தியார்களுக்கான சுலபமான நகைச்சுவை சிலேடை, போகிற போக்கில் வாழ்வின் தத்துவங்களை சொல்லும் பாங்கு, வேகமான வார்த்தை விளையாட்டு மற்றும் கேட்பவர் மனம் அறிந்து தூண்டும் கருத்துகள் வேறு யாரிடமும் கண்டதில்லை.\nகாதலையும் காமத்தையும் பள்ளி வயதில் வக்கிரமில்லாமல் சொல்லி கொடுத்தது தமிழ் வாத்தியார்கள். நாங்கள் அய்யா என பொதுவாக அழைப்போம். 10ஆம் வகுப்பில் தமிழ் அம்மாவும் இருந்தார். திருக்குறளின் காமத்து பால் அப்போதெல்லாம் வயது வந்தவர்களுக்கான சமாச்சாரம். ஆண்டாள் பாசுரங்களும், கம்பனும் கூட அப்படித்தான். எனினும் எங்கள் தமிழ் அய்யா சொல்லி கொடுத்தார். வகுப்பில் அல்ல. சும்மா கூட நடக்கும்போது. மரத்தடி ஓய்வின் போது. ஞாயிறு மதிய முந்திரி மர நிழலில். அவர் பேசும் போது நகைச்சுவை விளையாடும். மீசையும் கண்ணும் புருவமும் துடித்து சிரிக்கும். குரல் மாயம் காட்டும். அவர் பேசி கொண்டே இருக்கவேண்டும் போலவும், நாம் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போலவும் இருக்கும். இனிமை தமிழா, அவரா என புரியாத நிலவரம். பெண் பிள்ளைகளும் ரசிக்கும் படி, அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து புரியும் படி சொல்லுவார். குற்றால குறவஞ்சி அவரின் விருப்ப பாடம்.\nநெல்லை கண்ணன் அய்யாவின் என் தமிழ் வாத்தியார்களின் முகங்களை மறுபடி பார்க்கிறேன். தெரிந்த கருத்துகளானாலும் அவரின் தமிழ் பேச்சு நடைக்காகவும், விஷயம் சொல்லும் பாங்குக்காகவும், மெல்லிய நகைச்சுவைக்காகவும் விரும்பி பார்க்கிறேன். பொதிகை சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ச்சியை இடை நிறுத்தி மாற்றும். அல்லது சட்டென வேறு நிகழ்ச்சிகள் சில நாள் வரும். மறுபடி மறுபடி அதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எல்லாம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் கவர்ச்சி தினமும் பார்க்கவைத்து விடுகிறது.\nஇப்போதெல்லாம் அவர் சொல்லி முடித்த செய்யுள்களை மறுபடி நானும் படித்து திரும்பவும் புரிந்து கொண்டு ரசித்து கொள்கிறேன். கொஞ்சம் வேறு பரிணாமத்தில் மறுபடி கம்பனும் வள்ளுவனும் அறிமுகமாகிறார்கள். ஆண்டாள் அற்புத காதல் தேவதையாகிறாள். பட்டினத்தார் தத்துவங்கள் கண்ணதாசனோடும் பட்டுகோட்டையாருடனும் ஒப்பு நோக்கபடுகின்றன.\nஆண்டாள் பாசுரங்களை படித்தலில் தமிழ் மட்டுமல்ல - ஒரு பெண் பிள்ளையின் காதலும் காமமும் அற்புதமான விஷயங்கள். வள்ளுவனின் புத்திசாலித்தனம் காமத்துபாலில் மிளிர்வதை கவனியுங்கள் - வாழ்க்கையை சொல்லி கொடுக்கும் அற்புத சுரங்கம் அது. ஆண் பெண் உறவின் அற்புதங்களை தெரிய ஏராளம் சொல்லி கொடுக்கபட்டு இருக்கிறது நம் பழங்கால செய்யுள் கவிதைகளில்.\nபொதிகை இந்த நிகழ்ச்சியை எப்போது நிறுத்தும் என்று தெரியாது. ஒரு நல்ல தமிழ் நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வம் இருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் பரிந்துரைக்கிறேன்.\nஉங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 8:00 AM\nLabels: இலக்கியம், தமிழ், தொலைக்காட்சி\nஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nதமிழ் மின் - புத்தகங்கள்\nயுனிகோட் மின் - புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_868.html", "date_download": "2018-05-24T07:51:58Z", "digest": "sha1:BBFJFU6H4LZ7AADKVW3J2TZM2XS6QWB3", "length": 41198, "nlines": 212, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்ககான, உறுப்பினர்களின் முழுவிபரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்ககான, உறுப்பினர்களின் முழுவிபரம்\nபுதிய முறைப்படி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nவட்டார முறைப்படி தெரிவு செய்யப்பட வேண்டிய, விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்கள் இந்த வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை உள்ளடக்கி 79 உள்ளூராட்சி சபைகளுக்கும், வட்டார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய, விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு –\nமாவட்ட வாரியாக, உள்ளூராட்சி சபைகளினது பெயர்களும், அதற்கடுத்து, வட்டாரமுறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அதையடுத்து, விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாநகர சபை – 27 – 18\nபருத்தித்துறை நகர சபை – 09 – 06\nவல்வெட்டித்துறை நகர சபை – 09 – 06\nசாவகச்சேரி நகர சபை – 11 – 07\nதீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை – 08 – 05\nநெடுந்தீவு பிரதேச சபை -08 -05\nவேலணை பிரதேச சபை 12- 08\nவலி.மேற்கு பிரதேச சபை 15 – 10\nவலி.வடக்கு பிரதேச சபை – 21- 14\nவலி.தெற்குமேற்கு பிரதேச சபை – 17 – 11\nவலி.கிழக்கு பிரதேச சபை 22- 14\nவலி.தெற்கு பிரதேச சபை – 18 – 12\nபருத்தித்துறை பிரதேச சபை – 12 -08\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – 19 – 12\nசாவகச்சேரி பிரதேச சபை – 17 -11\nநல்லூர் பிரதேச சபை -12 -08\nகாரைநகர் பிரதேச சபை – 06- 04\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபை – 08- 05\nகரைச்சி பிரதேச சபை -21 -14\nபூநகரி பிரதேச சபை – 11 – 07\nமன்னார் நகரசபை – 09 – 06\nமன்னார் பிரதேச சபை -12- 08\nநானாட்டான் பிரதேச சபை – 10 – 06\nமுசலி பிரதேச சபை -10 – 06\nமாந்தைமேற்கு பிரதேச சபை -13 – 08\nவவுனியா நகரசபை – 12 – 08\nவவுனியா வடக்கு பிரதேச சபை -14 – 09\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை – 16 – 10\nவெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை – 11 – 07\nவவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை – 10 – 06\nமாந்தைகிழக்கு பிரதேச சபை – 08 – 05\nதுணுக்காய் பிரதேச சபை – 08 – 05\nகரைத்துறைப்பற்று பிரதேச சபை – 13 – 08\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபை -12 – 08\nமட்டக்களப்பு மாநகரசபை – 20 – 13\nகாத்தான்குடி நகரசபை – 10 -06\nஏறாவூர் நகரசபை – 10 – 06\nகோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07\nஏறாவூர்பற்று பிரதேச சபை – 18- 12\nகோரளைப்பற்று பிரதேச சபை – 14 – 09\nகோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை – 11 – 07\nமண்முனை தெற்கு எருவில்பற்று பிரதேச சபை – 12 – 08\nமண்முனை பிரதேச சபை – 10 – 06\nமண்முனை மே��்கு பிரதேச சபை – 10- 06\nமண்முனை தெற்கு மேற்கு பிரதேச சபை – 10- 06\nபோரதீவுப்பற்று பிரதேச சபை – 10 – 06\nகல்முனை மாநகரசபை – 24 -16\nஅக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08\nஅம்பாறை நகரசபை – 10 – 06\nதெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15\nகாரைதீவு பிரதேச சபை – 07 -04\nதமண பிரதேச சபை – 10 – 06\nநாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05\nஉகண பிரதேச சபை – 17 – 11\nமகாஓயா பிரதேச சபை – 16 – 07\nநாமல்ஓய பிரதேச சபை – 10 -06\nபதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08\nசம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08\nஅக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03\nபொத்துவில் பிரதேச சபை – 12 – 08\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07\nஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07\nலகுகல பிரதேச சபை – 11 – 07\nநிந்தவூர் பிரதேச சபை – 08 – 05\nதிருக்கோவில் பிரதேச சபை – 10 – 06\nஇறக்காமம் பிரதேச சபை – 08 – 05\nதிருகோணமலை நகரசபை – 14 – 09\nதம்பலகாமம் பிரதேச சபை – 10 – 06\nகிண்ணியா பிரதேச சபை – 08 – 05\nமூதூர் பிரதேச சபை 13 – 08\nகுச்சவெளி பிரதேச சபை – 10 – 06\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை – 12 – 08\nபதவிசிறீபுர பிரதேச சபை – 10 – 06\nகோமரங்கடவெல பிரதேச சபை – 10 – 06\nமொறவெவ பிரதேச சபை – 10 – 06\nகந்தளாய் பிரதேச சபை – 13 – 08\nசேருவில பிரதேச சபை – 10 – 06\nகிண்ணியா பிரதேச சபை – 08 – 05\nவெருகல் பிரதேச சபை – 08 – 05\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?paged=587", "date_download": "2018-05-24T07:41:50Z", "digest": "sha1:2VFQEF5G4BGP4RBPAHT676PJMIL4TA7G", "length": 23414, "nlines": 161, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 587", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஜப்பானில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்\nஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 என்ற ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் இருந்ததாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. நிலநடுக்க பாதிப்பு குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. ஏற்கனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் கூடுதலாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் ...\nஒரு வயதில் உங்களால் முடிந்திருக்குமா…\nமறுக்காமல் பாருங்கள்... ஒரு வயதேயான குழந்தை ஒன்று தான் பார்த்தறிந்த நடனக்கலையை உங்கள்முன் வெளிப்படுத்த முனைகின்றது...\n38 அடி நீள தோசை தயாரித்து கின்னஸ் சாதனை\nஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா கல்லூரி வளாகத்தில், 25 சமையல் நிபுணர்கள் இணைந்து 38.2 அடி நீள தோசை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதுவே உலகின் நீளமான தோசை ஆகும். இதற்கு முன்பு, உலக சாதனையாக இருந்த 32.5 அடி நீள தோசை தயாரிப்பை அவர்கள் முறியடித்தனர். மத்திய மந்திரிகள் சுபோ���்காந்த் சகாய், புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலையில் ...\nஜப்பானை சுனாமி தாக்கி 4 வாரங்களின் பின் 75 வயது வயோதிபர் உயிருடன் மீட்பு\nஜப்பானை பாரிய பூமியதிர்ச்சி மற்றும் சுனாமி பேரலை தாக்கி 4 வாரங்களின் பின், சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட அனர்த்த வலயத்திலுள்ள வீடொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து 75 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குனியோ ஷிகா என்ற விவசாயியே இவ்வாறு தனது இடிந்த பண்ணை வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது பண்ணை வீடானது புகுஷிமா அணுசக்தி நிலையத்தை சுற்றிவர ...\nஜப்பானின் கடந்த மாதம் இதே நாளில் புகுசிமா நகரில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பல்லாயிரம் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்நகருக்கு தென் கிழக்கே 90 கி.மீ தொலைவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதம் பற்றிய ...\nமனிதன் அறிவினால் மட்டுமே உயர்வாக முடியும்\nமனிதன் அறிவினால் மட்டுமே உயர்ந்தவனாக முடியும். அறிவைக் கொண்டு நாம் நல்லதையும் தீயதையும் பிரித்தறிய வேண்டும் என்று ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.வை.எம்.முஸ்லிம் தெரிவித்தார். இன்று மடவளை மதீனா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற மடவளை மூத்த பிரஜைகள் சங்கத்தின் அங்குராப்பண வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் ...\nஇவன் பாம்புகளின் நண்பனா இல்லை எதிரியா…{வீடியோ இணைப்பு}\nபாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்... ஆனால் இங்கு ஒரு துப்பரவாக்கும் பணியாளரைப்பார்த்து பாம்பே நடுங்குகின்றது... பழைய கட்டிடம் ஒன்றில் சுதந்திரமாக திரிந்த நாகபாம்புகளை இவர் தனது கைகளால் தூக்கி வீசும் காட்சி ஆச்சரியப்பட வைக்கிறது... இதைப்பார்த்து நீங்களும் முயற்சிக்காதீர்கள்...\nஇணையதள வசதியுடன் கூடிய கார்கள் அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nடொயோட்டா கார் நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது வாகன உற்பத்திகளில் இணையத்தள வசதியை இணைக்கவுள்ளது. எதிர் வரும் காலங்களில் சந்தைக்கு விடப்படும் வாகனங்களில் இணையத்தள வசதியும், இணையத்தள விளையாட்டுக்களுக��கானவசதிகளும் உள்ளடக்கப்படுவது தொடர்பில் மைக்ரோசொப்ட் மற்றும் டொயோட்டாநிறுவனம் என்பன புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் மிகப் பெரும் வாகன உற்பத்தி நிறுவனமும்,மிகப் பெரும் கணணி மென்பொருள் நிறுவனமும் இணைந்து ...\nசைக்கிள் ஓடும் நாய்கள் (வீடியோ இணைப்பு)\nதாய்வான் நாட்டில் நாய்களுக்கு சைக்கிள் ஓடக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. நாய்களுக்கு சைக்கிள் ஓடப் பழக்குகின்றமைக்கென இங்கு விசேட பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. ஜமானர்கள் பெருவிருப்பத்துடன் நாய்களை இப்பயிற்சி நிலையங்களுக்கு அழைத்து வருகின்றனர். நாய்களும் சுறுசுறுப்பாக பயிற்சிகள் பெறுகின்றன.சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்கின்றன. குழந்தைகள் சைக்கிள் ஓடுவதைப் போன்று இருக்கின்றது நாய்களின் சைக்கிள் ஓட்டம்.\nமசாஜ் செய்து விடும் யானைகள்(வீடியோ இணைப்பு)\nயானைகள் உங்கள் உடலை மசாஜ் செய்ய வேண்டுமாதாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள். தாய்லாந்து நாட்டுக்கு வருகின்ற உல்லாசப் பயணிகள் இது ஒரு புதுமையான அனுபவம் என்பதால் பெரிதும் விரும்புகின்றனர். யானைகள் மிகவும் கச்சிதமாகவும், பக்குவமாகவும் கால்களால் மசாஜ் செய்கின்றன.\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nLatest On சிறுப்பிட்டி செய்தி\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற ...\nசுடலைப் பிரச்சினை ; திரித்தும் மறைத்தும் உதயன் செய்தி வெளியிடுகின்றதாம்\nபுத்­தூர் மேற்கு கலை­மதி கிரா­மத் தின் சுட­லைப் பிரச்­சி­னை­யைத் திரித் தும் மறைத்­தும் ...\nயாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் ஆசிரியை கழுத்தறுத்து கோரமாகக் கொலை\nசிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை ...\nLatest On மரண அறிவித்தல்\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\nதிரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (கோபால்) தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : ...\nமரண அறிவித்தல் மயில்வாகனம் மனோகரன் 06.02.2018\nமரண அறிவித்தல் மயில்வாகனம் மனோகரன் 06.02.2018 பிறப்பு 07.06.1951 இறப்பு 06.02.2018 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ...\nமரண அறிவித்தல் செல்வன் சத்தியசீலன் ஹேராம்\nசெல்வன் சத்தியசீலன் ஹேராம் (மிருதங்க வித்வான்) அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ...\nமரண அறிவித்தல் திரு நவரத்தினம் கணேசானந்தன்\nதிரு நவரத்தினம் கணேசானந்தன் பிறப்பு : 29 மே 1966 — இறப்பு : ...\nதிரு திருமதி தியாகராஜா திருருமண நாள் வாழ்த்து (23-05-17)\nயாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா).தம்பதியினரின் திருமண ...\nபல்துறை வித்தகர்பிறந்தநாள் வாழ்த்து ஸ்ரீதர் ( 10.05.2018)\nஈழத்தில் கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் ...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.18 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ...\n23வது பிறந்த நாள் வாழ்த்து சன் குமாரசாமி (04-05-18)\n04-05-2018தனது 23.வது பிறந்தநாளைக்கொண்டாடும் சன். குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/03/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-05-24T08:06:15Z", "digest": "sha1:7U6KQG25LXE3J2FZMZKIBQPPXXLB3GBU", "length": 19063, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை! – THE TIMES TAMIL", "raw_content": "\nடாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை\nBy timestamil செப்ரெம்பர் 3, 2017 செப்ரெம்பர் 4, 2017\nLeave a Comment on டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை\nபன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன்.\nஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த ஒரு மாற்று பதிலும் இல்லாமல் போனதும், அந்த இரவை அத்தனை முக்கியமாக்கியது. அந்த கேள்விக்கான இடமே இருக்கக்கூடாது என்றுதான் முடிவு செய்துகொண்டேன். கிட்டத்தட்ட செலுத்தப்பட்டவன் போல்தான் அந்த ஒரு வருடம் இருந்தேன். என் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே கொஞ்சம் விலகிவிட்டேன். அப்பா ஆசிரியர் என்பதால் அவருடைய நண்பர்கள் அனைவரும் என்மீது அக்கறை கொண்டார்கள். தனி ஒருவனாக அவர்கள் வீட்டு மொட்டை மாடிகளில் அமர்ந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தேர்வு எழுதிக்கொண்டிருப்பேன். முந்தைய நாள் இரவே மொட்டை மாடியில் கேள்வித்தாளை வைத்துவிடுவார்கள். விடை தாளையும் அதே கல்லிற்கு கீழே வைத்துவிட்டு சத்தம்போடாமல் வந்துவிடுவேன். மாலையில் தாள்கள் திருத்தப்பட்டிருக்கும். குறைகள் அனைத்தையும் விளக்கி சொல்லித்தருவார்கள். ஒவ்வொருவரின் வீடும் எங்கள் விட்டிலிருந்து குறைந்தது 5 கி.மீ தூரம் இருக்கும்.\nஅப்போதெல்லாம் அந்த அலைச்சலில் தலையில் வியர்ப்பதால் அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்பதால், சலூனில் தலையின் பக்கவாட்டில் வெட்ட பயன்படும் மெஷினை கொண்டே முழு தலையையும் மழித்துக்கொண்டு ஒரு வருடம் முழுக்கவே மொட்டை தலையுடனே திரிந்தேன். வேண்டுமென்றே என்னிடம் இல்லாத இறுக்கத்தை சேர்த்துக்கொண்டேன். சிரிக்கக்கூடமாட்டேன். டிவி இருக்கும் இடத்தைக்கூட பார்க்கமாட்டேன். அம்மாவிற்கு என்னை இப்படி பார்ப்பதில் உவப்பில்லை, சீட் கிடைக்கவில்லையெனில் இம்ப்ரூவ்மெண்ட் செய்துக்கொள்ளலாம் என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும் அப்படி நொறுங்கிப்போய்விட்டேன். இத்தனை உடல் வருத்தங்களையும் மீறி எனக்கு சீட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மை அத்தனை கசப்பாக இருந்தது. அப்பா, கணக்கு பாடத்திலும் அக்கறை காட்டு என்று சொல்வது, சூசகம���க என்ஜினியரிங் படிக்கவும் உன்னை தயார்ப்படுத்திக்கொள் என்று சொல்வதாக எனக்கு தோன்றும். கணக்கு பாடம் படிப்பதே ஒரு விதத்தில் என் தோல்விக்கு என்னை தயார் செய்துக்கொள்ளும் விஷயமாகவே எனக்கு தெரிந்தது. என்ஜினியரிங் அல்லது இம்ப்ரூவ்மெண்ட் இரண்டில் எது என்று கொஞ்சம் இரண்டாம் முடிவைப் பற்றி யோசித்துவைத்துக்கொள் என்று அப்பாவின் நண்பர்கள் சிலரும் சொல்லிவைத்தார்கள்.\nமதிப்பெண் பட்டியல் வந்ததும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவே தேவையில்லை என்பது எனக்கு அன்றைய தேதியில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. மெய்வருத்த கூலி கிடைத்தது. அந்த ஒரு வருட மோனத்தவத்திலிருந்து என் இயல்பிற்கு நான் திரும்பவே எனக்கு சில மாதங்கள் ஆனது.\nசீட் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்திருப்பேன் என்று இப்போதும்\nயோசிக்கமுடியவில்லை. என் அத்தனை கஷ்டங்களுக்கும் சீட் கிடைப்பது மட்டுமே ஒரே முடிவாக இருக்கமுடியும். அதையும் மீறி சீட் கிடைக்கவில்லை என்றால் அது என்னுடைய குறை/இயலாமை. அதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓரிரு மாதங்களில் என்னைத் தேற்றி கொண்டுப்போய் அண்ணா யுனிவர்சிட்டியிலோ, அந்தியூர்/ராசிபுரத்திலோ சேர்த்துவிட்டிருப்பார்கள். நாளடைவில் அதற்கு பழகியிருப்பேன். இயலாமை எப்போதும் நம்மை நம் தகுதிக்கேற்ப பழக்கப்படுத்திவிடும். பிரச்சனையில்லை.\nஆனால், நான் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்ணுடன் தயாராய் இருந்து, என் அத்தனை கனவும் மெய்யாகப்போகிறது என்று நம்பிக்கொண்டிருக்கும்போது, நீ படித்த எதுவுமே தேவையில்லை, நாங்கள் வேறொரு தேர்வு வைப்போம் அதுதான் உன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று யாரேனும் சொன்னால் எப்படியிருக்கும் என்னிடம் கொடுக்கப்பட்ட பாடத்தில், என்னிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை, என் அத்தனை உடல் உழைப்பையும் கொடுத்து, என் மனதை ஒருநிலை படுத்தி, போராடி நான் முழு தகுதியாளனாய் வென்று நிற்கும்போது, நீ ஜெயிக்கவில்லை, உனக்கு இதற்கான தகுதி இல்லை முத்திரை குத்தியிருந்தால்… அனுபவங்கள் பலவற்றைக் கடந்து வந்த இன்றைய நிலையிலிருந்தே சொல்கிறேன்…\nஏனெனில் அது என் இயலாமையினால் வந்த தோல்வியல்ல. என் வலிமையை ஈவு இரக்கமின்றி சிதைத்து சின்னாபின்னமாக்கும் மோசடி.\nகுறிச்சொற்கள்: அனிதா கல்வி நீட் தேர��வு\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்\nNext Entry தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40424877", "date_download": "2018-05-24T08:21:19Z", "digest": "sha1:NBWS2SGUBFX4PQ55CQE73SQ45OXTHAKD", "length": 24601, "nlines": 156, "source_domain": "www.bbc.com", "title": "வெளிநாட்டவர் வரிகட்ட செளதி அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டதா? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவெளிநாட்டவர் வரிகட்ட செளதி அரசு அதிகாரப்பூர��வமாக உத்தரவிட்டதா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசெளதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள், வரும் ஜூலை மாதம் முதல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு தெளிவற்ற நிலை இந்தியர்களிடம் காணப்படுகிறது.\nImage caption எண்ணெய் வர்த்தக வருவாய் குறைவால், வருமானத்திற்கான புதிய வாய்ப்புகளை தேடும் செளதி அரசு\n1996-ஆம் ஆண்டில், அலகாபாதில் இருந்து செளதி அரேபியாவிற்கு பணிபுரிய சென்ற அஹமதுக்கு ஐந்து குழந்தைகள், இப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தாயகத்திற்கே அனுப்பிவிடும் சிந்தனையில் அவர் இருக்கிறார்.\n2016 டிசம்பரில் செளதி அரேபிய அரசின் பட்ஜெட்டில், செளதி அரேபியாவில் குடியேறுபவர்கள் மீது 'குடும்ப வரி' விதிக்கும் முன்மொழிவும் இடம்பெற்றிருந்தது.\nஅதன்படி, புலம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் நூறு ரியால்கள் (மாதத்திற்கு 1720 ரூபாய்), வரியாக விதிக்கப்படலாம். இது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.\nசெளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரி முன்மொழிவுகளின்படி, வெளிநாட்டினர் ஒவ்வொருவரும், 2017 ஜூலை முதல் மாதந்தோறும் 100 ரியால்களும், 2018 ஜூலை முதல் மாதத்திற்கு 200 ரியால்களும், 2019 ஜூலை முதல் மாதந்தோறும் 300 ரியால்கள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஜூலை முதல் மாதந்தோறும் 400 ரியால்களும் வரியாக செலுத்தவேண்டும்.\nImage caption புதிய வரி முன்மொழிவு குறித்த அறிவிப்புகள், செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களிடையே வாட்ஸ்-ஆப் குழுக்கள் மூலம் பரவலாக பகிரப்படுகிறது. இந்த செய்தியை பிபிசி சுயாதீனமாக உறுதி செய்யவில்லை.\nஅதன்படி, இந்த ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து இந்த வரிகளை செலுத்தவேண்டும். ஆனால், இந்த வரியை எப்போது முதல், எவ்வளவு தொகையை வரியாக செலுத்தவேண்டும் என்று செளதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தெளிவாக தெரியவில்லை.\nஇதுகுறித்து, செளதி அரேபியாவில் வசிக்கும் பலரிடம் கேட்டபோது, இதுவரை இந்த வரியை யாரும் கட்டியதில்லை என்றே கூறுகின்றனர்.\nஇந்த வரி தொடர்பாக செளதி அரேபியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் மத்தியில் குழப்பமும், சர்ச்சையும் தொடர்கிறது தெளிவாகத் தெரிகிறது.\nசேமிப்பு முழுவதும் செளதி அரசுக்கே சென்றுவிடும்\n15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து செளதி அரேபியாவுக்கு சென்றார் அலி இமான் சித்திகி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் ஜுபல் நகரில் வசிக்கிறார்.\n\"இந்த புதிய வரியால் நாங்கள் அனைவருமே பாதிக்கப்படுவோம். இதுவரை நாங்கள் சிறிதளவு சேமித்துவந்தோம், இனிமேல் சேமிப்பிற்கு பதிலாக, செளதி அரசுக்கு கப்பம் கட்டவேண்டும்.\"\n\"இதுவரை கிடைத்த தகவல்களின்படி, நாங்களே வரி கட்டவேண்டும். நிறுவனங்கள் எங்களுக்காக வரி கட்ட மறுத்துவிட்டன. இதை நாங்களே, எங்கள் சம்பளத்தில் இருந்துதான் கட்டவேண்டும். இனிமேல் இங்கு குழந்தைகள் வைத்துக் கொள்வது முடியாத ஒன்றாகிவிடும். தொடக்கத்தில் குடும்பத்தை எங்களுடன் இங்கேயே வைத்துக் கொண்டாலும், ஒருவருக்கு மாதம் 400 ரியால்கள் என்று வரி அதிகமாகும் காலத்தில் அது சாத்தியமற்றுப் போகும்.\"\nபடத்தின் காப்புரிமை ALI IMAN SIDDIQUE\nImage caption வரி பற்றிய வருத்தத்தில் அலி இமான் சித்திகி, ஜியாவுதின் மற்றும் அப்துரப் அன்சாரி\nஎனினும், இந்த வரி பற்றிய நம்பிக்கையளிக்கக் கூடிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇமான் சொல்கிறார், \"இங்கு வேலையும் நிலையாக இல்லாத நிலையில், புதிய வரி நிலைமை மோசமாகிவிடும்\".\nஇமானுடன் இருக்கும் ஜியாவுதின் சொல்கிறார், \"குடும்பத்தை கூடவே வைத்துக் கொள்ளலாம் என்ற இயல்பான ஆசை, இந்த புது வரியால் சாத்தியமற்றதாகிவிடும். குடும்பத்தை ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதான் ஒரே வழி. நிலைமை இப்படியே நீடித்தால், இங்கு வசிப்பதே கேள்விக்குரியதாகிவிடும்\".\nதொடக்கத்தில் இந்த நடவடிக்கையால் செளதி அரசுக்கு நன்மைகள் இருப்பதாக தோன்றினாலும், நாளடைவில் இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஜியாவுதீன் கூறுகிறார்.\nஅலகாபாதில் இருந்து செளதி அரேபியா சென்றிருக்கும் அப்துரப் அன்சாரி சொல்கிறார், \"அரசின் எண்ணம் வெளிப்படையானது, அதிக வெளிநாட்டினரை நாட்டில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. செளதி அரேபியாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக எனக்கு தோன��றுகிறது. இங்கு பணிபுரிபவர்கள், முதலில் தங்கள் குடும்பத்தை அனுப்புவார்கள், பிறகு சிறிது காலத்தில் அவர்களும் தாயகத்திற்கே சென்றுவிடுவார்கள்\".\nImage caption சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய செளதி அரசு இந்த வரியை விதிக்கிறது.\nஅரசர் காலித் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்துடன் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் தனது பெயரை வெளியிட விரும்பாமல் தனது கருத்தை மட்டும் பகிர்ந்துக் கொள்கிறார். \"குடியிருப்பு உரிமத்தை புதுப்பித்தேன். ஆனால், என்னிடம் இந்த வரியை வசூலிக்கவில்லை. இந்த நிலையில், வரி கொடுக்கவேண்டுமா, தேவையில்லையா என்று எதுவுமே தெரியவில்லை\" என்கிறார் பேராசிரியர்.\n\"வெளிநாடுகளில் இருந்து செளதி அரேபியாவில் குடியேறியவர்கள் இந்த வரியை நினைத்து கவலைப்படுகிறார்கள். இருந்தாலும், சிலர் ஒரு வருடம் மட்டும் இந்த வரியை கொடுத்துப் பார்த்தால்தான் என்ன என்றும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு பிறகு ஆண்டுதோறும் வரி அதிகமாகும்போது யாரும் வரியை செலுத்த விரும்பமாட்டார்கள். ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ரியால் மாத சம்பளம் வாங்குபவர்கள், தங்கள் குடும்பத்தை தாயகம் திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை\" என்று பேராசிரியர் கூறுகிறார்.\nஇந்த வரி விதிக்கப்படுவது பற்றிய எந்தவொரு தகவலோ, அறிக்கையோ தாங்கள் வெளியிடவில்லை என்று, செளதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். செளதி அரேபியாவில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.\nஇந்த வரி விதிக்கப்பட்டாலும் பல இந்தியர்கள் செளதி அரேபியாவில் வசிக்கவே விரும்புகிறார்கள். இந்தியாவிற்கு வந்தால் வேலை இல்லாமல் என்ன செய்வது என்பதுதான் அவர்களின் கவலை.\nகுடும்பத்தினரை பிரிந்து ஓராண்டாக செளதி அரேபியாவில் வசித்து வரும் அப்துல் மொயின் சொல்கிறார், \"இங்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் இந்தியாவில் இல்லை. இந்த புது வரி விதிக்கப்பட்டாலும்கூட இங்கு வசிக்கலாம்\".\nவரி விதிப்பு இன்னும் அமல்படுத்தப்படாவிட்டாலும், அதன் தாக்கம் இந்திய சமூகத்தினரிடையே பிரதிபலிக்கிறது.\n\"பலர் கல்விக்கூடங்களில் இருந்து பிள்ளைகளின் பெயரை நீக்குகின்றனர். வேலையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, தொழிலில் ஈடுபட்டவர்களும்கூட, புதிய வரியை பற்றி அதிருப்தி அடைந்துள்ளனர்\" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகிறார்.\nஅவர் சொல்கிறார், \"இந்த நிலைமை மோசமாக இருக்கிறது, பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல், சிரமத்தில் இருக்கும் பல இளைஞர்களை எனக்குத் தெரியும்\" என்று அவர் கூறுகிறார்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால், செளதி அரேபியாவுக்கு ஏற்படும் கடும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய, வெளிநாட்டினர் மீது அந்நாட்டு அரசு வரி விதிக்கும் புது வழியை கண்டறிந்துள்ளது.\nசெளதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அங்கு நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்பவர்களுக்கு இதுபோன்ற வரி விதிப்பு கிடையாது.\nரிஜாவானுதீன் அண்மையில் தனது குடும்பத்தினருக்கு குடியிருப்பு அனுமதியை புதுப்பித்திருக்கிறார். ஆனால் அவரிடம் வரி செலுத்துமாறு கேட்கப்படவில்லை. இந்த புதிய வரி குறித்த நிலை எதுவும் தெளிவாக தெரியவில்லை என்றும், ஜூலை மாதம்வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொல்கிறார்.\nபட்ஜெட்டில் குறிப்பிட்ட பிறகு, இந்த வரியைப் பற்றி செளதி அரசு வேறு எந்த அறிவிக்கையும் வெளியிடவில்லை. எனவே, இந்த வரிவிதிப்பிற்கான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் சில துறைகளுக்காவது விலக்கு அளிக்கப்படும் என்றும் பலர் நம்புகின்றனர்.\nசிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்வு\nஅண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன்\nமசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41731310", "date_download": "2018-05-24T08:18:16Z", "digest": "sha1:VL34GQVH2DBHDGQRMWMVSQEUUWU4OKFT", "length": 13818, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "#வாதம் விவாதம்: கந்துவட்டிக்கு வழிகாட்டுகிறதா நிர்வாக நடைமுறை ? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n#வாதம் விவாதம்: கந்துவட்டிக்கு வழிகாட்டுகிறதா நிர்வாக நடைமுறை \nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகந்துவட்டி சமூக கொடுமைக்கு எதிரான தங்கள் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை என்று திருநெல்வேலியில் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டி தொடர்பாக சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது.\nதீக்குளித்த குடும்பத்தினரில், தந்தை எசக்கிமுத்துவை தவிர அவரது இளைய மகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் இறந்துள்ளனர்.\nபிபிசி தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் நேயர்களின் கருத்துக்களை பதிவிட செய்யும் \"வாதம் விவாதம்\" பகுதியில், \"கந்து வட்டிக் கொடுமைகளை தடுக்க முயாததற்கு காரணம் நிர்வாக நடைமுறை கோளாறுகளா அல்லது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்மையா\nஅது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.\nபெண்களின் அழகு பற்றிய தலைப்பால் சர்ச்சை: டி.வி. நிகழ்ச்சி இயக்குநர் பேட்டி\nதிப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா\nநிதியும் நீதியும் ஏழைகளுக்கு எட்டாக்கனி\nராஜேஷ் கண்ணா என்ற நேயர், \"ஏழைகளுக்கான மத்திய, மாநில அரசின் நிதியுதவியும், கடன் திட்டங்களும் கடைக்கோடி ஏழைகளுக்கு சென்று சேரவில்லை, சென்றடையாமல் பார்த்துக் கொள்கின்றனர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும். நிதியும், நீதியும் இன்றும் ஏழைகளுக்கு எட்டாக்கனியே\nஇதற்கு நிர்வாக கோளாறுதான் காரணம் என்று கூறும் சாம் குட்டி என்பவர், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏழை மக்கள் வேறுவழியில்லாமல் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். தெரிந்துதான் வாங்குகின்றனர். ஆனால், இதனை வசூலிக்க போலீஸ் உடந்தையாக இருப்பதுதான் கொடுமை என்று கூறியுள்ளார்.\nவங்கிகளின் அலைக்கழிப்பு, அவசரத்திறகு நாடினால் அதை கொண்டு வா இனை கொண்டு வா என்று போதிய விவரங்கள் இல்லாமல் விரட்டியடிப்பது, கிராமங்களில் வாழ��ம் பலருக்கும் வங்கிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் கந்து வட்டி கொடுப்போருக்கு வரமாக உள்ளது என்கிறார் சஜன் சின்னதுரை.\nகந்துவட்டி பிரச்சனை: திருநெல்வேலியில் 2 குழந்தைகளுடன் இளம் தம்பதி தீக்குளிப்பு\nகந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி\nதிருடனிடம் சாவியை கொடுத்த கதை\nகந்துவட்டிக்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என்று கருத்து பதிவிட்டுள்ள சவாத் மெஸ்ஸி, \"திருடனிடம் சாவியை கொடுத்த கதைதான் இது என்று கூறியுள்ளார். இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று கூறுவதற்கு வழியே இல்லை என்பது இவரது வாதம். நிர்வாகம் சரியாக இருந்தால், ஏழைகள் வட்டிக்கு கடன் வாங்க செல்ல மாட்டார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தில் உள்ளவர்களே இம்மாதிரியான தொழிலில் ஈடுபடுகின்றனர்\" என்கிறார்.\nதனி நபர்கள் வசூலித்தால் அது கந்துவட்டி, அரசாங்கமே வசூலித்தால் அது ஜி.எஸ்.டி”\nநிர்வாக சீர்கேடு, கையூட்டு வாங்கும் காவல் அதிகாரிகள், கடமையை மறக்கும் அரசு ஊழியர்கள் காரணம் என்கிறார் ரம்ஸான் அலி.\nஅரசின் பொருளாதார கொள்கையே இதற்கு காரணம் என்கிற மாரியப்பன் நடராஜன். வேலையின்மை, மருத்துவ செலவு, கல்வி செலவு, விவசாயத்தில் நட்டம், தொழிலில் நட்டம், எதிர்பாராத செலவுகள் ஆகியவை கந்துவட்டிக்கு வழிவகுக்கின்றன என்கிறார்.\nரான்சம்வேர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த இணைய குற்றவாளிகள்\nஅர்ச்சகர்களை மணம்முடிக்க 3 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு\nதனி நபர்கள் வசூலித்தால் அது கந்துவட்டி, அரசாங்கமே வசூலித்தால் அது ஜி.எஸ்.டி என்று ரமேஷ் குமார் என்பவர் பதிவிட்டுள்ளார்.\nஇந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்\nராமருக்கு ஆரத்தி எடுத்த முஸ்லிம் பெண்ணுக்கு ஃபத்வா கொடுக்கப்பட்டதா\nகாலி டாங்கை நிரப்ப எத்தனை நிமிடங்கள் தேவை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொ��ுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/creative-thoughts_18.html", "date_download": "2018-05-24T08:10:00Z", "digest": "sha1:TCMMO4WREYE5NMPL73ER4UQG77IAZ6GO", "length": 8288, "nlines": 139, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Creative thoughts", "raw_content": "\nஇந்திய மக்களிடம் நேர்மையின்மை வளர்ந்து வருவதை ஏற்றுக்கொண்டாலும் வியாபாரிகளிடம் நேர்மையின்மை மிகுந்து வருவதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.வியாபாரிகளின் நேர்மையின்மையை அனுமதித்தாலும் அதிகாரிகளின் நேர்மையின்மையை அனுமதிக்க முடியவில்லை .அதிகாரிகளின் நேர்மையின்மையை ஒப்புக் கொண்டாலும் காவலர்களின் நேர்மையின்மையை ஒப்புக் கொள்ளமுடியவில்லை .காவலரின் நேர்மையின்மையை ஒத்துக்கொண்டாலும் அரசியல் தலைவர்களின் நேர்மையின்மையை ஒத்துக் கொள்ள முடியவில்லை.இந்திய மக்களின் சகிப்புத் தன்மையை பாராட்டத்தான் வேண்டும் .\nஇந்தியாவில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இழந்தவனுக்கு இழப்பின்றி நீதி கிடைக்க வழியில்லாவிட்டால் குற்றங்கள் குறைவதற்கு வழியில்லை.இழந்தவன் மேலும் இழக்க விரும்பாத போது குற்ற வாளிகளுக்கு அப்போதே குற்றவாளியில்லை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையும் வழங்கப்பட்டு விடுகின்றது .\nதன் வீட்டைத் தானே கொள்ளையடிக்கும் போக்கு இந்தியாவில் தான் அதிகம் வளர்ந்து வருகின்றது .\nஇந்தியாவை ஆள்பவர்கள் திறமையற்றவர்களாகவும் சுகவாசிகளாகவும் இருக்கின்றார்கள் .யாருக்கும் நாட்டுக்காக உண்மையாக உழைக்கும்\nதிண்ணிய மனமில்லை .எல்லாம் தானாகச் சரியாகி விடும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றார்கள் .எதிர்பாராத எதிர்ப்புகளினால் தன் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே பதவிக் காலம் முழுவதையும் கழிப்பதால் ,நாட்டைப் பற்றிய சிந்தனைகள் எதுவும் வருவதில்லை.\nஇந்தியாவின் பாவம் அதன் அரசியல் தலைவர்களே\nஎவ்வளவோ வளர்ந்த நாடுகளிடமிருந்து கடன் வாங்கியும் ,எவ்வளவோ ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டியும் ,எவ்வளவோ ஆலயங்கள் மூலம் இறைவனை வேண்டியும் ,இந்தியா இன்னும் ஏழ்மை நாடுகளின் பட்டியலில் தான் இருந்து கொண்டிருக்கின்றது .இங்கே ஊழல் அதிகம் ,நேர்மையில்லா அதிகாரிகளும் ,அரசியல் தலைவர்களும் அதிகம்,வெட்டிப் பொழுதும் பேச்சும் மக்கள�� அதிகம் ,பதிவு செய்யப்படாத குற்றங்கள் அதிகம் ,கட்டுப்பாடில்லாதவாழ்க்கை முறை அதிகம் ,வீதியெங்கும் குப்பைகள் அதிகம்,கழிவு நீர் ஓடைகள் அதிகம், நோய்கள் அதிகம் ,மனித விபத்துகள் அதிகம் .இன்னும் இந்தியா தவறான பாதையில்தான் முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதைப் பரை சாற்றிக் கொண்டிருக்கின்றன .\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1582", "date_download": "2018-05-24T09:00:17Z", "digest": "sha1:J7TSEMTQ46JP3MMDEY22A3PPANVMCN5I", "length": 10518, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Quechua, Wanca, Huancayo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 1582\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Quechua, Wanca, Huancayo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A33280).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C33271).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13860).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nQuechua, Wanca, Huancayo க்கான மாற்றுப் பெயர்கள்\nQuechua, Wanca, Huancayo எங்கே பேசப்படுகின்றது\nQuechua, Wanca, Huancayo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Quechua, Wanca, Huancayo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள���ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2473", "date_download": "2018-05-24T09:00:34Z", "digest": "sha1:Z5QXAKGNLSB2ZWLWKZDT6QQ34GX63E3B", "length": 10053, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Algerian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Arabic, Algerian\nGRN மொழியின் எண்: 2473\nROD கிளைமொழி குறியீடு: 02473\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Algerian\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00290).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A07710).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nArabic, Algerian க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, Algerian எங்கே பேசப்படுகின்றது\nArabic, Algerian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Algerian தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nArabic, Algerian பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3364", "date_download": "2018-05-24T09:00:43Z", "digest": "sha1:G6TP37MFTF6EQA542VMP6JHVEVSBYTXB", "length": 9849, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Ta'izzi-Adeni: Ta'izzi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3364\nROD கிளைமொழி குறியீடு: 03364\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Ta'izzi-Adeni: Ta'izzi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A35991).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Arabic, Ta'izzi-Adeni: Ta'izzi இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nArabic, Ta'izzi-Adeni: Ta'izzi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Ta'izzi-Adeni: Ta'izzi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Arabic, Ta'izzi-Adeni: Ta'izzi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4255", "date_download": "2018-05-24T09:00:52Z", "digest": "sha1:OU2DYZSXSFC46PUOWTL72WZRTH7QOJOH", "length": 8761, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Nikyob மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4255\nROD கிளைமொழி குறியீடு: 04255\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A20931).\nNikyob க்கான மாற்றுப் பெயர்கள்\nNikyob க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nikyob தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவா��யங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5146", "date_download": "2018-05-24T09:01:10Z", "digest": "sha1:NJNZCU4ZTDWOR3ZODZJ422PXM7DDXGT6", "length": 9814, "nlines": 78, "source_domain": "globalrecordings.net", "title": "Chin, Falam: Khualshim மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 5146\nROD கிளைமொழி குறியீடு: 05146\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Falam: Khualshim\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C80832).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChin, Falam: Khualshim க்கான மாற்றுப் பெயர்கள்\nChin, Falam: Khualshim எங்கே பேசப்படுகின்றது\nChin, Falam: Khualshim க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 18 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chin, Falam: Khualshim தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை த��ய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6037", "date_download": "2018-05-24T09:02:04Z", "digest": "sha1:UOXPSDWKUSADKSRYOLFXSXMABXHLTF4S", "length": 9956, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Li: Hainan Baotingxian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6037\nROD கிளைமொழி குறியீடு: 06037\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Li: Hainan Baotingxian\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C28331).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLi: Hainan Baotingxian க்கான மாற்றுப் பெயர்கள்\nLi: Hainan Baotingxian எங்கே பேசப்படுகின்றது\nLi: Hainan Baotingxian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Li: Hainan Baotingxian தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு ���தவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9700", "date_download": "2018-05-24T09:01:19Z", "digest": "sha1:R6HUJG3DIVMZBDTFZPSWLNNURZ3PDXKA", "length": 5761, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Evenki: Tokmo-upper Lena மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9700\nISO மொழியின் பெயர்: Evenki [evn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Evenki: Tokmo-upper Lena\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEvenki: Tokmo-upper Lena க்கான மாற்றுப் பெயர்கள்\nEvenki: Tokmo-upper Lena எங்கே பேசப்படுகின்றது\nEvenki: Tokmo-upper Lena க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 28 க்கு ��த்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Evenki: Tokmo-upper Lena தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/08/blog-post_31.html", "date_download": "2018-05-24T08:10:49Z", "digest": "sha1:IZGCNL5KSG7X5623AMFUWYH3MQ3D2USX", "length": 25635, "nlines": 235, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: உவகை தரும் உலர் மலர்கள்..!", "raw_content": "\nஉவகை தரும் உலர் மலர்கள்..\nஇயற்கையாக கிடைக்கும் மலர்களை உலரவைத்து\nநீண்ட காலம் வாடாமல் இருக்கும் உலர் மலர்கள்\nஉலர் மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன.\nகோவை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் உலர் மலர் கண்காட்சிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன.\nஉலர் மலர்களையும், உலர் இலைகளையும் தயாரிக்க நல்ல சூரியவெளிச்சம் நிலவும் நாட்களில் செடியின் மீதுள்ள காலைப்பனி நீங்கிய பின்னர் சேகரிக்க வேண்டும்.\nஅறுவடை செய்த பின்னரும் மலர்களில் பனி நீர்த்துளிகள் காணப்பட்டால் அவற்றை உறிஞ்சும் காகிதம் கொண்டு ஒற்றி அகற்றிவிட வேண்டும்.\nநீர் பாய்ச்சிய உடன் மலர்களைப் பறிக்காமல் நீர்பாய்ச்சி ஓரிரு நாட்கள் கழித்து, பின்னரே செடிகளிலிருந்து மலர்களைப் பறிக்க வேண்டும்.\nவெளிறாமல் புதிதாக மலர்ந்த மலர்களைத் தேவையான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.\nஅறுவடை செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உலர்த்த வேண்டும். இல்லாவிடில் இதழ்கள் வாடி தேவையான மலர் வடிவத்தினை இழந்துவிடும்.\nஉலர்த்தும் முன்னர் தேவையற்ற பாகங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும்.\nகாகிதங்களுக்கிடையில் வைத்து அதன் உருவ அமைப்பு போன்றே அழுத்தி வைக்க வேண்டும். உறிஞ்சும் காகிதங்களுக்கு இடையிலோ அல்லது உலர் கலன்களில் செயற்கையாக பராமரிக்கப்படும் வெப்பத்திலோ மலர்களை உலர்த்தலாம்.\nமலர் வகைகளுக்கேற்றவாறு உலர்த்தும் வெப்பநிலையும் உலர்த்தும் காலமும் மாறுபடுகிறது.\nமலர் வகைகளைத் தனித்தனியே உலர்த்த வேண்டும்.\nகெலிகிரைசம், லிம்மோனியம் போன்ற மலர்களைத் தலைகீழாக கட்டி விடுவதன் மூலம் காற்றில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்துவதால் இம்மலர்கள் தங்கள் புத்தம் புதுத் தன்மையில் இருந்து மாற்றங்களையும் அடைவதில்லை.\nஇலைகளையும் மலர்களையும் வெள்ளை மணல், சிலிக்கா ஜெல், போராக்ஸ் போன்றவை அடங்கிய உலோக, பிளாஸ்டிக் அல்லது மண் கலன்களில் வைத்துஅறை வெப்ப நிலையிலேயே உலர்த்தலாம்.\nஉலர் ஊடகத்தில் வைக்கப்பட்ட மலர்களை தினமும் சூரிய ஒளியில் உலர வைப்பதன் மூலம் மலர்கள் விரைவில் உலர்ந்துவிடும். மின்சாரம் மூலம் வெப்பப்படுத்தப்படும் ஓவன்களிலும் மலர்களை மிக விரைவாக உலர்த்தலாம்.\nஒவ்வொரு வகை மலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படும். உதாரணமாக ரோஜா மலர்களை 40-45 டிகிரி செ. வெப்பநிலையில் 48 மணி நேரம் வைப்பதன் மூலம் உலர்த்தலாம்.\nகிளாடியோலஸ் மலர்கள் இந்த வெப்பநிலையில் உலர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.\nகோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு(கமுகு) மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் உலர் மலர்கள் வகையை சார்ந்ததாகும்.\nமலர்களுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் அழகிற்காக சேர்க்கப் படுகி��்றன.\nபலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன.\nதனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன.\nசேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.\nஉலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. .\nபல விதமான செடிகள் இந்தியாவில் இருப்பதால், உலர் மலர்கள் ஏற்றுமதியில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது.\nஉலர் மலர்கள் என்றால் மலர்கள் மட்டுமல்லாது உலர்ந்த கிளைகள், விதைகள் மற்றும் பட்டைகளையும் குறிக்கும்\nஉலர் மலர்கள் மற்றும் செடிகள் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு\nசுமார் 500 வகையான உலர் மலர்கள் இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nகைவினைக் காகிதம், பெட்டிகள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள், சணல் பை, அலங்கார புகைப்படம் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது.\nஉலர் மலர்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதனால அதன் அழகு கூடுகிறது. சிலிக்கா மற்றும் சிலிக்கா பசையை உபேயாகப்படுத்துவதால் மலர்களின் தரம் மேம்படுத்தப்படுவதுடன். மலர்கள் உதிர்வதும் தடுக்கப்படுகிறது.\nமிக மெல்லிய மலர் மற்றும் செடிகள் மணமூட்டப்பட்ட மலர்கள் பிளாஸ்டிக் பைகளில வைக்கப்படுகிறது. அலமாரி, டிராயர் மற்றும் குளியலறைகளில் வைக்கப்படும்.தாவர வகைகள் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியாவில், பேச்சிலர் பட்டன், கோழிக் கொண்டை, மல்லிகைப் பூ, ரோஜா இதழ்கள், காகிதப் பூ, வேப்ப மர இலைகள் மற்றும் பழக் கொட்டைகள் ஆகியவை பாட்பொரி செய்யப்பயன்படுகிறது.\nஇங்கிலாந்து, இவ்வகை தயாரிப்புகளை நமது நாட்டிலிருந்து கொள்முதல் செய்கிறது..\nஉலர் மலர் தொட்டி - உலர்ந்த தண்டு மற்றும் சிறு கிளைகள் பயன்படுத்தப்படுகிறது.\nபொதுவாக உலர்ந்த பருத்தியின் கூடு, பைன் மலர்கள், காய்ந்த மிளகாய், மற்றும் சுரைக்காய், புல், மர மல்லிகை, அஸ்பராகஸ் இலைகள், பெரணி இலைகளை, மரப்பட்டைகள் மற்றும் சிறு குச்சிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.உலர்மலர் கைவினைப் பொருட்கள்\nஉலர் மலர் வர்த்தகத்தில்மிக அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.\nவாழ்த்து அட்டைகள், கவர்கள், மெழுகு தாங்கி, கண்ணாடி கிண்ணங்கள் ஆகியவை பல வகை நிறமுள்ள உலர் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஉலர் மலர்கள் அதை உலர்த்தும் விதம் பற்றி நிறைய தகவல்கள். மலர்களும் அருமை.\nதகவல்களும் படங்களுமாகப் பகிர்வு நன்று. நன்றி.\nமலர்கள் கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே\nஅழகிய படங்களுடன் அரிய தகவல்களை அறியத் தந்த பதிவு\nஉலர் மலர்கள் ( DRY FLOWERS ) பற்றி இதுவரை நான் அறிந்ததில்லை. உங்கள் பதிவின் மூலம் அவற்றைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.\nஅருமையான தகவல்கள்...உலர்மலர்கள் பற்றி எங்கும் படிக்காத தகவல்கள்...நன்றி.\nதிரு. தமிழ் இளங்கோ சொல்வது போல் நானும் இது வரை இந்த உளர் மலர்கள் பற்றி அறிந்ததில்லை. அருமைஉயான தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி.\nஇங்கு நாம் வசிக்கும் நாட்டில் உலர் மலர்களுக்கென விசேட கடைகள் இருக்கின்றன. உலர்மலர் ஒப்பனை இங்குள்ளோர் மத்தியில்\nபுதிய செய்திகள் தாங்கி வந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஉலர் மலர்கள் பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் தங்கள் தகவல்கள் பல அறியாதவை....முக்கியமாக பல வகைப் பூக்கள் பற்றிய தகவல்கள். அறியாத பூக்கள்....புதிய, விளக்கமான தகவல்கள்...மிக மிக அரிதான, அருமையான பகிர்வு குறித்தும் கொண்டோம்.....பகிர்வுக்கு மிக்க நன்றி\nஉவகை தரும் உலர் மலர்கள்..\nகோலாகல விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..\nமஹத்தான கருணை பொழியும் மஹாகணபதி\nபுன்னை நல்லூர் மாரியம்மன்கோவில் ஆவணிதிருவிழா\nசௌபாக்கியம் அருளும் ஸ்ரீசந்தோஷி மாதா\nவெற்றி வரமருளும் ஸ்ரீ ஹேரம்ப கணபதி\nஎன் இந்திய தேசம் இது\nசுதந்திரத்திருநாள் தாய் மண்ணே வணக்கம்\nஸ்ரீ ஐஸ்வரிய மஹா கணபதி\nமகிமை மிக்க காயத்ரி மந்திரம்.\nஆடி தபசு , சங்கரன் கோவில்\nஅன்னை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஊஞ்சல்உற்சவம்\nஎன்றும் தங்கும் தங்கத் தருணங்கள்,\nசுபிக்ஷங்கள் வழங்கும் வளையல் அலங்காரம்..\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/pl-putiy-vctiklluttnnn-tmilllnnn-tirtttti/", "date_download": "2018-05-24T07:38:20Z", "digest": "sha1:ATYTHCZRG4V55LH7EAS3ENYUTLJVE74G", "length": 4583, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "பல புதிய வசதிகளுடன் தமிழன் திரட்டி - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பத���ம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nபல புதிய வசதிகளுடன் தமிழன் திரட்டி tamiln.in\nபல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி பதிவுகளை சுலபமாக இணைக்கலாம்\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\nTags : தமிழன் திரட்டி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/dont-tell-anybody/6103-2015-07-01-15-08-19", "date_download": "2018-05-24T08:05:01Z", "digest": "sha1:PE4RCYCXDADPFQC3LAJDURQ4DMBWQECZ", "length": 24082, "nlines": 99, "source_domain": "www.kayalnews.com", "title": "ஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..? கட்டுரை!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஆம்பூர் கலவரம் உணர்த்துவது என்ன..\nஆம்பூர் என்றால் நினைவுக்கு வருவது பிரியாணிதான். ஆனால் பிரியாணிக்கு பதில் மக்களின் கொந்தளிப்பால் உருவான 'கலவரம்' மட்டுமே இனி நினைவுக்கு வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\nபோலீசாரால் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக ஏற்பட்ட ஆர்ப்பாட்டமும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்யாமல் பிடிவாதம் செய்த போலீசாரின் காலதாமதமுமே கலவரத்திற்கு காரணமாகிவிட்டது.\nவேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன புகாரில், ஆம்பூரை சேர்ந்த சமீல் அகமது (26) என்பவரை காவல்துறையினர் விசாரணைக்காக கடந்த 15ஆம் தேதி அழைத்து சென்றனர். விசாரனையின் போது சமீல் அகமதை பள்ளிகொண்டா காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடுமையாக தாக்கியதால் சமீல் அகமது இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள், சமூகத்தினர் திரண்டு காவல் துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், அந்த ஆர்ப்பாட்டம் அடங்காத வன்முறைக் கலவரமாக மாறியது.\nசுமார் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு கலவரமாகப் பார்ப்பதை விட போலீசின் செயல்பாட்டிற்கு எதிராக, எதிர் வினைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.\nஇறந்து போன சமீல் அகமது செய்த காரியம் சரியோ, தவறோ. அதற்காக உயிர் எடுக்கும் அளவிற்கு போலீசார் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்கனவே ராமநாதபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கருதப்பட்டதால், கலவரம் நிகழ போலீசார் காரணமாகி விட்டனர். போலீசாரின் செய்கைக்கு எதிராக பொது மக்களின் கலவரமும் நியாயமற்றது. இன்றைக்குள்ள நீதித்துறை, நவீன மருத்துவ அறிக்கைகள் மூலம் சம்பந்தப்பட்ட காவலரை கைது செய்து சிறையில் வைக்க முடியும்.\nவழக்கம்போல காவல் துறையின் 'பெரிய தண்டனையான' இட மாறுதல் அளித்து பிரச்னையை முடித்து விடுவார்களோ என நினைத்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும், வன்முறையும் நடத்தும் அளவிற்கு தள்ளப்பட்டு, முடிவில் ஆம்பூர் நகரம் கலவரமாக மாறிய பிறகே சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபல கோடிக்கணக்கில் சேதமும், இயல்பு வாழ்க்கை பாதிப்பும், பல போலீசார், போராட்டக்காரர்கள் காயமுற்றும், கைது செய்யப்பட்டும் அடுத்த கட்டமாக அரசின் விசாரணைக்குழுவும் அரங்கேறும் நிலைக்கு போலீசார் பிரச்னையை பெரிதாக்கி விட்டனர் என்றே சொல்லத் தோன்றுகிறது. முடிவில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் இழப்பீடு ஏதும் வசூலிக்காமல், மக்களின் வரிப்பணத்தில் இழப்பீடு வழங்கி, உயிருக்கு விலை வைத்து வழக்கு முடிவுக்கு வரும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆரம்ப நிலையிலேயே சம்பந்தப்பட்ட ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாக மாறி இருக்காது. ஒரு காவல் ஆய்வாளரை காப்பாற்ற இவ்வளவு போராட்டமும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பையும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்\nஆய்வாளருக்காக உயர் அதிகாரிகள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பொது மக்கள், போலீசார் நல்லுறவு பாதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன ���றந்து போனவரின் உயிரை விட காவல் ஆய்வாளரின் பதவி பெரியதா இறந்து போனவரின் உயிரை விட காவல் ஆய்வாளரின் பதவி பெரியதா சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீசாரே சட்டம் ஒழுங்கு சீர் குலைவிற்கு காரணமாகி விட்டனர்.\nபோலீசாரால் தாக்கப்பட்ட சமீல் அகமது இறந்தவுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்டோரை, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் மூலம் பேசி நடவடிக்கை எடுக்காமலும், முன் கூட்டியே போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்த தவறியதும் இந்தக் கலவரத்திற்கு முக்கியமான காரணம்.\nஅரசு ஊழியர், பொதுமக்கள் அனைவருக்கும் ஒரே குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ள போது காவலர்களுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு அளிக்கப்பட வேண்டும் ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு கூட அபராதம் விதித்தோம் எனச் சொல்லும் போலீஸ் செய்திகள், ஒரு உயிரைக் கொல்லும் அளவிற்கு துன்புறுத்தி உயிர் போக காரணமாக இருப்பதை மட்டும் விதி விலக்காக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்\nஇந்த நாட்டில் நீதிமன்றங்களும், சிறையும் எதற்காக உள்ளது என்ற விபரத்தை போலீசாருக்கு சொல்லித் தர வேண்டியது நீதிபதிகளின் கட்டாய கடமைகளுள் ஒன்று.\nஇந்தியாவில் 2008 முதல் 2013 வரை சுமார் 12,000 பேர் போலீஸ் நிலையத்தில் அல்லது சிறையில் கொல்லப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றப்புலனாய்வு (NCRB) அறிக்கையின்படி 2013 ஆண்டு போலீசாரின் பாதுகாப்பில் இருந்து கொல்லப்பட்டவர்களில் முதலாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்திற்கு (34 பேர்) அடுத்தபடியாக தமிழகம் இரண்டாமிடத்தில் (15 பேர்) உள்ளது. நீதிமன்றப் பாதுகாப்பில் உள்ளவர்கள் கூட போலீசாரால் அழைத்துச் சென்று கொல்லப்பட்டிருக்கின்றனர். நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளார் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நீதிபதிகள் தான் சொல்ல வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக குற்றம் சுமத்தப்பட்டவரை தனியார் விடுதியில் விசாரிப்பதும், பின் அவரின் மரணச் செய்தியும் தொடர்கதையாகி வருகிறது. குற்றவாளிகளை திருத்தவேண்டிய சிறைக்கூடம் சித்ரவதைக்கூடமாக மாறி உயிர் எடுத்து வருகிறது.\nஎத்தனையோ பெண்கள், காவல் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்; பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். உடுமலைப்பேட்டையில் 50 வயது பெண்ணை 7 போலீசார் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ததை மறந்திருக்க முடியாது. அவர்களையும் இதேபோல அடித்துக் கொல்ல முடியுமா என்பதை போலீஸ் மனசாட்சி சொல்ல வேண்டிய பதில்.\nஇந்தியாவின் சரப்ஜித் சிங், பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்டதற்கு எதிராக கொதித்து பேசுகிறோம், மரண தண்டனைக்கு எதிராக கடுமையான குரல் கொடுக்கிறோம். ஆனால், உள்ளூர் போலீசார் ஆண்டுக்கு பல பேரை சட்டத்திற்கு பயப்படாமல் பலி வாங்குவதை கேள்வி கேட்க முடியாமல், தடுக்க முடியாமல் சட்டமும், பொது மக்களும் போலீஸ் சொல்லும் 'சட்டத்திற்கு' உட்பட்டு வாழ்கிறோம் என்பதே உண்மை.\nஆண்டுக்காண்டு போலீஸ் நவீனமயமாக்கல், சீர்திருத்தம் என்ற பெயரில் பல கோடிகள் செலவுகள் கூடும். அதே நேரத்தில் போலீஸ் மீதான லஞ்சம், பாலியல், கொலை, கொள்ளை, திருட்டு, லாக் அப் மரண வழக்குகளும் அதிகமாகி வருவது, மக்களின் வரிப்பணம் மக்களை காப்பதற்கா இல்லை, வீண் செலவிற்கா என்பதை நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து.\nஎன்னதான் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வைத்தாலும், கண்ணியம் இல்லாத வரை கேமராவால் ஒன்றும் சாதிக்க முடியாது. சுமார் 7.4 கோடி பேர் உள்ள தமிழகத்தில் பொதுமக்களின் குற்றச் செய்தி விகிதம் குறைவாகவும், 1.2 லட்சமுள்ள போலீஸ் மீதான குற்றச் செய்தி அதிகரித்தும் வருகிறது.\nஎன்னதான் உயர் அதிகாரிகள் நேர்மையுடன் இருந்தாலும் கண்டிப்புடன் தவறு செய்யும் போலீசாரை உடனடி பணி நீக்கம் செய்யாதவரை, ஆம்பூர் கலவரம் தமிழக வரலாறில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விரிசலின் ஆரம்ப எச்சரிக்கையே.\nபோலீசார் மீதான நல்லெண்ணத்தை மேம்படுத்த வேண்டியது, நல்லெண்ணம் கொண்ட உயர் அதிகாரிகளே...\n← தள்ளாடும் தமிழகம்...அல்லாடும் அரசியல் கட்சிகள்.. எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஐப் கட்டுரை\n எழுத்தாளர் கே.எஸ் முஹம்மத் ஷுஐப் கட்டுரை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட��டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும் “நடப்பது என்ன” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்\nஅரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது\nப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி\nநகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு\nபொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/04/which-is-the-india-s-best-payments-bank-011115.html", "date_download": "2018-05-24T07:59:40Z", "digest": "sha1:XOC4VMSUJIQFORYP6AOOQQDXM7V6BH2I", "length": 21970, "nlines": 153, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் சிறந்த பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எது..! | Which is the India's best payments Bank? - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் சிறந்த பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எது..\nஇந்தியாவின் சிறந்த பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் எது..\nபேமன்ட்ஸ் வங்கிகள் (Payments Bank) என்னும் புது வகையான வங்கிகள் தொடங்குவதற்கு 2015 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, கருத்துருக்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியது. பேமன்ட்ஸ் வங்கிகள் தொடங்க 11 நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தன. அதன்படி சில நிறுவனங்களின் பேமன்ட்ஸ் வங்கிகள் தற்போது இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள 5 பேமன்ட்ஸ் வங்கிகள் குறித்துப் பார்ப்போம்.\nபேமன்ட்ஸ் வங்கிகள் என்றால் என்ன\nபேமன்ட்ஸ் வங்கிகளுக்கும் மற்ற வங்கிகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. பேமன்ட்ஸ் வங்கிகள் மற்ற வணிக வங்கிகளைப் போல வாடிக்கையாளர்களுக்குக் கடன்களையோ கடன் அட்டைகளையோ (கிரடிட் கார்டு) வழங்காது. ஆனால், ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை ஆகியவற்றைப் பேமன்ட்ஸ் வங்கிகள் வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் சேமிப்புப் கணக்குகளைத் தொடங்கலாம். தற்போது, வாடிக்கையாளர்கள் இவ்வங்கியில் அதிகபட்சமாக ஒரு இலட்ச ரூபாய் மட்டுமே வைப்புத் தொகையாக வைக்க முடியும். வருங்காலத்தில் இந்த உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படலாம். இந்தியாவில் செயல்படுகின்ற பேமன்ட்ஸ் வங்கிகளையும் அதன் சிறப்புக்களையும் பார்க்கலாம்.\nஇந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பேமன்ட்ஸ் வங்கி என்னும் பெருமையை ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.\nஆரம்பத்தில் இவ்வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்கிய நிலையில் தற்போது 5.5 சதவீத வட்டி மட்டுமே அளிக்கிறது. பெரிய மற்றும் சிறிய வணிக வங்கிகளோடு ஒப்பிடுகையில், ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் தான் சேமிப்புக் கணக்குகளுக்கான மிக அதிகமான வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது.\nமுற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இவ்வங்கியில் பேப்பர்களுக்கு வேலையில்லை. மொபைல் செயலி வழியாக மட்டுமே இவ்வங்கிக் கணக்கை இயக்கமுடியும். ஏர்டெல் பேமன்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இணையம் வழியாகப் பயன்படுத்த கூடிய மாஸ்டர் கார்டு வழங்கப்படுகிறது.\nபேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம் பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியைத் தொடங்கி வைத்தார். இவ்வங்கி, சேமிப்புக் கணக்குகளுக்கு 4% வட்டி வழங்குகின்றது. உடனடிப் பணப்பரிமாற்ற சேவை (IMPS), பணம் செலுத்தலுக்கான ஒருங்கிணைந்த இணைப்புநிலைச் சேவை (UPI), தேசிய மின் நிதிப் பரிமாற்றம் (NEFT) ஆகிய சேவைகளை இணையம் வழியாக இவ்வங்கி வழங்குகிறது. இச்சேவைககள் விரைவான பணப்பரிமாற்த்திற்கு உதவுகின்றன.\nஃபினோ பேமன்ட்ஸ் வங்கி (Fino Payments Bank)\nஃபினோ பேடெக் (Fino Paytech) நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது ஃபினோ பேமன்ட்ஸ் வங்கி. சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் வழங்குவது மட்டும் அல்லாமல், நடப்புக் கணக்கு மற்றும் சிறுஅளவிலான கடன் வழங்குதல் போன்ற வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இவ்வங்கி வழங்குகின்றது. ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகிய இரண்டு மட்டும் இருந்தாலே போதும், இவ்வங்கியில் வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக நடப்புக் கணக்குகளைத் தொடங்க முடியும். இவ்வங்கி சேமிப்புகளுக்கு 4% வட்டி வழங்குகின்றது.\nஇந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி\nஇந்திய அஞ்சல் துறையால் தொடங்கப்பட்டுள்ள இவ்வங்கி, இன்னும் தன்னுடைய சேவையினை முழுமையாக வழங்கவில்லை. சோதனை முயற்சியாக, உத்தரகாண்டில் உள்ள ராய்ப்பூர், ஜார்கண்டில் உள்ள ராஞ்சி ஆகிய நகரங்களில் மட்டும் தற்போது செயல்படுகிறது. விரைவில் நாடு முழுவதும், இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கியின் கிளைகளை எதிர்பார்க்கலாம். இவ்வங்கி சேமிப்புகளுக்கு 5.5% வட்டியை வழங்குகிறது. இவ்வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டினை இலவசமாக வழங்குகிறது. கார்டு வழங்கப்பட்ட இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 100 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கிறது.\nபேமன்ட்ஸ் வங்கிகளின் வரிசையில் சமீபத்திய புது வரவாக ஜியோ பேமண்ட்ஸ் வங்கி தன்னுடைய சேவையைத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் மூலமாக இவ்வங்கிகள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய ஸ்டேட் வங்கியுடன் சேர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் இந்தச் சேவையை வழங்குகிறது. சேமிப்புகள் மற்றும் வைப்புத் தொகைகளுக்கான வட்டிவிகிதம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவற்றில் உயர் பதவி வகித்த ஸ்ரீகிருஷ்ணன் என்பவர் ஜியோ பேமன்ட்ஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: இந்தியா, சிறந்த, பேமெண்ட்ஸ் வங்கி, நிறுவனம், india, best, payments bank\nஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துக���ள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/2010.html", "date_download": "2018-05-24T08:02:55Z", "digest": "sha1:JHTCKKM3PVVXSZIZMHNGFMPI3E5NDPC3", "length": 16490, "nlines": 228, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள் | தகவல் உலகம்", "raw_content": "\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இசையமைப்பாளர்கள்\nஇந் வாரம் பதிவுலகை கலக்கி கொண்டு இருக்கும் பதிவுகள் 2010-ன் சிறந்தவைகள் பற்றியே.நானும் அது சம்பந்தமாகவே பதிவுகள் இட்டு வருகிறேன். இன்றைய பதிவுடன் 2010-ன் சிறந்தவைக்கு மூடு விழா நடத்திவிட்டு புதிய ஆண்டுக்கு செல்லபோகிறேன்.இன்று நான் 2010-ன் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் இசையமைப்பாளர்களை வரிசைப்படுத்த போகிறேன்.\nதமன்-இந்தவருடம் ஈரம், அய்யனார் ,முந்தினம் பார்த்தேனே, நகரம், அரிது அரிது ,சிந்து 2+ஆகிய திரைப்படங்களுக்கும் தில்லாலங்கடியில் 2 பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.\nயுவன் சங்கர் ராஜா- பையா ,தீராத விளையாட்டு பிள்ளை , கோவா ,பான காத்தாடி ,காதல் சொல்ல வந்தேன் ,நான் மகான் அல்ல, போஸ் (எ) பாஸ்கரன் , தில்லாலங்கடியில் 5 பாடல்.இதில் பையா படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.\nஇந்தாண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் இடத்தை ஒஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுக்கொள்கிறார்.ஒஸ்கார் விருதை பெற்றதன் பின்பு முதலாவதாக வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைபட பாடல்கள் உலகம் பூராகவும் விற்பனையில் சாதனை படைத்தது.அதன் பிறகு மணிரத்தினத்தின் ராவணா பாடல்கள் இந்தாண்டின் இறுதியில் வெளியான எந்திரன் திரைப்பட பாடல்கள் வெளிநாட்டு சினிமா துறையையே கதிகலங்க வைத்து வெற்றி நடை போட்டது. A.R.என்ற சும்மாவா \nA.L.விஜய் - மதுராசபட்டணம் என்ற சரித்திர படத்தை ஆர்யா வைத்து இயக்கி பெரும் வரவேற்பை பெற்றுவர்.\nகௌதம் மேனன்-மென்மையான மிகவும் வித்தியாசமான காதல் திரைபடமான விண்ணை தாண்டி வருவாயா படத்தை இயக்கினார்.\nமுதல் இடம் யாவர��ம் அறிந்ததே Science fiction கதையை தழுவலாக கொண்டு மிக பிரம்மாண்டமாக சூப்பர் ஸ்ட்டாரை வைத்து எந்திரன் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய S.சங்கர்.\nதம்மன்னா – சுறா , தில்லாலங்கடி, பையா ஆகிய படங்களில் இவ்வருடம் நடித்துள்ளார்.இதில் பையா பெரும் வெற்றியை பெற்றது\nஅமலா பால் - சிந்து சமவெளி , மைனா போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமை வெளிக்காட்டிய புது வரவு.\nஜஸ்வராய் - ராவணன் எந்திரன் திரைபடங்களில் நடித்துள்ளார்.இவ்விரு படங்களும் வசூலில் சாதனை படைத்தது.\nசூர்யா- ஹரியின் சிங்கத்திலும் ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரத்திலும் இவ்வருடம் நடித்துள்ளார்.சிங்கம் பெரும் வெற்றியையும் ரத்த சரித்திரம் தற்போழுது வசூலில் சென்று கொண்டு இருக்கிறது.\nஆர்யா-இந்தாண்டு ராசியான வருடமாக ஆர்யாவுக்கு அமைந்தது.மதுராசபட்டணம் சரித்திர படத்திலும் போஸ் (எ) பாஸ்கரன் காமெடி படத்திலும் நடித்தார்.இரண்டுமே சூப்பர் ஹிட்டானது.இந்தாண்டின் இறுதியில் வெளியான சிக்கு புக்கு வந்த வேகத்தில் பெட்டிக்குள் சென்றது.\nரஜினி-இந்தாண்டின் இறுதியில் வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் கலக்கிய திரைபடம் எந்திரன்.ஆண்டுக்கு ஒரு படம்.அந்த படம் மெகா ஹிட்.அதுதான் சூப்பர் ஸ்ட்டார் ரஜினி என்பதை நிரூபித்துள்ளார்.நான் லேட்டா வந்தாலும் லெட்டஸா வருவன் என்று ஒரு பஞ்ச் டயலொக் சொல்லுவார்.அது இதுதான்.\nடிஸ்கி:சிறந்த மொக்கை படங்கள்-சுறா, அசல்\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nநல்லா இருக்கு, உங்க தர வரிசைகள்\nநல்லா இருக்கு, உங்க தர வரிசைகள்//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி பன்னிக்குட்டி\nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜயா\nஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தர்ஷன்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்��ுவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankamurasu.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T07:49:08Z", "digest": "sha1:UBQQVPBVR2AKUIOZI2M2Q6AS67Q3AGYG", "length": 4998, "nlines": 46, "source_domain": "lankamurasu.com", "title": "வடமத்திய மாகாணம் | | Lankamurasu.com", "raw_content": "\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும் சரத் பொன்சேகா\t2 days ago\nதம்பியின் வயிறு பிளந்து குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது’- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன்\t4 days ago\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\t4 days ago\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஅநுராதபுர காட்டுக்குள் நள்ளிரவில் போலீசார் செய்த கேவலம் : அதிர்ச்சி வீடியோ.\nஇலங்கை போக்குவரத்து பொலிஸாருக்கும் தமிழ் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழ் தெரியாத பலரின் பணம்…\nஅனுராதபும் சிறையில் தமிழ் கைதிகளுக்கு நடக்கும் அவலம்..\nஅனுராதபும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றையதினம்(13.04.2018)பார்வையிட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர…\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n51 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது ..\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nகண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/07/blog-post_2971.html", "date_download": "2018-05-24T07:43:22Z", "digest": "sha1:MXNRGLQAKBAXJRJW37IOVLCBBRZSIHB7", "length": 8868, "nlines": 184, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ‎நானும் கையாலாகாத தமிழன்‬!!", "raw_content": "\nகலவரம் நடந்து கொண்ருக்கும் போது பல தன்மானத் தமிழனின் status நாங்கள் அடிவாங்கேக்க பாத்து கொண்டிருந்தனீங்கள் தானே இப்ப நீங்கள் வாங்குங்கோ என்பதை மையப்படுத்யே இருந்தது... அடேய் அந்தப்பெரிய இராணுவத்தை வைச்சிருக்கிற உங்களுக்கு அவங்கள் என்னடா செய்ய முடியும்.. சரி status போட்ட நீ என்ன செய்தனி அந்த நேரம் ஏதும் செய்திருந்தா இப்ப நீ status போட இருந்திருக்க மாட்டாய்....\nசரி அந்த நேரம் அவங்கள் ஏதும் உதவி செய்திருந்தா இப்ப நீ என்ன செய்திருப்பா\n‎நானும் கையாலாகாத தமிழன்‬ எனும் முகப் புத்தகத்தில் இருந்து\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nமுஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசி...\nதமிழர்களுக்காக போராடாதவர்கள் முஸ்லிம்களுக்காக மட்ட...\nஇலங்கையில் ராஜபக்சேவிற்கு ஆதராவாக பிஜே பிரச்சாரம் ...\nபிணம் செய்யும் தேசம் நூல் வெளியீட்டு விழா 27 -12-2...\nமுஸ்லிம்களுக்கெதிரான பெளத்த மேலாதிக்கம் இணக்க அரசி...\nஜெரமி பக்ஸ்மன் எனும் \"பெரும் சிங்கம் இன்று தூங்குக...\nதலைமைத்துவ முரண்பாடுகளும் சிவில் சமூகத்தின் பாத்தி...\n25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினா...\nஆமிக்குக் காணி - 04-வடபு��த்தான்\n\"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்\" -இராமன்....\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/06/blog-post_43.html", "date_download": "2018-05-24T07:58:02Z", "digest": "sha1:PRPGFNOOY4VPHTW6KGQXSJ76EVBYIIQA", "length": 26410, "nlines": 255, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி! -சேதுபந்தனன்", "raw_content": "\nஇலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி\nஇலங்கையில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குரிய போதியளவான\nபாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது அதற்கான தார்மீக ரீதியிலான\nஉரிமையையோ கொண்டிராத ஐக்கிய தேசியக் கட்சி, இன்றைய ஜனாதிபதி\nமைத்திரிபால சிறிசேனவும் முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும்\nசெய்த தவறுகளால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,\nஆதரவாளர்கள் அவ்வரசில் கடமை புரிந்த அரச அதிகாரிகள் ஆகியோரைப்\nபழிவாங்கும் நடவடிக்கைகளை வேகமாக முடுக்கி விட்டிருக்கிறது.\n100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் ஐ.தே.க. அரசு செய்துவரும்\nமக்கள் விரோத, ஜனநாயக விரோத,தேச விரோத நடவடிக்கைகள்\nஎண்ணிலடங்காதவை. 100 நாட்களுக்குள்ளேயே இவ்வளவு நாசகார நடவடிக்கைகளை எடுத்தவர்கள் 5 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நாட்டை எங்கே கொண்டுசென்று விடுவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு\nதற்போது பிரதமர் பதவியில் கூச்சநாச்சமின்றி ஒட்டிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தனது மாமனாரும் ~அரசியல் குள்ளநரி| என்று வர்ணிக்கப்படுபவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனää 1977இல் ஆட்சிபீடம் ஏறியவுடன் எப்படிச் செயல்பட்டாரோ, அவ்வாறே செயற்படுவதைக் காண முடிகிறது.\nஜே.ஆர். அன்று ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஜனநாயகத்தைக்\nகட்டியெழுப்பப் போகிறேன் ,சிங்கப்பூராக மாற்றப் போகிறேன்|\nஎன்றெல்லாம் சூளுரைத்தார். ஆனால் 17 வருடங்களாகப் பதவியில் இருந்த\nஜே.ஆரும் அவரது சகபாடியான ஆர்.பிரேமதாசவும் அவர்களது\nசகாக்களும் செய்ததெல்லாம் நாட்டை நரக லோகமாக மாற்றியதுதான்.\nஅவர்கள் தமது 17 வருட கொடூ��� ஆட்சியில் பல தடவைகள் தமிழ் மக்களுக்கு மேல் கொடூரமான இன வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றி , பல்லாயிரக்கணக்கான தமிழ்\nமக்களைக் கொன்று குவித்ததுடன் அவர்களது பல இலட்சம் கோடி\nபெறுமதியான சொத்துக்களையும் சு10றையாடியவர்கள். அதுமாத்திரமின்றி\nபல இலட்சம் தமிழ் மக்களை நாடும் வீடும் அற்றவர்களாக்கி\nநடுத்தெருவிலும் உலகெங்கிலும் அலைய வைத்தவர்கள்.\n1981இல் அபிவிருத்திச் சபைத் தேர்தல் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தின்\nஉலகப் பிரசித்தி வாய்ந்த நூலகத்தையும்,பத்திரிகைக்காரியாலயங்களையும் நகரையும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தையும்,ஆலயத் தேரையும் எரித்து யாழ் நகரைச் சுடுகாடாக்கியவர்களும் இந்த ஐ.தே.கவினரே.(அப்படியானவர்களுடன்தான்\nஇன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை இரண்டறக்கலந்து நிற்கிறது) 1988 - 89 காலகட்டத்தில் ஜே.வி.பியின் இரண்டாவது ஆயுதக்\nகிளர்ச்சியின் போது அதை அடக்குகிறோம் என்ற பெயரில் சுமார்\n60,000 சிங்கள இளைஞர்களின் உயிரைக் குடித்தவர்களும் இவர்களே.\n(அப்படியானவர்களுடன்தான் இன்றைய ஜே.வி.பி தலைமை\nகூடிக்குலாவித் தேன்நிலவு கொண்டாடுகிறது) எம்பிலிப்பிட்டியவில் நூற்றுக்கும் அதிகமான அப்பாவி சிங்களப் பாடசாலை மாணவர்களைக் கொன்று புதைத்தவர்களும் இந்த ஐ.தே.கவினரே.\nஇப்படியாக இன்னும் என்னென்னவோ கொடுமைகளையெல்லாம் அன்று\nஐ.தே.க. ஆட்சியினர் செய்தனர். அப்படியான அரசில்தான் இன்றைய\nபிரதமர் ரணிலும் ஒரு முக்கியமான அமைச்சராக அன்று இருந்தார்.\n(அதுமட்டுமில்லாமல்ää 1983 இன வன்செயலின் போது கொழும்பில்\nதமிழருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான\nஐ.தே.க. அமைச்சர்கள் குழுவில் ரணிலும் இருந்ததார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.) ஆனால் இவ்வளவு கொடுமைகள் அன்று 17 வருடங்களாக நடந்தும்ää\nஇன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூச்சல்\nபோடும் மேற்கத்தைய சக்திகள் வாய்திறந்து என்ன ஏது என்று ஒரு\nசொல் கூடக் கேட்டது கிடையாது.\nஇன்று அதே மேற்கத்தைய சக்திகளின் முயற்சியாலும்ää இந்திய மத வலதுசாரி சக்திகளின் சதி சூழ்ச்சிகளாலும், இலங்கையில் அவர்களுக்கச்\nசாதகமான ஒரு அரசு கொண்டு வரப்பட்டுää அன்றைய ஐ.தே.க. அரசின்\nபாணியில் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் கடை கோடி வலதுசாரியான ரணில் முக்கியமான பங்கு வகித்து வருகின்றார்.\nஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு நாட்டு மக்கள் அளித்த வாக்குகளை\nதனக்கு அளித்த வாக்குகளாக எண்ணியே ரணில் இவ்வாறெல்லாம் செயல்பட்டு வருகின்றார். அதில் ஒன்றுதான் தனது மாமனார் ஜே.ஆர். கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என ரணிலுக்கு திடீரென்று எழுந்த சிந்தனை. 37 வருடங்களாக வராத இந்தச் சிந்தனை இப்பொழுது வந்ததிற்குக் காரணமில்லாமல் இல்லை. தனது மாமனார் அளவுக்கு ரணில்\nபெரிய அரசியல் குள்ளநரியாக இல்லாவிட்டாலும் ஒரு குட்டி அரசியல் குள்ள நரியாகத்தன்னும் இருப்பதற்கான சகல தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று கண்ட ரணில் மைத்;திரியைப் பொதுவேட்பாளர் என்று முன்னிறுத்தி, ஏமாற்றக்கூடியவர்களையெல்லாம் ஏமாற்றி அவருக்கு வாக்குப் போட்டு வெற்றி பெற வைத்துவிட்டு இப்பொழுது அவரது நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து தனது கைகளில் அதிகாரத்தை\nஎடுக்கும் சூழ்ச்சிகளில் இறங்கியிருக்கிறார். அவரது இந்த முயற்சி ஒரு அரசியல் சதி நடவடிக்கையன்றி வேறு எதுவுமல்ல.\nஅவரது இந்த நடவடிக்கை ஒரு பழைய சுவாரசியமான கதையைத்தான் நினைவூட்டுகிறது. அதாவது ஒரு கடுமையான குளிர்காலத்தில் ஒரு குரங்கும், பூனையும் குளிர்காய்வதற்காக அடுப்பங்கரையொன்றை நாடி அதன் அருகில் குந்தியிருந்திருக்கின்றன. அப்பொழுது அங்கே ஒரு\nபலாக்கொட்டை இருப்பதைக் குரங்கு கண்டு அதை நெருப்பில்\nசுட்டுத்தின்ன ஆசைப்பட்டிருக்கிறது. எனவே அதை எடுத்து நெருப்புத்\nதணலில் போட்டுவிட்டது. ஆனால் பலாக்கொட்டை சுடப்பட்ட பின்னர்\nஅதை எடுக்கும் போது நெருப்புச் சுட்டுவிடும் என்று கண்ட குரங்கு\nதிடீரென பூனையின் கைகளைப் பிடித்து அந்தப் பலாக்கொட்டையை\nஎடுத்து பூனைக்குக் கொடுக்காமல் தான் மட்டும் தின்று தீர்த்தது.\nநெருப்பில் சூடு கண்டது பூனையின் கைகள் பலாக்கொட்டை தின்றது\nபூனை. இப்படியாகத்தான் இருக்கிறது ரணில், ைத்திரியைப் பயன்படுத்தி\nஆட்சி அதிகாரத்தைப் பெற்ற வழிமுறை.\nஅதுமாத்திரமல்லää மைத்திரி சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியாக\nஇருக்கையிலேயேää ரணில் அவரையும் மீறிää ��வருக்குத் தெரியாமலேயே பல அதிகாரத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு ஒரு உதாரணம்,கடந்த பெப்ருவரி 13ஆம் திகதி ரணில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குத் தெரியாமல் வெயிளிட்டுள்ள ஒரு அரச வர்த்தமானி அறிவித்தலில் ~பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவு| என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க உத்தரவிட்டிருக்கிறார். இந்த அமைப்பு\nஉருவாக்கப்பட்ட பின்னர் அதற்குப் பொறுப்பான ஒரு பிரதிப் பொலிஸ் மா\nஅதிபரிடம் யாரும் நேரடியாகவே நிதி மோசடி சம்பந்தமான முறைப்பாடொன்றைச் செய்ய முடியும். நிதி மோசடி போன்ற விடயங்களைத்\nதடுப்பதற்கென தற்போதைய சட்டங்களிலேயே போதிய வசதிகள்\nஇருக்கையில் இத்தகைய மேலதிக ஏற்பாடு எதற்காக என்ற கேள்வி\nஎழுகின்றது. அதன் உண்மையான நோக்கம், முன்னைய ஆட்சியாளர்களை\nநேரடியாகவும் வகைதொகை இன்றியும் சுலபமாகவும் கைது செய்து\nநீண்டகாலம் அடைத்து வைப்பதற்காகவே. எனவேதான் ரணில்\nஇந்த ஏற்பாட்டை முன்னைய ஆட்சியில் 10 வருடங்களாக சிரேஸ்ட\nஅமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதிக்கும் தெரியாமல்\nசெய்திருக்கிறார் என்ற அபிப்பிராயமே அரசியல் அரங்கில் நிலவுகின்றது.\nஇந்த விடயம் குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய\nஎதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது நாட்டை பொலிஸ் இராச்சியமாக மாற்றுவதற்கான முயற்சி என்றும்,அதனால்தான் ஜனாதிபதிக்கும் தெரியாமல் ரணில் இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்றும்\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்\nநிறைவேற்றப்பட்ட 19ஆவது சட்டத்திருத்தத்தில் கூட ஊடகங்களுக்கு\nகடிவாளம் இடும் சரத்துகளைச்சேர்ப்பதற்கு ரணில் குழுவினர் முயன்று எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருக்கிறது.\nநாட்டின் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுமின்றிää பிரதம நீதியரசர்ää சட்ட மா அதிபர்ää பொலிஸ் மா அதிபர் போன்றவர்களின் அதிகாரங்களையும் ரணில் குழுவினர் தமது கைகளில் எடுத்துச்செயல்பட முயல்வதாக முன்னாளைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nரணில் அரசாங்கத்தின் போக்கை இப்படியே விட்டு வைத்தால் 1977 - 94\nகால 17 வருட ஐ.தே.க. ஆட்சியை விட மோசமான ஒன்றாக ரணில் ஆட்சி\nஅமைந்துவிடும் அபாயம் இருக்கின்றது. அதன் காரணமாக இராமாயணக்\nகாவியத்தில் கம்பன் வர்ணிப்பது போல '(இராவணன்) வீரமும் களத்தே\nபோட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்\" என்ற நிலை, ஜனாதிபதி\nமைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணிலால் ஏற்பட்டாலும்\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nமஹிந்தவின் மீள் வருகை - யதீந்திரா\nதமிழ் மக்களுக்கு மாற்று கொள்கைகளும் புதிய தலைமையும...\nபுதிய உலக ஓழுங்கு: புலம்பெயர்ந்த புதிய உலக ஓழுங்கு...\nஇலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் வி...\n'எல்லாப் புகழும் எங்களுக்கே. எல்லாப் பழியும் உங்கள...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2017/03/dengue-eradication-week-commences-in-trincomalee.html", "date_download": "2018-05-24T08:19:53Z", "digest": "sha1:SMEJ4CRPTSFOTYCOXNE7MMVODSMAD734", "length": 15520, "nlines": 176, "source_domain": "www.geevanathy.com", "title": "டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள்\nதி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.\nசமீபகாலமாக டெங்கு நோயின் த���க்கம் அதிகமாக காணப்படும் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகளில் தாமாக முன்வந்து செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.\nடெங்கு வைரசினைக் காவும் ஏடிஸ் (Aedes) வகைக் நுளம்புகளால் (குறிப்பாக ஏடிஸ் எகிப்தியால்) டெங்குநோய் பரவுகிறது. ஏடிஸ் (Aedes) வகை நுளம்பினை இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். இதன் சிறப்பம்சமாகக் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இந்நுளம்புகள் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும், பிற்பகலிலும் இந்நுளம்புகள் கடிக்கின்றது.\nநோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இந்நுளம்பு கடிக்குமாயின் டெங்கு பரவக்கூடும். இதைவிட, பெண் நுளம்பு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், நுளம்புபின் குடற்கலங்களை டெங்கு வைரஸ் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து நுளம்புபின் ஏனைய இழையங்களுக்குத் டெங்கு வைரஸ் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன.\nநோயில்லாத ஒருவரை நுளம்புகள் கடிக்கும்போது டெங்கு வைரஸ் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே நுளம்பானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது.\nதமது குருதி உணவைப் பெற்றுக்கொள்ள மனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை ஏடிஸ் எகிப்தி நுளம்புகள் விரும்புகின்றன,\nகூரையில் உள்ள நீர்வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், பீப்பாய்கள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள், தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், உதவாத பாத்திரம்கள், பள்ளங்கள், ரயர்கள், தேங்காய் ஓடுகள், சிரட்டைகள், மரத்திலுள்ள துணை குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள, சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இவை தங்கள் இனப்பெருக்கத்தை செய்கின்றன.\nநுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு நமது சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், நுளம்பின் வதிவிடத்தை அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியம��னது.\nசுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப்படுத்துதல் இதில் முக்கியமானது. நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல் இன்னொரு வழிமுறையாகும். இதைவிட உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை ( நுளம்பு குடம்பிகளையிம், புழுக்களையும் உண்ணும் மீன்களை வளர்த்தல்) இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப்படுத்தும் முறையே சாலச்சிறந்ததாக கருதப்படுகிறது.\nதிருகோணமலையில் கடந்த 7 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர் விபரம்.\nமேலே காட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் இருப்தனை அறியமுடியும். அத்துடன் மார்கழி மாதம் தொடங்கும் அதிகரித்த டெங்கு நோயின் தாக்கம் பங்குனி மாதம்வரை இருப்பதையும் சிலவேளைகளில் அத்தாக்கம் ஆனி மாதம்வரை நீடிப்பதையும் அவதானிக்க முடிகிறது.\nஎனவே ஆண்டு முழுவதும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் தொடரவேண்டி இருப்பதுடன் கார்த்திகை மாத தொடக்கத்தில் அவை அதிக முனைப்புடன் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இப்புள்ளி விபரங்கள் உணர்த்துவதாக இருக்கிறது.\nஒரு தரம் நுளம்பு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும் என்பதனால் சிரமதானப் பணிகள் ஒழுங்குபடுத்தப்படும் போது நுளம்பு கடி தவிர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்..\n01. டெங்கு காய்ச்சல் (Dengue fever) - நாம் செய்ய வேண்டியவை\n02. டெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம் 15.03.2017\n03. டெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன\n04. டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen)\n05. டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள்\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: Dengue fever, டெங்கு ஒழிப்பு வாரம், திருகோணமலை, புகைப்படங்கள்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்பட...\nடெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antig...\nடெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம்...\nடெங்கு காய்ச்சல் (Dengue fever) - நாம் செய்ய வேண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7470----user-fee----------", "date_download": "2018-05-24T07:53:27Z", "digest": "sha1:R2O56HINFTLQHGKJDFDZQVQTWMNSDU6V", "length": 11028, "nlines": 80, "source_domain": "www.kayalnews.com", "title": "குப்பைகள் அள்ள கட்டணம் (USER FEE) வசூலிக்கக் கூடாது! காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகுப்பைகள் அள்ள கட்டணம் (USER FEE) வசூலிக்கக் கூடாது காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன காயல்பட்டினம் நகராட்சியிடம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை\n10 மார்ச் 2017 மாலை 11:22\nநகரில் குப்பைகளை அள்ள கட்டணம் (USER FEE) வசூலிக்கக் கூடாது என காயல்பட்டினம் நகராட்சியிடம், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-\nகுப்பைகளை அகற்ற அனைத்து வீடுகளிலிருந்தும் கட்டணம் (USER FEE) வசூல் செய்ய - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (COMMISSIONER OF MUNICIPAL ADMINISTRATION; CMA) - தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இக்கட்டணத்தை விதிக்க, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள Solid Waste Management Rules 2016 விதிமுறைகளை - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA), அக்கடிதத்தில் மேற்கோள் காண்பித்துள்ளதாகவும் தெரிகிறது.\nநகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் கடிதத்தைத் தொடர்ந்து, குப்பைகளை அள்ளுவதற்குக் கட்டணம் வசூலிக்க - இராஜபாளையம் நகராட்சி உட்பட பல நகராட்சிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் “நடப்பது என்ன\nஇதனை தொடர்ந்து, குப்பைகளை அள்ளுவது - உள்ளாட்சி மன்றங்களின் அடிப்படை சேவைகளில் ஒன்று; இதற்குப் புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்ய அவசியம் இல்லை என்றும்,\nமத்திய அரசு சட்டம் - இதுகுறித்த முடிவை ஒவ்வொரு நகராட்சியும் எடுக்க அதிகாரம் கொடுத்துள்ள நிலையில்,\nமக்கள் பிரதிநிதிகள் கொண்டுள்ள உள்ளாட்சி மன்றங்கள் இல்லாத சூழலில்,\nதனி அலுவலர்கள் தன்னிச்சையாக இதுகுறித்த முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் காயல்பட்டி��ம் நகராட்சியில் நேற்று (09.03.2017. வியாழக்கிழமை) மனு வழங்கியுள்ளனர்.\nஅதன்போது, தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், நாளிதழில் விளம்பரம் வெளியிட உள்ளதாகவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஏற்கனவே பல்வேறு வரிகளை அரசுக்குச் செலுத்தி வரும் பொதுமக்களுக்குப் பளுவாக, மற்றொரு புதிய வரியைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம், விரிவான விழிப்புணரவு பரப்புரையை “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் மேற்கொள்ளவுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\n← காயல்பட்டினத்தில் நடந்த குடும்ப அட்டைகள் குறைதீர் முகாமில் சுமார் 1000 பேர் பயனடைந்தனர்\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, பழைய தைக்கா பள்ளி வளாகத்தை அளவிட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையில் குழு வருகை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_155.html", "date_download": "2018-05-24T08:17:31Z", "digest": "sha1:T6MM4NLZ4FWSMENYXMRYD6YXPZVQULG4", "length": 6456, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "ஈபி­டி­பி­யிடம் சவால் விடுத்த சிறீ­காந்தா!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider ஈபி­டி­பி­யிடம் சவால் விடுத்த சிறீ­காந்தா\nஈபி­டி­பி­யிடம் சவால் விடுத்த சிறீ­காந்தா\nஉள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்பு ஈபி­டி­பி­யின் ஆத­ர­வைக் கோரி­ய­தற்கு ஆதா­ரம் இருந்­தால் அதனை வெளி­யி­டுங்­கள் பார்ப்­போம் என்று சவால் விடுத்­தார் ரெலோ கட்­சி­யின் செய­லா­ளர் ந.சிறீ­காந்தா.\nதாம் ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு கேட்டு கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் வடக்கு மாகாண அவைத் தலை­வர் ஆகி­யோர் பல தட­வை­கள் ஈபி­டிபி தலை­வர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வு­டன் தொலை­பே­சி­யில் பேசி­யி­ருந்­த­னா்.\nஇது சம்­பந்­த­மான ஆதா­ரங்­களை நாம் வௌியி­டத் தயாா் என்று ஈ.பி.டீ.பி. கட்­சி­யின் யாழ்ப்­பாண மாவட்ட அமைப்­பா­ளா் தெரி­வித்­தார் என்று ஊட­கங்­க­ளில் நேற்று செய்­தி­கள் வெளி­யாகி இருந்­தன. அதற்­குப் பதி­ல­ளித்த போது சிறீ­காந்தா இத­னைத் தெரி­வித்­தார்.\n‘‘ஆதா­ரங்­கள் இருப்­பின் அவற்றை எந்த தயக்­க­மும் இன்றி வௌியி­டுங்­கள் இதனை நாங்­கள் பகி­ரங்­க­மா­கவே கோரு­கின்­றோம்” என்­றாா் அவர்.\n‘‘தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யா­னது எந்­த­வொரு சபை­க­ளி­லும் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. அதற்­காக அவா்­கள் உத்­த­மா்­களோ, மகாத்­மாக்­களோ அல்­லா். அவா்­க­ளு­டைய தோல் விரை­வில் உரிக்­கப்­ப­டும்.அப்­போது அனைத்­தும் தெரி­ய­வ­ரும்’’ என­வும் ஸ்ரீகாந்தா அந்­தச் சந்­திப்­பில் மேலும் தெரி­வித்­தாா்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-24T08:24:05Z", "digest": "sha1:CNXYZIKSLJCUXTADMYKAYJKCTMDOA6YV", "length": 14351, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "தமிழ் நாடு | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / தமிழ் நாடு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்�� பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன. உடனே மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். ...\nமோடி அரசின் பட்ஜெட் பொய்கள்\nShareமோடி அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக. இந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget) மோடி அரசின் நிதி ...\nShareசனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம். முதல் செய்தி : “கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1). அந்த ...\nவைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் \nShare “தமிழை ஆண்டாள்” என ஆண்டாள் குறித்து ஒர் ஆய்வு கட்டுரையை கவிஞர்.வைரமுத்து தினமணி இதழில் எழுதினார் (1). இக்கட்டுரையில் ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி அவரின் தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் பரிசு அறிவிக்கின்றனர் பா.ஜ.க கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதற்குள் செல்வதற்கு முன்பு வைரமுத்து எழுதிய கட்டுரையைப் பற்றி பார்த்துவிடுவோம். ...\nபோக்குவரத்துத் துறை போராட்டத்தில் நீதித்துறையின் தலையீடு நியாயமா\nShareதமிழக அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்குகிறது. அநேகமாக, அனைத்து கிராமங்களுக்கும் கூட இப்பேருந்துகள் செல்கின்றன. இதில் பயணிகளின் நலனுக்காக பேருந்துகள் இயக்கப் படுகின்றனவே அன்றி இலாப நோக்கத்திற்காக அல்ல. மாணவர்களுக்கு, மாற்றுதிறனாளிகளுக்கு, முதியோருக்கு பயண கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. இதனால் நட்டம் தான் ஏற்படும். ஆனால் மக்கள் நலனுக்காக ...\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\nShareரசிகர்களின் நெடுநாள் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலாக தனது அரசியல் இருக்கும் எனவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமது படைகள் தயார் எனவும் அறிவித்த‌ ரஜினி, அடுத்தடுத்த நாட்களில் “அகில ...\nதோழர். திருமாவளவனும் – காவிமயமாகும் ஊடகங்களும்.\nShareடிசம்பர் 6 அண்ணல்.அம்பேத்கர் நினைவு நாள், இந்துத்துவ வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அன்று பெரம்பூர் பொது கூட்டத்தில் தோழர்.திருமாவளவன் அவர்கள் பேசும் பொழுது “சங்க பரிவாரங்கள் (காவி வெறியர்கள்) இராமர் கோயிலை இடித்துத் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது, அதனால் தான் மசூதியை இப்பொழுது (400 ஆண்டுகளுக்கு பிறகு) இடித்துவிட்டு இராமர் கோயில் ...\nShareதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர்களும் இன்றைய சூழலில் பயப்படக் கூடிய பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. மோடி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, ஸ்டாலின் என்றிருந்த அந்த பட்டியலில் அண்மையில் சேர்ந்திருப்பது ” டெங்கு கொசுக்கள்” ” அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை அவனியில் ” அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை அவனியில்” ஊழல், சிபிஐ, பதவிப் ...\nதோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2\nShareதோழர் ஞானையாவின் குறிப்பான சில கருத்துக்கள் சாதியொழிப்பு “அகமண முறையை சட்ட வழியில் தடை செய்ய வேண்டும்” என்ற தனது கருத்தை முதன் முதலாக கட்சியின் தேசியக் கவுன்சிலில் முன்வைத்துள்ளார். புரட்சிகர கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், இயக்கமாகவே எடுத்து நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலரும் மதியீனம் என்று ...\nதோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம்- 1\nShareதோழர் ஞானையா தனது இறுதி சாசனத்தில் “நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்துக்கொண்டேன். சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” என்ற வரிகளை தனது கல்லறையில் பொறிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தோழர் ஞானையா கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர். “விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்��� என்ற விவிலிய வசனத்தை ஒட்டிய அந்த வரிகளை, தான் ஒரு மார்க்சியப் பகுத்தறிவாளன் என்பதால் “சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்” எனக் கொள்வதே ...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40810315", "date_download": "2018-05-24T08:59:33Z", "digest": "sha1:HYB27X5J2EGWCCW3HRNYFNJJX4T4EZQM", "length": 15501, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில், இயந்திரங்களின் மூலம் சில மணி நேரத்தில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது.\nஅங்கிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலை, சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அந்த இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரவோடு இரவாக சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தமிழகத்திற்கு தலை குனிவு என சிவாஜி ரசிகர்களின் அமைப்பான சிவாஜி சமூக நலப் பேரவை தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கே. சந்திரசேகரன், \"தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் 13,000க்கும் மேற்பட்ட சிலைகள��� இருக்கின்றன. அவையும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாகத்தான் இருக்கின்றன. அவற்றை அகற்ற அரசு முன்வருமா\nஇது குறித்த பிற செய்திகள்:\nசிவாஜி சிலையை அகற்ற அவகாசம் கோரிய மனு தள்ளுபடி\n\"சிவாஜி சிலையை அகற்றினால் போராட்டம்\"\nநீதிமன்ற உத்தரவின் பேரில்தான் சிலை அகற்றப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது; நீதிமன்றத்தின் எல்லா உத்தரவுகளையும் இந்த அரசு அப்படியே பின்பற்றுகிறதா என்ற கேள்வியையும் சந்திரசேகரன் எழுப்பினார்.\nஎல்லாத் தலைவர்களுக்கும் மணி மண்டபம் தனியாகவும் சிலைகள் தனியாகவும் இருப்பதுபோல, சிவாஜி கணேசனுக்கும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம். கடற்கரையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் இதனை அமைத்திருக்கலாம் என்கிறார் அவர்.\nசிவாஜி கடந்த 2001ஆம் ஆண்டில் மரணமடைந்த நிலையில், அவருக்கு சென்னையில் மணி மண்டபமும் சிலையும் அமைக்க வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரப்பட்டது. இடையடுத்து சென்னை சத்யா ஸ்டுடியோவுக்கு அருகில் மணி மண்டபம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதில் பணிகள் ஏதும் நடக்கவில்லை.\nஇந்நிலையில், 2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, ஆளுனர் உரையிலேயே சிவாஜிக்கு மணி மண்டபமும், சிலையும் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே, அதாவது ஜூலை 21ஆம் தேதி கடற்கரைச் சாலையில் இந்தச் சிலை திறந்துவைக்கப்பட்டது.\nஇது குறித்த பிற செய்திகள்:\nகடற்கரையிலுள்ள சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் ஒப்புதல்\nசிவாஜி சிலை விவகாரம்: \"அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை\"\nசிவாஜி சிலையை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு\nஅப்போதே, இந்தச் சிலை கடற்கரையில் உள்ள காந்தி சிலையை மறைப்பதாக புகார்கள் எழுந்தன. அதற்குப் பிறகு, இந்தச் சிலை போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், சிலையை அகற்ற வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த போக்குவரத்துக் காவல்துறை, அந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறியது.\nபோக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் சிலையை அகற்றத் தயாராக இருப்பதாக தமிழக அரசும் தெரிவித்தது. இதனால், அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில், இந்தச் சிலையை அங்கிருந்து அகற்றினால், காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க வேண்டுமென சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால், சிலையை அகற்றத் தடையில்லை என்று கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், இந்தச் சிலை புதன்கிழமையன்று இரவில் அகற்றப்பட்டிருக்கிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்\nதமிழ் சினிமா தொழிலாளர் - தயாரிப்பாளர்கள் மோதல்: முடிவு எட்டப்படுமா\n`நாங்கள் வட கொரியாவிற்கு எதிரியல்ல': அமெரிக்காவின் நிலையில் மாற்றம்\n'விவசாயிகளின் போராட்டத்தை பாஜக சீர்குலைக்கிறது': அய்யாக்கண்ணு பகிரங்க புகார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42214773", "date_download": "2018-05-24T08:59:30Z", "digest": "sha1:4SS2AKWFIFWIZZCIYMILYN6HN2XM6RRI", "length": 12315, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநாற்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் ஏற்பட உடல் பருமனைவிட ஆபத்து காரணியாக இருப்பது, இளம் வயதிலேயே முடி நரைத்தல் மற்றும் வழுக்கை விழுதல் தான் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் 2000 இளம் ஆண்களை வைத்து ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. தலைமுடி அதிகம் இருப்பவர்களை விட, இளநரை அல்லது வழுக்கை தலை விழுந்த ஆண்களுக்கு இதய நோய்கள் அதிகம் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்\nஆனால் மற்ற ஆபத்து காரணிகளும் முக்கியம் என பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\n\"இளநிரை, வழக்கைத் தலை பிரச்சனை உள்ள ஆண்களை கண்டுகொண்டால், இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களை கண்டுகொள்ள முடியும்\" என பிபிசியிடம் பேசிய பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின் இணை மருத்துவ இயக்குனர் மைக் நாப்டன் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"சிலவற்றை மக்களால் மாற்ற முடியாது. எனினும், அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை குறைக்கும் வகையில் நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம். இவை பரீசிலிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள்\" என்றும் மைக் தெரிவித்தார்.\nகொல்கத்தாவில் நடைபெற உள்ள 69-ஆவது சிஎஸ்ஐ வருடாந்திர மாநாட்டில் இந்த ஆய்வு வழங்கப்பட உள்ளது.\nஇதய நோய் இருந்த நாற்பது வயதுக்குட்பட்ட ஆண்கள் 790 பேரும், அதே வயதிலிருக்கும் நல்ல உடல்நலத்துடன் இருந்த 1,270 ஆண்களும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇவர்களின் தலை வழுக்கை அளவின் குறிப்பை வைத்து அவர்களின் மருத்துவ வரலாறுகள் எடுக்கப்பட்டன. பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்படும் தலைமுடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்ற விஷயங்களும் கணக்கெடுக்கப்பட்டன.\n\"பல நோய்களுக்கும் ஈக்கள்தான் காரணம்\" - ஆய்வு தகவல்\nஅனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை 'காட்டிக்கொடுக்கும்' செல்பேசி\nஇதன் கண்டுபிடிப்புகளை, இதய நோய் வர அதிக வாய்ப்புள்ள அறிகுறிகளுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர்.\nபின்னர், இளநிரை இருப்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதே போல, 2013 ஆம் ஆண்டில் ஜப்பானில் 37 ஆயிரம் நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் வழுக்கைத் தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் வர 32 சதவீதம் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வழிகள்\nநாள் ஒன்றுக்கு பழம் மற்றும் காய்களை ஐந்து பகுதிகளாக சாப்பிட வேண்டும்\nபுகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்\nநார் சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளலாம்\nஅதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்\nஉணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும்\nமது அருந்துவதை குறைக்க வேண்டும்\nடிரம்ப் வாழும் வெள்ளை மாளிகையிலும் எலி, கரப்பான்பூச்சி பிரச்சனை\nஏமன்: முன்னாள் அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு சௌதிக் கூட்டணி வரவேற்பு\nசிரிய ராணுவ தளத்தை தாக்கிய இஸ்ரேல்\nசக்கர நாற்காலியில் தங்க கெளரவம் தேடித்தரும் ஜெனிதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42401883", "date_download": "2018-05-24T08:59:28Z", "digest": "sha1:DOPVHWAZMGFGTCJCU6OPUQPWGYUPSPBC", "length": 5931, "nlines": 119, "source_domain": "www.bbc.com", "title": "இன்றைய கார்ட்டூன் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா\n''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி''\nLIVE: குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மை பெற்றது பாஜக\nபா.ஜ.கவின் வெற்றிக்கு ஹர்திக் படேல் சொல்லும் காரணம்\nமும்பையில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உயிரிழப்பு\nஆங் சாங் சூச்சி மீது, `இனப்படுகொலை` குற்றச்சாட்டு பாயக்கூடும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42822534", "date_download": "2018-05-24T08:59:25Z", "digest": "sha1:VRKCQ4JZY7S7GACX7JCZP7AMVKJCX5NP", "length": 8449, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "பட்ஜெட் பற்றி மாத ஊதியம் வாங்கும் இவரது கருத்து என்ன? #budgetwithBBC - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபட்ஜெட் பற்றி மாத ஊதியம் வாங்கும் இவரது கருத்து என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட்டில் மாத ஊதியம் வாங்குவோர் என்ன எதிர்பார்க்கின்றனர்\nபோலீஸ் திட்டியதால் தீக்குளித்த ஓட்டுநர் மரணம்\nதென்கொரிய மருத்துவமனை தீ விபத்தில் 39 நோயாளிகள் பலி\nபெண்ணுடலை பீப்பாயுடன் ஒப்பிட்டு கோபத்தை சம்பாதித்த விளம்பரம்\nபிரிட்டிஷ் அரசின் எச்சங்களை அழித்த முதல் குடியரசு தின கொண்டாட்டம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nபிபிசி இணைய தள��்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdmissmdu.blogspot.com/2009/12/untouchable-spring.html", "date_download": "2018-05-24T08:03:23Z", "digest": "sha1:2LEOFML2XSLIDBH327KOIHT56TPVTJGK", "length": 19706, "nlines": 189, "source_domain": "cdmissmdu.blogspot.com", "title": "Community Development: Untouchable Spring - தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்", "raw_content": "\nUntouchable Spring - தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந்தம்\nஆசிரியரென்ற முறையில் சில நல்ல தமிழ்ப் புத்தகங்களைப படிக்க மாணவர்களுக்கு ஆலோசனை சொல்வதும், மாணவர்களும் தாங்கள் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றி என்னுடன் கலந்துரையாடியதும் கடந்த காலக் கனவாகிவிட்ட நிலையில், வினோத் அம்பேத்கர் என்ற முதலாண்டு (MSW) மாணவர், திரு. ஜி. கல்யாணராவ் தெலுங்கில் எழுதியதன் தமிழ் மொழிபெயர்ப்பான \"தீண்டாத வசந்தம்\" என்ற நாவலை படிக்குமாறு கொடுத்தார். வினோத் தலித் விடுதலையிலும், மேம்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருப்பவர். அவர் படிக்கக் கொடுத்த புத்தகமும் அதையே கருவாகக் கொண்டிருந்தது.\nஆக்க இலக்கியமும் சமூகப்பணியும் நெருங்கிய தொடர்புடையது. நான் ஆங்கில இலக்கியங்கள் அவ்வளவாகப் படித்திராவிட்டாலும், Charles Dickens தொடங்கி உலக இலக்கிய கர்த்தாக்களில் பலர், அவ்வக் காலத்திற்குரிய சமூக அமைப்பை, அதன் அவலங்களை, அதன் ஆற்றாமையை சமூகப் பணியாளர்கள் உணர்வு பூர்வமாக உள்வாங்க உதவிருக்கின்றார்கள். நானும் கூட சமூகப்பணியின் பல்வேறு கூறுகளை ஜெயகாந்தனைப படித்தே புரிந்து கொண்டேன். கி.ரா., வைரமுத்து, மேலாண்மை பொன்னுசாமி, நாஞ்சில் நாடான், சுந்தர ராமசாமி ....இப்படி பலரின் எழுத்துக்கள் என்னை எனக்குப் புரியவைத்தது. பாடப் புத்தகங்களை விட, ஆக்க இலக்கியத்தின் மூலமாக சமூகத்தைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை மாணவர்கள், குறிப்பாக சமூகப் பணி மாணவர்கள் எளிதாக உள்வாங்க முடியும் என்ற நம்பிக்கை எனககிருந்தாலும், அந்த நம்பிக்கையை பரவலாக நடைமுறைப்படுத்துமளவு, சுழலோ, அறிவுத்திறனோ, ஆளுமையோ எனக்கு வாய்க்கப் பெறாததால், எனது நம்பிக்கைகளை என்னளவிற்குக குறைத்துக் கொண்டேன். காலப் போக்கில் வாசிப்பு கூட குறைந்து கொண்டு வந்தது.\nபுத்தகத்தின��� வெளியீட்டாளர் திரு. பாலாஜி அவர்கள் பதிப்புரையில் சொல்லிய மாதிரி, இலக்கியம் நமது உணர்ச்சிகளை தூண்டச் செய்து, நமது உள்ளுணர்வுகளை பொங்கவைக்கின்றது. தீண்டாத வசந்தம் நாவல் அதை அற்புதமாகச் செய்திருக்கின்றது என்பதில் ஐயமேதுமில்லை.\nதீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உணர்வு பூர்வமான வரலாற்றை இந்நாவல் காட்சிப்படுத்துகிறது. நாவலைப் பற்றி திரு. வே. மீனாட்சி சுந்தரம் எழுதிய மதிப்பீடு, நாவலின் விற்பனையை சற்று பாதிப்படையச் செய்தது (பக்.4) என்பதைப் படித்த போது, பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் என்ற ஜெயகாந்தன் நாவலின் மக்கள் பதிப்பு அறிமுக விழா மதுரையில் நடந்த போது, ஏற்பட்ட சம்பவம் நினைவிற்கு வந்தது.\n\"ஒவ்வொரு தடவையும் நாவலின் நாயகி, கல்யாணியை வெற்றிலைச் சாறைத் துப்ப முற்றத்திற்கு அனுப்பாமல், பக்கத்தில் எச்சில் பணிக்கத்த்தை வைத்திருந்தால், ரங்கா -கல்யாணி உரையாடல் பல நேரங்களில் தடைபடாமல் தொடர்ந்திருக்கும்\" என்ற அர்த்தத்தில் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர். தமிழண்ணல் கருத்துக் கூற, ஏற்புரை நிகழ்த்திய ஜெயகாந்தன், “அவள் என்னுடைய நாயகி அப்படித்தான் எச்சிலைத் துப்புவாள் அதை விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை\" என்று ஆண்மையோடு பொங்கினார். ஜெயகாந்தனின் ஆவேசம் எனக்குப் பிடித்திருந்தது.\nதமிழண்ணல் சொன்ன மாதிரியே, வே.மீ யும் \" போராட்டக்காரனான ஜெசி மலைப்பாறையில் படுத்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கலாமா அவன் மக்களோடல்லவா இருந்திருக்க வேண்டும் அவன் மக்களோடல்லவா இருந்திருக்க வேண்டும்\" என்று கேள்வி எழுப்புகிறார். ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டுமென்றால், \"அவன் ஜெசி\" என்று கேள்வி எழுப்புகிறார். ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டுமென்றால், \"அவன் ஜெசி அவன் அப்படித்தான் வானத்தைப் பார்ப்பான்\" என்றுதான் முடிக்க வேண்டும்.\nதலித்துகளுக்கென்று இன்று வலிமையான இயக்கங்களும், தலைவர்களும் உள்ளனர். அரசியல், ��ரசாங்கம், அறிவியல் (தொழில் நுட்பம்), ஒவ்வொரு ஊரிலுமிருந்த விவரிக்க இயலாத உட்சாதி போட்டிகள், அது உருவாக்கிய உறவு முறைகள்... தலித்துகளின் விடுதலை ஒரு வழிப் பாதையாக இருந்ததில்லை. ஆனால், அந்தத் தடங்களில் நடந்து, நடந்து அதைப் பாதையாக்கிக் காட்டிய பெருமை தலித்துகளுக்கே உண்டு. நம்மில் பலர் மேலிருந்து கைகளைக் கொடுத்து தூக்கிவிட்டிருக்கலாம். அப்படி மேலே இழுக்கும் போது, முழுச் சுமையால் நாம் மூச்சுத் திணராத அளவுக்குக் கிழிருந்து முட்டுக் கொடுத்தவர்களும் அவர்கள்தான்.\nகாலந்தோறுமான தலித் விடுதலையை நான் கூர்ந்து கவனித்தவனில்லை. இருப்பினும் 60 களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தபோது, அரசியல் கட்டாயத்தால் தலித்துகளுடனான சமூக உறவுகள் சற்று மாற்றமடைய ஆரம்பித்ததை நான் கவனித்திருக்கின்றேன். பசுமைப் புரட்சிக்க்குப் பின், அதுகாறும் சோற்றுக்கும், குறைந்த சம்பளத்திற்கும் \"attached labour\" ஆக இருந்த தலித்துக்கள், எவரிடமும் வேலைக்குச் செல்லும் சுதந்திரமான தினக் கூலிகளானார்கள்.வெண்மைப் புரட்சி, கால்நடை வளர்ப்பிலிருந்த கண்ணோட்டத்தை மாற்றியதால், பண்ணை மாடுகளைச சோற்றுக்காக பராமரித்துக் கொண்டிருந்த தலித்துக்கள் அதிலிருந்து விடுதலை பெற்றனர். மின்சாரம், தார்ச்சாலை, பேருந்துகள் அறிமுகம் என்று கட்டமைப்பு வசதிகள் தலித்துகளின் மீதான கட்டுபாடுகளை தளரச் செய்தது. இயந்திரங்கள் நுழைய, நுழைய சமத்துவம் பல வழிகளில் சாத்தியமாயிற்று என்பது என்னுடைய கணிப்பு\nஅரசியல், அரசாங்கம், அறிவியல் - இவை மூன்றும் வடிவமைத்துக் கொடுக்கும் வழிமுறைகளை, அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியை ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு மாதிரியாக உள்வாங்குகிறது. இந்த உள்வாங்கலுக்கு ஏற்ப அபூர்வமாக சில இடங்களில் ஒட்டு மொத்த சமூகமும் மற்றுருவாக்கமடைகிறது. சில இடங்களில், சமூகங்களுக்கிடையில் சமகாலச் சிந்தனைப் போக்கிற்கு ஒத்திசைவற்ற உறவு முறைகளை உருவாக்குகிறது. இந்த ஒத்திசைவற்ற உறவு முறைகளால் எல்லோரும் அலைக்கழிக்கப்படுகிறோம். அவஸ்தைக்கு உள்ளாகிறோம்.தலித் விடுதலையும், தலித் விடுதலையின் மீது அசூயை கொள்ளாத மனப்பாங்கும், அரசியல், சமூக, பொருளாதாரரீதியாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் எழுச்சி கொள்ளும் போது, அவர்களே எழுந்து நிற்கும் போது, நாமும் ��ழுந்து நிற்கலாம் என்று போட்டியிட அல்ல, மாறாக எல்லோரிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பது நம்முன்னே உள்ள மிகப் பெரிய சவால். இந்தச் சவாலைச் சாத்தியமாக்குமளவு நம்மிடையே ஆக்க இலக்கியங்கள் படைக்கபபடவேண்டும். படைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.\nசந்தேகத்திற்கிடமில்லாமல் நேற்றைவிட இன்று நீதிமிக்க சமூகத்தை நாம் படைத்திருக்கின்றோம். நம்முடைய போராட்டங்கள் எல்லாம் நாம் தோற்றுப் போய்விட்டதற்கான அடையாளங்களல்ல. மாறாக இலட்சிய சமூகம் படைப்பதற்காகத்தான். ஏனனெனில், அங்கு குறைவற்ற, பழுதுபாடாத நீதி இருக்குமென்று நம்புகிறோம்.\nUntouchable Spring - தீண்டாத வசந்தம் -அன்டராணி வசந...\nமண், மரம், மழை, மனிதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/09/15.html", "date_download": "2018-05-24T08:09:05Z", "digest": "sha1:NCLISKQ3XCFB2XWYLOMTHQGJU77LBJDB", "length": 13884, "nlines": 217, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ் | தகவல் உலகம்", "raw_content": "\n15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ்\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டயனோசரஸ். இயற்கை பேரழிவு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்றவற்றின் காரணமாக அந்த இனம் உலகில் அழிந்து விட்டது. ஆனால் அவை வாழ்ந்த அடையாளங்கள் காலச்சுவட்டில் இருந்து மறைந்து விடவில்லை.\nஉலகில் வாழ்ந்து மடிந்த டயனோசரஸ்சின் இனங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது அரியவகை டயனோ சரஸ்கள்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் அமெரிக்காவில் கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் உதா பகுதியில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் பூமியை தோன்டி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது வினோதமான அறிய வகை விலங்குகளின் 2 ராட்சத எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.\nஅதில் முகதாடையின் முன் புறத்தில் காண்டா மிருகத்தை போன்ற ஒரு கொம்பு இருந்தது. மேலும் அதன் கழுத்து பகுதியில் 3 கொம்புகளும், முதுகெலும்பில் மற்ற 11 கொம்புகளும் ஆக மொத்தம் 15 கொம்புகள் இருந்தன. எனவே, அந்த அறிய விலங்கின் எலும்பு கூடுகள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன.\nஅவையும் டயனோசரஸ் வகையை சார்ந்தது என கண்டறிந்தனர். அது வாழ்ந்த போது 5 மீட்டர் நீளமும், 2500 கிலோ எடையுடனும் இருந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும் உதா மியூசியத்தின் ஆய்வகத்தில் இதுகுறித்து தொடர்ந்த�� பரிசோதனை நடந்து வருகிறது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nதொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்\nஅரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம்\nஆரியபட்டரின் கண்டுபிடிப்பு 1500 ஆண்டு இழப்பு\nகூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ\nசூரிய கிரகமும் மூட நம்பிக்கையும்\n12 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க - ஸ்லிம் கிளீனர்\n“about blank” சொல்லும் பிரச்னை என்ன \nசென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் வெல்லுமா \nஇயற்கை அணு உலைகள் ஓக்லோவில்.....\n15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ்\nஅரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்\n6வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி\nஇங்கிலாந்தின் கற்தூண்கள் - வரலாற்று அதிசயம்\nபேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி\nசூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்\nதமிழ் சினிமாவின் சாதனை பயணங்கள்\nசூப்பர் ஓவரில் சென்னை கிங்ஸ் தோல்வி\nஇன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta\n2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல்\n6ம் இவானின் எலும்புகள் ரஷ்சியாவில்கண்டுபிடிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nசச்சின் அணிக்கு மீண்டும் அடி\nபாலிஷ் போட்டால் பூட்ஸ் பளபளப்பது எப்படி\nஇதயம் குறித்த அபூர்வ தகவல்கள்\nஅணுவை கண்டறியும் சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்\nரோபோடிக் துறையில் புதிய புரட்சி\nபெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்\nசென்னை கிங்ஸ் \"சூப்பர்' வெற்றி\"\nமனிதரின் உயிர் காக்கும் கரப்பான் பூச்சி\nஇன்று சாம்பியன்ஸ் “லீக்” 20 / 20 ஆரம்பம்\nமூளை நினைப்பதை எழுதும் கருவி\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்\nஹபிள் தொலைநோக்கியில் 1987 சுப்பர்னோவா\n20/20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nA.T.M எப்படி வேலை செய்கிறது\nமரம்-நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட...\nவ குவாட்டர் கட்டிங் பாடல்கள்\nடைனோசர் போய் ஆப்பிள் வந்தது\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிக��ள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/169000?ref=archive-feed", "date_download": "2018-05-24T08:19:47Z", "digest": "sha1:H7TYXLWCNCUXMCMDLJYAUICTYXILGSJH", "length": 8099, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "முச்சதம் தொட்டுவிடும் தூரந்தான்: மும்பை டான் விளக்கம் - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுச்சதம் தொட்டுவிடும் தூரந்தான்: மும்பை டான் விளக்கம்\nமூன்று முறை இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் முச்சதம் அடிப்பது எளிதான ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா அணித்தலைவராக பொறுப்பேற்று இலங்கை எதிராக விளையாடிய ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.\nஇதன்மூலம் மூன்று முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.\nஇந்நிலையில் முச்சதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முச்சதம் அடிப்பது சாத்தியமானதுதான். ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும்போது அவருக்கு 50 ஓவர்கள் உள்ளது.\nசதம் விளாசிய பின் எந்த தவறும் செய்யாமல் விளையாடினால் அனைத்தும் சாத்தியமே. பிட்ச் மற்றும் அந்த நாள் நமக்கானதாக அமையும்போது எல்லாமே சாத்தியம்.\n264 ஓட்டங்களுக்கு 300க்கும் வெறும் 36 ஓட்டங்கள்தான் வித்தியாசம். இதனால் முச்சதம் சாத்தியமான ஒன்றுதான்.\nசதம் விளாசிய பின் பந்துவீச்சாளர்கள் உங்களை குறிவைத்து ஆடுவார்கள். அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுவார்கள். அப்போது ஏதாவது தவறு செய்தால் நடையை கட்ட வேண்டியதுதான் என்றார் ரோகித்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varththagam.lifeme.net/t1109-12", "date_download": "2018-05-24T07:59:40Z", "digest": "sha1:CW77WAX2L4HERRE5OU3OU2ON27GGQBEC", "length": 23436, "nlines": 87, "source_domain": "varththagam.lifeme.net", "title": "உங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்!", "raw_content": "\n» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்\n» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா\n» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள் - நில்... கவனி... செய்\n» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்\n» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி\n» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்\n» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது\n» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா\n» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: சேமிப்பு மற்றும் முதலீடுகள் :: மியூச்சுவல் ஃபண்ட்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்\nசொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.\nநம்மில் பல முதலீட்டாளர்கள் இப்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். மாதம்தோறும் எஸ்.ஐ.பி மூலம் நம்மவர்கள் முதலீடு செய்யும் தொகை ரூ.3,000 கோடிக்கும் மேல். இந்தத் தொகை குறுகிய காலத்தில் கொஞ்சம் குறைந்தாலும், எதிர்காலத்தில் வளர்ந்துகொண்டே செல்லவே நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வங்கிகளில் எஃப்.டி-யின் வட்டி விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினால், ரியல் எஸ்டேட்டிலும் விலை சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. ஆகவே, இனிவரும் காலத்தில் முதலீடுகள் அதிகமாக மியூச்சுவல் ஃபண்டுகளுக்குத்தான் வரும்.\nபங்குச் சந்தையிலும் இறக்கம் என்றாலும், பங்குச் சந்தைக்கு ஏறுவதும் இறங்குவது சகஜம். மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளில், சந்தை இறக்கத்தில் இருந்தாலும், வேண்டுமளவுக்கு பணத்தை தேவைப்பட்டபோது எடுத்துக் கொள்ளலாம்.\nஇன்றைய நிலையில், வெவ்வேறு விதமா�� முதலீட்டாளர்களுக்கு உன்னதமான 12 ஃபண்டுகளை (7 வகையான ரிஸ்க் லெவலில்) தேர்வு செய்து தந்துள்ளோம். ரிஸ்க் லெவல் 1-ல் உங்களது முதலீடு மிக பாதுகாப்பானதாக இருக்கும். அதே சமயம், வருமானம் 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்தை ஒட்டித்தான் இருக்கும். ரிஸ்க் லெவல் 7-லில், ரிஸ்க் மற்றும் ரிவார்ட் ஆகிய இரண்டுமே அதிகமாக இருக்கும்.\nரிஸ்க் லெவல் 1 – 3-ல் இருக்கும் ஃபண்டுகளில், மொத்த முதலீடுகளை எப்போது வேண்டுமானாலும் தாராளமாக மேற்கொள்ளலாம். ரிஸ்க் லெவல் 4 – 7-ல் இருக்கும் ஃபண்டுகளில் மொத்த முதலீடுகளை எஸ்.டி.பி (சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்) மூலமாக மேற்கொள்ளலாம். அனைத்து ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி-யை ஆரம்பிப்பதற்கு எந்தத் தருணமும் நல்ல தருணமே\nஇந்த 7 ரிஸ்க் லெவலில் இருக்கும் ஃபண்டுகளில் சில சிறந்த ஃபண்டுகளை இங்கே தேர்வு செய்து, அவற்றைப் பற்றிய குறிப்புகளையும் தந்துள்ளோம்.\nரிஸ்க் லெவல் - 1\nடி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட்:\nஇந்த ஃபண்டில் நுழைவு/ வெளியேற்றுக் கட்டணம் ஏதும் கிடை யாது. ஒரு வருட எஃப்டி வட்டியை ஒட்டி இந்த ஃபண்டின் வருமானம் இருக்கும். இந்த ஃபண்ட் தனது 80 சதவிகித முதலீட்டை AAA மற்றும் A1+ ரேட்டிங் கொண்ட முதலீடுகளில் வைத்துள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தேவை இல்லாத பணத்தை இதில் முதலீடு செய்யலாம்.\nஇந்த ஃபண்ட் ரூ.16,000 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டிலும் நுழைவு மற்றும் வெளியேற்றுக் கட்டணம் ஏதும் கிடையாது. இந்த ஃபண்டிலிருந்து ரூ.2 லட்சம் வரைக்கும் 30 நிமிடங்களில் திரும்பப் பெற லாம். ஏடிஎம் கார்டையும், இந்த ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தனது போர்ட்ஃபோலியோவில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக AAA மற்றும் A1+ ரேட்டிங் கொண்ட முதலீடுகளை வைத்துள்ளது.\nஇந்த இரு ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் தங்களின் எமர்ஜென்ஸி ஃபண்டுகளை வைத்துக் கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்துகொள்ளலாம். ரெக்கரிங் டெபாசிட்டுக்குப் பதிலாகவும் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம்.\nஇந்த ஃபண்டுகளில் இருந்து 3 வருடத்துக்குள் வெளியேறினால், உங்கள் வரி வரம்புக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டியிருக்கும். அதற்கு மேல் வெளியேறினால், பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு வரும் வருமானத்துக்கு 20% வரி கட்ட வேண்டும். முழுக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், பங்குச் சந்தைக்கும் இதற்கும் நேரடித் தொடர்பு இல்லை.\nரிஸ்க் லெவல் - 2\nகோட்டக் இன்கம் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட்:\nஇது ஒரு அக்ரூவல் (accrual) ஃபண்ட் ஆகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்துள்ளது. நான்கில் மூன்று பகுதி, AAA மற்றும் AA ரேட்டிங் கொண்ட பேப்பர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய யீல்ட் டு மெச்சூரிட்டி 8.79% ஆகும். ஒரு வருட லாக்-இன் இந்த ஃபண்டில் உள்ளது.\nயூடிஐ இன்கம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்:\nஇதுவும் ஒரு அக்ரூவல் ஃபண்டாகும். சுமார் 70 சதவிகித AAA மற்றும் AA ரேட்டிங் கொண்ட பேப்பர்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவு மத்திய அரசாங்க பாண்டுகளும் இந்த ஃபண்டில் உள்ளது. இந்த இரண்டு ஃபண்டு களிலும் மூன்று வருட எஃப்டிக்குப் பதிலாக முதலீடு செய்யலாம்.\nஇந்த ஃபண்டுகளில் இருந்து மூன்று வருடத்துக்குள் வெளியேறினால், உங்கள் வரி வருமானத்துக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டி இருக்கும். அதற்கு மேல் வெளியேறினால், பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு வரும் வருமானத்துக்கு 20% வரி கட்ட வேண்டும். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், பங்குச் சந்தைக்கும் இதற்கும் நேரடி தொடர்பு இல்லை.\nரிஸ்க் லெவல் - 3\nஐசிஐசிஐ புரூ ஈக்விட்டி இன்கம் ஃபண்ட்:\nஇந்த ஃபண்ட், தனது போர்ட்ஃபோலியோவில் ஒரு பகுதியைப் பங்குகளிலும், இன்னொரு பகுதியை ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்கிறது.\nஇந்த விதமான ஃபண்டுகளை மூன்றரை ஆண்டுகள் வைத்திருந்தால், எஃப்டியை விட சற்று கூடுதலான வருமானம் கிடைக்கும். இதில் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி இல்லை. ஓராண்டுக்கு மேல் வைத்திருந்தால், லாபத்துக்கு வரி கிடையாது.\nரிஸ்க் லெவல் - 4\nஇந்த ஃபண்ட் ஏறத்தாழ 70 சதவிகிதத்தை பங்கு சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் முதலீடு செய்துள்ளது. நல்ல டிராக் ரெக்கார்டு இது ஒரு அக்ரெஸிவ் பேலன்ஸ்டு ஃபண்ட் ஆகும்.\nபிர்லா சன்லைஃப் பேலன்ஸ்ட் 95 ஃபண்ட்:\nநீண்ட கால செயல்பாடும் நல்ல டிராக் ரெக்கார்டும் உள்ள பேலன்ஸ்டு ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இந்த ஃபண்டும் 70 சதவிகிதத்தை ப���்கு சார்ந்த முதலீடுகளிலும், எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளிலும் வைத்துள்ளது.\nஇந்த இரண்டு ஃபண்டுகளும் வருமான வரிக்கு ஈக்விட்டி ஃபண்டுகளாக எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில் வரும் வருமானத்துக்கு வரி இல்லை. குழந்தைகளின் கல்விச் செலவுக்காக முதலீடு செய்வதற்கு இந்த வகை ஃபண்டுகள் ஒரு நல்ல ஆப்ஷன்.\nரிஸ்க் லெவல் - 5\nஐசிஐசிஐ புரூ ஃபோக்கஸ்டு புளூசிப் ஈக்விட்டி:\nசந்தையில் ப்யூர் லார்ஜ்கேப் ஃபண்டுகள் மிகவும் குறைவு. அவற்றில் இந்த ஃபண்டும், அடுத்து வரும் ஃப்ராங்க்ளின் புளூசிப் ஃபண்டும் அடங்கும்.\nஇந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 95 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபண்டின் ஆல்ஃபா 5.37 என்ற அளவிலும் பீட்டா ஒன்றாகவும் உள்ளது.\nஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட்:\nஇந்த ஃபண்டும் ஒரு ப்யூர் லார்ஜ்கேப் ஃபண்ட் ஆகும். இதன் போர்ட்ஃபோலியோவில் 96 சதவிகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபண்ட் 20 ஆண்டு களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் ஆல்ஃபா 5.25-ஆகவும், பீட்டா 0.96.\nஇந்த இரண்டு ஃபண்டுகளும் கன்ஸர்வேட்டிவ் ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கு சிறந்த ஃபண்டு களாகும். இந்த ஃபண்டுகளில் ஒரு வருடத்துக்குள் வெளியேறினால், 1% வெளியேற்றுக் கட்டணம் உள்ளது. ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில், வருமானம் வரி கட்ட வேண்டியதில்லை.\nமோத்திலால் ஓஸ்வால் மோஸ்ட் ஃபோக்கஸ்டு மல்ட்டிகேப் 35:\nசமீபத்தில் ஆரம்பித்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இதன் போர்ட்ஃபோலியோவில் 67% லார்ஜ்கேப் பங்கு களும், 33% மிட்கேப் பங்குகளும் உள்ளது. இதில் வெளியேற்றுக் கட்டணம் இல்லை.\nஎல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட் :\nஇந்த ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 50 சதவிகிதத்தை லார்ஜ்கேப் பங்குகளிலும், மீதியை மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்துள்ளது. இந்த ஃபண்டில் எந்தப் பங்கும் 4 சதவிகிதத்துக்கு அதிகமாக இல்லை. இது வேல்யூ வியூகத்தைக் கடைப்பிடிக்கும் ஃபண்டாகும்.\nஇந்த ஃபண்டில் ஒரு ஆண்டுக்குள் வெளியேறினால் 1% வெளியேற்றுக் கட்டணம். இந்த ஃபண்டுகளை ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருந்தால், வருமான வரி கிடையாது.\nமிரே அஸெட் எமெர்ஜிங் புளூ���ிப் ஃபண்ட் :\nஇது ஒரு மிட்கேப் ஃபண்ட் ஆகும். தனது போர்ட்ஃபோலியோவில் 66 சதவிகிதத்தை மிட் அண்ட் ஸ்மால்கேப் பங்குகளிலும், எஞ்சியதை லார்ஜ்கேப் பங்குகளிலும் வைத்துள்ளது. 68 பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. இந்த ஃபண்டின் ஆல்ஃபா 25.86 ஆகவும், பீட்டா 0.90 என்ற அளவிலும் உள்ளது.\nஇதில் எஸ்ஐபி அல்லது எஸ்டிபி மூலம்தான் முதலீடு செய்ய முடியும். அதற்கும் அதிகபட்சம் ரூ.25,000 என வரையறை செய்து உள்ளது. 182 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்குள் வெளியேறினால் முறையே 2% மற்றும் 1% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nவர்த்தகம் மற்றும் சேமிப்பு :: சேமிப்பு மற்றும் முதலீடுகள் :: மியூச்சுவல் ஃபண்ட்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி-பதில்| |--பங்குச் சந்தை| |--பங்கு சந்தை பற்றிய தகவல் தொகுப்பு| |--பங்கு சந்தை பற்றிய செய்தி தொகுப்பு| |--தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை.| |--வர்த்தகம்| |--சேமிப்பு மற்றும் முதலீடுகள் |--தங்கம் |--காப்பீட்டு திட்டங்கள் |--மியூச்சுவல் ஃபண்ட் |--ரியல் எஸ்டேட் |--வங்கி மற்றும் கடன்கள் |--தகவல் தொழில் நுட்பம். |--வாகன உலகம் |--தொழில்கள் |--சேமிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28072", "date_download": "2018-05-24T07:44:12Z", "digest": "sha1:QJWCO6OWWFBALZDI237P547OT57G6BN7", "length": 36192, "nlines": 194, "source_domain": "www.lankaone.com", "title": "ஈழத்துக் கவிஞர் கண்டாவள", "raw_content": "\nஈழத்துக் கவிஞர் கண்டாவளைக் கவிராயரது இலக்கியப் பணி இன்று அரது 90 வது பிறந்தநாள்.\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களாலேயே கவி உழவன் என அழைத்துச் சிறப்பிக்கப்பட்ட கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் இன்றைய தினம் (15.05.2018) தனது 90 வது வயதில் காலடியெடுத்து வைக்கின்றார். இவர் கிளிநொச்சி கண்டாவளையிலுள்ள முரசுமோட்டை கிராமத்தில் வசித்து வருகின்றார்.\n'சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்த, கவித்துறை கைவரப் பெற்ற ஒருவர் இலைமறை காயாக எம்மிடையே இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றாரெனில், இலக்கியச் செம்மல்களுக்கும் கவிஞர்களுக்கும் ஆச்சரியம் தரும் காரணம் அவர் தன்னை இனங்காட்டிக்கொள்ளாது வன்னி மண்ணில் கண்ணியமாக இருப்பதாகும்.' என 2000 ஆம் ஆண்டு கவிஞர் கண்டாவளைக் கவிராயருக்கு சாகித்திய மண்டல இலக்கிய விருது வழங்க்பட்டபோது குறிப்பிட்டுச் சிறப்பிக்கப்பட்ட விடயமாகும்.\nஈமத்துத் தமிழ் இலக்கிய உலகில் மரபுக் கவிதை படைப்பவர்களாக விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே தற்காலத்தில் காணப்படுகின்றனர். அதிலும் தற்காலத்தில் வசிக்கின்ற ஒரு மூத்த மரபுக் கவிஞராக கண்டாவளைக் கவிராயர் காணப்படுகின்றார்.\nகவிதைக்குரிய இலக்கண விதிமுறைகளைக் கருத்திற்கொண்டு அதிலிருந்து சற்றும் விலகாது படைக்கப்படுவது மரபுக் கவிதைகளாகும். கவிதைக்கென வகுக்கப்பட்ட இலக்கண விதிமுறைகளைக் கடந்து உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்து காணப்படுவது நவீன கவிதையாகக் கொள்ளப்படுகின்றது. மகாகவி பாரதியினுடைய நவீன கவிதை யுகத்தினைத் தொடர்ந்து மரபுக் கவிதைகளின் காலம் நிறைவுக்கு வந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.\nஆனாலும் தமிழ் இலக்கிய உலகில் மரபுக்க கவிதை படைப்பவர்களாகப் பலர் வலம் வந்துள்ளார்கள். அந்த வகையில் ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தின் முரசுமோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சித்தர் குமாரவேலு இராசையா என்னும் இயற் பெயர் கொண்ட கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் பல சிறந்த கவிதைகளைப் படைத்து பாராட்டுப் பெற்று அறியப்பட்ட கவிஞராக வலம் வருகின்றார்.\nஇவர் 1928 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி சித்தர் குமாரவேலு, குமாரவேலு சின்னப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளி.கண்டாவளை அ.த.க.பாடசாலையிலும் அதன் பின்னர் யாழ்.வரணி மகாவித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து ஆங்கில மொழிக் கல்வியை யாழ்.கரவெட்டி திரு.இருதயக் கல்லூரியிலும் கற்று பின்னர் யாழ்.சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கற்று கல்விப் பொதுத்தராதரப் பத்திர சிரேஸ்ட பரீட்சையில் சித்தியடைந்தார்.\nஇவர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாவிருத்திச் சபையினர் நடத்திய பால பண்டிதர், பண்டிதர் வகுப்புக்களிலும் பயின்று சித்தியெய்தியுள்ளார். 1952 இல் பாடசாலைப் படிப்பை முடித்து வீடுதிரும்பிய இவர் தந்தையாருடன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த வேளை 1956 இல் கிளிநொச்சியில் கிராம சேவையாளராக அரச நியமனம் பெற்று கிளிநொச்சியின் பல கிராமங்களிலும் 30 வருட காலமாகச் சேவையாற்றி 1986 இல் அப்போது இராணுவ உயரதிகாரியாகவிருந்த கொப்பேக்கடுவாவுடன் ஏற்றபட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்கள் முந்தியே ஓய்வு பெற்றார்.\nபண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த இவர் பண்டிதமணி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துப் பாவாக வாழ்க பண்டிதமணி என்னும் தலைப்பில்,\nபண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் காலமான போது கற்சிலையாமெனக் கலங்கி நின்றனளே என்னும் தலைப்பில்\n'முற்றிய ஞானியாம் முத்தமிழ் ஓதுநம்\nநற்றமிழ் வல்லுனன் பண்டித மாமணி\nபற்றினன் சிவபத மென்னலும் தமிழன்னை\nகற்சிலை யாமெனக் கலங்கி நின்றளே\nகல்வியின் வரம்பினைக் கண்டபே ரறிஞனாய்த்\nதொல்லியல் நூல்களைச் சுவைபட விளக்குனன்\nபல்கலை ஞானியாம் பண்டித மாமணி\nஇல்லையெ னில்த்தமிழ் என்னிலை யாகுமோ\nஎன இரங்கி ஏக்கத்துடன் பாடியுள்ளார்.'\nஉண்மை நெறி வழி தவறாது நடக்கும் இலட்சியம் கொண்ட கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் ஒரு சிறந்த இறைபக்தர்.\nஇவர் 1953 ஆம் ஆண்டு ஐக்கிய தீபம் என்னும் பத்திரிகையில் தனது முதல் கவிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் போன்ற பல ஆக்கங்களை இவர் எழுயுள்ளார்.\nஇவரது ஆக்கங்கள் ஐக்கிய தீபம், ஈழநாடு, சைவநீதி, தினக்குரல், வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் பல சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி வெளிவந்துள்ளன.\nகவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் தனிப் பாடல்கள், பதிகங்கள், திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல்கள், ஊழறு பதிகங்கள், விலையறு பதிகங்கள் என நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இலங்கை, இந்திய தலயாத்திரைகளை மேற்கொண்டு தலங்களைத் தரிசித்துப் பாடிய பாடல்கள் கோபுர வாயில் என்னும் தொகுப்பாக நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்நூலை இலங்கையின் இந்து கலாசார பிரிவு சிறந்த சமய நூலென பரிசு வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.\nகவிஞர் கண்டாவளைக் கவிராயரது கந்தகோட்ட மான்மியம் எனும் காவியம் 180 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு 2000 ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டல விருதும் பணப் பரிசும் கிடைத்தது. மேலும் இவர் 1987 இல் கரைச்சிப்பள்ளு என்னும் நூலினையும் வெளியிட்டுப் பாராட்டினைப் பெற்றிருந்தார். மேலும் இவரது 30 இற்கு மேற்பட்ட பக்திப் பாடல்கள் நூலாக வெளிவந்துள்ளன.\nஇவரது கவிதைகளின் சிறப்புக் காரணமாக பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இவரைக் கவி உழவன் எனப் பாராட்டிச் சிறப்பித்துள்ளார். மேலும் கண்டாவளைக் கவிராயரது பாடசாலைத் தமிழ் ஆசிரியரான கலாநிதி பண்டிதர் க.சச்சிதானந்தன் அவர்கள் இவரை தெய்வீக வரகவி எனச் சிறப்பித்து ஆசியுரை வழங்கியுள்ளார்.\nஇவர் என் தாய் நாடே என்னும் தலைப்பில் எமது ஈழநாட்டின் சிறப்பினை பின்வருமாறு கவி வடித்துள்ளார்,\nதென்னையும் வாழையும் தேன்கனிச் சோலையும்\nகாணிடைத் தேன்கனி கடலிடை மீனட்டை\nவானக மெனவுயர் வளங்கொழி சிறப்பினை\nமுத்து ரத்தினம் மூங்கி காரியம்\nநத்து மாணிக்கம் நயம்தரு வளத்தினை\nகாடுகள் ஓடைகள் களனிகள் ஆறுகள்\nபாடுமீன் பொய்கைநீர் பாய்குளங் களுடைய நீ\nஉலகினைக் கவரும் ஒப்பிலாக் காட்சியும்\nபலவகைப் புள்ளினம் பதியும் எழிலினை\nஇரப்போர் தமக்கும் இலகுவில் கிடைக்கும்\nதரமிகு தண்ணீர் தரைவழி சுரப்பை நீ\nஉப்பு விளைத்தே உதவும் திறத்தினை\nவழமை மாறா வழங்கு தென்றலும்\nசாலத் தந்தே தாங்கும் தரத்தினை\nகைத்தொழில் செய்யும் காட்டுப் புற்கள்\nமெத்தை கயிறு மேசை கதவுகள்\nவீடு அமைக்க வேண்டு சீமெந்தும்\nசெந்தமிழ் வளர்க்கும் தேர்ந்த புலவர்கள்\nவந்து தோன்றும் வளம்மிகு ஈழமே\nஅன்னைக் கொப்பாய் அணைத்தாள் வாயே\nஇவர் தனது கவிதைகளில் பொருத்தமான இடங்களில் உவமை அணிக, உருவக அணி, தற்குறிப்பேற்ற அணி, உயர்வு நவிற்சி அணி, சொல்லலங்காரம், பின்வருநிலை சிலேடை, எதுகை, மோனை போன்ற அணிகளை மிகவும் திறம்படக் கையாண்டுள்ளமை இவரது கவிதைகளை கூர்ந்து நோக்கும் போது அதனது சுவையை அறிய முடிகின்றது. பள்ளு, மான்மியம், பதிகம், ஊஞ்சல் முதலிய வடிவங்களில் இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.\nஇவரது ஆக்கங்களில் சிறந்த கற்பனைகள், வர்ணனைத்திறன், அக்கால, சமகால உணர்வு வெளிப்பாடு, பேச்சோசை, ஒப்பிட்டுரைகள், சந்தம், கிராமிய இயற்கையோடு ஒட்டிய தன்மைகள், சமூகப் பண்பாட்டம்சங்கள், ஈழத் தமிழரின் அரசியல்பிரச்சினைகள், சமகால பிரச்சினைகள் போன்றவற்றையும் சிறப்பாக அவதானிக்க முடிகின்றது.\nகவிஞர் கண்டாவளைக் கவிராயரது நூல்கள் சிலவற்றை டில்லியிலுள்ள ஐக்கிய நாடுகள் நூலகக் காங்கிரஸ் சபை இலங்கையிலிருந்து பெற்று தனது நூலகத்தில் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவரது இலக்கிய ���டைப்புச் சேவையைப் பாராட்டி 1986 ஆம் ஆண்டு தேசிய விருதும் கவிமணி பட்டமும் 2000 ஆம் ஆண்டு கோபுரவாயில் என்னும் பக்தி இலக்கியத்திற்கு பாராட்டுப் பத்திரமும் பணப்பரிசும், மேலும் 2000 ஆம் ஆண்டு இவரது கந்தகோட்ட மான்மியம் எனும் நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டல விருதும் பணப்பரிசும், 2002 ஆம் ஆண்டு கலாசார சமய விவகார அலுவல்கள் திணைக்களத்தால் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி இவருக்கு கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டு வவுனியா இலக்கிய வட்டத்தினர் இவருக்கு இலக்கியச் செல்வர் என்ற விருதும் வழங்கிக் கௌரவித்திருந்தனர்.\nகவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்களால் எழுதப்பட்ட கோபுர வாயில், கரைச்சிப் பள்ளு, அனுகூல பதிகம், கோணகுள விநாயகர் மாலை, இரணைமடுப் பதிகம், கிளிநொச்சி முருகன் திருவூஞ்சல், முரசுமோட்டை முருகன் திருவூஞ்சல் போன்ற 23 நூல்கள் இதுவரை அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. இதைவிட நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப்படாது எழுத்துப் பிரதிகளாக இவரிடம் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவரது படைப்புக்களை மையமாக வைத்து கண்டாவளைக் கவிராயர் ஓர் ஆய்வு என்னும் தலைப்பின் கீழ் 2014 ஆம் ஆண்டு திரு சி.இளந்திரையன் அவர்களும் கண்டாவளைக் கவிராயரின் கரைச்சிப்பள்ளு ஓர் ஆய்வு என்னும் தலைப்பின் கீழ் 2017 ஆம் ஆண்டு திருமதி பேபி சுதாகரன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் தமிழ் முதுகலைமாணி கற்கை நெறிக்காக தமது ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தார்கள். இப்படியாக இவரது படைப்புக்கள் உயர் பட்டப்படிப்புக்களைத் தொர்பவர்களாலும் ஏனைய இலக்கியவாதிகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகிளிநொச்சி முரசுமோட்டையில் சீரும் சிறப்புமாக வசித்து வந்த கண்டாவளைக் கவிராயர் அவர்கள் 2009 இல் நடைபெற்ற தமிழின அழிப்பு யுத்தத்தில் அகப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை அவலத்தைச் சுமந்து தனது இலக்கியப் படைப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து மீள்குடியேற்றத்தின் பின்னரே தனது நூல்கள் பலவற்றைத் தேடிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை காலத்தில் தோன்றி அவரது ஆசிகளுடன் தமிழில் கவிதைகள் உள்ளிட்ட பல ஆக்கங்களைப் படைத்து���்ள கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் தற்காலத்தில் 90 வயதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவராவார். இவரது ஏனைய ஆக்கங்களையும் ஆராய்து தொகுத்து நூலுருவாக்கம் செய்து உரியவர்களது அங்கிகாரத்துடன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தமிழார்வலர்களது கோரிக்கையாகவுள்ளது.\nதமிழ் இலக்கிய உலகில் உலா வந்த இலக்கிய கர்த்தாக்களைக் நினைவுகூர்ந்து கௌரவிக்கப்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. ஆனாலும் சூழ்நிலை சந்தர்ப்பம் போன்ற பல காரணங்களால் அவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற போதே அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் ஈழத்துக் கவிஞராகிய கலாபூசணம் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் 15.05.2018 இன்றைய தினம் தனது 90 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ் வேளையில் அவரைக் கௌரவிக்கும் முகமாக இக்கட்டுரை வெளியிடப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nமுகமாலையில் வெடிபொருட்கள்; மக்கள் குடியேற...\nமுகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதிசெய்து,......Read More\nவெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்க......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/731989.html", "date_download": "2018-05-24T08:10:57Z", "digest": "sha1:KQGHWMDPFXZBDLGUGSHLSPLRQ2YLMBNG", "length": 12355, "nlines": 85, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழ் மக்களை கூட்டமைப்பால் மாத்திரமே ஒன்றுபடுத்த முடியும், அரசியல்துறை போராளிகள் தெரிவிப்பு", "raw_content": "\nதமிழ் மக்களை கூட்டமைப்பால் மாத்திரமே ஒன்றுபடுத்த முடியும், அரசியல்துறை போராளிகள் தெரிவிப்பு\nFebruary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஎமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை தேசிய ரீதியாக ஒன்று படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே செய்ய முடியும்.\nஅதனாலேயே முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் செயற்பட்ட முன்னாள் போராளிகள் தெரிவித்தனர்.\nஇலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின் னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை மேடைகளில் முன்னாள் போராளிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றார்கள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்களது மேடைகளில் பேசப்படுவதைப் போன்ற பேச்சுக்களை கேட்கும் உணர்வு ஏற்படுவதாக மக்களும் தெரிவிக்கின்றனர்.\nஇந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை முன்னாள் போராளிகள் ஏன் ஆதரிக்கின்றார்கள் என்பது தொடர்பில் அவர்களிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்கள். “நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் நாம் தேசிய ரீதியாகத் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை உள்ளது.\nஅதனை இங்குள்ள ஏனைய கட்சிகள் எதனாலும் செய்ய முடியாது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே சாத்தியமாகும். மக்களுக்கான பணியில் கூட்டமைப்பு சரியான பாதையிலேயே பயணித்து வருகின்றது.\nஇதுவரை காலத்தில் மக்களை ஒன்று திரட்ட வேறு எந்தக் கட்சியாலும் முடிந்திருக்கவில்லை. இனிமே லும் அவர்களால் முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையாகச் செயற்பட்டு வருகின்றது.\nஇதற்கு அடிப்படைக் காரணம் உலகில் பலம் பொருந்திய இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் எமது தேசியத் தலைவருமான பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். ஆகவே கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்தப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் அவர்களுக்கான ஆணையை வழங்க வேண்டும்’ என்று அரசியல்துறையில் பணியாற்றிய செழியன் தெரிவித்தார். “எமது தேசியத் தலைவர் பிரபாகரன் உருவாக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனைச் சிதைவுபடுத்த பல தரப்புக்கள் முயன்று வருகின்றன. எமது தலைவர் உருவாக்கிய கட்சியை சிதறாது பாதுகாப்பது அனைத்து முன்னாள் போராளிகளினதும் கடமை. அதனையே நாம் செய்து வருகின்றோம்’ என்று மற்றொரு முன்னாள் போராளியான பாவரசன் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் மறக்கமுடியா துன்பியல் வரலாறு\nதமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு\nகுருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.\nபிரதேச அமைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்து செய்தி…\nநாடு சிறந்திட, நம் மக்கள் எல்லாம் நலம்பெற உழைப்போம்… – (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்)…\nதாயகத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க புதிய வெளிச்சத்தின் முன்னெடுப்பு\nநத்தை வேகத்தில் நகர்ந்தாலும் நல்லாட்சியை குலையாது பாதுகாக்கவேண்டியது சிறுபான்மை கட்சிகளுக்கு அவசியமாகும்\nவீழ்ச்சியடைந்துவரும் பாரம்பரிய வேளாண்மை செய்கை\nவிக்னேஸ்வரனின் ஆன்மீகப் பயணம் பாலியல் சுவாமி பிரோமானந்தா ஆச்சிரமத்துக்கா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n35 க்கு உட்பட்டவர்கள் ஓட்டோ செலுத்தத் தடை\nஉங்கள் வீட்டில் தீய சக்தியா\nநீரில் மூழ்கிய பெண்ணும், ஆணும் சடலமாக மீட்பு \nஅமெரிக்காவில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை\n3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்\nஇரண்டரை வயதுச் சிறுமிக்கு எமனான பரசிடமோல்\nஅமெரிக்காவில் நடந்த காதல் சோகம்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-05-24T07:47:56Z", "digest": "sha1:66NTKJXDZTIDJL6ORM2LJPP3DQ5P5UKQ", "length": 7393, "nlines": 182, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: இனிய தொடக்கம்", "raw_content": "\nகடந்த இரண்டு நாட்களாக கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு இன்று ஊருக்கு திரும்பிவந்துவிட்டேன். நேற்று திருச்செங்கோடு சென்று அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் சென்று தரிசனம் செய்து வந்தேன்.\nபதிவில் நான் கோயம்புத்��ூர் பகுதிக்கு வருகிறேன் என்று சொன்னவுடன் பல பேர்கள் முன்பே சொல்லிவிட்டார்கள். இரண்டு நாட்கள் அவர்களுக்கு மட்டும் தான் நேரம் ஒதுக்கவேண்டியிருந்த காரணத்தால் வருகின்ற தேதியை சொல்லவில்லை. பல நண்பர்கள் தொடர்புக்கொண்டார்கள் அனைவரையும் சந்திக்கமுடியவில்லை அடுத்தமுறை வரும்பொழுது தொடர்புக்கொள்கிறேன்.\nஒவ்வொரு நண்பர்களையும் எப்படியும் சந்தித்துவிடவேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஒவ்வொரு ஊரிலும் தங்கும் காலம் சிறிய காலமாக இருப்பதால் ஒவ்வொருவரையும் நேரம் ஒதுக்கி சந்திக்கமுடியவில்லை. படு பிஸியாக இருந்தாலும் எப்படியும் சந்தித்துவிடுவேன். முன்கூட்டியே எனக்கு தெரிவித்துவிடுங்கள்.\nஇந்த மாதத்தில் பல சோதிடதகவல்கள் உங்களுக்காக வரபோகின்றது. ஒவ்வொருவரும் தினமும் ஜாதககதம்பத்திற்க்கு வந்து படித்துவிடுங்கள். ஏதாவது இலவச பரிகாரமும் நடத்த திட்டமிட்டுள்ளேன் அதனால் தினமும் வாருங்கள்.\nபேய்க்கும் மருத்துவம் நோயுக்கும் மருத்துவம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-05-24T08:10:55Z", "digest": "sha1:SA4ZS6W6VQ5QFLTJ5CUJMISE222QUDQR", "length": 33134, "nlines": 417, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: கிழக்கில் கிடந்த பச்சை சூரியன்", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nகிழக்கில் கிடந்த பச்சை சூரியன்\nகுருதி படர்ந்த அந்த மணல் வெளியில் சனங்கள்\nநள்ளிரவு வரையில் துப்பாக்கியை நீட்டியிருந்த போராளியும்\nசனங்கள் பிணங்களின் வீதிகளில் சென்று கொண்டிருந்தனர்\nபுன்னகை இன்னும் முள்ளி வாய்க்காலில்\nஇருக்கிறது என்ற சகோதரி துயர் வழியும் விரல்களின் ஊடே\nவானம் பெரியளவில் இருளத் தொடங்கியது.\nயாரும் நம்பாத முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன\nயாராலும் தாங்க முடியாத கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது\nமபெரும் காயம் ஏற்பட்டு குருதி வழிந்து கொண்டிருந்தது.\nக��்டளைகள் ஓய்ந்து கோரிக்கைள் சரிந்தன\nவெள்ளைத்துணிகளில் வடியும் வெறித்தனமாக பகிரப்பட்ட குருதி\nஎப்பொழுதும் வெடித்து சாம்பலாகும் வெளியில்\nநீங்கள் யாரையோ விட்டு வந்திருக்கிறீர்கள்.\nஆன்மாக்கள் அலையும் துயர் படிந்த கிடங்கில்\nமைதானத்தை பாதுகாக்க யாரோ இறுதிவரை முனைந்திருக்கிறார்கள்.\nஎல்லா துப்பாக்கிகளும் அடங்கிய பொழுது\nசகோதரியே கைவிடப்பட்ட புன்னகை கொல்லப்பட்டதை நீ பார்த்தாயா\nஉனது நம்பிக்கை என்னவாகிப் போனது\nவிரல்கள் உடைந்து விழும் என்று நம்பினாயா\nஎல்லா தாகங்களையும் கனவின் பசியையும் மணல் முடிக்கொண்டது.\nஉயிர் வயலில் எல்லாக் கன்றுகளும் இறந்து கிடந்தன\nஒரு தாய் தன் குழந்தைகளை அணைத்தபடி இறந்து கிடந்ததை\nகடைசியில் அங்கு ஏன் நெருப்பெரிந்து இருள் பிறந்தது\nஏன் வானம் இருண்டு மழை பொழிந்தது\nஅந்த மனிதனின் இறுதி வார்த்தைகள் என்ன\nவானம் என்ன சொல்லி அழுது கொண்டிருந்தது\nநமது நகரங்கள் உடைந்து போயிருந்தன\nகடைசி மனிதன் எங்கோ வெளியேறிச் சென்றிருக்கிறான்.\nபுதருக்கிடையில் குருதி பாய்ந்து கொண்டிருக்க\nகபாளம் கொள்ளையடிக்கப்பட்டு கிழக்கில் கிடந்தது பச்சை சூரியன்.\nஎல்லோரது முகத்தையும் குருதி சிவப்பாய் நனைத்து அபாயத்தை பூசியது.\nதுடைத்தெறிய முடியாத மாபெரும் கனவு\nஇருதயங்களின் இறுதி நிமிடம் முள்ளுடைந்து நிற்கிறது\nஅன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.\n20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் ம��டிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்கு���் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nமீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரும் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nகிழக்கில் கிட���்த பச்சை சூரியன்\nகைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை\nஎல்லாக கண்களையும் இழந்த சகோதரியின் கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137666-_", "date_download": "2018-05-24T08:02:01Z", "digest": "sha1:2GTSXCGFQEIOUQAX66LHMDNBLG6WD7PC", "length": 38390, "nlines": 299, "source_domain": "eegarai.darkbb.com", "title": "#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\n#இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்க��்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்\nபா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.\n இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார் வேளாண் பெருமக்கள்\n“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும் மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது\nநாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,\nஇதன் மூலம் மாடு வளர்ப்பு குறையுமா உயருமா\nமாடு வளர்ப்பது குறைந்தால் மாட்டினம் வாழுமா அழியுமா\nநாட்டின் பால் உற்பத்தியாளர்களான உழவர்களையே மாடு வளர்க்க விடாமல் செய்தால், நாட்டில் பால் உற்பத்தி என்னாகும்\nபுரதத்துக்காகப் பாலையும் பால் பொருட்களையுமே சார்ந்திருக்கும் மரக்கறி (சைவம்) உணவாளர்கள் நிலைமை என்னாகும்\nஎனில், இந்தச் சட்டம் உண்மையில் இசுலாமியர்களுக்கு எதிரானதா அல்லது பார்ப்பனர்களுக்கு எதிரானதா\nநீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முற்று முழுதான பா.ஜ.க., ஆதரவாளராக இருந்து கொள்ளுங்கள் ஆனால், ஒரே ஒரு நிமிடம் உங்கள் அரசியல் சார்பு / எதிர்ப்பு மனநிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளைச் சிந்தித்துப் பாருங்கள்\nஉடனே, “ஏதோ தப்புக் கணக்குப் போட்டு விட்டார் மோடி” என ரூபாய்த்தாள் மதிப்பிழப்புப் பிரச்சினையின்பொழுது சொன்னது போலவே இதற்கும் சாக்குச் சொல்லாதீர்கள் மாடுகளைக் கொல்வதைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் காப்பாற்ற முடியும் என உண்மையிலேயே பா.ஜ.க., அரசு நம்புவதாயிர���ந்தால் அவர்கள் முதலில் தடை செய்திருக்க வேண்டியது மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதியைத்தான்.\nஉழவர்கள் பணமுடை ஏற்படும்பொழுதோ கறவை நின்று விட்டாலோ மட்டும்தான் மாடுகளை விற்பார்கள். ஆனால், மாட்டு இறைச்சி / தோல் ஏற்றுமதியைப் பொறுத்த வரை, மாடுகளைக் கொல்வது என்பது அன்றாட வேலை. தொடர்ச்சியாக மாடுகளை அறுத்துத் தள்ளுவதுதான் அங்கு தொழிலே. (மேலே உள்ள படத்தில் இருக்கும் தகவல்களைப் படித்துப் பாருங்கள்). அப்படிப்பட்ட தொழிலை விட்டுவிட்டு உழவர்கள் மீது மட்டும் குறி வைத்து அடிக்கும் இந்தத் துல்லியத் தாக்குதலுக்குப் (surgical strike) பெயர் தெரியாத்தனமா\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nபாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\n@சிவனாசான் wrote: பாதிக்கப்போவது அப்பாவியான மனமற்ற பசுக்களே>>>>>>>\nமேற்கோள் செய்த பதிவு: 1244132\n மாடுகளின் இனமே இதனால் அழியப் போகிறது. அந்த வாயில்லாப் பிராணிகளைக் காப்பாற்றுவதாகக் கூறி உண்மையில் அவற்றின் இனத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஅரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி இருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி \"பொலிகாளைகளை\" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.\nபிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.\nஇப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\n@ராஜா wrote: அரபு நாடுகள் போல பாலுக்கும் , இறைச்சி தேவைக்கும் அயல்நாட்டை நம்பி ���ருக்கவேண்டும் என்பது தான் இந்த கார்ப்பரேட் நாடுகளின் திட்டம். இதற்கு தான் பசுமாடுகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க காளை வதை என்று சொல்லி \"பொலிகாளைகளை\" அழித்தார்கள். இப்ப இறைச்சிக்கு கட்டுப்பாடு என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சாமானியர்கள் மாடு வளர்ப்பதையே வெறுக்கும் அளவுக்கு செய்து ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தே ஒழித்து விடுவார்கள்.\nபிறகென்ன , அடுத்த தலைமுறை பள்ளிக்கூட புத்தகத்தில் C for Cow என்று படித்துவிட்டு youtube ல பார்த்து தெரிந்துகொள்ளவேண்டியது தான்.\nஇப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1244388\n ஆம், கூட்டுக்குழும நிறுவனங்களின் - அதாவது தனிமனிதர்கள் சிலரின் - கொள்ளை இலாபத்துக்காக நாட்டையே வேட்டைக் காடாக்கி வருகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். இதில் பா.ஜ.க., காங்கிரசு என வேறுபாடு ஏதும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். ஆனால், நம்மவர்களோ இதை வெறும் சமயம் தொடர்பான பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இது எங்கு போய் முடியும் என்று கேட்டால், சமயச் சார்பின்மை எனும் பெயரால் மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரசு கையில் நாட்டை ஒப்படைப்பதில்தான். அவர்கள் வந்தும் இதையேதான் தொடர்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வை விடத் தலைவர்களுக்குத்தான் இன்று விழிப்புணர்வு மிகவும் தேவையாக இருக்கிறது. என்ன செய்ய\n//இப்பவே , விடுமுறைக்கு ஊருக்கு போகும்போதெல்லாம் ரோட்டில் திரியும் ஆடுமாடுகளை பார்த்துவிட்டு , ஏன் அவங்கள்லாம் ரோட்டுல நடந்து வராங்க , அவங்களுக்கு ஹவுஸ் இல்லையா என்று கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள்// நன்றாகச் சொன்னீர்கள் என்ன செய்வது நண்பரே நம் குழந்தைகளுக்கு நம் மண்ணைப் பற்றியோ நம் மொழி பற்றியோ தெரியாமலே வளர்த்து வருகிறோமே எங்கள் வீட்டுக் குழந்தைகளும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறார்கள்.\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nதினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்\nமாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்க���் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.\nஇக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\n@M.Jagadeesan wrote: தினற்பொருட்டால் கொள்ளாது உலகெனின் யாரும்\nமாமிசம் உண்பவர்கள் ,உண்பதை நிறுத்திவிட்டால் , மாமிசம் விற்பவர்கள் ,விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது இக்குறளின் கருத்து.\nஇக்குறளில் மறைந்துள்ள கருத்து என்னவென்றால் , மாமிசம் உண்பதும் , விற்பதும் இவ்வுலகில் நிலையான ஒன்று .அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் .அரசுகள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1244508\n தங்கள் இணக்கமான கருத்துக்கு முதலில் என் நன்றி ஆனால், திருவள்ளுவர் புலால் உண்ணுதலைக் கண்டித்தவர். ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில்தான் மேற்படி குறளை எழுதியுள்ளார். எனவே, நீங்களே குறிப்பிட்டுள்ளபடி \"புலால் உண்ணுபவர்கள் அதை நிறுத்தினாலே விற்பவர்களும் நிறுத்தி விடுவார்கள். எனவே, புலால் உண்ணாதீர்கள்\" என்றுதான் அவர் கூறுகிறார் என நினைக்கிறேன்.\nஆனால், உண்ணாதீர்கள் என அறிவுரை கூறுவதற்கும், உண்ணக்கூடாது எனச் சட்டம் போட்டுத் தடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இப்படி திடீர்ச் சட்டங்கள் மூலம் தடுப்பது நாட்டில் ஊட்டக் குறைபாடு, உணவுப்பொருள் விலை உயர்வு, குறிப்பிட்ட உயிரினங்களின் அழிவு எனப் பல கேடுகளுக்கு வழி வகுத்து விடும்.\nஉங்கள் இசைவான கருத்துக்கு மீண்டும் என் அன்பான\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஇக்குறட்பா துறவறவியலில் வந்துள்ள குறட்பா . இது துறவிகளுக்கு ஓதப்பட்ட ஒழுகலாறு . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது என்பதை இக்குறட்பாவின் மூலமாக வலியுறுத்துகிறார் .இது இல்லறத்தானுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது .புலால் உண்ணலும், மறுத்தலும் அவரவர் விருப்பம் . எனவேதான் இல்லறவியலில் இக்குறட்பாவை வைக்கவில்லை.ஆனாலும் அனைவரும் புலாலை மறுக்கவேண்டும் என்பதே வள்ளுவர்தம் உள்ளக்கிடக்கை .அது நடக்காத ஒன்று என்பதை அறிந்த வள்ளுவர் ,இக்குறட்பாவின் மூலம் தம் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் .\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஅதாவது புலால் மறுத்தலைத் துறவறவியலில் வைத்ததன் மூலம் அனைவரும் புலால் மறுத்தல் நடவாது என்று வள்ளுவர் கூறுவதாகச் சொல்கிறீர்கள். புரிகறிது. நன்றி ஐயா\nRe: #இறைச்சி_அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koottani.blogspot.com/2011/01/blog-post_6486.html", "date_download": "2018-05-24T07:36:17Z", "digest": "sha1:IV7MYQF5L27J5S6XKVYVS35ZAODR4VMA", "length": 4945, "nlines": 87, "source_domain": "koottani.blogspot.com", "title": "Thamizhaga Arampapalli Asiriyar Koottani 147/90 -Kilvelur- Nagappattinam TAAK: vanavil avvaiyar font வானவில் அவ்வையார்", "raw_content": "\n1:30 கோரி நடைபயணம் -TAAK\nஇயக்க சின்னம் - TAAK LOGO\nசமச்சீர் கல்வி குறித்த மறியல் 09-TAAK\nபட்டினிப்போராட்டம் 1:30 கோரி - TAAK\nபாராட்டு விழா 09- கீழ்வேளூர்\nT.R.B news ஆசிரியர் தேர்வு வாரியம்\nChennai Library சென்னை நூலகம்\nஅப்துல் மஜீத் அவர்களின் படம்\nOur TAAK Logo இயக்க சின்னம்\nS.S.A - அனைவருக்கும் கல்வித் திட்டம்\nதமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nvanavil avvaiyar font வானவில் அவ்வையார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n- நாளிதழ்கள் - தினமலர் தினகரன் தினத்தந்தி தினமணி Indian Express Indiaexpress Thehindu Times of india\n\"கூட்டணி ஆசிரியர்\" இயக்க இதழ்\nஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து அரசாணைகள் PDF வடிவில்...\nஆசிரியர்களின் போர்வாள் \"கூட்டணி ஆசிரியர்\" இயக்க இதழ் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=5416", "date_download": "2018-05-24T08:17:35Z", "digest": "sha1:UVDB7ZHBDHTFTPSM7SSY2YPSYZSXUYO5", "length": 12507, "nlines": 156, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nசென்னை விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nசென்னை விமான நிலையத்தில் Hotel Management மற்றும் கணினி துறையில் வேலை வாய்பப்புகள் உள்ளது. தகுதியுடையோர் விண்���ப்பிக்க வேண்டப்படுகின்றனர்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nLabels: வேலை வாய்ப்பு, Job,\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சி போட்டிகள் துவங்கின\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஅம. ப்ஹர்மசிஸ்ட் .....எனி வcஅன்cஇஎச்\nசார் டிப்ளம ஹோட்டல் மனகேமென்ட் இ நீட் ஓனே சோப். 4 இயர் எக்ஸ்பெரிஎன்சே.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/04/blog-post_7523.html", "date_download": "2018-05-24T08:10:13Z", "digest": "sha1:B5H3VYPUVTUJSFCY3LOS3U47YFGGSF67", "length": 22008, "nlines": 258, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: பழைய தோழி", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nதெரிந்ததாய் இவள் - இதுபோல்\nசில கனவுகள் இங்கே - ஏனோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRamani S வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:15:00 IST\nமனம் தொட்ட அருமையான படைப்பு\nPriya வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:27:00 IST\nகருத்துக்கு மிக்க நன்றி.. நிச்சயமாய் தொடர்கிறேன் :)\nகவிதை வீதி... // சௌந்தர் // வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:19:00 IST\nPriya வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:28:00 IST\nசீராளன் வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:51:00 IST\nதெரிந்ததாய் இவள் - இதுபோல்\nபலரது கனவுகளும் ,உறவின் இடைவெளிகளும்\nPriya வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:15:00 IST\nகவியாழி கண்ணதாசன் வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:29:00 IST\nPriya வெள்ளி, 12 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:35:00 IST\nசில வலிகளும் வேதனைகளும் வெளியே காட்டபடுவதே இல்லை அதன் வெளிப்பாடே இவ்வரிகள். நன்றி உங்கள் கருத்திற்கு :)\nஅகல் சனி, 13 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:08:00 IST\n// சொல்லித் தெரிந்து கொண்டேன்\nஇரட்டைபிறவிகள் அவளும் புத்தகங்களும் //\nஇந்த வரிகளை ரசித்தேன் அருமை ப்ரியா..\nPriya சனி, 13 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:22:00 IST\nமிக்க நன்றி அகல்... :)\nபால கணேஷ் சனி, 13 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:46:00 IST\nசொல்லாமல் தெரிந்து கொண்டேன் கலைந்துவிட்ட அவள் கனவுகளை - அருமையான வரிகள் நிறையப் பேருக்கு இதுதான் நேர்கிறது. தங்களின் கனவுகளை விட்டுக் கொடுத்து/தொலைத்துத்தான் குடும்ப வாழ்க்கையில் இயந்திரங்களாகி்ப் போகிறார்கள். இதை மாற்றுவதற்கான சக்தியும் தங்களிடமே உள்ளது என்பதை உணர்வதில்லை. கனவு மெய்ப்பட வேண்டும்னு ஒரு அறிஞன் சொன்னது போல விலைமதிப்பற்ற அதுபோன்ற பல கனவுகள் நிச்சயம் கலைந்துவிடக் கூடாதுன்றது என் ஆசைங்க ப்ரி்யா சுயம் தொலைக்காம குடும்பத்துல இருக்க முடியாதா என்ன\nPriya சனி, 13 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:20:00 IST\nதங்கள் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி.. :)பெண்களை பெண்களாக தன்னை போலவே ஒரு மனுஷியாக பார்க்கும் எண்ணங்கள் வளராத வரையிலும், பெண்களுக்கான சுயங்கள் சொல்லிகொடுத்து வளர்தப்படாத வரையிலும், சுயத்தை இழக்காத ஒரு குடும்ப வாழ்வு கனவாகவே அமையும். பெண்களும் ஆண்களும் இயந்து செயல்பட வேண்டிய விடயமிது. முற்போக்கு பேசும் பெண்களை வெளியில் ஆதரிக்கும் பல ஆண்கள் ஏன் பெண்களே கூட அதே பெண் தன வீட்டை சேர்ந்தவளாய் இருக்கையில் அதை எதிர்க்கவே செய்கிறார்கள். பல நூற்றண்டுகாலமான கட்டமைப்பினாலும் அடிமை முறையினாலும் பெண்கள் தங்களை அடிமைகளாகவும் நினைக்க தொடங்கியதன் விளைவு இது. ஆனால் விரைவில் மாற்றங்கள் வரும், அதை அவரவர் வீட்டிலிருந்தே அனைவரும் தொடங்கவும் ஆதரிக்கவும் வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொ���்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையை���் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28073", "date_download": "2018-05-24T07:57:33Z", "digest": "sha1:N54RWBYGBR6DQX7Y64O6JMVTK2KE2OPR", "length": 26785, "nlines": 134, "source_domain": "www.lankaone.com", "title": "குமுதினி படுகொலை இன்று �", "raw_content": "\nகுமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள்\n1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத ஈரநினைவு நாள் இன்று.நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை\nமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக பத்தொன்பது ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம்.\n1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது.இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர்.\nபடகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு.\nஇச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.ஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇச்சம்பவத்தில் இறந்தவர் போலகிடந்த ஒரேஒரு படகுப்பணியாளர் மட்டும் உயிர்தப்பிக் கொண்டார். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனாவைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறை��ிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nபதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம்மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர்.\nஉயிரதப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர்.\nஇருபெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர்.\nபடகுப்பயணிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகளை அழித்துக்கொள்வதிலும் தேடிக்கொள்வதிலும் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர்.\nபோர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40,50 கடந்தாலும் போர்களை மீளவும் உயிர்பெற்று பெரும் விளைவுகளையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தும் அதேபோல விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக்காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மனச்சாட்டிகளை உலுப்பப்வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி இன்று அச்சம்காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nகுமுதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம்.\nநெடுந்தீவு மக்களை வெளியுலகத்துடன் இணைத்தது இந்தப் படகுச் சேவை மட்டுமே.\nகுமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.\nபின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.\nஇதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர்.\nஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.\nசுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதன் அன்பு ம னைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவரிடம் தொடர்பு கொண்டபோது, நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன.\nநியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது.பச்சைக் குழந்தையைகூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றார் அவர்\nஇலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண்......Read More\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை...\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு கு��ித்து விசாரணை நடத்தி வரும் மும்பை......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\n��ுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2018-05-24T07:53:22Z", "digest": "sha1:EFDH63WZZGMWCAC6AOLKVZIHPRVPCU52", "length": 15473, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "கொல்கத்தாவுக்கு மும்பை அணி 182 ரன்கள் வெற்றி இலக்கு- Dinamani – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nகொல்கத்தாவுக்கு மும்பை அணி 182 ரன்கள் வெற்றி இலக்கு- Dinamani\nமும்பை: ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 182 ரன்களை வெற்றி இலக்காக்க நிர்ணயித்துள்ளது.ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 9.2 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது எவின் லெவிஸ் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ரன்களை எடுக்கத் திணறியது. அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா ஒரு முனையில் நிலைத்து ஆட, கடந்த போட்டியில் அதிரடி காட்டிய குருணால் பாண்டியா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் டுமினி ஜோடி சேர்ந்தார். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளித்து ரன்கள் எடுக்க திணறினார்கள். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.\n`கொஸ்டீன் பேப்பரைத் திரும்பக் கொடுங்க’ - தேர்வு கண்காணிப்பாளரை முற்றுகையிட்ட மாணவர்கள்\nஸ்ருதிஹாசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சரிகா || Sarika Gave surprise to Shruti Haasan\nஸ்ருதிஹாசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சரிகா || Sarika Gave surprise to Shruti Haasan\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/06/vethith-thanimangal-chemistry.html", "date_download": "2018-05-24T08:19:13Z", "digest": "sha1:FFFXDOL2ADKL5MNAUTUFH4W7HOWQS37D", "length": 14258, "nlines": 145, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Vethith Thanimangal-Chemistry", "raw_content": "\nவேதித் தனிமங்கள் - டெக்னிடியம் -கண்டுபிடிப்பு\nதனிமங்களை அட்டவணைப்படுத்தும் போது 43 வது கட்டம் வெற்றிடமாக இருந்தது.மென்டலீவ் அதற்குரிய தனிமத்தை ஏகா மாங்கனீஸ்(Eka Manganese) எனக் குறிப்பிட்டார்.தனிம அட்டவணை அடிப்படையில் இத்தனிமத்தை கண்டுபிடித்ததாகப் பலர் அறிவித்தாலும் அது தவறாகவே முடிந்தது.அப்போது இல்மெனியம் (Ilmenium)தேவியம் (Devium) நிப்போனியம்(Nipponium) (இது ஜப்பான் நாட்டின் பழைய பெயர் ) எனப் பலவாறு பெயர் பெற்று மறைந்து போனது.மென்டலீவ் கூறியது போல இது மாங்கனீஸ் ஒந்த தனிமம் இல்லையோ என்று கூட\nஅய்யப்பட்டனர்.1925 ல் நோடாக் ,டாக்கே,பெர்க் என்ற விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து அணுவெண் 75 க்குரிய ரெஹனியத்தையும், அணுவெண் 43 க்குரிய தனிமத்தை மசூரியம் எனப் பெயரிட்டு அதையும் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.மசூரியம் சில காலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆனால் எக்ஸ் கதிர் நிறமாலை மூலம் ஆய்வு செய��து அது இருக்கக் கூடிய நிலையின் நிலையாமை பற்றித் தெரிவித்தனர் .\nஅணு நிறைமம் (Isobar) என்பது சமமான அணு நிறை அதாவது நிறை எண்ணும் வேறுபட்ட அணுவெண்ணும் கொண்டவை .அதாவது வெவ்வேறு தனிமங்களின் ஒத்த நிறையெண்ணும்,வேறுபட்ட மின்னேற்றமும் அல்லது புரோட்டான்களும் கொண்ட அணு\nஎண்மங்களாகும்.எடுத்துகாட்டாக பொட்டாசியம் -40,ஆர்கான் -40 ஐக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .பொட்டாசியம் -40 ல் 19 புரோட்டான்களும் 21 நியூட்ரான்களும் ஆர்கான் 40 ல் 20 புரோட்டான்களும் 20 நியூட்ரான்களும் உள்ளன.அணு நிறைமங்களைப் பற்றி ஆராய்ந்த ஜெர்மன் நாட்டு இயற்பியல் விஞ்ஞானி J.Mattauch இது தொடர்பாக ஒரு விதியை நிறுவினார்.இரு அணு நிறைமங்களுக்கிடையேயான அணுக்கரு மின்னூட்டத்தின் வேறுபாடு 1 எனில் இரு அணு நிறைமங்களில் ஒன்று கதிரியக்கமுடையதாக இருக்கும் என்று தெரிவித்தார்.அதன் பிறகு தனிம அட்டவணையில் மசூரியத்திற்கு இருபக்கமும் அடுத்துள்ள மாலிப்பிடினம் (42),ரூத்தெனியம் (44) இவற்றின் அணு எண் மங்களின் நிறை எண்களை ஒப்பிட்டார் .மாலிப்பிடினம் 94,95,96,97,98,100 ஆகிய நிறை எண்களையும் ரூத்தெனியம் 96,98,99,100,101,102 ஆகிய நிறை எண்களையும் பெற்றிருந்தன .அதாவது 94 லிருந்து 102 வரையிலான நிறை எண்கள் தனிமம் 43 ன் அணு எண்மங்களுக்குத் தவிர்க்கப்படுகின்றன,அல்லது நிலைத்த மசூரிய அணு எண்மம் ஏதுமில்லை.அதாவது Z =43 என்ற அணுவின் எல்லா அணு எண்மங்களும் கதிரியக்கமுடையவை,இயற்கையில் காணப்படுவதில்லை.ஜெர்மன் விஞ்ஞானியின் கருத்து ஓர் அனுமானம் என்றும்,யுரேனியம்-238, தோரியம் -232,பொட்டாசியம் -40,ரேடியம் -226 போல மசூரியமும் கதிரியக்கமுள்ளதாக இருக்கலாம் என்றும் கருதினர் .கனமான கதிரியக்கத் தனிமங்களின் அரை வாழ்வு அதிகமாக இருப்பதால் அவை பூமியில் எஞ்சியிருக்கின்றன .அது போலன்றி மசூரியம் குறைந்த அரை வாழ்வுடையதாக இருக்கலாம் என்பதால் அது பூமியில் இல்லாதிருக்கலாம் என்று முடிவு செய்தனர் .\nஇதன் பிறகு சைக்லோட்ரான் போன்ற துகள் முடுக்கிகளின்(Particle accelerators) துணை கொண்டு அணுக்கருக்களைத் தாக்கி செயற்கையாக அணுக் கரு வினைகளைத் தூண்டினர்.அணுவெண் 92 க்கும் அப்பாற்பட்ட இயற்கையில் காணப்படாத பல செயற்கைத் தனிமங்களை உற்பத்தி செய்தனர்.1936 ல் இத்தாலி நாட்டின் இயற்பியலாரான சாக்ரே(E.Sagre) மாலிப்பிடினத்தை டியூட்ரான்(deuteron) கொண்டு தாக்கி செயற்கை அணுவெண் 43 க்குரிய டெக்னிடியத்தை இனமறிந்தார் .இதுவே முதன் முதலாகச் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இயற்கைத் தனிமமாகும்.இதன் பிறகு இத் தனிமம் பூமியில் இருப்பதற்கான ஆய்வுகள் விரிவாக மேற்கொண்டும் பயனில்லாது போயிற்று.எனினும் இதை S,M,N வகை விண்மீன்களின் நிறமாலைகளில் இனமறிந்துள்ளனர் .இது விண்மீன்களில் கனமான தனிமங்களின் உற்பத்தி அல்லது தொகுப்பாக்கம் பற்றிய புதிய கருத்துகளுக்கு அடிப்படையானது.\nநிறை எண் 92 முதல் 107 வரையுள்ள 16 அணு எண்மங்களை இதுவரை இனமறிந்துள்ளனர்.இதில் டெக்னிடியம் 96 ன் அரை வாழ்வு 1.5 x 10 6 ஆண்டுகளாகும் .டெக்னிடியம் -95 ன் அரை வாழ்வு 61 நாட்கள் .இது ஆற்றல் மிக்க காமாக் கதிரை உமிழ்கிறது .\nTc என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய டெக்னிடியத்தின் அணுவெண் 43 ,அணு நிறை 99 ,அடர்த்தி 11500கிகி /கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 2373 K ,4873 K ஆகும் .\n1 கிலோ கிராம் டெக்னிடியம் உலோகத்தை உற்பத்தி செய்துள்ளனர் .வெள்ளி போன்ற பளபளப்பும்,ஈரக்காற்றில் பொலிவு குன்றிப் போவதும் அறியப்பட்டன .டெக்னிடியம் சல்பேட் (Tc 2S7) டை 1100 டிகிரி வரை சூடுபடுத்தி அதன் மீது ஹைட்ரஜனை பாயச் செய்தும்,அமோனியம் பெர் டெக்னிடேட்டை ஹைட்ரஜன் மூலம் ஆக்ஸிஜ நீக்க வினைக்கு உட்படுத்தியும் டெக்னிடிய உலோகத்தைப் பெறலாம் .\nஇதன் வேதியல் பண்பு ஏறக்குறைய ரெஹனியத்தை ஒத்திருக்கிறது\nடெக்னிடியம்,நைட்ரிக் அமிலம்,இராஜ திராவகம் அடர் கந்த அமிலங்களில் கரைகிறது.ஆனால் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் சிறிதும் கரைவதில்லை.கிரேக்க மொழியில் டெக்னிடோஸ் என்றால் செயற்கையான என்று பொருள் .இச் சொல்லே இத் தனிமத்திற்கு நிலைத்த பெயரானது\nஎஃகுப் பொருட்களுக்கு அரிமான எதிர்ப்பூட்ட அதனுடன் சிறிதளவு\nடெக்னிடியம் சேர்ப்பார்கள்.எனினும் இது கதிரியக்கமுடையதால் இதைத் தகுந்த பாதுகாப்புடன் கையாளவேண்டும். டெக்னிடியம் 11 K வெப்ப நிலை வரை மீக்கடத்துகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2013_03_07_archive.html", "date_download": "2018-05-24T07:55:22Z", "digest": "sha1:EFQVYAN57TLRDWDKGL4YZ57AHTENWZB4", "length": 34540, "nlines": 336, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: 03/07/13", "raw_content": "\nஅங்காடித் தெரு கடையின் பெண்களின் தின வாழ்க்கை..\nசில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி.அதிகக் கூட்டம் இல்லை. நாள்முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்தசிறு புன்னகையுடன் துணிகளைஎடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.\n‘‘திருநெல்வேலிக ாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல.. ’’\n‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப்போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’\n‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்\n‘‘காலையில 9 மணிக்கு வரணும்.நைட் 11 மணிக்கு முடியும்.’’\n‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா\n‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’-\n‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’\n‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க\n‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’\n‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா\n‘‘அது பரவாயில்லண்ணேன் . நாள் முழுக்க நின்னுகிட்டேஇருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’\n‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’\n- யாரோ ஒரு வாடிக்கையாளருடன ் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையு ம் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும் . அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.\n வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா\n‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’\n‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க\n‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ.எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’\n‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க\n‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’\n‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா\n‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா\n‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாத ான். இல்லேன்னா ஏழாயிரம், எட்��ாயிரம்தான். ’’-\n‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங ்க.’’\n‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங ்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’\n‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்\n‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவைஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’\n‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா\n‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’\n‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’\n‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’\n‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டுவேலைப் பார்க்குறதுக்கு ப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையில ேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா\n‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’\n‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க\n‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’\n‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங ்களா\n‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’\n- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சிஎழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.\nசிறுமிகள் பொதுவாக 11 முதல் 13 வயதுக்குள் பூப்படைந்துவிடுவார்கள்.\nசிலர் இந்த வயதைக் கடந்தும் பருவம் எய்துவதுண்டு. பெண் பருவம் அடைவது என்பது ஒரு சில நாட்களில் ஏற்படும் நிகழ்வு அல்ல.\nபல ஆண்டுகளாக உடலில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் படிப் படியாய் பெண்களின் உடல் இந்த வளர்ச்சி நிலையை எட்டுகிறது.\nஒரு சிறுமியை குமரியாக்கும் அத்தனை அம்சங்களும் அவள் இனப்பெருக்க உறுப்புகளில்தான் இருக்கின்றன.\nஅதிசயமும், ஆச்சரியமும் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்புகளில் உள் உறுப்புகளாக அமைந்திருக்கும் கருப்பை, கருக்குழாய், சினைப்பை, சினைமுட்டை போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nகருப்பை என்பது தசையால் அமைந்த உறுப்பு.\nஇதன் மொத்த நீளம் 7.8 செ.மீ பருமன் 3.4 செ.மீ இதன் மேல் பக்கம் அகலமாக இருக்கும்.\nகருப்பை கழுத்து எனப்படும் கீழ்ப் பகுதி குறுகியிருக்கும். நடுப்பகுதி மையோமெட்ரியம் எனப்படும்.\nகருப்பையில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மேல் பகுதி திறப்புகள் கருப்பை குழாய்களோடு இணைந்திருக்கின்றன.\nகீழ்ப்பகுதித் திறப்பு கருப்பைக் கழுத்துடன் இணைந்திருக்கிறது.\nகருப்பையின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக சுமார் பத்து செ. மீ. நீளத்தில் இரண்டு கருக் குழாய்கள் உள்ளன.\nகுழாயின் கடைசிப் பகுதி சினைப் பையை நோக்கி வாய் போலத் திறந்து வளைந்திருக்கும்.\nஇந்த வழியாகத்தான் சினை முட்டை கருப்பையை நோக்கி நகரும்.\nகருப்பையின் பின்னால், கருக்குழாயின் வெளிநுனிப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சினைப்பைகள் உள்ளன.\nஇவை தலா சுமார் 6கிராம் எடைகொண்டவை .\nசிறுமியாக இருக்கும்போது வழவழப்பாகத் தோன்றும் சினைப்பைகள், அவள் பருவத்தை அடையும் போது மேடு, பள்ளம் கொண்டதாக மாறுகிறது.\nஇந்த பைகளில் பல லட்சம் சினை முட்டைகள் இருக்கும்.\nஆனால் அதில் ஒரு பெண் அதிகபட்சமாக தன் வாழ்நாள் முழுவதும் 500 சினை முட்டைகளைதான் வெளியேற்றுவார்.\nபெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், இயக்கங்கள், தூண்டுதல்கள் அனைத்திற்கும் ஹார்மோன்களே மூல காரணங்களாக இருக்கின்றன.\nஹார்மோன்களுக்கே தலைபோல் விளங்குவது, பிட்யூட்டரி என்ற சுரப்பி.\nஇதை மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதி கட்டுப்படுத் துகிறது.\nஇது நேரடியாகவும், மற்ற சுரப்பிகளை ஊக்குவித்தும் உடலை இயங்கச்செய்கிறது.\nபெண் பூப்படையும் காலத்தில் ஹார்மோன்கள் துரிதமாக செயல்பட ஆரம் பிக்கும்.\nமூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை சுரக்கச்செய்து சினைப்பைகளுக்கு அனுப்பும்.\nசினைமுட்டைகளைத் தூண்டி முதிர் வடையச்செய்யும். இன்னொரு ஹார்மோன் முதிர்ந்த முட்டையை வெளியிடச்செய்யும்.\nபூப்படையும் பருவத்தில் பெண்ணுக்கு ஈஸ்ட் ரோஜென் ஹார்மோன் சுரக்கிறது.\nஇதனால்தான் மார்பகங்கள் வளர்ந்து, பெரிதாகிறது.\nஇடுப்பிலும், பின்பகுதியிலும் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும் இந்த ஹார்மோன் உருவாக்குகிறது.\nஒரு பெண் 16 வயது வரை பூப் பெய்தவில்லை என்றால் அதற்கு ஹார்மோன்களின் செயல்பாட்டுக் குறைவு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.\nகருப்பை, அண்ணீ கச்சுரப்பி, சினைப்பை, பிறப்பு உறுப்பு பாதை போன்றவைகளில் ஏற்படும் நோய்களாலும் பூப்படைவது தாமதமாகலாம்.\nகருப்பை, சினைப்பை போன்றவை பிறவியிலே இல்லாத பெண்கள் பூப்படைய மாட்டார்கள்.\nசில பெண்களுக்கு உடலுக்குள் பூப்படைந்ததற்கான அறிகுறிகள் இருக்கும்.\nஆனால் மாதவிலக்கு உதிரம் வெளி யேற முடியாத நிலை ஏற்படும். இதை கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்து சரி செய்திடலாம்.\n16 வயதுக்குப் பிறகும் பூப்ப டையாத பெண்கள், மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.\nஅவர்களுக்கு அதிகமாக கால்களில் வியர்த்தல், தலை மற்றும் மார்பகத்தில் திசு தளர்ச்சி, நுரையீரல் தொடர்புடைய நோய்கள், உடல் குண்டாக இருத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கலாம்.\nமேலும் வயிற்றில் அதிக அமிலச்சுரப்பு, இதயத்தில் எப்போதும் படபடப்பு, அதிகமாக மூச்சு வாங்குதல் போன்ற குறைபாடுகளும் இருக்கலாம்.\nஉடல் பலகீனம், ரத்த சோகை, காலையில் பாதம் வீங்குதல்- மாலையில் கணுக்காலில் வீங்குதல் போன்ற கோளாறு கொண்ட பெண்களும் பூப்படைவது தாமதமாகும்.\nகாரணம் கண்டுபிடிக்கப்ப ட்டு, சரியான சிகிச்சை பெறுவதன்மூலம் பூப்படைதல் சாத்தியமாகும்.\n- மருத்துவர் கே.எஸ்.ஜெயராணி. மாலைமலர்\nநண்பர் ஒருவரின் அனுபவத்தை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்,..\nநேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தேன் .திடிரென பெரிய மழை ...பூங்கா உள்ளே ஒரு சிறிய ரூம் இருக்கிறது ...ஆனால் அது மூடி இருக்கும் .அதன் வாசலில் ஒதுங்கலாம் என்று உள்ளே சென்றேன் ...அதன் வாசலில் இரண்டு பெரியவர்கள் ,இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டு இருந்தனர் ...பக்கத்தில் இருந்த மரத்தடியில் ஒதுங்கினேன் .சிறுவன் யாருக்கோ போன் செய்தான் ...சற்று நேரத்தில் அவனது தாயார் குடையுடன் வந்தார் .அவனும். அவன் நண்பனும் அந்த அம்மாவுடன் ��ுறப்பட்டனர் ..\n...போகும்போது அந்த பையன் .அந்த பெரியவர்களையும், என்னையும் பார்த்துகொண்டே போனான் .சிறிது நேரம் கழித்து அந்த சிறுவன் மேலும் இரண்டு குடையுடன் வந்தான் ...அந்த பெரியவர்களிடம் கொடுத்து \"இதை வச்சுகங்க தாத்தா ...நாளைக்கு வரும்போது திருப்பி கொடுங்க\" என்றான் .அந்த பெரிவர்களோ \"இல்ல தம்பி நாங்க மயிலாப்பூர்...எப்போவாவதுதான் இங்க அசோக் நகர் வருவோம் \" என்றனர்.இந்த பையனும் \"பரவாயில்லை நீங்க வரும் போது கொடுங்க நான் இங்க தான் விளையாடிகிட்டு இருப்பேன்\" என்று சொல்லி கொடையை கொடுத்தான் .என்னிடம் வந்து \" uncle...இந்தாங்க குடை ...இதை வச்சுக்குங்க ...நாளைக்கு\nwalking வரும்போது கொடுங்க ...இல்லனா கூட உங்க வீடு எனக்கு தெரியும் நானே வந்து வாங்கிக்கிறேன் .\" என்று கையில் குடையை கொடுத்துவிட்டு வேகமாக போய்விட்டான் . நான் குடையை விரிக்கவில்லை .அந்த பையனின் பெருந்தன்மை விரிந்தது .நானாவது அதே தெருவில் வசிப்பவன் ...ஆனால் அந்தப் பெரியவர்கள் யார் என்றே அவனுக்கு தெரியாது ...ஆனாலும் ரொம்ப நேரம் மழையில் நனைகிறார்களே...இவர்கள் எப்படி வீட்டுக்கு போவார்கள் என்று நினைத்து அவர்களுக்கு குடையை கொடுத்தானே அதை நினைத்து பார்த்தேன் .அவனை பாராட்டுவதா ... இல்லை அவனை பெற்றவர்களை பாராட்டுவதா ... இல்லை அவனை பெற்றவர்களை பாராட்டுவதா ...\nமழை நின்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ...ஆனால் அந்த சிறுவனின் அன்பு மழை மட்டும் இன்னமும் அடைமழையாய் நெஞ்சில்.....\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\n“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”:கார்ல் மார்க்சின் சிலிர்க்க வைக்கிற காதல் ...\nசமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறியிருந்த ஒருவர்...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு ம���ிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா வாழ்வியல் உரிமை வழங்குங்கள் July 27, 2012 யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்க...\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nதாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்...\nஓட்டகம் ஓர் அதிசய பிராணி \nஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nஅங்காடித் தெரு கடையின் பெண்களின் தின வாழ்க்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6704", "date_download": "2018-05-24T08:17:23Z", "digest": "sha1:G4LBUJTIG6477TSGLOAKUKFTLZZHGQHF", "length": 21379, "nlines": 137, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nரியாத் கா.ந. மன்றத்தின் 61-வது செயற்குழு கூட்டம் நிகழ்வுகள்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 61-வது செயற்குழு கூட்டம் கடந்த 11.08.2017 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் ரியாத்-மலஸ்சில் அமைந்துள்ள எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்��த்தில் சகோதரர் இப்ராஹீம் இர்ஷாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் S.B. முஹைதீன் வாசித்த பின் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனை தொடர்ந்து எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் M.E.L. நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.\nமன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு :\nஷிபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் என 20 விண்ணப்பங்களை வாசித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nமாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் :\nகடந்த மூன்று ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.\nரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் :\nபுனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு (2017) ரமலான் மாதத்தில் எமது மன்றத்தின் சார்பில் 226 குடும்பங்களுக்கு ரமலான் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இந்த அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரு உரித்த நாட்டுக் கோழி வழங்கப்பட்டது.\nஇதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மது, மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர் இஸ்மத் மற்றும் சகோதரர் சூஃபி ஆகியோருக்கும், இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில்; பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக��கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது.\nநடைபெற்று முடிந்த எம்மன்ற துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது மற்றும் பொதுக்குழு உறுப்பினர் செய்யத் முஹம்மத் புஹாரி ஆகியோரின் இல்ல திருமண வைபவத்திற்கும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 தேதி அன்று நடைபெறவுள்ள துபாய் காயல் நல மன்றத்தின் துணை தலைவர் சகோதரர் சாளை ஷேக் சலீம் அவர்களது இல்ல திருமண வைபவத்திற்கும் எம்மன்றம் சார்பாக வாழ்த்து தெரிவித்ததுடன் மணமக்களின் இல்லற வாழ்வு சிறக்க பிராத்தனை செய்யப்பட்டது.\nஇக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் ஆஷிக் ரஹ்மான், சகோதரர் சித்தீக் மற்றும் சகோதரர் சாகுல் ஹமீத் ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.\nகுறிப்பாக, சமீபத்தில் ரியாத் நகரில் பணியில் சேர்ந்த சகோதரர் சாகுல் ஹமீத் அவர்கள் கூறுகையில் ரியாத் காயல் நலமன்றம் (RKWA)-வின் சீரிய செயல் பாடுகள் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மையுடைய உறப்பினர்களை கொண்ட இம்மன்றத்தின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாககும், நமதூருக்கு தேவையான காரியங்களை செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும்காலங்களில் தம்மால் இயன்ற பங்களிப்பினை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்த நற்செயலுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் வழங்குவனாக என்ற பிரார்த்தனையோடு அமர்ந்தார்.\nசகோதரர் M.E.L. நுஸ்கி, சகோதரர் கூஸ் அபூபக்கர், சகோதரர் இர்ஷாத் மற்றும் சகோதரர் நயீமுல்லாஹ் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.\nஇறுதியாக சகோதரர் K.S.M. அப்துல் காதர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் ��ிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சி போட்டிகள் துவங்கின\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803039.html", "date_download": "2018-05-24T08:04:34Z", "digest": "sha1:QPE4OSIRNHOUTCRJQJ6NM3PQCAW2LEHP", "length": 19668, "nlines": 127, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - பேரறிவாளன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திடீர் அனுமதி", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபேரறிவாளன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திடீர் அனுமதி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 17:10 [IST]\nசென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் பேரறிவாளன் சிறுநீரகத் நோய் தொற்றினால் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன்.\nகடந்த சில மாதங்களாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பேரறிவாளனுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.\nஇதனால் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.\nஇதனை ஏற்றுக் கொண்ட ஏடிஜிபி அலுவலகம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி புதன்கிழமை சென்னை புழல் சிறைக்கு அவரை மாற்றம் செய்தது. அங்கு அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஅவருக்கு மீண்டும் சிறுநீரகத் தொற்று அதிகமானதை அடுத்து இன்று (24-03-2018) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ\n��ன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nவிருத்தாச்சலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\n11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம்\nகுட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு\nஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nசென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை\nபேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nதேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர�� திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/paaduvaen_photruvaen_lyrics", "date_download": "2018-05-24T08:23:48Z", "digest": "sha1:NAKNYZMOMLMW2AXW5ZWRFX3UN7UQOBPK", "length": 5978, "nlines": 133, "source_domain": "www.christsquare.com", "title": "Paaduvaen photruvaen | christsquare", "raw_content": "\nபேர் சொல்லி என்னை அழைத்தீரே\nஇனி நான் வாழ்வது உமக்காக\nதுதித்திடுவேன் உம்மை என்றும் உயர்த்திடுவேன்\nஉம் புகழை என்றும் பாடிடுவேன்\nஎன்னை காக்க மண்ணில் பிறந்தார்\nஎன்னை மீட்க நீர் வந்தீர்\nஎன் பாவம் யாவும் போக்க\nஎனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்\nஉம்மை போல் தெய்வம் இல்லை\nஉன் அன்பிற்கு இணையே இல்லை\nதாயைப்போல் என்னை நேசிக்கும் தேவன்\nஉம்மையும் நேசிப்பார் வா வா\nஉந்தன் உள்ளத்தை மட்டும் தாதா\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://bankcoachingcoimbatore.blogspot.in/2014/01/famous-bengali-actress-suchitra-sen.html", "date_download": "2018-05-24T08:23:39Z", "digest": "sha1:PMYGRXIU5PDDFDW2C3BCSIFYZJPPKA5Z", "length": 13740, "nlines": 265, "source_domain": "bankcoachingcoimbatore.blogspot.in", "title": "SHANMUGAM BANK COACHING CENTRE: Famous Bengali Actress Suchitra Sen died at 82", "raw_content": "\nஇஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்\nதவறாமல் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை\nஉலகின் இளம் சாதனையாளர் பட்டியலில் 23 இந்தியர்கள்\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விர...\nபழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்\nமாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் மர்மம் விலகுகிறது\nசென்னை உலகக் கபடி போட்டி\nமதுரை: முற்கால பாண்டியர்களின் நீர் மேலாண்மை நுட்பம...\nரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு 'நிர்பயா அட்டை'\nகம்பியில்லா முறையில் மின் இணைப்பை பெறலாம்: அமெரிக்...\n2-வது முறை சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு...\nபிரெஞ்ச் கயானாவுக்கு நிகரான குலசேகரப்பட்டினம்\nஅமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்கு சிறந்��� ஆசிரியர் ...\nஅமெரிக்க இந்தியருக்கு முக்கிய பதவி\nநட்பு நாட்டுத் தலைவர்களை வேவுபார்க்க ஒபாமா தடை\nஅக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nகணவரின் ஊதியத்தை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு: ...\nதனித்தன்மை மிக்க தாவூதி போரா சமூகம்\nஎந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nவங்கிகளின் இயக்குநர் குழுக்களை ஆராய ரிசர்வ் வங்கி ...\nவறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் கணக்கெடுப்பு - என்றா...\nமறைமுக வரி வருவாய் உயர்வு\nதோனி 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கீப...\nதீபிகா - தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 3 வெள்...\nகார்களில் சிவப்பு விளக்கு மத்திய அரசு புது பட்டியல...\n16 வயதில் தென்துருவப் பயணம்\nஎன்.சி.சி. மாணவர்கள் ராணுவத்தில் சேர பயிற்சி அகாடம...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் காலமானார்...\nஹார்வர்டு கல்லூரி முதல்வராக அமெரிக்க இந்தியர் நியம...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு போட்டி: சாம...\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nபெங்களூர் சாலைகளில் இலவச 'வைஃபை'\nசிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு வன்முறை, நோய் கார...\nஇந்தியருக்கு ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டாக்டர் ...\nவனத்துறையின் முதல் ஆளில்லா விமானம் பறந்தது\nநாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி\nஅல்-காய்தா, தலிபான் வங்கிக் கணக்குகளை முடக்கியது க...\nநடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன்\nதென்னாப்பிரிக்காவில் காந்தியின் பேத்திக்கு விருது\n56-வது கிராமி விருது விழா\n3,000 ஏடிஎம்கள்: இந்தியா போஸ்ட் திட்டம்\nவிவசாயிகள் எண்ணிக்கை 11% சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_2984.html", "date_download": "2018-05-24T07:54:46Z", "digest": "sha1:X4WV7CWIVAGXHC4X5TMIDQU6OTTQHJUI", "length": 28051, "nlines": 163, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: ஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை", "raw_content": "\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nசமீப காலமாக ஓவியக் கண்காட்சி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் இதர நிறுவனங்கள் புகழ் பெற்ற கலைஞர்களின் நன்மதிப்பையும், பெயரையும், புகழையும் பயன்படுத்தி ஆதாயமடைவதற்காக அவர்களால் உருவாக்கப்பட்டது என்று பொய்யாகக் கூறி அவர்களின் ஓவியங்களையும், படங்களையும் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கும் சம்��வங்கள் பல நடந்துள்ளன.\nபாரதியார், மகாத்மா காந்தி ஆகியோர்களின் கருத்துப்படங்களை வரைந்த பிரசித்தி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ஓவியர் ஒருவரால் படைக்கப்பட்டது என்று சொல்லி ஒரு ஓவியத்தை ஒரு ஓவியக் கண்காட்சி நிறுவனம் தன்னுடைய இணையதளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் விற்பனைக்கு வைத்தது. புகழ் பெற்ற ஓவியரும், தன்னுடைய தந்தையின் ஓவியங்கள் பற்றி நன்கு அறிந்தவருமான அவரது மகன், தன் தந்தையின் நன்மதிப்பையும், பெயரையும், புகழையும் பயன்படுத்தி லாபமடைவதற்காக அந்த ஓவியம் தன் தந்தை வரைந்தது என்று பொய்யாகக் கூறப்படுகின்றது என்று கருதினார். அந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை காட்சிக்கு வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ மறைந்த ஓவியரின் மரியாதைக்கும், புகழுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவரது குடும்பத்தினர் கருதினர். மறைந்த ஓவியரின் அசலான படைப்பு என்று நம்பி அந்த ஓவியத்தை வாங்கும்படி பொதுமக்களைத் தூண்டவும் செய்யும் என்றும் கருதினர்.\nஅந்தச் சந்தர்ப்பத்தில், மறைந்த ஓவியரின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். அந்த ஓவிய நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட அந்த ஓவியத்தை காட்சிக்கு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் அல்லது நிர்வகிப்பதற்கும் நீதிமன்றம் உடனடியாக நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரினர்.\nஅந்த ஓவியத்தைக் காட்சிக்கு வைப்பதையும், விற்பனை செய்வதையும் தடை செய்து நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு இடைக்கால உத்தரவு போட்டது. வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஓவியர்கள் தங்களது மரியாதையையும், புகழையும் காத்துக் கொள்ள வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு குறித்து ஆராய்வது இப்போது பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்தியக்காப்புரிமைச் சட்டம் -_ 1957_ன் பிரிவு57_ன் கீழ் கலைஞர்களுக்கு வழங்கப் பட்டுள்ள உரிமைகள் பொதுவாக தார்மீக உரிமைகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. அமர்நாத் சீகலுக்கும், இந்திய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கின் முன்னுதாரணமான தீர்ப்பிலும், 2005ல் வெளியிடப்பட்ட (30) றிஜிசி253 (ஞிமீறீ) மற்றொரு முக்கியமான தீர்ப்பிலும், ஒரு படைப்பாளியின் தார்மீக உரிமைகள் அவரது படைப்புகளின் ஆன்மா என்று டெல்லி உயர்நீதி மன்றம�� கூறியது. ஒரு கலைஞர் தன்னுடைய படைப்பில் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ளும் உரிமை, தன்னுடைய படைப்புகளை விற்பதற்கோ அல்லது பரப்புவதற்கோ உள்ள உரிமை, படைப்பை சீரிய நிலையில் பாதுகாக்கும் உரிமை ஆகியவை அடங்கியதாகும் தார்மீக உரிமைகள். சீரிய நிலையில் பாதுகாப்பது என்பதன் பொருள் என்னவெனில், தன்னுடைய புகழுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தன்னுடைய படைப்பு கையாளப்படுவதையோ அல்லது தன்னுடைய படைப்பை எவ்விதமாகவேனும் தரம் தாழ்த்தப் படுவதையோ படைப்பாளி ஆட்சேபிப்பதற்கான உரிமையாகும்.\nஒரு படைப்பாளிக்கும் அவரது படைப்புக்கும் இடையில் தனிச்சிறப்பான உறவை உண்டாக்கும் வகையில் படைப்பாற்றலும், பிறரால் அதிகம் அறியப்படாத அசலான மேதமையும் தரித்துள்ளவர் ஒரு படைப்பாளி என்கின்ற உண்மையிலிருந்து இந்த உரிமைகள் தோன்றுகின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.\nஎனினும், ஒரு படைப்புக்கு உரியவர் என்று வேறு படைப்பாளியை பொய்யாகக் குறிப்பிடும் பிரச்சனைகளுக்கு காப்புரிமைச் சட்டம் திட்டவட்டமான எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.\nஅத்தகைய வழக்குகளில், ஒரு படைப்பாளியின் பெயரை அவருக்குச் சம்பந்தமில்லாத படைப்பை அவர் உருவாக்கியதாக அநியாயமாக அல்லது மோசடித்தனமாக அவரது பெயர் பயன்படுத்தப்பட்டால் அதன் அடிப்படையில் சட்டப்பூர்வமான நிவாரணம் கேட்பதற்கு சட்டத்தில் வழி இருக்கின்றது. ஒருவரின் படைப்பை மற்றவருக்குச் சொந்தமாக ஆக்கும் அநியாத்திற்கும் சட்டப்பூர்வமான நிவாரணம் கேட்க முடியும்.\nதாங்கள் உருவாக்காத எந்தவொரு படைப் பிற்கும் தங்களது பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உரிமையை அமெரிக்காவின் 1990ம் ஆண்டு ஓவியக் கலைஞர்களின் உரிமைச் சட்டம் (க்ஷிவீsuணீறீ ணீக்ஷீtவீsts க்ஷீவீரீலீts ணீநீt) ஓவியக் கலைஞர் களுக்கு என்று பிரத்தியேகமாக வழங்குகின்றது. அந்தச் சட்டம், தாங்கள் உருவாக்காத ஒரு ஓவியத்திற்கோ அல்லது வரைபடத்திற்கோ சொந்தக்காரர்கள் என்று தங்களது பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து கலைஞர்களுக்கு பாதுகாப்பு பரிகாரமும் அளிக்கின்றது.\nஐரோப்பிய ஒன்றியத்திலும் கலைஞர்களுக்கு அது போன்ற சட்ட உரிமைகள் இருக்கின்றன. இங்கிலாந்தின் 1988ஆம் ஆண்டு 'பதிப்புரிமை, வடிவமைப்பு மற்றும் காப்புரிமைச் சட்டத்தில்' ஒரு படைப்பு ஒருவரு���்குச் சொந்தமென பொய்யாக கூறுவதைத் தடுக்கும் பிரிவுகள் உள்ளன. அந்தச் சட்டத்தின்படி, ஒரு கலைப் படைப்பை உருவாக்கிய கலைஞர் என்று பொய்யாக தன்னுடைய பெயர் குறிப்பிடப் படாமல் இருப்பதற்கான உரிமை ஒவ்வொரு கலைஞருக்கும் உண்டு. ஒரு கலைப்படைப்பை அல்லது ஒரு கலைப்படைப்பின் பிரதியை ஏதோ ஒரு கலைஞருடையது என்று பொய்யாகக் குறிப்பிட்டு காட்சிக்கு வைப்பவர் அந்த உரிமையை மீறியவராவார். படைத்தவர் என்று பொய்யாக ஒரு கலைஞரின் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்பது தெரிந்தோ அல்லது அப்படிக் கருதுவதற்குக் காரணங்கள் இருக்கும்போதோ, ஒருவர் அந்தப் படைப்பை விற்பனை செய்யதாலோ அல்லது தன்னிடம் வைத்திருந்தாலோ அப்படி வைத்திருக்கும் நபர் அந்த உரிமையை மீறியவராவார். பொய்யாக தங்களது பெயர்கள் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்தச் சட்டம் கலைஞர்களுக்கு நிவாரணங்கள் அளிக்கின்றது.\nஇந்தியாவிலும் ஓவியக் கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அத்தகைய சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரத்தியேகமான சட்ட விதிகள் இருப்பதே ஒரு கலைஞர் உருவாக்காத ஒரு படைப்புக்கு அவரது பெயர் பயன்படுத்தப் படுவதற்குத் தடையாக இருக்கும். பொய்யாக ஒரு கலைஞரின் பெயரை குறிப்பிடுவது தொடர்பான பிரத்தியேகச் சட்ட விதிகள் இந்த உரிமை மீறப்படும்போது கலைஞர்களுக்கு சுலபமான சட்ட நிவாரணங்களையும் அளிக்கும்.\nஎனவே, ஓவியக் கலைஞர்களின் நலனுக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும் அத்தகைய சட்டங்கள் இந்தியாவில் கூடிய விரைவில் இயற்றப்பட வேண்டும்.\n* சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் இவர், பெங்களூரில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப்பள்ளியிலும் பின்னர் லி.லி.வி என்னும் சட்ட மேற்படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.\nPosted by தமிழ்ப் புத்தகம் at 11:26\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புச��மி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/2018/entertainment/general/importance-of-cultural-wear/", "date_download": "2018-05-24T08:02:25Z", "digest": "sha1:TMMOHZ36HJFH53T3AE45JUDTNPLKN3I5", "length": 6390, "nlines": 88, "source_domain": "dinanews.in", "title": "சும்மா கொடுத்தா கூட லுங்கி அணியாதீர்கள் இதற்கு பின்னால் இவ்வளவு பாதகம் இருக்கிறதா | Dinanews", "raw_content": "\nசும்மா கொடுத்தா கூட லுங்கி அணியாதீர்கள் இதற்கு பின்னால் இவ்வளவு பாதகம் இருக்கிறதா\nலுங்கி அணியாதீர்கள். ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிக்கும் நீரில் சாயம் கலக்கப்பட்டு வீணாகிறது\nஇந்த ஆடைமுறை தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆடைமுறையாகும்..\nலுங்கி என்பது இந்திய-தமிழ் கலாச்சாரமே கிடையாது. நம் நாட்டு உயர் வெப்ப நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. இதன் முனைகள் தைக்கபடுவதால் அதாவது மூட்டபடுவதால் காற்றோட்டம் தடைபடுகிறது. இது ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.\nமாறாக வெள்ளை வேஷ்டி, அதுவும் கைத்தறி வேஷ்டி சாயமிடாமல் கிடைக்கும். இதனால் குடிநீரில் சாயம் கலக்கபடும் என��ற பயம் இருக்காது, குடிநீரும் வீணாகாது..வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம்.\nமூட்டுதலும் அதாவது முனைகள் தைக்கபடுதல் இங்கு இல்லை.. செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ருபாய் செலவு செய்ய வேண்டும்\nநீங்களே முடிவு செய்யுங்கள். மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் அற்ற வெளிநாட்டு உடை உடுத்துவதா.. அல்லது நம் பாரம்பரிய உடையை உடுத்துவதா..\nஇயற்கையை பாதிக்காததும், மரியாதை தரக்கூடியதும், உடலுக்கும் நல்லதான வேட்டியை மறுக்கலாமா..\nஎங்களின் மாதவிடாய் ஒன்றும் அவ்வளவு எளிதாக கடந்துவிடக்கூடியதல்ல..\nமும்பை ‘ரெட் லைட் ஏரியா’ பற்றி நீங்கள் அறிந்திராத சில அதிர்ச்சி தகவல்கள்\nநம்ம ஊர் பல்லவன், பாண்டியன், வைகை மாதிரி ஜெர்மனியின் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிக்கு பெயர்\nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-05-24T08:18:07Z", "digest": "sha1:Q2X3WKSFISZAHXWCAF6VYIGPDTNSLJI5", "length": 13812, "nlines": 117, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: பாபரி மஸ்ஜித் வரலாறு! -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு!", "raw_content": "\nவியாழன், 14 நவம்பர், 2013\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி\nபாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக இன்றைய தலை முறைக்கும் வளரும் இளம் தலைமுறைக்கும் இந்த ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.\nஅதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் ஆவண படம் (DocumentaryFilm) அறிமுகப்படுத்த இருக்கிறது ஆகவே முன்பதிவு செய்வீர்.\nஒரு CD யின் விலை ரூ.50 மட்டுமே.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 5:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2017/05/sanakya-sanakya.html", "date_download": "2018-05-24T08:11:35Z", "digest": "sha1:YGJTVNN46CJKKL5HQHRGAUYSRLA655QT", "length": 9978, "nlines": 305, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Sanakya Sanakya-Dum", "raw_content": "\nஉன் மதியால் என் மனதை\nநீ தான் வசியம் செய்தாய்\nநீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா\nகடன் குடுத்தாய் ஐ லவ் யூ டா\nஎன் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்\nஉன் மதியால் என் மனதை\nநீ தான் வசியம் செய்தாய்\nஉன்னை நானும் நினைப்பதை யாரும்\nதுடிக்கும் இதயம் வேலை நிறுத்தம்\nநீ தந்த ஒற்றை கடிதம்\nஆயிரம் முறை நான் படிப்பேனே\nதினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்\nஉன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்\nஉன் மதியால் என் மனதை\nநீ தான் வசியம் செய்தாய்\nஎனக்கு ஒரு மாதிரி இருக்கு\nஜன்னலின் வழியே வெண்ணிலா ஒளியை ரசிக்கின்ற நேரம்\nகட்டிலின் மேலே கவிதைகள் போல நாம் வாழலாம்\nஎன் மீது காலை போட்டு தூங்கும் உன்னை ரசிப்பேனே\nநான் உந்தன் காதை கடித்து\nஇது போலவே பல ஆசைகளே\nஉள் நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே\nஉன் மதியால் என் மனதை\nநீ தான் வசியம் செய்தாய்\nநீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா\nகடன் குடுத்தாய் ஐ லவ் யூ டா\nஎன் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்\nஉன் மதியால் என் மனதை\nநீ தான் வசியம் செய்தாய்\nபடம் : தம் (2003)\nபாடகர்கள் : சாதனா ஷர்கம், சிலம்பரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gnani-sankaran-15-01-1840372.htm", "date_download": "2018-05-24T08:21:27Z", "digest": "sha1:OEO2M2DPNO27J75IE7NVDK4MVAAQY5ZB", "length": 5303, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார் - Gnani Sankaran - ஞானி சங்கரன் | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்\nபிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் (63) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.\nஎழுத்தாளர் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞானி. ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n▪ கவிஞர் தாமரை ஆதரவாக \\'ஞாநி & மாலதி மைத்ரி\\' அறிக்கை\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியு���ா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/08/17/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-24T08:12:47Z", "digest": "sha1:O7RBUUURDVOAKAFGH3GPYNLHFRY3EHWM", "length": 22134, "nlines": 104, "source_domain": "site4any.wordpress.com", "title": "எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது | site4any", "raw_content": "\nஎமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது\nடில்லியில் உண்ணாவிரதம் துவக்கவிருந்த காந்தியவாதியான அன்னா ஹசாரேயை இன்று காலையில் அவரது வீட்டில் புகுந்து போலீசார் கைது செய்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு உரிமை மறுக்கும் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் மற்றும் ஹசாரே ஆதரவாளர்கள், சமூகநல விரும்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தை பார்லி.,யில் எதிர்‌கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், மும்பை பாலிவுட் நடிகர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை, ஐதராபாத், பெங்களூரூ, ஜெய்ப்பூர் அசாம் மாநிலம் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்டனத்தில்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை சரியானது அல்ல. ஹசாரே தனது எதிர்ப்பை காண்பிக்க அவருக்கு உரிமை இருக்கிறது. இது மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதற்கு சமம் என இக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மார்க்., கமயூ., கட்சி தரப்பில் ஹசாரே கைது செய்யப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை ஊழல்வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஅடிப்படை உரிமைக்கு போராடட்டம்: பா.ஜ., ஜனநாயக மாண்பை குலைக்கும் சதி என பா.ஜ., கட்சி ��ரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த‌ தலைவர் அத்வானி ., ஹசாரே கைது ஒன்றும் வியப்பளிக்கவில்லை அரசு இப்படித்தான் செய்யும் என்று தெரியும் என்ற கருத்தை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறார். அருண்ஜெட்லி , சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நிருபர்களிடம் இன்று மாலை பேசுகையில்: அரசு அடிப்ப‌டை உரிமையை மறுத்திருக்கிறது. அரசும் , பிரதமரும் ஏன் மவுனமாக இருக்கிறது இவரது கைது நியாயமற்றது. ஊழலுக்கு எதிராக போராடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். பார்லி., முடங்குவதற்கு மத்திய அரசே காரணம் தற்போது நாங்கள் எந்த ஒரு மசோதாவுக்காகவும் போராடவில்லை. இப்போது அடிப்படை உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது என்றனர்.\nஅன்னா ஹசாரே குழுவினர் எதிர்ப்பு: ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே இது போலீசாரி்ன் வரம்பு மீறிய செயல், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண்பேடி; இது எமர்‌‌ஜென்சியை மீண்டும் நினைவுப்படுத்துகிறது. சட்ட விரோதமான செயல், ஜனநாயகத்தை அரசு கொலை செய்திருக்கிறது என்றார். பிரசாந்தி பூஷண் தனது அறிக்கையில்: அரசின் ஆணவப்போக்கை காட்டுகிறது, ஆங்கிலேயேர் ஆட்சியை விட கொடுமையாக உள்ளது. ஹசாரே கைதை நாடும் , மக்களும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.\nயோகாகுரு பாபா ராம்தேவ் எதிர்ப்பு: கறுப்பு பணம்கொண்டு வரப்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் , ஊழலுக்கு எதிராக நியாயமாக போராடுபவர்களை அரசு நசுக்க பார்க்கிறது. இதுவே சட்டவிரோதமானதும், ஜனநாயகத்திற்கு எதிரானதும் ஆகும். கடந்த ஜூன் மாதம் நான் பங்கேற்ற போராட்டத்தின் போது போலீசார் நடந்து கொண்ட விதம் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள பிரதமர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nவாஷிங்டனில் மாணவர்கள் போராட்டம்: அன்னா ஹசா÷õர கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க பல்கலை., மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தூதரகம் முன்பாக திரண்ட ம���ணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஊழலை தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாலும், போராடுவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாலும் நியாயமான அரசு நடக்கிறதா என்று சந்தேகம் எழுந்திருப்பதாக எழுதிய மனு ஒன்றையும் மாணவர்கள் தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.\nபார்லி.,யில் அமளி – ஒத்திவைப்பு : ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பார்லி.,யில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு ஹசாரே கைது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர். இதற்கு பதில் அளித்த பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் கூறுகையில்: இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் 12 மணிக்கு விளக்கம் தருவார் என அவையில் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பார்லி., இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்: ஹசாரே கைது குறித்து உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கம் எங்களுக்கு தேவையில்லை என்றும், பிரதமர்தான் ‌இதற்கு பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇன்று மாலையில் கண்டன பேரணி: இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டில்லியில் இன்றும் , நாளையும் கண்டன பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் திரளாக அனைவரும் பங்கேற்குமாறு ஹசா‌ரே குழுவை சேர்‌ந்த பிரசாந்த் பூஷண் ‌கூறியுள்ளார்.\nகாலையில் இருந்து சாப்பிடாத ஹசாரே : தியாகி அன்னா ஹசாரேவை போலீசார் காலை 7. 30 மணியளவில் கைது செய்தனர். இது முதல் அவர் சாப்பிடவில்லை. அழைத்து சென்றது முதல் அவர் எதுவும் ஆகாரம் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டார்.\nசென்னையில் உண்ணாவிரதம்: சென்னை அடையாறில் ஹ‌சாரேவுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஓய்வு பெற்ற ஐ.ஏ., எஸ்., அதிகாரி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி மற்றும் மதுரையிலும் பேரணி ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nவருந்ததக்க விஷயம் என்கிறார் சிதம்பரம்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு போராட்டத்தை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு எனவும், எவ்வித காரணமும் இல்லாமல் போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும் , ஹசாரே மற்றும் ஆதரவாளர்களிடம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்து விட்டனர். அமைதியை குலைக்க முற்படுவதால் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார். ஹசாரே கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றும் கூறியுள்ளார்.\nஹசாரேவை சந்திக்க ரவிசங்கர் முடிவு : வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ரவிசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஊழலுக்கு எதிரான போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும். அரசின் நடவடிக்கையால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு உதவ தயாராக உள்ளேன். மத்தியில் மொத்த நிர்வாக தோல்வியே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம். ஹசாரேவை சந்திக்க டில்லி செல்ல உள்ளதாகவும் கூறினார்.\nஅன்னாவை விடுதலை செய்ய நாடு முழுவதும் போராட்டம்:அன்னா ஹசாரே விடுதலை செய்ய நாடு முழுவதும் பல சிறிய, பெரிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.\nமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஹசாரேவை விடுதலை செய்ய வலியுறுத்தல் : அன்னா ஹசாரேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் ஒன்றாக அறிக்கையும் வெளியிட்டுள்ளன.\nPrevious Post65-வது சுதந்திர தினம்…இந்தியாவின் வல்லரசு கனவா…நனவா…Next Postநீங்களும் போட்டோஷாப் டிசைனர் ஆகலாம்…\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\n��ப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-24T08:08:18Z", "digest": "sha1:ZSENCLKHS2EKF5UF3D7IGZL74PXDIWOD", "length": 11449, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nசென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 28, 2017\nLeave a Comment on சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு\nசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு:\nமிகச் சிறந்த..மிகச் சிறந்த…இரவாக இருக்கப் போகிறது இன்று. சென்னை மற்றும் வட மாவட்டங்களும் மற்றும் டெல்டா வரை உள்ள பகுதிகளும் கன மழை பெறும் வாய்ப்புகளை வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்த மழை பரவலாகவும் மற்றும் தீவிர மழையாகவும் இருக்க போகிறது என்று வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் சொல்கின்றன.(இந்த தென்மேற்கு பருவ மழை காலத்தில்).\nநான் 1000% உறுதியான மழை என்ற வார்த்தையை உபயோகிக்க விரும்ப வில்லை. ஆனால் இன்று இரவு சென்னையும் மற்றும் வட மாவட்டங்களும் அந்த அளவுக்கு உறுதியான மழை பெறப் போகின்றன என்று கூறுகிறேன். நேற்று மாதிரியே அனைத்து அறிகுறிகளும் சரியாகவே இருக்கின்றன. இன்று கடல் காற்று 50 கிலோ மீட்டர் உள்ளே வந்து விட்டது. வேலூரில் இருந்து வரும் மேகங்கள் கடல் காற்றோடு கலக்க தயாராக இருக்கிறது.\nசென்னையில் இன்று இரவு மழை ஆரம்பிக்க இருக்கிறது. அதாவது முக்கிய மழை மேகங்கள் சென்னை நகரை கடக்கும் வரை தீவிர மழை பெய்து கொண்டே இருக்கும். இன்று இரவு சென்னை நகர மக்கள் இயற்கை கொடுக்கும் ஏர் கண்டிஷனரை உபயோகிக்க தயாராக இருங்கள்.\nஇந்த மழையை அனுபவிக்க தயாராக இருங்கள்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் ம��ுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்”\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/05/02121025/Heroine-turns-to-Glamor.vpf", "date_download": "2018-05-24T07:51:40Z", "digest": "sha1:QPF4LTIZN5LQ2VAN3HNASTI5Q6CIYLVS", "length": 7599, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heroine turns to Glamor! || கவர்ச்சிக்கு மாறிய நாயகி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி | தூத்துக்குடி அண்ணாநக���் பிரதான சாலையில் போலீஸ் வைத்திருந்த பேரிகார்டு எரிப்பு |\nமூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்\nஜெயம் ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த மூன்றெழுத்து புதுமுக நாயகி அடுத்து, ‘தல,’ ‘தளபதி’ நடிகர்களின் படங்களில் நடிக்க வலைவீசி இருக்கிறார். அதற்கு கவர்ச்சி அவசியம் என்று நெருக்கமானவர்கள் அறிவுரை சொன்னார்களாம்.\nஅதைத்தொடர்ந்து அந்த மூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n2. படத்தை ஓட வைக்க ஒரு யுக்தி\n3. சம்பளத்தை குறைத்த நாயகி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/which-character-of-your-fellow-penmaities-do-you-like-the-most-why.98764/", "date_download": "2018-05-24T08:25:10Z", "digest": "sha1:JC2SUHCV6LEGZKWFLNL4ECI6QQHZOU2J", "length": 20056, "nlines": 433, "source_domain": "www.penmai.com", "title": "Which Character of your Fellow-Penmaities do you like the Most & why? | Penmai Community Forum", "raw_content": "\nநாம ரொம்ப Close ah இருப்பவரிடமும் சரி, அதிகம் பேசி பழகாதவரிடமும் சரி, அவர்களின் ஏதாது ஒரு/சில Character(s) நமக்கு ரொம்ப பிடிச்சுருக்கும்.. சில சமயம் அதை அவர்களிடம் சொல்லிருப்போம், சொல்லாமலே நமக்குள்ளே கூட வைத்திருப்போம் .. அப்படி எந்த பெண்மை தோழி/தோழர்களுடைய Nature/Personality உங்களுக்குப் பிடிக்கும்..\nபட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே :embarrest:\nஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங��களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .\nசோ , எல்லாரையும் பிடிக்கும் .\nமிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .\nஉன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .:thumbsup\nHahhaa.. First நானும் அப்படித்தான் நினைச்சேன் Aunty, then நம் மக்களெல்லாம் Very Much Matured ன்னு Startitten\n//(உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) //\n போட்றா Ticket ah B'loreக்கு... ஒரு Inspiring Spirit, எப்படி நீங்க இப்படி சொல்லலாம்.. Urrr.. யாராது Help கேட்டால், பக்கத்துக்கு தெருவரை இறங்கி Helpura உங்களுக்கு Speciality இல்லையா உங்க Wise Advicesக்கு எம்புட்டு Fans இருக்காங்க.. எவ்ளோ பேர தட்டி கொடுத்து Encourage பண்றீங்க.. மேல நீங்க சொன்னதை I Disagree Aunty..\nHahaha Aunty நான் சிரிச்சுட்டேன் என்னை பத்தி நீங்க சொன்னதைப் பார்த்ததுமே :hug: சிறந்த பெண் - அம்மாட்ட சொன்னா, உன் Aunty தான் இப்படி சொல்வாங்க ன்னு சொல்றாங்க.. So Sweet of you Aunty\nபட் , இது வம்புல மாட்டி விடுறா மாதிரி ஆகிடுமே டா . ஒருத்தரை சொன்னா மற்றோருத்தரை சொல்லாத மாதிரி ஆகிடுமே :embarrest:\nஆக இங்க உள்ள ஒவ்வொரு மெம்பரையும் பிடிக்கும் . ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்தன்மை . ஒருசிலருக்கு எந்த தனித்தன்மை/தனித்திறமை இல்லாம இருந்தாலும் (உதாரணத்திற்கு என்னைப் போல....மற்றவங்களைப் போல எனக்கு ஸ்பெஷல் திறமை எதுவும் இல்லை இல்லையா ) அவங்க மற்றவங்களோட பழகும் தன்மை கூட ஈர்க்கும்படியா இருக்கும் .\nசோ , எல்லாரையும் பிடிக்கும் .\nமிக முக்கியமா உன்னை - உன்னோட அனைத்து விதத் திறமையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த பெண்ணா ரொம்பவே பிடிக்கும் .\nஉன்னோட அறிவுஜீவித்தனம் , கலகலப்பு , வரையும் திறமை , பழகும் திறமை , எதைப் பத்தி கேட்டாலும் தெரியக்கூடிய விஷய ஞானம் ....இது எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் .:thumbsup\nஎனக்கும் அப்படித் தான் தோனுச்சு JV..கார்த்தி நாரதரா எப்போ ஆனே\nஎனக்கு கார்த்தி, JV,ஸ்ரீ எல்லாருமே பிடிக்கும்...\nJV என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்த உண்மையான நட்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...\n போட்றா Ticket ah B'loreக்கு... ஒரு Inspiring Spirit, எப்படி நீங்க இப்படி சொல்லலாம்.. Urrr.. யாராது Help கேட்டால், பக்கத்துக்கு தெருவரை இறங்கி Helpura உங்களுக்கு Speciality இல்லையா உங்க Wise Advicesக்கு எம்புட்டு Fans இருக்காங்க.. எவ்ளோ பேர தட்டி கொடுத்து Encourage பண்றீங்க.. மேல நீங்க சொன்னதை I Disagree Aunty..\nஹய்யோ ...இதெல்லாம் போய் ஒரு திறமையா ....ஏதோ என்னோட அனுபவத்துல மத்தவங்களுக்கு சொல்றேன் . அதை கண் காணாத நபர்களுக்கு சொல்றதால , கல்லெடுத்து அடிக்காம விடுறாங்கன்னு நினைச்சுப்பேன் நான் .\nHahaha Aunty நான் சிரிச்சுட்டேன் என்னை பத்தி நீங்க சொன்னதைப் பார்த்ததுமே :hug: சிறந்த பெண் - அம்மாட்ட சொன்னா, உன் Aunty தான் இப்படி சொல்வாங்க ன்னு சொல்றாங்க.. So Sweet of you Aunty\nHahhaa..க்கா, My கலகம் always நன்மையில் முடியும் #எப்புடி\nநன்றி நன்றி கா உங்களது Talking Way, தமிழ், Narrationலாம் எப்போவும் ஒஸ்தி :thumbsup Admire பண்ணிருக்கேன்\nஎனக்கும் அப்படித் தான் தோனுச்சு JV..கார்த்தி நாரதரா எப்போ ஆனே\nஎனக்கு கார்த்தி, JV,ஸ்ரீ எல்லாருமே பிடிக்கும்...\nJV என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்த உண்மையான நட்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...\nபின்ன எவ்ளோ பெரிய திறமை இது.. போங்க Aunty..\nஹய்யோ ...இதெல்லாம் போய் ஒரு திறமையா ....ஏதோ என்னோட அனுபவத்துல மத்தவங்களுக்கு சொல்றேன் . அதை கண் காணாத நபர்களுக்கு சொல்றதால , கல்லெடுத்து அடிக்காம விடுறாங்கன்னு நினைச்சுப்பேன் நான் .\nகார்த்தி நீங்க இவ்ளவு நல்லவங்களா எல்லாரும் உங்கள பிடிக்கும் பிடிக்கும் சொல்றாங்க....\nபெண்மையில் இருக்குப்பவர்களை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது..நான் புதிய MEMBER என்பதால் யாரோடும் பழகினது இல்ல...\nஆனா Karthi உங்கள எனக்கு பிடிக்கும்..அவங்க சொன்ன மாதிரியே உங்க கலகலப்பு ,எல்லோடும் பழகும் இனிமையான குணம் ....இது எல்லாமே எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா....:thumbsup:thumbsup\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/722845.html", "date_download": "2018-05-24T08:19:46Z", "digest": "sha1:U23XHY7NUY2UERVY5HAVLUXHECXJCNAL", "length": 4897, "nlines": 51, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், அடுத்து அஜித்?", "raw_content": "\nசூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், அடுத்து அஜித்\nJanuary 7th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2, மெர்சல், விவேகத்தை தொடர்ந்து சிங்கம்-3 தான் இருந்தது.\nதற்போது சிங்கம்-3 தமிழக வசூலை வேலைக்காரன் பின்னுக்கு தள்ளியுள்ளது, வேலைக்காரன் தமிழகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.\nமேலும், விவேகம் ரூ 66 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருக்க, இதையும் வேலைக்காரன் முறியடிக்குமா\n45 வயதிலும் உலக அழகியின் அரை நிர்வாண போட்டோ சூட்…\nபடப்பிடிப்பின் போது அவிழ்ந்து விழுந்த நடிகையின் துண்டு ; நைசாக இணைய தளத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர்\nகடலில் புயலில் சிக்கி நீந்தி உயிர் பிழைத்த இலங்கை மீனவர்\nஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்.\nசும்மா வருமா வெற்றி, சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி\nகவர்ச்சியில் குதித்த நந்திதா; வைரலாகும் படங்கள்\nதாயுடன் றோட்டிற்கு வந்த ஏ.ஆர்.ரகுமான்\n அஜித்திற்காக கொள்கையை விட்டுக்கொடுத்த இசையமைப்பாளர்\nகலகலப்பு-2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/05/100.html", "date_download": "2018-05-24T08:08:45Z", "digest": "sha1:RMVLC3S23ETGOC4EGHRTVCX7KDUMWBJD", "length": 5626, "nlines": 141, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "100 வருடங்களுக்கு முந்திய ரேடார்கள் | தகவல் உலகம்", "raw_content": "\n100 வருடங்களுக்கு முந்திய ரேடார்கள்\nஒரு நாட்டு எல்லைக்குள் அனுமதியின்றி பிற நாட்டு விமானங்கள் வந்தால் அதை கண்காணிப்பதற்கு தற்காலத்தில் ரேடாரை பயன்படுத்தகின்றனர்.இதுவே 100 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கண்காணித்து இருப்பார்கள்\nஇதோ அந்த காலத்து ரேடார்கள்....\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\n100 வருடங்களுக்கு முந்திய ரேடார்கள்\nவிஜயகாந்தின் பஞ்சு டயலொக் இங்கிலிஸில்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kattankudyinfo.lk/", "date_download": "2018-05-24T07:54:11Z", "digest": "sha1:KV5I5RCKQHDSC65HLJIX72X3OHVMMHGK", "length": 19801, "nlines": 121, "source_domain": "kattankudyinfo.lk", "title": "காத்தான்குடி இன்போ", "raw_content": "\nகிரான்குளத்தில் விபத்து – தப்பியோட முற்பட்ட சாரதியை துரத்திப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகாத்தான்குடியைச் சேர்ந்த நவாஸ் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக நியமனம்\nஇரண்டு மர ஆலைகள் தீக்கிரை: மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் சம்பவம்\nகாத்தான்குடியில் கலைஞர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர்\nகிரான்குளத்தில் விபத்து – தப்பியோட முற்பட்ட சாரதியை துரத்திப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nMay 23, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nMay 23, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nமட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nகாத்தான்குடியைச் சேர்ந்த நவாஸ் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக நியமனம்\nMay 23, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nஇலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செற்பாட்டு பணிப்பாளராக கே.எம்.எம்.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டு மர ஆலைகள் தீக்கிரை: மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் சம்பவம்\nMay 18, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் இரண்டு மர ஆலைகள்; வெள்ளிக்கிழமை (18..5.2018) அதிகாலை தீக்கிரைய���கியுள்ளன.\nகாத்தான்குடியில் கலைஞர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர்\nMay 17, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nகலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவி செய்யும் நடவடிக்கையினை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற் கொண்டு வருகின்றது.\nஅருள் சொரியும் அற்புத மாதம் ரமழான்\nஅடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய\nஅல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் – அதை\nஅகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்\nவிடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து\nவினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் – நம்\nவினை யென்னி மனமுருகி அழுவோம்.\nஇலங்கையில் ரமழான் பிறை இன்று தென்படவில்லை\nMay 16, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nஇலங்கையில் ரமழான் பிறை இன்று தென்படவில்லை. ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை வியாழன் இரவு ரமழான் ஆரம்பம் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை\nஈரான் ஆன்மீகத் தலைவர் கொமைனியுடன் ஜனாதிபதி சந்திப்பு\nMay 14, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nஈரானிற்கான இரண்டு நாள் இராஜாங்க ரீதியான பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி இடையிலான சந்திப்பு நேற்று (13) பிற்பகல் தெஹ்ரான் நகரில் இடம்பெற்றது.\nரமழானுக்கு தேவையான பேரீத்தம்பழத்தை வழங்குமாறு பணிப்பு\nMay 14, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள இச்சமயத்தில், இஸ்லாமிய வழிபாட்டாளர்களின் பயன்பாட்டுக்கு போதியளவான பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.\nகாத்தான்குடியின் முதல் இலக்கியப் பெண் பாத்தும்மா முகம்மட் அரச சேவையிலிருந்து ஓய்வு\nMay 14, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nகாத்தான்குடியின் முதல் இலக்கியப் பெண்ணான பாத்தும்;மா முகம்மட் தனது 33 வருட அரச சேவையிலிருந்து அன்மையில் ஓய்வு பெற்றார்.\nகடந்த 16 வருடங்களில் காத்தான்குடியில் பைத்துஸ் சக்காத் திட்டத்தின் மூலம் 5689 பேர் பயணடைந்துள்ளனர்.\nMay 14, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nகடந்த 16 வருடங்களில் காத்தான்குடியில் பைத்துஸ் சக்காத் திட்டத்தின் மூலம் 5689 பேர் பயண் பெற்றுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்��ேளன பைத்துஸ் சக்காத் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nMay 14, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.\nநுண்கடன் தொல்லை: மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள்\nMay 11, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nநாளுக்கு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன்கள் பலரின் உயிரை காவுகொள்ளச் செய்கின்றன. அதிக வட்டிக்கு நுண் கடன் எடுத்து அதனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது.\nமுஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்\nMay 9, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nநோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது.\nஇந்த நாடு தனி ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல : ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதமஆசிரியத் விக்டர் ஐவன் தெரிவிப்பு\nMay 7, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nஇந்த நாடு தனி ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல அனைத்து இனங்களுக்கும் இந்;த நாடு சொந்தமானது என சிரேஷ்ட ஊடகவியலாளரும் ராவய பத்திரிகையின் முன்னாள் பிரத ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 52 தற்கொலைகள்:\nMay 7, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 52 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன கடன் சுமையினாலே அதிக தற்கொலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறுவதாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் தெரிவித்தார்.\nநான் 2020ம் ஆண்டில் ஓய்வு பெற மாட்டேன் எனக்கு செய்வதற்கு இன்னும் பல வேலைகள் இருக்கின்றது- மட்டக்களப்பு மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு\nMay 7, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nநான் 2020ம் ஆண்டில் ஓய்வு பெற மாட்டேன் எனக்கு செய்வதற்கு இன்னும் பல வேலைகள் இருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா தெரிவித்தார்.\nமுச்சக்கர வண்டி சாரதிகள் போதை வஸ்த்துக்களை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்��� வேண்டும்; காத்தான்குடியில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்; தெரிவிப்பு\nMay 7, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nமுச்சக்கர வண்டி சாரதிகள் போதை வஸ்த்துக்களை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பெருந்தெருக்கல் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் முச்சக்கர வண்டி சாரதிகளின் மே தின ஊர்வலம்\nMay 7, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\n.காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின ஊர்வலம் காத்தான்குயில் இன்று(7.5.2018) திங்கட்கிழமை நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 41 சமாதான நீதவான்களுக்கு சமூக ஜோதி எனும் விருது\nMay 7, 2018 உள்நாட்டுச் செய்திகள் No comments\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 41 சமாதான நீதவான்களுக்கு சமூக ஜோதி எனும் விருது வழங்கப்பட்டது.\nகிரான்குளத்தில் விபத்து – தப்பியோட முற்பட்ட சாரதியை துரத்திப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்\nகாத்தான்குடியைச் சேர்ந்த நவாஸ் ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக நியமனம்\nஇரண்டு மர ஆலைகள் தீக்கிரை: மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் சம்பவம்\nகாத்தான்குடியில் கலைஞர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர்\n© 2018 காத்தான்குடி இன்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803015.html", "date_download": "2018-05-24T08:02:43Z", "digest": "sha1:NM6ZMUPT3QUTR3JX37F2TU55HCLVADUQ", "length": 20107, "nlines": 127, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்��ாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nநாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து\nதிரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 19, 2018, 08:40 [IST]\nமாஸ்கோ: ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் அதிபராக நீடிப்பார்.\nரஷியாவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்க போட்டியிட்டார். அவரை எதிர்த்து பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஅதிபர் தேர்தலுக்காக 96 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு எட்டு மணி வரை வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nவாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் சுமார் 76% வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவல் குருதினின் 12% வாக்குகளைப் பெற்றார்.\nஇதையடுத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய விளாடிமிர் புதின் “கடந்த சில ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம். மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தேர்தல் முடிவுகள் மூலம் நான் காண்கிறேன்” என்றார்.\nரஷ்ய அதிபராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nவாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேரை காணவில்லை\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்\nகாவிரி நதிநீர் பங்கீட்டு குழு பற்றிய முழு விவரம்\nடெல்லி: புழுதிப் புயல், கனமழையால் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nதிண்டுக்கல் லாட்ஜில் பெண் கொலை, இளைஞர் தற்கொலை\nகென்யாவில் அணை உடைந்து 44 பேர் பரிதாப பலி\nமே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு\nதமிழகத்தில் சரக்கு கொண்டு செல்ல ஜூன் 2 முதல் இ-வே பில்\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகாஷ்மீர் கல்வீச்சில் சுற்றுலா சென்ற சென்னை வாலிபர் பலி\nடிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ\nமன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை\nசென்னையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nநெல்லை: மணல் கொள்ளை பற்றி விசாரித்த காவலர் மரணம்\nநீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணம்\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nஅரக்கோணம் பராமரிப்பு பணி: 10 ரயில்கள் இன்று (மே 6) ரத்து\n2 பிளே ஆஃப் போட்டிகள் புனேவிலிருந்து கொல்கத்தாவுக்கு மாற்றம்\nநீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்ல தமிழக அரசு ரூ.1,000 நிதியுதவி\nவட இந்தியாவில் புழுதி புயல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி\n4 டி.எம்.சி. தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு: சித்தராமையா மறுப்பு\nநைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி\nகென்யாவில் பயங்கர மழை, நிலச்சரிவு : 100 பேர் பலி\nவிருத்தாச்சலம் அருகே அன்னதானம் சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம்\nமெரினாவில் போராட அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\n11 எம்.எல்.ஏ. வழக்கு: சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது:நீதிமன்றம்\nகுட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு\nஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்��ை முயற்சி\nமஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை\nராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது\nசென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை\nபேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்\nநேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nதேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/04/11/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2018-05-24T08:17:03Z", "digest": "sha1:L356ZIJHMVS2EGF3CS4ZP2CESHFELQT5", "length": 8129, "nlines": 96, "source_domain": "site4any.wordpress.com", "title": "சச்சினுக்கு பாரத ரத்னா: விதிகளை மாற்றியமைக்க வேண்டும்! | site4any", "raw_content": "\nசச்சினுக்கு பாரத ரத்னா: விதிகளை மாற்றியமைக்க வேண்டும்\nஇந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க சட்டத்தில் உள்ள விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் கூறியுள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டிக்கு முன்பாகவே சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் உலகக் கோப்பையையும் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை சச்சினுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்து மீண்டும் வலுக்கத் தொடங்கியுள்ளது.\n1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் பாரத ரத்னா விருது இதுவரை 41 பேருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை விளையாட்டு வீரர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.\nஇதுகுறித்து காஷ்யப் மேலும் கூறியிருப்பது: இப்போதுள்ள விதிகளின் அடிப்படையில் பாரத ரத்னா விருதைப் பெற சச்���ின் தகுதியானவர் அல்ல, அதனால் விதிகளில் தேவையான மாற்றத்தைச் செய்ய வேண்டும்.\nஇப்போதுள்ள விதி, கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் விளையாட்டு வீரர்கள் குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.\nவிளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கலாமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் குழுவிடம் அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரவேண்டும்.\nஒருமுறை அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துவிட்டால் சச்சினுக்கு மட்டுமல்ல, எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் உள்துறை அமைச்சகம் பாரத ரத்னா விருதை வழங்கிவிடமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்திய கேப்டன் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் ஆகியோரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவில்லிவாக்கம் தொகுதி : இவர் புதுசு… அவர் பழசு…Next Postஹசாரேவுக்கு மோடி கடிதம்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/20/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93-%E0%AE%8E/", "date_download": "2018-05-24T08:12:36Z", "digest": "sha1:6UXWWNQBXUM47A6SHONZEQPMXYHYI6NY", "length": 10249, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "கதிராமங்கலம் குறித்த ஓ.என்.ஜி.சி பத்திரிகையாளர் சந்திப்பு; பத்திரிகையாளர்களுக்கு தந்த பரிசால் சர்ச்சை! – THE TIMES TAMIL", "raw_content": "\nகதிராமங்கலம் குறித்த ஓ.என்.ஜி.சி பத்திரிகையாளர் சந்திப்பு; பத்திரிகையாளர்களுக்கு தந்த பரிசால் சர்ச்சை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 20, 2017\nLeave a Comment on கதிராமங்கலம் குறித்த ஓ.என்.ஜி.சி பத்திரிகையாளர் சந்திப்பு; பத்திரிகையாளர்களுக்கு தந்த பரிச��ல் சர்ச்சை\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை பத்திரிகையாளர்களுக்கு விளக்குவதற்காக, அந்நிறுவனம் நட்சத்திர ஹோட்டலான சென்னை ஹையாட்டில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு ரூ. 1700 மதிப்புள்ள மதிய உணவு விருந்தும் பிராண்டட் பை ஒன்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சூழலியல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், தனது முகநூலில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உரிய பதிலை அளிக்காமல் வெற்று பையை பரிசாக தந்திருக்கிறது ஓ.என்.ஜி.சி” என விமர்சித்துள்ளார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry எம்.ஜி. ஆர் முன்வைத்த கனவுலக தீர்வுகள்\nNext Entry ”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=6714", "date_download": "2018-05-24T07:51:51Z", "digest": "sha1:TKNB35WHKPWRILY7LJCAOOC3IKSFYO75", "length": 9993, "nlines": 116, "source_domain": "sangunatham.com", "title": "இருட்டிலிருந்த தமிழர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே! - SANGUNATHAM", "raw_content": "\nஇருட்டிலிருந்த தமிழர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே\nஇருட்டிலிருந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே. அவர் மீது தமிழ் மக்களுக்கிருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்கமுடியாது. அதன்காரணமாகவே விஜயகலா மகேஸ்வரனும் தலைவர் பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.\nநவசம சமாஜக் கட்சி அலுவலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நடவடிக்கை தொடர்பாக பல தமிழ் மக்களுக்கு இணக்கப்பாடு இல்லாவிட்டாலும், அவர் மீது ஒரு மரியாதை இருந்து வருகின்றது. தலைவர் பிரபாகரன் வடக்குக் கிழக்கு மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். அதன்காரணமாக தமிழ் மக்கள் அவர் மீது கொண்டுள்ள மரியாதையை யாராலும் அழிக்கமுடியாது. அத்துடன் தமிழ் மக்கள் அவர்மீது மரியாதை வைத்திருப்பதால் எந்தப் பிரச்சனையும் எழுந்துவிடப்போவதில்லை.\nபிரபாகரனை யாராவது புகழ்ந்து பேசினாலோ, உயர்த்திப் பேசினாலோ அவர்கள் பிரபாகரனின் வழியைப் பின்பற்றிச் செல்லப்போகின்றவர்கள் எனக் கருதமுடியாது. பொதுவாக எங்களுக்கு எதிர்க்கருத்துடையவர் மரணித்தால் அவருடைய கொள்கையை எதிர்த்தாலும் அவருடைய நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவது சாதாரண விடயம். அதனடிப்படையிலேயே விஜயகலா மகேஸ்வரனும் அவ்வாறு தெரிவித்தார்.\nஅண்மையில் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய அரசாங்கத்தில் அவர் பிரமராகவோ அல்லது வேறொரு பதவியிலையோ இருந்திருப்பார் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.\nரூ.1000 கோடியில் கட்டப்பட்ட சீனாவில் மிக உயரமான பாலம் திறப்பு\nஇலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் – ஐ.நா\nயாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் கைது\nஊர்காவற்றுறை பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்க கொழும்பிலிருந்து ஏற்பாடு\n`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத ஒன்று’ – இயக்குநரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு ஜூன் மாதம்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nகோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஊடகவியலாளர் அமரர் நிலக்சனின் நினைவேந்தல்\nதுணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு இணுவிலில் பாராட்டு விழா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nகாரைநகர் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழாவில் பேரிகை முழக்கம்\nசங்குநாதம் பல்சுவை இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.\nமர்மங்கள் நிறைந்த ராஜீவ் கொலை வழக்கு‍- 25 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் உண்மைகள்.. (காணொளி)\nஉங்கள் திருமணம் பற்றி சொல்லும் திருமண ரேகை ..\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலையம் பற்றிய சில முக்கிய தெளிவுபடுத்தல்கள்\nவட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nதலைவர் வே. பிரபாகரன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட ஓரேயொரு முதலமைச்சர் நான் தான் : சி.வி.கே.\nவடக்கில் மயானங்களை சூழவுள்ள 200 மீற்றருக்குள் குடியேற தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/03/bazeer-denies-charges-leveled-against.html", "date_download": "2018-05-24T07:40:11Z", "digest": "sha1:VZMH5QJPTSDDFZXYJFNOC6SGZHRTPSQV", "length": 13404, "nlines": 230, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Bazeer denies charges leveled against him by LTTE", "raw_content": "\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும��புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்...\nகடாபியின் உலக முஸ்லிம் தலைமைத்துவமும் உள்நாட்டு ஓர...\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nதேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுல...\nமட்டக்களப்பின் சுவடுகள்: எம்.எஸ்.ஏ.அஸீஸின் மரணம்\n“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nஆவதறிவது… கவிதைத் தொகுதி :அறிமுகமும் விமர்சனமும் :...\nயார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..\nபணிக்கனும் பணத்தாளூம் : ஒரு சுவையான தகவல்\nவந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் \nநாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் ந...\nஅரபுலகை கலங்கவைதத ஒரு அகால மரணம – பாலஸ்தீனிய அடையா...\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை காவியமாகுமா \nமுஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வ...\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஷாப்பிங் பாக்\" (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர்...\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு : வ...\nகடாபி ஹீரோவா அல்லது நீரோவா\nஅவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்\nபுலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கு...\nஎன்று தணியும் இந்த கொலைஞரின் தாகம்.\n“மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும்”...\nஅரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்க...\n\"பிரிக்க முடியாதவை தமிழும் சுவையும் –“திருவிளையாடல...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nஇணக்கபுள்ளிகளும் இனச்சமன்பாடும் : யாழ் முஸ்லிம்களி...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nவல்லூறுகளிற்கு இரைபோடும் வக்கற்ற அரபுத் தலைமைகள்\n“அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனமும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (199...\nஇனி ஒரு விதி செய்வோம்\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் (இறுத...\nவடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து (1989) முஸ...\nதீவிர தமிழ்த் தேசியவாதத்தை சியோனிசத்தைவிட பயங்கரமா...\n\"ஆவதறிவது \" கவிதை நூலுக்கு பேராசிரியர் எம். ஏ. நுஃ...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nஎந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற …\nபயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் ...\nஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்(பாகம் ம...\nஅரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,\nஜனாதிபதி தேர்தலும் இனப்பிரச்சினை எனும் மாயமான் வேட...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/boghi-mantra/", "date_download": "2018-05-24T07:51:32Z", "digest": "sha1:VJO72F5CY7GU4W2NB2S73ITHLEEPL2OG", "length": 7988, "nlines": 143, "source_domain": "dheivegam.com", "title": "மனம் தூய்மை பெற கூற வேண்டிய மந்திரம் | Manam thoimai pera", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் போகியான இன்று கூற வேண்டிய மந்திரம்\nபோகியான இன்று கூற வேண்டிய மந்திரம்\nபழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம் ஆகும். பழையன கழிதல் என்றால் பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பது மட்டுமே பொருள் ஆகாது. அதோடு நமது உடலும் உள்ளமும் தூய்மை அடைய வேண்டும். நம் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்கள் அனைத்தும் போகி தீயில் இட்டு பொசுக்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த வகையில் நமது உள்ளமானது தூய்மை பெற கூற வேண்டிய மந்திரம் இதோ.\nஓம் நமோ பகவதே |\nமன ஸ்தம்ப குரு குரு ஸ்வாஹா ||\nஇந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் மூலம் காமம் குரோதம் போன்ற தீய எண்ணங்கள் நம் மனதில் இருந்து நீங்கும். அதோடு தினம் தியானம் செய்வதன் மூலம் மனமானது செம்மை பெரும்.\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வ��ண்டா\nமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா\nமனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே\nபோகி அன்று உண்மையில் எதை செய்தால் நன்மை பிறக்கும் தெரியுமா \nஎன்று அகத்தியர் கூறியுள்ளார். ஆகா நாம் நம்முடைய மனதை செம்மையாக வைத்துக்கொண்டால் நாம் இறைவனை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக நம்முள் இருக்கும் ஆத்ம சக்தியே நம்மை இறைவனிடம் கொண்டு செல்லும்.\nஎத்தகைய நோயையும் போக்கும் தன்வந்திரி மந்திரம்\nவளர்பிறை அஷ்டமியில் மகாலட்சுமியை வழிபட கூற வேண்டிய மந்திரம்\nமன குழப்பம் தீர கூறவேண்டிய சந்திர பகவான் ஸ்லோகம்\nநினைத்ததை நிறைவேற்றி தரும் சாய் பாபா மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 24-05-2018\nஉங்கள் ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nமன குழப்பத்தை போக்கி மன தெளிவு தரும் முத்திரை\nவெளிநாட்டில் இருப்பவர்களின் நோயை வீட்டில் இருந்தபடியே தீர்க்கு பாட்டி – வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_7.html", "date_download": "2018-05-24T08:08:38Z", "digest": "sha1:M2B3O6SVGD3KG3Y2HUZCJ2KO6GVDWUZY", "length": 32705, "nlines": 315, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: தனமழை வர்ஷிக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர்", "raw_content": "\nதனமழை வர்ஷிக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய\nஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய\nதன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்\nதேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.\nசுவர்ண பைரவர் சிவபெருமானின் 64 மூர்த்தங்களிலும் வேறுபட்டவர்.\nஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி\nதன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்\nஎன்னும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரியை 21 முறை சொல்லி\nஸ்வர்ணாகர்ஷண பைரவர் 12 நாமாக்களான\nஎன்று நம்பிக்கையுடன் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார்.\nஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்\nஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ\nஆபதுத் தாரணாய அஜாமிள பந்தநாய\nஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ\nபைரவருக்கு க்ஷேத்திரபாலர் என்னும் பெயரும் உண்டு.\nக்ஷேத்திரங்களைக் காப்பவர் என்ற பொருள்.\nசிவன் கோயிலின் பாதுகாவலராக பைரவரே விளங்குகிறார்.\nகிரகங்கள் அனைத்தையும் தன் ���ட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் பைரவர்..\nஅனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாகவும் , சனி பகவானுடைய குருவாகவும் திகழ்கிறார்...\nஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள்.\nஇவர் செந்நிற மேனியையும் அன்று மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது.\nஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை\nபொன் சொரியும் குடம் ஏந்தி அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார்.\nவாழ்க்கை காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர்.\nஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.\nஅஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால் அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nதேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.\nஅச்சமூட்டும் வடிவமாகவும், காக்கும் கடவுளாகவும், வணங்கப்படும் பைரவர் சாந்தம் தவமும் முகத்தினராய் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாய் காணும் சொர்ண பைரவரின் ரிஷிமூலம் சிதம்பரம் பொன்னம்பலப் பெருமானாம் ஸ்ரீ நடராஜ மூர்த்தமே சொர்ண பைரவரின் வடிவமாகப்போற்றப்படுகிறது .... .\nஆகாயத் தலமான சிற்றம்பலத்தில் சொர்ண பைரவராக இறைவன் காட்சியளித்ததால் `ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர்' என்று போற்றப்படுகிறார்.\nஸ்வர்ணாகர்ஷண பைரவரைக் கனகசபையில் எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.\nஸ்ரீ சொர்ண பைரவருடைய வழிபாட்டில் சொர்ண லாபமும் பயம் நீங்கியும், சர்வ அட்ட சித்தியும் ஏற்படும் என்பது ஐதீகம் ....\nபொன்னும் மணியும் குவியும் திருப்பதி திருமலையில் திருமலையானிடத்தில் இருக்கும் சக்கரம் சொர்ணாகர்ஷண சக்கரம் என்பதால் தான் பொன்னும் பொருளும் குவியும் திருப்பதியாக இது விளங்குகிறதாக நம்பிக்கை உண்டு ....\nமனத்தினை ஒருமுகப்படுத்தி சொர்ண பைரவராகிய என்னை வணங்கினாலே போதும், வேறு மூலிகைப் பிரயோகங்கள் ஏதும் தேவையில்லை என்று ரசவாத சித்தியில் வல்லவரான கொங்கண முனிவரிடம் கூறி மறைந்தார் இலுப்பைக்குடி பைரவர்...\nசொர்ண பைரவரை வழிபட்ட கொங்கண முனிவர் ஜீவ சமாதி திருப்பதியில் உள்ளது.\nதமது சீடரான கொங்கணவரின் ஜீவ சமாதியில் செல்வம் கொட்டப்படுவதால் சொர்ண பைரவரும் மகிழ்ச்சி அடைந்து காணிக்கை செலுத்தியவர்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக செல்வங்களை வாரி வழங்குகின்றார்.\nமுற்காலத்தில் தில்லை தீட்சிதரர்கள் தம் வாழ்க்கைக்காக எவரிடமும் பொன்னோ பொருளே பெறாமல் தினசரி அர்த்தசாம பூசை நிறைவு பெற்றவுடன் செப்பினால் செய்த தாமரை மலர், வில்வ இலைகள்,அல்லது செப்புத் தகட்டை பொன்னம்பலத்தில் உள்ள பைரவரின் உற்சவ மூர்த்தியின் பாதத்தில் வைத்து விடுவார்களாம்.\nமறுநாள் பைரவரைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வார்களாம். அது அவர்களுடைய பணிக்கேற்ப பொன்னாக மாறியிருக்குமாம்.\nசிதம்பரம் தீட்சிதர்கள் இச்செய்தியினை மிகவும் இரகசியமாக வைத்திருந்ததனால் இது `சிதம்பர இரகசியம்' என்று வழங்கப்பட்டது\nநடராசர் சன்னதியின் கீழ்ப்புறத்தில் அமைந்துள்ள உற்சவமூர்த்தியான இந்த சொர்ண பைரவருக்கு நாள்தோறும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேக காலங்களிலும், விசேஷ தினங்களிலும் பக்தர்களின் வேண்டுதலுக்காக பொற்சபையில் இம்மூர்த்தியை எழுந்தருளச் செய்து விசேஷ அபிஷேகங்கள் நடத்தி நெய்யினால் சுடப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து உபசாரம் செய்கின்றனர்.\nவெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு பல நலன்களை அளிக்கவல்லது ..\nதனம்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்\nமனந்திறன் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்\nசினந்தவிர்த் தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nவாழ்வினிய வளந்தர வையகம் நடந்தாய் வாரியே வழங்கிடுவாய்\nதாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவாய்\nகாழ்ப்புகள் தீர்த்தாய் கானகம் நடந்தான் காவலாய் வந்திடுவாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nமுழுநில வதனில் முறையோடு பூஜைகள் முடித்திட அருளிடுவாய்\nஉழுதவன் விதைப்பாய் உடமைகள் காப்பாய் உயர்வுகள் செய்திடுவாய்\nமுழுமலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nநான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பாய் நான்முகன் நாநென்பாய்\nதேனினிலே பழத்தை சேர்த்தவன் ருசிப்பாய் தேவைகள் நிறைத்திடுவாய்\nவான்மழை எனவே வளங்களை பொழிவாய் வாழ்த்திட வாழ்த்திடுவாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nபூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பாய் பூரணன் நானென்பாய்\nநாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணிலில் பூட்டிடுவாய்\nகாதங்கள் கடந்து காட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nபொழில்களில் மணப்பாய் பூசைகள் ஏற்பாய் பொற்குடம் ஏந்திடுவாய்\nகழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவாய்\nநிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நாநென்பாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nசதுர்முகன் ஆணவத் தலையினை கொய்தாய் சத்தோடு சித்தனானாய்\nபுதரினில் பாம்பை தலையினில் வைத்தாய் புண்ணியம் செய்யென்றாய்\nபுதரினைக் குவித்து செம்பினை எரித்தாய் பசும்பொன் இதுவென்றாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nஜெயஜெய வடுகனாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்\nஜெயஜெய க்ஷேத்திர பாலகனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்\nஜெயஜெய வயிரவா செகம்புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய்\nகாஞ்சி காமாட்சி அம்மன் ஆலய உள் கோபுரத்தில் பைரவர் ..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:30 AM\nபடங்களும் பகிர்வும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.\nரொம்ப ரொம்ப அருமையான பதிவு..தொடருங்கள்..\nஒரு நாள் குழந்தை வேண்டுபவர்களுக்காக சந்தானலட்சுமி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்.அடுத்தநாள் வீர ஆஞ்சநேயரின் திருக் கோலங்கள்.இன்னுமொருநாள் விநாயகரின் பல்வேறு பக்தி மணம் கமழும் புகைப்படங்கள்.\nஇன்று தனஆகர்ஷன சொர்ண பைரவர்\nஅற்புதமான தரிசனங்கள் உட்கார்ந்த இடத்திலேயே\nநல்ல ஒரு பதிவு மிக்க நன்றி\nஎன் மனைவி ஒரு பைரவ பக்தை. காசியில் பைரவ சந்நதியில் பண்டா முதுகில் தட்டி ( அறைந்து ) பிறகு பிரசாதம் தருகிறார்...\nஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - பைரவர் பற்றிய பதிவு அருமை - எத்தனை படங்கள் - எத்தனை விளக்கங்கள் - எத்தனை பாடல்கள் - தினந்தினம் எப்படித்தான் எழுத இயலுமோ தெரியவில்லை. இறையருள் பூரணமாகப் பெற்றவர் இராஜ இராஜேஸ்வரி.\nபைரவரின் 12 நாமாக்கள், மூல மந்திரம், மகா ஸ்வரண் பைரவி, அஷடமி வழிபாடு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு, ஸ்வர்ண காஷன் பைரவர், கொங்கண முனிவர், சிதம்பர இரகசியம், சிதமபர் சொர்ண பைரவருக்கு வடை மாலை, வெண்பூசனி விளக்கு, தங்கக் குடை, கோபுரத்தில பைரவர், காசியில் பைரவர் என எத்தனை எத்த்னை படங்களுடன் விளக்க்ங்கள் - புல்லரிக்க வைக்கிறது.\nதங்களீன் உழைப்பும் திறமையும் பிரமிக்க வைக்கிறது.\nபைரவரால் நமக்கு தனமழை வர்ஷிக்குதோ இல்லையோ ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவரைப்பற்றி மழை மழையாய்த்தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்தி அசத்திட்டீங்களே\nஎப்படீங்க இதுபோலெல்லாம் ஏதாவது தினமும் பதிவுகள் தர முடிகிறது\nதனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவாய் \nநீ அந்தத்தங்கப்பதிவருக்கே எல்லா அருள் மழையையும் பெய்யக்கடவது.\nஎனக்கு ஒரே ஒரு வடை மட்டும் போதும்.\nஅதை மட்டும் எனக்குத் தரச்சொல்லுங்கோ.\nஅடிக்கடி பெரிய பெரிய வடை மாலைகளைக்காட்டி என் பசியைக் கிளப்பி தொல்லைப்படுத்தறாங்கோ\nஸ்வர்ணாலர்ஷண பைரவரின் 12 நாமாக்கள், மூல மந்திரம், முதலியன மிக நன்றாகக் கொடுத்துள்ளீர்கள்.\nஇந்த கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள ஸ்ரீ நாகநாதர் சிவன் கோயில் உள்ள ‘கால பைரவரின்’ தனி சந்நதிக்குச் சென்று, தரிஸித்தோம்.\nஒரு ஸ்பூன் தயிர் சாத நைவேத்யம் கிடைத்தது.\nநீங்க தான் ஒரு பிரஸாதமும் இதுவரை தரவே மாட்டீங்கறீங்கோ. ;(\nபுது வாழ்வு வரும் புத்தாண்டு -2013\nவசீகரிக்கும் மீட்பர் கிறிஸ்து சிலை\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ..\nசீனிவாசா .. கோவிந்தா ..\nவளம் வர்ஷிக்கும் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி\nசூடித் தந்த சுடர்க்கொடியே ...\nசங்கடம் தீர்க்கும் சங்கரனுக்கு சங்காபிஷேகம்\nதனமழை வர்ஷிக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர்\nசெழிப்பு தரும் செந்தூர விநாயகர்\nஸ்ரீ சந்தான லஷ்மி ஸ்ரீனிவாச பெருமாள்\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் ���ொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_165.html", "date_download": "2018-05-24T08:11:10Z", "digest": "sha1:3OCOAQ3VXOKHFZLDGHTXMSP7LBLDT3GP", "length": 8545, "nlines": 133, "source_domain": "tamilpaper.blogspot.com", "title": "பயணங்களில்...: நம்மால் முடியுமா..!", "raw_content": "\nவழியோடு சில நினைவுகளில்...தமிழ்.. கவிதை.. இலக்கியம்.. பயணம்.. நண்பர்கள்.. வாழ்க்கை... சிந்தனை.. மற்றும் எல்லாம் வல்ல இயற்கையும்...\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\n'Children of Heaven' என்று ஒரு திரைப்படம் - நிறைய பேருக்கு அறிமுகமாகியிருக்கும். குழந்தைகளுக்கான திரைப்படம் என்ற நிலையில் இருந்து கொஞ்சம் வளர்ச்சி பெற்று பெரியவர்களின் வாழ்க்கை சங்கடங்களையும் பேசும் இது போன்ற படங்களை பார்க்கும் போது தமிழில் இது போன்ற படங்கள் மிக குறைவு என்பது வருத்தமான உண்மை. இந்தியில் சில படங்கள் வந்திருக்கின்றன எனினும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றதில்லை. குழந்தைகளை வைத்து எடுக்கபடும் நம் திரைப்படங்கள் - கூடவே ஆடு, பாம்பு எனவும் கதை சொல்கின்றன. \"பசங்க\" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல் சொன்னது போல - போதை ஏற்றும் ஒரு படம் வேண்டும் என்றால் வருமானம் கணக்கில் கொண்டு தயங்காமல் தரும் சினிமா (தன்னையும் சேர்த்து) - வர்த்தகரீதியான வெற்றி இல்லாத குழந்தைகள் மற்றும் யதார்த்த சினிமாவை விட்டு விலகி நிற்கிறது. குறும்படங்கள் அளவிலாவது குழந்தைகளுக்கான கதைகள் படமாக்கபடலாம். அது நிச்சயம் கதாநாயகதன்மை கொண்ட \"சூப்பர் மேன்\" / \"சக்திமான்\" படங்களாக இல்லாமல் - இன்றைய சமூகம் மறந்து போன நல்வாழ்வு / நீதி கருத்துகளை (மாரல் சைன்ஸ்) மையமாக கொண்டு வரவேண்டும்.. நாளைய சமூகத்தில் வெறும் காசு பார்க்கும் இயந்திரங்களாக இருக்காமல் கொஞ்சமாவது மனித நேயம் வேண்டும் என்றால் - வெற்றி என்பது பிணங்களின் மீது கிடைப்பதல்ல என்பது புரியவைக்க படவேண்டும்...சக மனித வாழ்வு பற்றிய பார்வை சொல்லபட வேண்டும்... யாரையும் மதிக்கும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டும் - இதற்க்கு சினிமா சரியான ஒரு ஊடகம்.\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 7:28 AM\n படிக்காத செய்தியை சொன்னத்ற்காக மட்டுமல்ல.ஒரு நல்ல விஷயத்தை தெரிய வைத்ததற்கும்\nதமிழ் மின் - புத்தகங்கள்\nயுனிகோட் மின் - புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/unsluggishness-214.html", "date_download": "2018-05-24T08:18:26Z", "digest": "sha1:E6KY6K6LIBOUE5BRGBWNWF5HYXIAB3T3", "length": 19648, "nlines": 205, "source_domain": "www.valaitamil.com", "title": "மடியின்மை, Unsluggishness, Matiyinmai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்ப���க நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nகுடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்\nமாசூர மாய்ந்து கெடும். குறள் விளக்கம்\nமடியை மடியா ஒழுகல் குடியைக்\nகுடியாக வேண்டு பவர். குறள் விளக்கம்\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nகுடிமடியும் தன்னினும் முந்து. குறள் விளக்கம்\nகுடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து\nமாண்ட உஞற்றி லவர்க்கு. குறள் விளக்கம்\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nகெடுநீரார் காமக் கலன். குறள் விளக்கம்\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nமாண்பயன் எய்தல் அரிது. குறள் விளக்கம்\nஇடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து\nமாண்ட உஞற்றி லவர். குறள் விளக்கம்\nமடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு\nஅடிமை புகுத்தி விடும். குறள் விளக்கம்\nகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nமடியாண்மை மாற்றக் கெடும். குறள் விளக்கம்\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nதாஅய தெல்லாம் ஒருங்கு. குறள் விளக்கம்\nபொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்\nஅனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php\nதிருக்குறளின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் வீடு \nஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mobile.twitter.com/SasidevaExports/", "date_download": "2018-05-24T08:21:50Z", "digest": "sha1:XBGPJUHEFFPFYMUZFVZUGVEF23G2RKZG", "length": 5222, "nlines": 117, "source_domain": "mobile.twitter.com", "title": "Sasideva Exports (@SasidevaExports) on Twitter", "raw_content": "\nவாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்குக்கு போட்டியாக கூகுளின் 'டுவோ'...\nசெலவில்லாமல் முடி அடர்ந்து செழித்துவளர மருந்து...\nஅபூர்வ வகை ரத்தம் உங்களுடையதா தெரிந்துகொள்ளுங்கள்...\nபெண்கள் புதிய ரத்தம் ஊற (ஹீமோகுளோபின் அதிகமாக) எதை சாப்பிடவேண்டும்....\nஎல்லா அம்சங்களும் நிறைந்த குறைந்த விலை ரெட்மி 4A ஸ்மார்ட் போன்...\nஉங்கள் வாய் துர்நாற்றம் நீங்கி நாள் முழுக்க மணக்க இதை செய்யுங்கள்...\nஆரோக்கிய அற்புதங்கள் நிகழ்த்தும் 5-நிமிட கோதுமைப்புல் பொடி வாய் கொப்பளிப... lnkd.in/fYgMTPH\n8 வடிவ நடைப்பயிற்சி - எல்லா நோய்களும் தீர்க்கும் ஒரே தீர்வு...\nஆப்பிளின் உலகின் மிக அதிக விலையுடைய ஸ்மார்ட் போன் இதுதான்...\nமொபைல் போனில் திடீரென வெடிக்கும் பேட்டரிகள்- தவிர்க்க ஒரே சிறந்த வழி...\nஅனைத்து நோய்களையும் விரட்டும் முளைகட்டிய வெந்தயம்...\nஉடலில் நச்சுப்பொருட்களை அகற்றி ஆரோக்கியமாக வாழ்வு பெறுவது எப்படி...\nகண்புரை (கேட்டராக்ட்) உங்களைக் குருடாக்குவதிலிருந்து தப்பித்துக்கொள்ளுங... lnkd.in/fiuHBMv\nதொப்பையை ஒழிக்கும் எளிமையான அதிசய பொருள்...\nசெலவில்லாமல் உடல் எடையை உடனடியாக குறைக்கும் அதிசய வழிமுறை...\nதித்திப்பான பச்சரிசி பாயசம் செய்யும் முறை ஸ்டெப் பை lnkd.in/fX5frh9\nஆபத்தான கொழுப்பின் அளவுகள் உங்கள் உடலில் எவ்வளவு இருக்கவேண்டும் என்று த... lnkd.in/e3U6rFJ\nஅருமையான சுவையுடைய அவல் உப்புமா செய்வது எப்படி\nகுழந்தைகள் மனத்தைக் கெடுக்கும் எலக்ட்ரானிக் பயங்கரம்...\nஉடல் எடையை விரைவில் குறைக்கும் பேரீச்சை இஞ்சி பேஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-05-24T08:09:37Z", "digest": "sha1:E7XB3IWIXXHIKGSHB2MVIFBPIATPT3XI", "length": 12610, "nlines": 88, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: விப்ரோவுக்கு வெடி குண்டு மிரட்டல்", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nவிப்ரோவுக்கு வெடி குண்டு மிரட்டல்\nபெங்களூரில் இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்துக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும்,அதனால் பெங்களூர் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nமுன்பு நடந்த ஒரு குண்டுவெடிப்புக்கு கேரளா முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானியை தொடர்புபடுத்தி கைது செய்தது,கர்நாடக காவல்துறை. பிறகு மல்லேஸ்வரம் பி.ஜே.பி அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பில் திருநெல்வேலி காரனையும் ,மதுரை தள்ளுவண்டி முஸ்லிம்களையும், காரணமோ என்று கிசுகிசுத்தார்கள். தென்காசி முஸ்லிம் ஒருவரை தொடர்பு இருக்குமோ என்று கர்நாடாக காவல்துறை போலீஸ் கஸ்டடி எடுக்க இருப்பதாக செய்தியை வெளியிட்டு உள்ளனர்..\nஇத்தனை ஏற்பாடுகளுக்கு பிறகு விப்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது இதுவரை குற்றம் சுமத்திய முஸ்லிம்களை இந்த மிரட்டலுக்கும் காரணமாக்கி, அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கவும் ,குண்டு வைப்பது முஸ்லிம்கள்தான் என்று நம்ப வைக்கவும் நடக்கும் நாடகம் இது என சந்தேகம் ஏற்படுகிறது\nஇது ஒருபுறம் இருக்க, மாலேகானில் குண்டுவைத்த பெண் சாமியார் பிரக்யா சிங்கின் அபினவ் பாரத் அமைப்பின் தலைவர்\"ஹிமானி சவார்க்கர் \" என்பவர் தைரியமாக நாங்கள்தான் குண்டு வைத்தோம், வைப்போம் என்று பேசுகிறார்.\n காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகளாவார். ஹிமானியின் கணவர், ஹிந்துத்துவ ஆச்சாரியன் சாவர்க்கருடைய மருமகன் ஆவார்.\nஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும் \"மாலேகோன் முதலான இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஹிந்துக்களின் நியாயமான எதிர்வினைகளாகும். தங்களுடைய மக்களுக்கு எதிராக நிரந்தரமாக அக்கிரமம் நடக்கும் வேளையில்,\nஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற தத்துவங்கள் எதுவும் இக்காலத்தில் விலை போகாது\" \"தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமே எங்களின் இலட்சியம். அதனைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்தால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர்.\nப்ரக்யா சிங் துவங்கிய மாலேகோன் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவையே. தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் எதிர்த் தாக்குதல் மட்டுமே நடத்தியுள்ளனர்\"..\nவெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது\nமாலேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட மேஜர் சமீர் குல்கர்ணி முதலானவர்கள், உண்மையில் தேசப்பற்று மிக்கவர்களாவர். தேசப் பற்றாளர்கள் மீது குற்றம் சுமத்தி, ஹிந்துக்களைப் பலவீனப் படுத்துவதற்கு அரசு முயல்கிறது..குஜராத் நிகழ்வைக் குற்றச் சாட்டாகச் சொல்பவர்கள் குடியேறுவதற்கு உலகில் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உடையவர்கள் அங்குச் சென்று வாழ்ந்து கொள்ளட்டும். ஹிந்து நா��்டைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை.\n\"ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மனியர் என்றும் பிரிட்டனின் வசிப்பவரை பிரிட்டீஷியர் என்றும் அழைக்கும் பொழுது, ஹிந்துஸ்தானில் வசிப்பவர்களை ஹிந்து என்று ஏன் அழைக்கக் கூடாது\" \"இந்தியாவை மதசார்பற்ற நாடு எனக் கூறக்கூடாது. இந்தியாவில் மத சார்பற்ற அரசு நடக்கிறது என வேண்டுமானால் கூறலாம். விடுதலையின் பொழுது நேரு முதலானவர்கள் இப்புனித ஹிந்து மண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டனர். பாரம்பரிய ஹிந்து மண்ணான இந்தியா, ஒருபோதும் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்கவே முடியாது. எனவே இம்மண்ணை ஹிந்து மண், ஹிந்து நாடு என்று தான் அழைக்க வேண்டும்\".என்று முழங்குகிறார்.\nஇப்படி பேசுபவர்களை பற்றி கவலைபடாத, கைது செய்யாத, அரசும் புலனாய்வு துறையினரும் முஸ்லிம்களை தேடித்தேடி வேட்டையாடுகிறது \nஹிமானி சவார்க்கர் போன்றவர்களை கைது செய்து,உண்மை கண்டறியும் சோதனை நடத்தி எங்கெங்கே,என்னென்ன நாசவேலைகளை செய்துள்ளார்கள் என்பதை கண்டறிந்து முதலில் தண்டிக்கவேண்டும். தண்டனையை பொதுமக்கள் முன்னிலையில் தரவேண்டும். அப்போதுதான் காந்திய தேசம் அகிம்சை வழியில் பயணப்படும்\nஇந்த நாடு எங்களுக்கு சொந்தம் என்று கோட்சேவின் மருமகள்கூசாமல் பேசுகிறாரே\nLabels: இந்தியா, இந்துவெறி., காந்தி, கோட்சே, தண்டனை, பிறகா சிங், ஹிமானி சவார்க்கர\nவிப்ரோவுக்கு வெடி குண்டு மிரட்டல்\nபொது சிவில் சட்டம் தேவையா\nமோடிக்கு வக்காலத்து வாங்கும் துக்ளக்\nஊழலில் இந்தியா முதல் இடம்\nஇந்தியா வல்லரசாக மாறும் வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/04/blog-post_27.html", "date_download": "2018-05-24T08:09:18Z", "digest": "sha1:S7RC4X5FKMXC2LKBUGGG3VGGGOXRJAC3", "length": 66334, "nlines": 294, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..? | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n21 நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..\nமுன் கதைச்சுருக்கம் : நான் அப்போது தூத்துக்குடியில்உள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். அங்கே, அடுத்த மாத சம்பளத்தை இம்மாதமே சேர்த்து எடுத்துக்கொள்ளும், pay advance என்ற ஒரு வசதி இருந்தது. ஒரே நாளில் கையில் இரண்டு மாத சம்பளம்.. பின்னர், அடுத்த மாத சம்பளத்தில் இருந்து மாதாமாதம் ஒரு சிறுதொகை நம் வசதிப்படி பிடித்துக்கொள்வார்கள். அது முடிந்து விட்டால் மீண்டும் pay advance எடுப்போம். இதற்கு வட்டி கிடையாது.\nமற்ற வாகனக்கடன், வீட்டுக்கடன் இவற்றுக்கெல்லாம் குறைந்த அளவில் வட்டி உண்டு. வட்டி என்பதால் நான் இவற்றை வாங்கியதில்லை. வட்டி இல்லாத கடன் என்பதால் pay advance-ஐ நான் இரண்டு முறை எடுத்திருக்கிறேன்.\n1 - என்னுடன் சேர்ந்த என் பேட்ச் ஊழியர்கள் ஏறக்குறைய எல்லாருமே ஒரு கையில் appointment order மறுகையில் vehicle loan என்று வாங்கி புது பைக்கில் ஊரை கலக்கிக்கொண்டு இருக்க... நான் மட்டும் அப்போது இன்னும் என் ஓட்டை சைக்கிளில்... ம்ம்ம்... மாதாமாதம் சிறிது சிறிதாக சேமித்த தொகையில் அதீத ஆவல் கொண்டு விரைவாக பைக் வாங்க வேண்டும் என்று, எட்டாவது மாதம் முதல் முறையாக pay advance எடுத்தேன்.. அப்போதைய அறிமுகமான, 1999-YAMAHA-YBX பைக் வாங்கினேன்.\n2 - பின்னர், சில வருடங்கள் கழித்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அரசு ஊழியர்களுக்கு பல மாதங்கள் வெட்டி வீம்புக்கு அக்கிரமமாக ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டபோது... (இந்த காயம் இன்னும் பலருக்கு ஆறவில்லை... பின்னே, அரசு ஊழியர்கள் ஜெ.க்கு ஏன் ஓட்டளிப்பதில்லை என்பதற்குறிய பல காரணங்களில் இதுவும் ஒன்று...) வீட்டு செலவுக்காக தேவைப்பட்டபோது மற்றொரு முறை pay advance எடுத்தேன்..\n3 - அதன் பிறகு, அப்போது மூன்றாவது முறை... pay advance எடுக்க வேண்டி இருந்தது. காரணம் ஒரு Sony DVD பிளேயர் வாங்க வேண்டும்..\nஇனி பதிவிற்கான சம்பவம் : அன்று........... ஒருநாள் நைட் ஷிஃப்ட்......\nஉரத்தொழிற்சாலையின் Time office-ல் card punching பண்ணிவிட்டு, pay advance படிவத்தை மறக்காமல் வாங்கிக்கொண்டு, அதை கூடவே எடுத்துச்சென்ற ஒரு நூலக புத்தகத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டு பணிக்கு விரைந்தேன். என் area operator-ஐ relieve செய்து விட்டு area charge எடுத்துக்கொண்ட பின்னர் முதல் வேலையாக... (log report படிப்பதெல்லாம் அப்புறம்தாங்க...) கொண்டுவந்த pay advance படிவத்த��� பொறுமையாக பிழையின்றி அழகாக நிரப்பி கையொப்பமிட்டேன். மறுநாள் மறக்காமல், finance department-ல் சேர்ப்பிக்க வேண்டி, பத்திரமாக வைத்துவிட்டு... பின்னர் area round-up, equipment checking, reading எல்லாம் போட்டுவிட்டு... ம்ம்ம்... இனி, கொண்டு போன புத்தகத்தை திறந்து படிக்க வேண்டியதுதான்..\nபொதுவாக இரவுப்பணியில் புத்தகம்தான் நம் உற்ற நண்பன்.. அன்று எடுத்துப்போன நூலக புத்தகம்... இஸ்லாமிய கலீஃபாக்கள் வரலாறு..\nஅதில், கலீஃபா உமர்(ரலி) அவர்களைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன்.. அவர் அப்போது, முழு பாரசீக பேரரசுப்பகுதி, எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, வட ஆபிரிக்க பகுதி, ஆர்மீனியா மற்றும் ரோமப்பேரரசின் ஒரு சிறு பகுதி என்று அப்போது மிகப்பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்தார்.\nஇருந்தும்..., மிகவும் எளிமையாக தன்னுடைய, (சேனம் கட்டினால் சொகுசாகிவிடுமே என்று வெறும்) கழுதை மீது சவாரி செய்வதும், இரவில் ஒவ்வோர் தெருவாக சென்று மக்கள் குறைகளை காணுவதும், அதில் ஒரு பால்காரம்மா வீட்டில், மிக வறுமையாக இருந்தும் பாலில் தண்ணீர் கலக்குமாறு தாய் சொல்ல, அந்த மகள்... 'கலீஃபா பார்க்காவிட்டால் என்ன அல்லாஹ் பார்த்துக்கொண்டு இருக்கிறானே' என்று நேர்மையாக அந்த பாவத்தை மறுக்க, இந்த இளம்பெண் பின்னர் தன் இறைஅச்சத்திற்கு பரிசாக கலீஃபா உமர்(ரலி)-ன் மருமகள் ஆனார் என்பதும்... \"பாரசீக யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு நாய் உணவில்லாமல் செத்துக்கிடந்தாலும், உமர் சரியாக ஆட்சி புரியவில்லை என்று அர்த்தம்\"--என்று சூளுரையிட்டு அவ்வளவு நேர்மையாக யாருக்காகவும் வளையாத வாளுடன் நல்லாட்சி புரிந்தார் எனவும், இன்னும் பலவும் படித்தேன். ஆனால்... அதற்குப்பிறகுதான்... ஒரு சம்பவம்.... இந்த பதிவிற்கான சம்பவம்..\nகலீஃபா உமர்(ரலி)-யின் மகன் ஒரு பாடசாலையில் படிக்க அவரின் கிழிந்த நைந்த பலமுறை ஒட்டுப்போட்ட சட்டை மேலும் கிழிந்து தொங்க, அவரின் சக மாணவர்கள்... \" ஹே... இங்கே பாரப்பா... கலீஃபாவின் மகனின் சட்டையை... இது சட்டையா...\" --என்பது போல கிண்டல் கேலி பண்ண... அவமானம் தாங்காத மகன், தன் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் வந்து... \" இனி புது சட்டை வாங்கித்தந்தால்தால் பள்ளிக்கு செல்வேன் \" --என அடம்பிடிக்க... அந்த சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்தியிடமோ மகனுக்கு ஒரு புது சட்டை வாங்கக்கூட பைசா இல்லை.. மகனிடம் தன்னுடைய பல சமாளிப்புகளும் பலன் தராமல் போகவே... இறுதியாக... அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.\nபிறரிடம் கடன் கேட்பதிலிருந்தும் தன்னை தேவையற்றவனாக்கி பாதுகாக்குமாறு தினம் ஐவேளை தொழுகையில் இறைவனிடம் துவா கேட்டவர்களாய் கடன் கேட்பதை தவிர்த்திருந்தனர் நபித்தோழர்கள். அதனால், 'கடன் கேட்பதற்கு பதிலாக, தன் உரிமையை கேட்கலாமே' என்று எண்ணியவராய், கலிஃபா உமர்(ரலி), நேரே கருவூல அதிகாரியிடம் (அவரின் finance minister..) செல்கிறார். தனக்குரிய--கலிஃபா என்ற ஊழியத்திற்கு உரிய-- அடுத்த மாத சம்பளத்தை மாத இறுதிக்கு பதில் அன்றே தருமாறு கேட்கிறார்..\n அமீருல் மூமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களின் நேர்முகத்தேர்வு அல்லவா... விடுவாரா அவர்.. கலிஃபா அவர்களே, அடுத்த மாதம் முடிய நீங்கள் தான் கலிஃபாவாக இருப்பீர்கள் என்பதற்கும், உங்கள் உயிருக்கும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்து விட்டானா.. ஆகையால் உங்களுக்கான சம்பளத்தை இப்போது என்னால் கொடுக்க முடியாது.. ஆகையால் உங்களுக்கான சம்பளத்தை இப்போது என்னால் கொடுக்க முடியாது.. \" --என்று ஒரே போடாக போடுகிறார்...\nஉடனே, அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து போன, கலிஃபா உமர்(ரலி) அவர்கள் தன் கருவூல அதிகாரியை கட்டித்தழுவி, \" சகோதரரே.. அடுத்த நொடி என் உயிர் என் உடலில் இருப்பதும், இல்லாது போவதும் அல்லாஹ் வசம்.. அடுத்த நொடி என் உயிர் என் உடலில் இருப்பதும், இல்லாது போவதும் அல்லாஹ் வசம்.. அவ்வாறிருக்க, எவ்வளவு பெரிய தவறை செய்யத்துணிந்து விட்டேன் நான்.. அவ்வாறிருக்க, எவ்வளவு பெரிய தவறை செய்யத்துணிந்து விட்டேன் நான்.. நாளை இந்த உமர் இறுதித்தீர்ப்பு நாளில், உலக மக்கள் எல்லாம் பார்க்கையில், அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலில்லாமல் ஒரு கேவலப்பட்ட கடனாளியாக கூனிக்குறுகி அசிங்கப்பட்டு அவன் முன்னே நிற்பதை விட்டும் அந்த கருணையாளன் உங்கள் மூலம் என்னை பாதுகாத்து விட்டான்.. நாளை இந்த உமர் இறுதித்தீர்ப்பு நாளில், உலக மக்கள் எல்லாம் பார்க்கையில், அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலில்லாமல் ஒரு கேவலப்பட்ட கடனாளியாக கூனிக்குறுகி அசிங்கப்பட்டு அவன் முன்னே நிற்பதை விட்டும் அந்த கருணையாளன் உங்கள் மூலம் என்னை பாதுகாத்து விட்டான்.. அல்ஹம்துலில்லாஹ்.. தக்க சமயத்தில் என்னை ஒரு பாவத்திலிருந்து உங்களின் உயர்ந்த இறையச்சம் மூலம் காப்பாற்றினீர்கள்.. மிக்க நன்றி..\" --என்று அழுது ���ொண்டே நன்றி தெரிவித்துவிட்டு திரும்புகிறார்கள்..\nஇதை படித்ததும், நானும்தான் நிலை குலைந்தேன்.. துக்கம் என் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து மாலை மாலையாய் கண்ணீர் வழிந்தோடியது. என்னை அறியாமல் அழுதே விட்டேன்.. துக்கம் என் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து மாலை மாலையாய் கண்ணீர் வழிந்தோடியது. என்னை அறியாமல் அழுதே விட்டேன்.. இப்படியும் ஒரு எளிய பேரரசர் ஒரு மனிதராக வாழ்ந்திருக்கிறாரே.. இப்படியும் ஒரு எளிய பேரரசர் ஒரு மனிதராக வாழ்ந்திருக்கிறாரே.. அவருக்கு கீழே பணிபுரியும் ஒருத்தர் ஜால்ராவாக இல்லாமல் கலீஃபாவையே எதிர்கேள்வி கேட்பதும், அவரின் தவறை சுட்டி உணர்த்துவதும்... என்னவொரு அழகிய அரசாட்சி...\n'ஹே ராம்... ஹே ராம்...' என்று அனுதினமும் முனகும் மகாத்மா காந்தியடிகள் கூட, ராம ராஜ்ஜியம் வேண்டுவோரிடம், நம் நாட்டிற்கு உமர் போல ஒரு ஆட்சியாளர் வாய்க்க வேண்டும் என்றல்லாவா கூறினார்..\nசரி... இதை விடுங்க... சகோ... கலீஃபா உமர்(ரலி) தன் கருவூல அதிகாரியிடம் கேட்டது என்ன.. கலீஃபா உமர்(ரலி) தன் கருவூல அதிகாரியிடம் கேட்டது என்ன..\nஇப்போது.... \"உனக்கு DVD முக்கியமாடா.. இல்லை, மறுமை முக்கியமாடா.. முதலில், நாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா.. என்னடா கியாரண்டி.. அதற்குள்ளே, அடுத்த மாச சம்பளத்தை இப்போதே கேட்கிறானாம்..\"---என்று என் மனசாட்சி என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே... என் கைகள் தானாகவே... அந்த pay advance application form-ஐ கிழித்து குப்பைத்தொட்டியில் வீசிக்கொண்டு இருந்தன..\nபெயர்தான் pay advance என்றாலும், அது இஸ்லாமிய முறையிலான (self signed application form என்ற...) கடன் பத்திரம் எழுதி ஒரு வட்டியில்லா தவணை முறையில் திருப்பி செலுத்தும் பொருட்டு கடன் பெறுவது போலத்தான். உமர்(ரலி) கேட்டது போல actual pay advance இல்லைதான். வாங்கலாம்தான்.\nஎனினும், அத்தியாவசிய தேவை அல்லாத... போயும் போயும்... ஒரு அற்ப DVD-க்காகவா கடன் வாங்கி கடனாளியாக இறப்பது..\n கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்..\" என்று தினம் ஐவேளை தொழுகை-கடைசி இருப்பில் பிரார்த்தனை பண்ணுவதற்கு என்ன அர்த்தம்..\nபெற்றோர் இறந்தால் மகனுக்கு அல்லது அவரின் நெருங்கிய உறவினருக்கு இறந்தவரின் கடனை அடைப்பதுதானே இஸ்லாத்தில் தலையாய பொறுப்பு..\nஅப்படி கடனை அடைக்க யாரும் முன்வரவில்லை எனில், அவருக்கான இறுதி ஜனாஸா தொழுகை கூட நபி(ஸல்) அ��ர்கள் நடத்த மறுத்து விடுவார்களே..\nஇணைவைக்காத நிலையில், இஸ்லாத்தில் உச்ச அந்தஸ்தை பெறுபவரான ஒரு ஷஹீதுக்கு அவரின் கடனைத்தவிர அல்லவா மற்ற அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன..\nஅழகிய முறையில் தேவையுடையோருக்கு வட்டியின்றி கடன்கொடுக்க சொல்லும் இஸ்லாம், கடன் வாங்குவதை வெறுக்கவும் சொல்கிறது..\n\" என்று எனது முந்தைய 'தர்மம்' பற்றிய பதிவுகளில் இஸ்லாம் எடுத்த அதே நடுநிலை தான், இங்கே கடனிலும்..\n இரண்டுக்கும் நடுவில் சம நீதியுடன் ராஜநடை போடும்...\nஎப்படி யாசித்தலை வெறுக்கச்சொல்லி தர்மம் செய்வதை ஆதரித்து கட்டாயமாக்கி இருக்கிறதோ அதேபோல... அவசியத்தேவையுடையோருக்கு வட்டியின்றி அழகிய முறையில் கடன் கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், கடன் வாங்குவதை வெறுக்கவும் சொல்கிறது..\nஇறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... \"எவன் மக்களின் பணத்தை திருப்பிச்செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச்செலுத்துவான். எவன் திருப்பிச்செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்\".... என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2387)\nஇறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, \"இறைவா.. பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.. பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்..\" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், \"இறைத்தூதர் அவர்களே..\" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், \"இறைத்தூதர் அவர்களே.. தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன.. தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன..\"என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், \"மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்\" என்று பதிலளித்தார்கள்.... என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2397)\nஇறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... \"வசதிபெற்றவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும்\", என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2400)\nஒரு மனிதனுக்கு நாம் செய்யும் கடமைகளில்; கடைசி கடமை அவருக்கு ஜனாஸா தொழுவதாகும். இதற்கான சிறப்பையும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் சிலாகித்து கூறி இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சியின் முற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்கு தொழுகை நடத்த மறுத்ததிலிருந்து கடன் வாங்குவது நாம் நினைப்பது போல் எளிதானதல்ல என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.\nகடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், \"இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும்விட்டுச் சென்றுள்ளாரா..\" என்று கேட்பது வழக்கம். 'அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதைவிட்டுச் சென்றுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், (தான் நடத்தாமல்) முஸ்லிம்களிடம் \"உங்கள் தோழருக்காகத்தொழுங்கள்'' என்று கூறிவிடுவார்கள்.\nபின்னாளில் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், \"நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறை நம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்து விடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தை (விட்டுவிட்டு இறந்து விட்டால்) விட்டுச்செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புஹாரி-5371)\n இஸ்லாமிய அரசாட்சியில் அதிபர் ஏற்றுக்கொள்வாராம் மக்களின் கடனை.. ஆனால், அவர்களின் சொத்துக்கள் மட்டும் வேண்டாமாம். இப்போதோ, சிஸ்டம் ரிவர்ஸில் உள்ளது. நாட்டிற்கு கடன் என்றால் அதன் சுமையை சுமப்பது வரிகள் மூலமாக மக்கள் அல்லவா..\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்-2:275)\n நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்க��்\nஅவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப்பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் நீங்கள் திருந்திக்கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக்கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (அல் குர்ஆன்-2:279)\n பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல் குர்ஆன்-3-130)\nஆகவே, அத்தியாவசிய தேவையற்ற ஆடம்பர வாழ்விற்கான கடன், பின்னர் அதன்மூலமாக வந்து சேரும் வட்டி, இதனால் ஏற்படும் பொருளாதார நிலைகுலைவு இவற்றில் இருந்தெல்லாம் நாம் நம்மை முற்றாக தவிர்த்துக் கொள்வோமாக.. அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வாழ்கையை மகிழ்ச்சியாக நாம் அமைத்துக் கொள்வோமாக..\nடிஸ்கி : - அந்த புத்தகத்தின் ஆசிரியர் பெயர் நியாபகம் இல்லை. மறக்கவே முடியாத படித்த அந்த சம்பவம் சரியாக இதுதான். அதில் இருந்த ஆசிரியரின் எழுத்துக்கள் வேண்டுமானால், கொஞ்சம் மாற்றங்களுடன் ஏறக்குறைய இப்படித்தான் இருந்திருக்கும். சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டனவே.. இந்த பதிவை எழுத தூண்டியது 'நேற்றைய-சுவனப்பிரியன்-பிளாக்ஸ்பாட்-பதிவு'. என் ஞாபக அலைகளை மீட்டிய சகோ.சுவனப்பிரியன் அவர்களுக்கு நன்றி.\nதேடுகுறிச்சொற்கள் :- pay advance, அரசியல், அனுபவம், இஸ்லாம், கடன், சமூகம்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஆஹா... ஆஹா... இத கேட்ட உடனே இஸ்லாமிற்கு மாறணுமின்னு மனசு துடிக்குதே\nஅதுக்கு மின்னால... இப்ப இருக்கிற இஸ்லாமிய எமிரேட் அதிபதிகளெல்லாம் உமர் போலத்தான் இருக்கறாங்களா\nஇல்ல இது மத்தவங்கள ஏமாத்தறதுக்கு கிண்டுற அல்வாவா\nசொந்த அனுபவங்களுடன் கூடிய அருமையான கட்டுரை சகோ, மாஷா அல்லாஹ் உங்களின் பணி சிறக்கவும், கடனின்றி தூய ஈமானோடு மரணிக்கவும் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக உங்களின் பணி சிறக்கவும், கடனின்றி தூய ஈமானோடு மரணிக்கவும் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக உங்களின் முந்திய கட்டுரைகளையும் இன்ஷா அல்லாஹ் படிக்கணும்.\n@Anonymous//இத கேட்ட உடனே இஸ்லாமிற்கு மாறணுமின்னு மனசு துடிக்குதே//---மிக்க நன்றி சகோ. இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.\n//அதுக��கு மின்னால... இப்ப இருக்கிற இஸ்லாமிய எமிரேட் அதிபதிகளெல்லாம் உமர் போலத்தான் இருக்கறாங்களா//--ஹா..ஹா...ஹா... இதென்ன கேள்வி..\nபொதுவாக இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக சிற்றின்ப இச்சைகளுக்கு இறையாகி பொழுதை கழிக்கின்றான். இவனுக்கு மட்டும் மிக இலகுவாக பணம் கிடைத்துவிட்டாலோ... கேட்கவே வேண்டாம்.. அவர்களுக்குத்தான் நீங்கள் சொன்னவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள், வாழ்க்கைக்கான நன்னெறி இஸ்லாத்தை மறந்து பணத்துக்கும் மனோஇச்சைக்கும் அடிமையானவர்கள்..\nஇந்த வளைகுடா காட்டுமிராண்டி ஆட்சியாளர்கள் மட்டுமா முஸ்லிம்கள்.. உங்களுக்கு நிகழ்கால நல்ல தூய்மையான முஸ்லிம்களை எடுத்துக்காட்டாக எண்ணற்ற பேரை என்னால் காட்ட முடியும்.\nஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் எழுச்சி, மக்கள் புரட்சி எல்லாம் ஏன் இஸ்லாமிய நாடுகளில் மட்டும் தற்போது நடக்கின்றன..\nமக்களுக்கு தூய்மையான இஸ்லாமிய ஆட்சி தேவைப்படுகிறது. அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களை-தீயவர்களை மூட்டை கட்டுகிறார்கள் முஸ்லிம்கள்-நல்லவர்கள்..\n என் profile-இல் நான் மனிதனாக இருப்பதற்கு இஸ்லாம்தான் காரணம் என்று சொல்லி இருக்கிறேனே, சகோ..\n//இல்ல இது மத்தவங்கள ஏமாத்தறதுக்கு கிண்டுற அல்வாவா//---ஒரு பள்ளியில் நான்கு படிக்காத ஊர் சுற்றித்திரியும் கெட்டுப்போன பொருக்கிகளை மாணவர்களாய் லட்சியம் செய்யாதீர்கள், சகோ..//---ஒரு பள்ளியில் நான்கு படிக்காத ஊர் சுற்றித்திரியும் கெட்டுப்போன பொருக்கிகளை மாணவர்களாய் லட்சியம் செய்யாதீர்கள், சகோ..\nமீதி தொண்ணூற்றி ஆறு நல்ல, நன்கு படிக்கும் ஒழுக்கமுள்ள சிறந்த மாணவக்கண்மணிகளுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு பதிவு இது.. அவர்களில் நீங்களும் நானும் ஒருவராய் இருக்க விரும்புகிறேன்.\nநாம் சேர்ந்து ஒரே தட்டில் வைத்து இந்த இஸ்லாமை-மனிதனுக்கான நன்னெறியை-உயர்தர சுவையான பலகாரத்தை- சேர்ந்தே சுவைப்போமே சகோ..\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும், துவாவிற்கும் (ஆமீன்... யாரப்பல் ஆலமீன்..\nஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\n இப்படித்தான் நம் வாழ்வையும் மார்க்கத்தையும் இணைத்து பார்க்க வேண்டும். முஸ்லிம்களாகிய நா���் அனைவரும் குர்ஆன் ஹதீஸின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பழகி விட்டால் இஸ்லாமிய பிரசாரத்திற்கு அவசியமே இல்லை. அந்த நாள் வெகு தொலைவிலும் இல்லை இறைவன் நாடினால்.\nஇலகுவாகக் கிடைக்கும் கடன்களும் மனிதனின் அழிவுக்குக் காரணம். இப்போதைய ரிஸெஷன்கள் எதில் தொடங்கியது - கிரெடிட் கார்டுகளினால்தானே\nயாசகம் பெற தயங்குபவர்கள்கூட, கடன் கேட்கத் தயங்குவதில்லை. அத்தியாவசிய விஷயங்க்ளுக்கு என்றால் தவறில்லை. சில ஆடம்பரத்திற்குக் கேட்கும்பொழுது, அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கடனில்லா வாழ்வையே எந்நாளும் இறைஞ்சுகிறேன் இறைவனிடம்.\n//கருவூல அதிகாரி.. அமீருல் மூமினீன் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களின் நேர்முகத்தேர்வு //\nஅவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், உடனே கொடுத்திருப்பாரோ என்று தோன்றினாலும் (தப்பா நினைக்காதீங்க, நான் இருக்க காலகட்டம் அப்படி), முக்கியமான திருப்பம் இங்குதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.\n//கடனை அடைக்க யாரும் முன்வரவில்லை எனில், அவருக்கான இறுதி ஜனாஸா தொழுகை கூட நபி(ஸல்) அவர்கள் நடத்த மறுத்து விடுவார்களே..\nகடன் எந்த அளவுக்கு தவிர்க்கப்படவேண்டியது என்று புரிந்துகொள்ள முடிகிறது.\n@சுவனப்பிரியன்இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாகட்டுமாக\nநம்மில் இஸ்லாத்தை தம் வாழ்வில் பின்பற்றும் நல்லோர்களாக எண்ணற்றோர் உள்ளனர் சகோ.\nஆனால், உலக மக்கள் அறிந்த பிரபலமானவர்கள் பலர் நல்ல முஸ்லிம்களாக இல்லாததால் 'எல்லாருமே அப்படித்தானோ' என்ற மாயை பார்ப்போர் மத்தியில் ஏற்படுகிறது.\n//முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் குர்ஆன் ஹதீஸின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பழகி விட்டால் இஸ்லாமிய பிரசாரத்திற்கு அவசியமே இல்லை. அந்த நாள் வெகு தொலைவிலும் இல்லை இறைவன் நாடினால். //---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.சுவனப்பிரியன்.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\nஎன் Facebook id இந்நேரம் கிடைத்திருக்கணுமே..\n@ஹுஸைனம்மா'கருவூலஅதிகாரி' எனும் ஒரு முக்கிய பொறுப்பிற்கு ஒருவரை தேர்ந்தெடுக்கும்போது, போற்குவியலை கண்டேனும் அந்நபரின் மனதும் கைகளும் தடம்புரளாமல் இருக்கவேண்டித்தான், அவரின் தகுதியாக இறையச்சத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருப்பார், உமர்(ரலி)..\nஓர் அரசில், அட்சியாளர்மட்ட���மல்ல... அதிகாரிகளும் இறையச்சம் கொண்டோராய் இருந்தால்.. ஆஹா.. அதுபோன்ற அரசின் கீழே வாழும் மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்குக்களுக்கும் மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.\nநல்ல சிந்தனையுடன் எழுதியுள்ளிர்கள் முதலில் பாராட்டைப் பெறுங்கள்.\nஇன்றைய காலக் கட்டங்களில் நமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதர்க்கு கூட கடன் பெறவேன்டிய சூல்நிலையாகிவிட்டது காரணம் பொருளாதர ரீதியாக பார்ப்போமேயானால் அனைத்துமே சுய லாபத்திர்க்காக கொண்டுவரப்பட்ட சட்டமாகவே தெரிகிறது.\nஅன்றைய காலக் கட்டங்களில் இஸ்லாமியர் ஆட்சி நேர்மையாகவும் மனிதாபமான முறையிலும் அல்லாஹ்விற்க்கு பயந்தும் ஆட்சியாளர்கள் ஆண்டு இருந்துருக்கிறார்கள்.\nஇன்றோ அதற்க்கு எதிர் மாறாக நடப்பதை என்னும் போது மனம் கஷ்ட்டம் அடைகிறது கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும் அல்லாஹ் போதுமானவன்.\nஅருமையான விளக்கத்துடன் நல்லதொரு பதிவு சகோ.\n@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...\nதங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.அய்யூப்.\nநல்ல படிப்பினை தரும் பதிவு சகோ இவர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது. ஜாஸக்கல்லாஹ் கைர\n@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nபடுவேகமான தங்கள் உடனடி வருகைக்கும், நிதானமான ஆவலுக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.\nஇவர்கள் எல்லாம் யாரை தங்கள் முன்மாதிரியாக கொண்டார்களோ... (நபி ஸல்..)அவர்களையே நாம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் சகோ.ஹைதர் அலி.\nபுகழ் அனைத்தும் உலகத்தை படைத்தஇறைவனுக்கே,அல்லாஹ்வின்உதவியால் தங்களின் வலைத்தளத்திற்குவருகை புரிய\nதுணை புரிந்த சகோதரருக்கும் எனது நன்றிகள்...\nபுகழ் அனைத்தும் உலகத்தை படைத்தஇறைவனுக்கே,அல்லாஹ்வின்உதவியால் தங்களின் வலைத்தளத்திற்குவருகை புரிய\nதுணை புரிந்த சகோதரருக்கும் எனது நன்றிகள்...\nபுகழ் அனைத்தும் உலகத்தை படைத்தஇறைவனுக்கே,அல்லாஹ்வின்உதவியால் தங்களின் வலைத்தளத்திற்குவருகை புரிய\nதுணை புரிந்த சகோதரருக்கும் எனது நன்றிகள்...\nபுகழ் அனைத்தும் உலகத்தை படைத்தஇறைவனுக்கே,அல்லாஹ்வின்உதவியால் தங்களின் வலைத்தளத்திற்குவருகை புரிய\nதுணை புரிந்த சகோதரருக்கும் எனது நன்றிகள்...\nஅநேகமாய் தங்களுக்கு பதிவுலகில் பின்னூட்டமிடுவதில் இதுதான் முதல் முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nவருகைக்கும் வெற்றிகரமாக பின்னூட்டங்கள் இட்டமைக்கும் மிக்க நன்றி சகோ. இவ்வலைப்பூவை அறிமுகம் செய்துவைத்த சகோவிற்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nநாளைக்கு நீ உயிரோடு இருப்பியாடா..\nபதிவுலகில் பிரபலமான டாப் 50 ஹிட்ஸ்\nதர்மம் செய்வது செல்வந்தருக்கு மட்டுமா உரித்தானது.....\nஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல்\nதமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக்..\nடோப்பிடஹான் செய்முறை (படங்களுடன் விளக்கமாக)\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/03/national-govt-slfp-only-loser-gammanpila.html", "date_download": "2018-05-24T08:02:44Z", "digest": "sha1:GXOR73QIDDH3G35KF5OYWJABN4YYFY32", "length": 11279, "nlines": 216, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: National Govt: SLFP the only loser – Gammanpila", "raw_content": "\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\nஇதிகாசத்தை நிஜமாக்கும் நீண்ட துயரங்கள் - தொடரும் ...\nநினைவில் பதிந்த சோக தடயங்கள் - மூதூர் ரிசானா குடும...\nநினைவில் பதிந்த தடயங்கள் -கிண்ணியா பாலம்\nநினைவில் நிறைந்தவை - நோர்வே அரச மாளிகை முன்பாக\nநினைவில் பதிந்த தடயங்கள் - திருகோணமலை கோணேசர் கோ...\n“உலகம் பழித்தது ஒழிக்க\" யார் முன் வருவர் \nகாணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்...\nஆட்சிமாற்றத்தை திறம்பட நடாத்திவைத்தது அமெரிக்காவும...\nரணில் – மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன...\nஜனாதிபதித் தேர்தலும் சில பிரதிபலிப்புக்களும்\nதமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் த...\nவலிய வந்த சீ(னா)தேவியை கைவிடத் துணியுமா இலங்கை\nசுயாதீன தமிழ்த் தேசப்பிரகடனமும் முஸ்லிம்களும் -முஸ...\nநினைவில் பதிந்த தடயங்கள்: திருகோணமலை 2009\nநூல் வெளியீடும் ஆய்வும் 09/02/2008\nநினைவில் பதிந்த தடயங்கள் -\"இராவணன் வெட்டு \"திருகோண...\nநினைவில் பதிந்த தடயங்கள் - ஜேர்மனியில் பராவுடன்\n\"ஈழத்து இலக்கியப் பரப்பில் இன ,சமூக ,அரசியல் சார்ப...\nபிணம் செய்யும் தேசம் கவிதை வெளியீட்டு விழா\nஸ்ரீ லங்காவில் போர்க் குற்றங்கள் - சர்வதேச நிபுணர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_100.html", "date_download": "2018-05-24T07:54:35Z", "digest": "sha1:WVJXQNXTW4Y6SRPZJGL7A4EQUR6JUWB5", "length": 46916, "nlines": 177, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நிலவரம், ஐ.நா. பிரதிநிதியிடம் நேரில் முறையீடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நிலவரம், ஐ.நா. பிரதிநிதியிடம் நேரில் முறையீடு\nஇலங்கை முஸ்லிம்கள் சட்டத்தின் மீதும்இ நீதித்துறை மீதும் நம்பிக்கையிழக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்பிடம் மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் நேரில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஐ.நா. சிறப்பு அறிக்கையாளருக்கும், சிராஸ் நூர்தீன் உள்ளடங்கலான சிவில், சட்ட ஆலோசகர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை, 19 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற போதே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் நிலவரம், அவர்களுக்காக நஷ்டஈடு இதுவரை வழங்கப்படாமை, மீள்குடியேற்றத்தில் காண்பிக்கப்படும் பாரபட்சம், தர்காடவுன் முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதில் காண்பிக்கப்படும் அநீதி, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதில் காண்பிக்கப்படும் கால தாமதம், கைது செய்யப்பட்டாலும் அவர்கள் அவசர அவசரமாக பிணையில் வெளியே வருகின்றமை, கொழும்பில் ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என நீண்ட விவகாரங்களை ஐ.நா அறிக்கையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் சிராஸ் நூர்தீன்.\nமேலும் சட்டத்தின் மீதும், நீதித்துறை மீதும் முஸ்லிம்களை நம்பிக்கையற்றவர்களாக்கி முஸ்லிம் சமூகத்தை வன்முறைக்கு தள்ளிவிடும் சூழ்நிலை உருவாகி வருவதையும் சிராஸ் நூர்தீன் சுட்டிக்காட்டினார்.\nஇவற்றை கவனமாக செவிமடுத்த ஐ.நா. தூதுவர் பப்லோ டி கிரெய், தற்போதுதான் தாம் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய நிலவரத்தை முழுமையாக அறிந்துகொள்வதாகவும், அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இதுபற்றி தாம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும் இதன்போது வாக்குறுதி வழங்கியுள்ளார்.\nமுன்னர், மகிந்தவின் பணம்/பதவிகளுக்காக, முஸ்லிம்கள் UN இலங்கையில் தலையிட்டுவதை எதிர்த்து போராடினார்கள்.\nஇப்போ, அதே முஸ்லிம்கள் தங்களையும் சேர்த்து தலையிடுமாறு UN யை கெஞ்சுகிறார்கள்.\nஎப்புடி, நம்ம கடவுளும் சூழ்ச்சி செய்வாருள்ள.\nசகோ. நூர்தீன் அவர்களுக்கு அவருடைய சேவைக்காக அல்லாஹ் அருள்புரிவானாக.\nநாட்டுக்குள் ச்கோதர இனத்துடன் சுமுகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினையை வெளிநாடுகளுக்கு கொண்டுபோய் துரோகம் செய்கிறார்கள் என 2010 இல் முழங்கியவர்கள் இப்பொது ஐநாவாம் \nஅரபு மொழி தெரிந்தவர்களை இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் ஐநாவாம் இப்போது\nவிட்டால் சியோனிச ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் போவார்கள்\nஉங்களுக்கு சிற்றறிவுதான் உள்ளது என்பதை பல சந்தர்ப்பத்தில் நிறுவியுள்ளீர்கள். கடந்த காலத்தில் புலிகள் எமது தாய் நாட்டை அழித்தது மட்டுமன்றி சர்வதேசத்திற்கு கூட்டிக்கொடுத்ததோடு யுத்தத்தை வென்று புலிகளை துடைத்தெறிந்த படைவீரர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உன்போன்ற புலியின் எச்சங்கள் முனைந்தபோது தக்கபாடம் புகட்டவே நாங்கள் சர்வதேசத்தை நாடி வெற்றியும் பெற்றோம்.\nஇப்போதைய எமது நகர்வு நாட்டையோ சிங்களவர்களையோ காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவுமல்ல. அது உங்களது வேலை. கூட்டுமொத்த சிங்களவர்களில் அதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில காவிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே என்பதை புரிந்துகொள்ளும். புரிவதற்கும் உங்கள் இருவருக்கும் அறிவு இல்லையே.\n@Lafir, நீங்கள் சொல்லுவதெல்லாம் பொய்.\nJMயின் மற்றய செய்தியில் றிசாத் அரச பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக UN யில் குற்றம் சொல்லுகின்றார். இதைதான் \"கூட இருந்து குழி பறிப்பது\" என்பது.\nஜெனிவா வாக்கெடுப்பில் UN தலையீட்டினை எதிர்த��து 2009 September யில் மட்டுமே, ஒரு தடவை வெற்றி பெற்றது.\nமுஸ்லிம்கள் போராட்டம் செய்தது 2010. அதன் பின்னர், 2011, 2013, 2015 ஆகிய மூன்று தடவைகளுக்கும் இலங்கைக்கு ஜெனிவாவில் தோல்வி தான். அதாவது, நீங்களும், முஸலிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு அளிக்க தொடங்கிய பின்னர் இலங்கைக்கு தோல்வி தான் மிச்சம்.\nஉங்களுக்கு கிடைத்த ஒரே வெற்றி, ஊர்வலம் சென்ற எல்லாருக்கும் மகிந்த கொடுத்த free சொத்து பாசல்கள் தான்.\nஉலக முஸ்லிம்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்து தமிழர்களின் வரலாற்றோடு ஒப்பீடு செய்கின்றபோது உங்களது வண்டவாளம் கப்பலேறும்.\nதென்னிந்தியாவை சேர சோள பாண்டியன் என்ற வகையில் ஆட்சி செய்து வீரவசனம் பேசுவதைத் தவிர வேறு என்ன வரலாறு உள்ளது\nஆனால் முஸ்லிம்களின் வீரம் பக்கம் பக்கமாக எழுதலாம். வெற்றி எங்களுடையது அந்தோனி.\nகாட்டிக் கொடுத்தார்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்று கூறும் நீங்கள் ஏன் விடுதலைப்புலிகலால் 1984 மற்றும் 1985 காலப்பகுதியில் சகோதர போராளிகலான PLOT,\nTELO,EPRLF, EPDP போன்ற இயக்கத்தினை ஈன இறக்கமின்றி டயர்கள் போட்டு எரித்தனர்,சுட்டும் கொண்டனர் கொண்டவர்கள் போக மிகுதி போராளிகள் எங்கே சரணடைந்தனர் யாருக்குப் பின்னால் நின்றனர் இதே அரசாங்கத்திற்கு பின்னால்தான்\nநின்றனர் இவர்கலை அரசாங்கம் பயன்படுத்தவில்லையா இவரக்லையேல்லாம் என்னவென்று சொல்வது\nஅப்பாவி தமிழ் மக்கள் உயிரை விட்டதற்கு விடுதலைப்புலிகள்தான் காரனம் அந்த புலிகளுக்கு\nஎதிராக மூவின மக்களும் எதிர்த்தனர்.அதேவேலை முள்ளிவாய்க்கால் மக்கள் இனபடுகொளை செய்து கொள்ளப்பட்டதும் ஏ ற்றுக்கொள்ள முடியாது இத்ற்கும் புலிகளும் பதில் செல்லியே ஆகவேண்டும்.\n@Meera, இன்று தான் கோமாவில் இருந்து எழுப்பினீர்கள் போல.\n30-40 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சொன்ன மாதிரி நடந்ததாம்.\nஇப்போ, 2017 அண்ணே. நீங்கள் குறிப்பிட்ட இயக்கங்கள் எல்லாம் தங்கள் தவறுகளை திருத்தி, மன்னித்து, சம்பந்தரின் தலைமையின் TNA யில் இணைந்து விட்டார்கள். இது நடந்தே 10 வருடங்களாகி விட்டதே.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டா���்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-24T07:44:04Z", "digest": "sha1:K3RL6AYQUMXVBWVIJAWSJGZO24FLLD7A", "length": 15749, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "வந்தவாசி கோயில் வளாகத்தில் வெடிகுண்டு.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்! | Bomb found in Sivan temple near Vandhavasi – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nஒரு வாரமாக குடிநீர் சப்ளையில்லை| Dinamalar\nவந்தவாசி கோயில் வளாகத்தில் வெடிகுண்டு.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்\nவந்தவாசி: வந்தவாசி ரெங்கநாதர் கோயிலில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், பிரகாரத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஒரு மூதாட்டி காலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது உருண்டையாக சணலும் திரியும் சுற்றப்பட்ட ஒரு பொருள் கீழே கிடந்ததை கண்டார். அதை எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அவர் வேலையை தொடர்ந்தார். திடீரென்று அந்த உருண்டை வடிவ பொருளிலிருந்து வெடிமருந்துகள் கொட்ட ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறி அடித்து கோயிலிலிருந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மர்மபொருளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் சக்திவாய்ந்த நாட்டு வெடிமருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெடிக்காத நிலையில் கிடந்த மர்மபொருளை போலீசார் ஆய்வுக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து, வெடிகுண்டினை கோயிலுக்குள் வீசியவர் யார் நாசவேலைகளுக்காக வெடிமருந்து நிரப்பப்பட்டதா என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமலேசியா: முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை - சிக்கியது விலையுயர்ந்த பொருட்கள்\nஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- டிவில்லியர்ஸை பாராட்டிய ...\nஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- டிவில்லியர்ஸை பாராட்டிய ...\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/733335.html", "date_download": "2018-05-24T08:21:13Z", "digest": "sha1:JV3IQJEDSPAXTMGZ2IWIF5ZWE56TN3T3", "length": 12328, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஆரோக்கியமற்ற சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?", "raw_content": "\nஆரோக்கியமற்ற சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\nFebruary 12th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇளம் வயது நபர்களிடம் நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுய இன்பம் காண்தல் இயல்பாக காணப்படுத்கிறது. இது வாரத்திற்கு எவ்வளவு முறை என்ற எண்ணிக்கையில் பார்க்கும் போது ஒவ்வொருவர் மத��தியிலும் வேறுபட்டு காணப்படுகிறது. வாரத்திற்கு மூன்றிலிருந்து ஏழு முறை என்பது மருத்துவ நிபுணர்களால் ஓகே என கூறப்படுகிறது. ஆனால், 30, 40-களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒத்துப்போகாது. இவர்கள் மத்தியில் இது வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே போதுமென கூறுகிறார்கள்.\n சுய இன்பம் காணுதல் என்பது நாளடைவில் அவசியமான ஒன்றாக பதிந்துவிடுகிறது. இதுவும் ஒரு வகையில் அடிக்ஷன் தான். இது ஒரு மிகமிஞ்சிய பழக்கமாக ஒருவரது வாழ்வில் மாறும் போது, அவர்களது குணாதிசயங்கள், பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட காரணமாக மாறிவிடுகிறது.\n ஒரு கட்டத்தில் சுய இன்பம் காணுதல் பற்றிய எண்ணம் கூட அவர்களால் நிறுத்திக் கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. இதனால் அவர்களது அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்படும். இத்தனை முறை சுய இன்பம் காணுதல் தான் அடிக்ஷன் என கூறிவிட முடியாது. சிலர் நாளின் ஒரு பகுதியை அதை பற்றிய எண்ணத்திலேயே கூட கடந்து வருவார்கள். சராரசியாக வாரத்திற்கு ஏழு அல்லது எட்டு முறை சுய இன்பம் காண்பவர்களை, இதில் அடிக்ஷனாக இருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் குறிக்கிறார்கள்.\nஅது என்ன சுய இன்ப அடிக்ஷன் டோபமைன் மற்றும் எண்டோர்பின் எனும் மூளை சார்ந்த இரண்டு கெமிக்கல்கள் காரணமாக தான் அடிக்ஷன் உண்டாகிறது. அது எந்த வகையான அடிக்ஷனாக இருந்தாலும், அதற்கு இந்த இரண்டு கெமிக்கல்கள் தான் காரணம் எனப்படுகிறது. டோபமைன் நியூரோட்ரான்ஸ்மிட்டார், இது இன்பத்தின் அளவை அனுபவிப்பதில் உதவும். எண்டோர்பின் என்பது ஹார்மோன், இது உடல் வேலையின் போது, உடலில் இருந்து வெளிப்படும் சுரப்பி. எண்டோர்பின் ஒருவர் ரிக்கவர் ஆகிவர உதவும்.\n உடலுறவில் ஈடுபடும் போது உடல் டோபமைனை வெளியிடுகிறது. இதன் மூலம் செக்சுவல் சார்ந்த இன்பம் பெற முடிகிறது. சுய இன்பம் காணும் போது உடல் எண்டோர்பினை வெளியிடுகிறது. டோபமைன் மற்றும் எண்டோர்பின், இவை இரண்டுமே மன அழுத்தம் குறைக்க உதவும் கெமிக்கல் சுரப்பிகள். இது சரியாக சுரக்காமல் போகும் பட்சத்தில் மன அழுத்தம், மனநிலை சமநிலையின்மை போன்றவை ஏற்படும். சுய இன்பம் அதிகமாக காணும் இந்த தாக்கம் உண்டாகலாம். சுய இன்பம் காண்பது நல்லது என்று தான் பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால், அளவிற்கு மீறினால்\n ஒருநபர் சுய இன்பம் ��ாணுதலில் அடிக்ஷனாகி இருக்கிறார் என்பதை எப்படி அறியலாம் இந்த கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்டு பதில் பெற்றால், அடிக்ஷன் இருக்கிறதா இந்த கேள்விகளை உங்களிடம் நீங்களே கேட்டு பதில் பெற்றால், அடிக்ஷன் இருக்கிறதா இல்லையா என எளிதாக அறிந்துக் கொள்ளலாம்…\nபார்ன் சமாச்சாரங்களை அதிகம் காண முயல்பவரா\nஅடிக்கடி சுய இன்பம் காணுதல் குறித்து என்றாவது அசிங்கமாக நினைத்துக் கொண்டதுண்டா\nசுய இன்பம் காணுதலால் உறவில் பிரச்சனைகள் எதிர்க் கொண்டதுண்டா\nபொது இடங்களில், அலுவலகம், உறவினர் வீட்டில் கூட சுய இன்பம் கண்டுள்ளீர்களா\nஇதனால் என்றாவது பதட்டம், மன அழுத்தம் கொண்டதுண்டா\nஇந்த பட்டியலின் கேள்விகளை நீங்கள் கடந்து வந்திருந்தால்… வருத்தம் அடைய வேண்டாம். இதில் இருந்து வெளிவர வழிகள் இருக்கின்றன. உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தும் வேலைகளில், செயல்களில் ஈடுபட்டு வந்தாலே போதுமானது.\nஎளிதாக கிடைக்கக் கூடிய நித்திய கல்யாணியின் அற்புத மருத்துவ குணங்கள்….\nவில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.\nஉடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்\nஇரவில் கண் விழித்தால் விரைவில் மரணமா\nகணவன் – மனைவியை தீர்மானிப்பது முதலிரவா\nமாதவிடாயின் போது உடலுறவு கொள்ளலாமா\nவீரியம் அதிகரிக்க கட்டிலுக்கு போகும்முன் தொப்புளில் இந்த எண்ணெயை தடவிட்டு போங்க..\nபாலுறவில் ஈடுபட முன்பு சிறுநீர் கழிக்க வேண்டும்\nதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க\nபால் பகல் நேரத்தில் குடித்தால் நல்லதா இல்லை இரவு நேரத்தில் குடித்தால் நல்லதா\nமைக்கேல் ஜேக்சன் எப்படி நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார்: இரகசியம் வெளியானது.\nஉயிரை குடித்த ஸ்டெர்லைட்டின் வரலாறு\nமுசலி பிரதேச சபை கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவற்கான முயற்சியை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முறியடித்துள்ளார்.\nகொட்டகலை ஆறு பெருக்கெடுத்ததில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தன.\nநாசீவந்தீவு கழகத்திற்கு விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2011/04/blog-post_6532.html", "date_download": "2018-05-24T08:10:04Z", "digest": "sha1:JAG46QU7S4NPOTXSJIS6B7MHAS7ZRYQX", "length": 78528, "nlines": 198, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: தொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்", "raw_content": "\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nதமிழ்நூல்களின் தொகையாக்க முயற்சி-களும் காலங்களும் பெற்ற முக்கியத்துவத்தை விடவும் அந்நூல்கள் அச்சுவடிவம் பெற்ற காலம் தமிழ்ச் சமூக வரலாற்றிலும் வாசிப்பு முறையிலும் முக்கியத்துவம் வாய்ந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இத்தகைய பதிப்பு முயற்சிகள் வீரியம் பெறு-கின்றன. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியி-லேயே தமிழில் அச்சு முயற்சிகள் தொடங்கி-னாலும், அச்சிடும் உரிமை உள்நாட்டினருக்கு வழங்கப்படவில்லை. தொடக்கத்தில் வெளியான தமிழ்நூல்கள் பெரும்பாலும் கிறித்துவச் சமயம் சார்ந்ததாகவே இருந்தன. 1835 ஆம் ஆண்டில் உள்நாட்டு மக்கள் அச்சிடும் உரிமை பெற்ற பிறகே, தேசிய விடுதலை, சமூக நீதி, பாடநூல்கள் உருவாக்கம், பழந்தமிழ் நூல்கள் பதிப்பு எனப் பல தளங்களில் அச்சு ஊடகம் பயன்படுத்தப்-பட்டது.\nஇதே காலகட்டத்தில் தான் பிரித்தானிய வணிகக் குழுக்கள் ஆசிய நாடுகளில் தங்க-ளுடைய மேலாண்மையை நிலையாக்கிக் கொண்டனர். இந்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்த ‘ஆசிய நாடுகளில் இருக்கக்கூடிய மக்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் தெரிந்து கொள்-வது அவர்களின் அடிப்படைத் தேவையாக இருந்தது. இதற்காக கிதீஷீக்ஷீரீவீஸீ றிக்ஷீஷீtமீநீtவீஷீஸீ ஷிஷீநீவீமீtஹ், ணிtலீஸீஷீறீஷீரீவீநீணீறீ ஷிஷீநீவீமீtஹ் ஷீயீ லிஷீஸீபீஷீஸீ, ஸிஷீஹ்ணீறீ கிஸீtலீக்ஷீஷீஜீஷீறீஷீரீஹ் முதலான பல நிறுவனங்-களை உருவாக்கினர். மேலும் மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் (றிலீவீறீஷீறீஷீரீஹ்) கவனம் செலுத்தினர். (வீ. அரசு, மாற்றுவெளி நவ. 2008; பக்.51)\nதவிரவும், கிழக்கிந்தியக் கம்பெனியார், ஆங்கிலேய அலுவலர்கள் அவர்கள் ஆட்சி செய்யும் உள்நாட்டு மொழிகளை அறிந்திருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றினர். வட்டார மொழியைப் பயின்று தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே ஊதியம் உயர்த்தப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கிலேய அலுவலர்களுக்குத் தமிழ் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்கள் தென்னிந்திய மொழிகள் படிப்பதற்காகவும் அவர்களைச் சோதிப்பதற்காகவும் 1812இல் சென்னைக் கல்விச் சங்கத்தையும் (திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ சிஷீறீறீமீரீமீ) சென்னை இலக்கியக் கழகத்தையும், (விணீபீக்ஷீணீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஷிஷீநீவீமீtஹ்) எல்லீஸ் (1778_1819) நிறுவுகிறார். ‘இந்த இரண்டும் கல்கத்தா கிsவீணீtவீநீ ஷிஷீநீவீமீtஹ் யின் இன்னொரு வடிவமாகச் செயல்பட்டன. சென்னைக் கல்விச்சங்கம் பாடநூல் தேவைக்காக சில தமிழ்நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்-தியது. மேலும் எல்லீஸ், தென்னிந்தியாவில் பேசப்படுகின்ற தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலான ஆறு மொழிகளுக்கும் சமஸ்கிருதத்-திற்கும் அடிப்படையில் தொடர்பிருக்க வாய்ப்பில்லை எனவும் நிறுவுகிறார். திராவிட மொழிக் குடும்பம் குறித்த இவருடைய பதிவுகள் அச்சாகி வெளிவரவில்லை. 1856இல் கால்டு-வெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்-கணம்’ வெளிவந்தது. இவர் மொழிகளுக்கான உறவையும் தூய்மையையும் அம்மொழி பேசும் மக்களுக்கும் பொருத்தினார். இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மொழி பற்றியும் இனம் பற்றியுமான கருத்தாடலைக் கொண்டிருந்தது.\nதற்போது இந்தியா என்றழைக்கப்படும் பிரதேசங்கள் முழுவதும் பிரித்தானிய ஆளுகையின் கீழ் வந்ததும், இந்தியா முழுவதற்-குமான பண்பாட்டு, வரலாற்று ஒருமை குறித்த உரையாடல் தொடங்கியது. இதில் வட இந்தியாவும் சமஸ்கிருதமும் முதன்மைப்-படுத்தப்பட்டன. புறக்கணிக்கப்பட்ட தென்-னிந்தியாவிற்கு _ குறிப்பாக சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தாத பிராமணரல்லாதாருக்குத் _ திராவிட மொழிக் குடும்பம் குறித்த பதிவுகளும் தென்னிந்தியப் பண்பாட்டு ஒருமையும் உற்சாகம் அளித்தன. இப்பின்புலத்-தில் சமஸ்கிருத மரபோடு எவ்விதத் தொடர்புமற்ற பழந்தமிழ் இலக்கியங்-களை அச்சில் கொண்டு வருவதானது தமிழரின் தனித்த மரபை அடை-யாளப்படுத்தியது. இதனை பேரா. வீ. அரசு அவர்கள் ‘நமது பாரம்பரியமான மரபுகளை நவீனமாக உருப்-பெற்றவற்றில் கொடுப்ப-தற்கும் அதன்மூலமாக வட்டாரத்தன்மை பெற்-றிருந்த நமது வளம்/மரபு என்பது வட்டாரத் தன்மை மீறி உலக அளவில் சென்றடைவதற்-கான வாய்ப்பும் (மேலது, ப.52) கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார்.\nஇத்தகைய பின்புலத்தில்தான் பழந்தமிழ்ப் பதிப்புகளில் ஆர்வம் கொண்ட சி.வை.தா. முக்கியத்துவம் பெறுகிறார். சி.வை.தா. பதிப்பு முயற்சியில் ஈடுபடும் சூழலை வையாபுரிப��ள்ளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:\n‘ஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்கையர் தொல்காப்பியம் எழுத்ததி-காரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து, வேறு சில நூல்களையும் வெளி-யிட்டு அத்துடன் நின்றுவிட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்-றார்கள். திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபு-லிங்கலீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராச-கோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமா-யணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்-பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாதஐயரவர்கள் அப்பொழுதுதான் சீவக-சிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். (1959; ப. 233)\nசி.வை.தா. - பழந்தமிழ் நூல்கள்\nதமிழ்ப் பதிப்புலகம் பாடநூல், நீதிநூல், சமயநூல், நிகண்டு மற்றும் சிற்றிலக்கியங்களை வெளியிடுவதில் முனைப்புக் காட்டிய காலத்தில் சி.வை.தா. மட்டும் தொல்காப்பியம், எட்டுத்-தொகை முதலான பழந்தமிழ் நூல்களின் மீது ஆர்வம் செலுத்தி-னார். சங்க இலக்கியங்-களையும் காப்பியங்களையும் பதிப்பித்த உ.வே.சா.வும் முப்பத்து நான்கு பிரபந்தங்களையும் பதினான்கு தலபுராணங்-களையும் மூன்று பிரபந்தத் திரட்டுகளையும் பதிப்பித்துள்ளார். ‘என் சரித்திரம் இரண்டாம் பதிப்பின் பின்னிணைப்-பாகத் தரப்பட்டுள்ள ஐயரவர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது தரப்பட்ட 100 நூல்களிலும் கி.பி. 600க்கு முந்தியாகவுள்ளவை பதினொரு நூல்களே என்பதும் கி.பி. 600 _ 1200 காலப் பிரிவுக்கு உரியனவாக ஏழே உண்டு என்பதும் மிகுதி பெரும்பாலும் 13_18ஆம் நூற்றாண்டுக் காலப்பிரிவுக்குரியன எனக் கொள்ளப்படத்-தக்கனவாகவுள்ளன என்பதுவும் சுவாரசியமான ஒரு தரவாகும்’’ (2007; ப.40) என பேரா. சிவத்தம்பியும் குறிப்பிடுகிறார்.\nஇங்குதான் சி.வை.தா. பிரபந்தங்களையும் பாடநூல்களையும் தவிர்த்த���விட்டு, பழந்தமிழ் நூல்களைப் பெருமுயற்சியெடுத்து பதிப்பிப்-பதற்கான காரணத்தைத் தேட வேண்டியுள்ளது. இவரது பதிப்புரையில் சங்க இலக்கியம், தொல்-காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ்ச் சுவடிகள் அழிகிறதே என ஏங்கும் வார்த்தை-களை வெற்றுப் புலம்பல்களாக மட்டுமே ஒதுக்கிவிட முடியுமா எனும் கேள்வியும் எழுகிறது.\nசி.வை.தா. பதிப்பித்த நூல்களின் பட்டியலைப்1 பார்க்கும்போது, இவர் பதிப்பித்த நூல்களுள் நீதிநெறி விளக்கம், தணிகைப் புராணம், இலக்கண விளக்கம் ஆகியனவே பிற்காலத்துக்கு உரியனவாக உள்ளன. சி.வை.தா. நீதிநெறி விளக்கத்தை 1854ஆம் ஆண்டு இலங்கை கோப்பாய் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது பதிப்பித்தார். ஆயினும் தொடர்ந்து இவர் பதிப்புப் பணிகளில் ஈடுபடவில்லை. இக்காலக்-கட்டத்தில் ஆறுமுக நாவலருடன் இருந்து அவரது பதிப்புப் பணிகளுக்கு உதவிபுரிந்து வருகிறார். பதினான்கு ஆண்டுகள் கழித்து 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை ஆறுமுக நாவலரைப் பார்வையிடச் செய்து பதிப்பிக்கிறார். ஆங்கி-லேயக் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளி-னூடான நவீன தன்மைகளைப் பெற்ற சி.வை.தா., ஆறுமுக நாவலரின் இறப்பு (1879) மற்றும் தனது ஓய்வுக்குப் (1881) பிறகே தொடர்ச்சியான பதிப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்.\nஉ.வே.சா.வைப் போன்று குரு_சிஷ்ய முறையிலான கல்வியைப் பெறாத சி.வை.தா. சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பிக்கும் நுட்பங்-களை ஆறுமுக நாவலரிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறார். அதே சமயம் பதிப்புப் பணிகளில் இறங்குவதற்கு நாவலருக்கு சைவப் பற்றும் சி.வை.தா.வுக்குத் தமிழ்ப்பற்றும் காரணமாக இருந்தன என்பதையும் குறிப்பிட வேண்டும். ஏனெனில் நாவலர் 1851ஆம் ஆண்டில் பத்துப்-பாட்டின் முதல் பாடலான திருமுருகாற்றுப்-படையை நச்சினார்க்கினியர் உரையைத் தழுவிப் பதிப்பிக்கிறார். தனது திருக்குறள் பதிப்பில் ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்’ எனத் தொடங்கும் குறளுக்கு உரையெழுதும்போது அடிக்குறிப்பில் ‘குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்’2 எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலைக் -குறிப்பிடுகிறார். இவ்வாறு சங்க இலக்கியங்களை அறிந்திருந்தும் அதனைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.\nஇவ்விடத்தில், ‘சங்க இலக்கியங்கள் எந்த பயில்வுப் பாரம்பரியத்தினூடே நமக்கு கையளிக்கப்பட்டன’ என்று பேரா. சிவத்தம்பி எழுப்பும் ஐயம் முக்கியமானது. ஏனெனில் சங்க இலக்கியத் தொகையாக்கங்களில் _ குறிப்பாக புறநானூறு, பத்துப்பாட்டு, கலித்தொகை, பரிபாடல் தொகுப்புகளில் _ வைதீகக் கூறுகள் முதன்மை பெறுகின்றன. அதைப் போல சங்க இலக்கியங்களுக்கு உரையெழுதிய நச்சினார்க்-கினியர், பரிமேலழகர் முதலானோர் வைதீக சமயம் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அதே-சமயம் நமக்குக் கிடைத்திருக்கும் பெயரறியப்-படாத உரைகளை வைதீக சமயம் சார்ந்ததாக அடையாளப்படுத்திவிட முடியாது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இவ்விலக்கியங்கள் பதிப்பிக்-கப்படும்போதும் கணிசமான -சுவடிகள், வைதீக மடங்களிலிருந்தே பெறப்பட்டன. மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் வைதீகம் சார்ந்தவை எனக் கூறிவிட முடியாது. ஏனெனில் சைவமடங்கள், சமணரான பவணந்தியாரின் நன்னூலையே இலக்கணப் பாடநூலாகக் கொண்டிருந்தன. எவ்வாறாயினும் வைதீக மடங்கள் சங்க இலக்கியங்களைப் பேணி வந்தன என்பதையும் பயில்வுப் பாரம்பரியத்தின் இடையீட்டிற்கும் அம்மடங்களே காரணம் என்பதையும் மயிலை சீனி. வேங்கடசாமி3 (2003; ப.90) குறிப்பிடுகிறார்.\nபயில்வுப் பாரம்பரியத் தொடர்ச்சியற்ற பழந்தமிழ் நூல்களையே சி.வை.தா. பதிப்பிக்க எண்ணுகிறார். தான் பதிப்புப் பணியில் ஈடுபடு-வதற்கான காரணத்தை ‘நமது தமிழ்நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்து சகிக்கமாட்டாமையன்றே என்னை இத்தொழிலில் ஈடுபடுத்தியது’ (2004; ப.60) என கலித்தொகைப் பதிப்புரையில் -குறிப்பிடுகிறார்.\nசி.வை.தா. பழந்தமிழ் இலக்கணமான தொல்-காப்பியச் சொல்லதிகாரத்தை சேனாவரையர் உரையுடனும், தொல்காப்பியம் முழுமையையும் நச்சினார்க்கினியர் உரையுடனும் பதிப்பித்தார். இவருக்கு முன்பு மழைவை மகாலிங்கையர், நச்சினார்க்கினியர் உரையுடன் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தைப் (1847) பதிப்பித்துள்ளார். பின்னர் சாமுவேல் பிள்ளை, மூலம் முழுவது-முள்ள ‘தொல்காப்பிய நன்னூல்’ ஒப்பீட்டுப் பதிப்பை 1858இல் வெளியிடுகிறார். இதுவரை-யிலான பதிப்புகள் நூற்பாவுக்கும் உரைக்குமான வேறுபாடின்றிப் பதிப்பிக்கப்பட்டிருந்தன. சி.வை.தா.வின் தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ சேனாவரையம் பதிப்பில்தான் (1868) நூற்பா பெரிய எழுத்திலும் உரை சிறிய எழுத்திலும் வேறுபாடு தெரியுமாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ‘1886 ஆம் ஆண்டு வெளிவந்த இதன் மறுபதிப்பில் நூற்பாக்கள் பாடல்முறையிலும் உரை பொருண்மை கருதி பத்தி பத்தியாகப் பிரிக்கப்-பட்டும் பதிப்பிக்கப்பட்டன-’ (ப.27; 1990) என்று கோ. கிருட்டிணமூர்த்தி குறிப்பிடுகிறார்.\n1891ஆம் ஆண்டு மழைவை மகாலிங்கையரின் தொல்காப்பியம் பதிப்பை சி.வை.தா. மறுபதிப்பு செய்கிறார். ‘ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்-வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று’ (2004; ப.134) என்று குறிப்பிட்டுள்ளதைப் போல பிறர் பதிப்பித்த வேறு எந்த நூலையும் இவர் பதிப்பிக்க-வில்லை. நச்சினார்க்கினியர் உரையுடன் பொரு-ளதிகாரத்தை இதற்கு முன்பும் (1885) சொல்-லதிகாரத்தை இதற்குப் பின்பும் (1892) பதிப்பித்-துள்ளார். சி.வை.தா. தொல்காப்பியம் பொரு-ளதிகாரம் முழுமையுமே நச்சினார்க்கினியர் உரையென்றெண்ணி பதிப்பிக்கிறார். ரா.இராக-வையங்கார் இதனை மறுத்து பின்னான்கு இயல்களும் பேராசிரியருடையன என 1902ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதுகிறார். சி.வை.தா. அப்பொழுது உயிருடனில்லை. 1887ஆம் ஆண்டு கலித்தொகையையும் 1889ஆம் ஆண்டு சூளாமணியையும் பதிப்பித்துள்ளார்.\nசி.வை.தா. எட்டுத்தொகையில் கலித்தொகை மட்டுமல்லாமல் மற்ற ஏழு நூல்களைப் பதிப்பித்தலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கலித்தொகைப் பதிப்புரையில் ‘கலித்தொகைப் பிரதிகள் விற்பனையாகும் பணத்தைக் கொண்டு பின்னர் குறிக்கப்படும் எட்டுத்தொகையில் இரண்டொரு நூலை அவர்கள் (அ. சேஷைய சாஸ்திரி) பெயரால் அச்சிடுவிக்க உத்தேசித்-திருக்கிறேன்’ (2004; ப. 88) எனக் குறிப்பிடுகிறார். மேலும் தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பதிப்புரையில் ‘எட்டுத்தொகை பரிசோதனையி-லிருக்கின்றது. இதில் புறநானூற்றுரை ஈற்றில் 140 செய்யுளும் பரிபாடல் பூரணபிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் கடைசிப் பத்தும் இன்னும் அகப்படவில்லை’ (மேலது ப.134) எனவும் குறிப்பிடுகிறார்.\nசி.வை.தா.வின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டி.ஏ. இராஜரத்தினம் பிள்ளை ‘அவர், சென்னையில் 1897ஆம் ஆண்டு அகநானூற்றைத் தமிழ்ப் பண்டிதர் இருவரைக் கொண்டு பரிசோதித்துக்கொண்டு வரும்பொழுது 1894ஆம் ஆண்டு புறநானூற்றை, உ.வே.சாமிநாதையர் பதிப்பித்-துவிட்டார். அதனால் அதனை அறவே விடுத்து, அகநானூற்றை மணிமிடைப் பவளம் வரை பரிசோதித்தார். அப்பொழுது பிள்ளை-யவர்களுக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்-பட்டதாலும் வசன சூளாமணியை அச்சிடும் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்தமையாலும் அகநானூற்றை முழுதும் பரிசோதித்துப் பார்த்-திலர்’ (1934, பக். 82 _ 84) என்று குறிப்பிடுகிறார்.\nமேலும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் ‘தக்க வித்வாம்சர்களைக் கொண்டு வெளியிட வேண்டு-மென’ சீமான்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். தமது கலித்தொகைப் பதிப்பைக் குறைகூற எண்ணுவோர் இன்னும் அச்சிலேறாத நற்றிணை, பரிபாடல், அகம், புறம் முதலானவற்றைப் பதிப்-பித்து அதன்மேற் குறைகூறிக் கொள்ளும்படி தமிழ்த் தண்டனை தருகிறார். இதனால்தான் பழந்தமிழ் நூல்களை எப்படியாவது யார் மூலமாவது அச்சிலேற்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் மன அவஸ்தை உடையவராகவே சி.வை.தா.வைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇவர் பதிப்பித்த ‘இறையனாரகப் பொருளும் இலக்கண விளக்கமும் பிற்காலத்தனவாயினும் பண்டைத் தமிழோடு தொடர்புடையன; தொல்காப்பியப் பயிற்சிக்கு உதவக்கூடியன. இறையனாரகப்பொருள் பொருளதிகாரத்தின் திறவுகோல் எனக் கருதப்படுவது. இலக்கண விளக்கம் குட்டித் தொல்காப்பியம் என்று போற்றப்படுவது. எனவே, தொல்காப்பியப் பதிப்பாசிரியர் இறையனாரகப் பொருளையும் இலக்கண விளக்கத்தையும் பதிப்பித்தார்’. (1970 பக்122_123) என பொ. பூலோகசிங்கம் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசி.வை.தா. 1881ஆம் ஆண்டு வீரசோழியத்தைப் பதிப்பிக்கும்பொழுது விரிவான பதிப்புரை-யன்றைத் தருகிறார். இதற்கு முன்னர் எவரும் இவ்வாறான பதிப்புரையினைத் தந்ததில்லை. சி.வை.தா.வின் பதிப்புரைகள்4 தான் நூலைப் பதிப்பிப்-பதற்கான காரணம், நூலின் காலம், அதனைப் புலமையாளர்கள் எதிர்கொண்டவிதம், பயில்வு மரபு, சுவடிகள் எங்கிருந்து பெறப்-பட்டன, பாடபேதங்களைப் பற்றிய தரவுகள் முதலான செய்திகளைத் தருவதோடு வரலாற்று உணர்வுள்ளதாகவும் விளங்குகிறது.\nசி.வை.தா. வீரசோழியம் குறித்துப் பேசும்-போது தமிழிலக்கிய வரலாற்றை அபோத காலம், அக்ஷர காலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதர காலம், சமண காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என எட்டுவகையாகப் பகுக்கிறார். இதற்குமுன் கால்டுவெல்லும் கூட இவ்வாறான காலப் பகுப்பைச் செய்துள்ளார். இருவருமே நூல் தோன்றுகின்ற ��ாலகட்டத்தை முதன்மைப்படுத்தாமல், குறி-ப்-பிட்ட காலத்தில் தோன்றும் நூலுற்பத்தி முறைமையினை முதன்மைப்படுத்துகின்றனர். கால்டுவெல்லைப் போலவே இவரும் சமணர்களின் இலக்கியப் பங்களிப்பினை முக்கியப்படுத்துகிறார். அதே-சமயம் சி.வை.தா.வுக்கு சங்க இலக்கியம், தொல்-காப்பியம் பற்றியான பிரக்ஞை இருந்தது என்பது முக்கியம்.\nதவிரவும், கால்டுவெல் திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறான மொழிக் குடும்பம் எனக் கூறுவதைப் போலவே சி.வை.தா.வும் தமிழுக்கும் வடமொழிக்கும் அடிப்படையிலேயே சம்பந்தம் இல்லையென்றும், வடமொழி தமிழின் தோற்றத்துக்கு மூலமில்லை-யென்றும் கூறுகிறார். மேலும் ஆரியரின் வருகைக்குப் பின்னர் வட இந்தியாவில் வசித்த தமிழர்கள் பற்பல இடங்களிலும் சிதறி வாழ்ந்-தனர் என்றும், அவர்களில் தென்னாட்டிற்கு வந்தவர்களே சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஏற்படுத்தினரென்றும் கூறுகிறார். ‘மதுரைச் சங்கத்தில் வளர்ந்து விருத்தியடைந்து சிறப்புற்ற தமிழோடு அவ்வாறு சிறப்புறாதனவாய்க் கால-வேற்றுமை சிறிதடைந்து வழங்குந் தென்மேற்கிற் புக்கு உறைந்த மலையாளரதும், மேற்கிற் புக்கு உறைந்த குடகரதும் உதகமண்டலத்துப் புக்கு உறைந்த தோடரதும் வடக்கிற் புக்கு உறைந்த இமயமலைச்சாரலில் ஒருவகை வேடரதும் பாஷைகளுக்குள்ள ஒற்றுமையான் விளங்கும்’ (2004; ப.114) என திராவிட மொழிக்குடும்பம் குறித்துப் பதிவு செய்கிறார்.\nகால்டுவெல் தமிழைப் பெண்மைத் தன்மை வாய்ந்ததாகச் சித்திரிப்பது போலவே சி.வை.தா.-வும் குறிப்பிடுகிறார். இவ்வாறான ஒப்புமைகளால் சி.வை.தா. கால்டுவெல்லைப் படித்திருக்கலாம் என அவதானிக்க முடிகிறது; அதே போல சி.வை.தா. திராவிட மொழிக் குடும்பம் குறித்த பிரக்ஞையோடு பதிப்புப் பணிகளில் ஈடுபட்-டுள்ளார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.\nஉ.வே.சா.வின் மாணவரான கி.வா.ஜ. தொடங்கி வெ.சா., அவரது பரம்பரையினர் என உ.வே.சா.வுக்கு ஒளிவட்டம் கட்டி சி.வை.தா.வை மௌனப்படுத்தப் பார்த்தனர்; பார்க்கின்றனர். இதற்கான எதிர்வினைகளும் தொடர்ச்சியாக வந்தன; வருகின்றன. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளிக் கொணர்ந்ததும் தமிழ்ச் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் அவை பெறும் முக்கியத்துவம் காரணமாகவுமே சி.வை.தா.வும் உ.வே.சா.வும் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியத்-துவம் பெறு���ின்றனர். இத்தகைய வரலாற்றுப் பிரக்ஞையுடன் செயல்பட்டவராக சி.வை.தா.-வையே நாம் அடையாளப்படுத்த முடியும். இவர் திராவிட மொழிகள்_குறிப்பாகத் தமிழின் தனித்தன்மை _ குறித்த பிரக்ஞையோடு பழந்-தமிழ் நூல்கள் அழிகிறதே எனும் உணர்வுடனும் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தை உள்வாங்கிக் கொண்டால் அவரது பதிப்புரைகள் வெற்றுப் புலம்பல்களல்ல என்பது உணரப்படும். உ.வே.சா. பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, சொற்பொருள் அகராதி என ஆய்வாளர்-களுக்குத் தேவையான தரவுகளைத் தொகுத்தார். ஆனால் வரலாற்றுணர்வுடன் செயல்பட்டாரா எனும் ஐயம் எழுகிறது. அவரது என் சரித்திரத்-திலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை.\nதவிரவும் சி.வை.தா.வுக்கு முன்னர் ஆறுமுக நாவலர் இருந்தாலும் பாடநூல்கள் எழுதுதல், சமயநூல்கள் முதலானவற்றோடு தம் பதிப்புப் பணியை நிறுத்திக் கொண்டார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் சி.வை.தா. தானாகவே முயன்றார். உ.வே.சா. பதிப்புப் பணியில் ஈடுபடு-வதற்கு முன்னரே தொல்காப்பியம் _ சொல்-லதிகாரம் _ சேனாவரையர் உரை (1868), வீரசோழி-யம் _ பெருந்தேவனார் உரை (1881), இறைய-னாரகப் பொருள் (1883), கலித்தொகை _ நச்சினார்க்கினியர் உரை (1887) ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து பழந்-தமிழ்ப் பதிப்புப் பணிக்கு வழிகாட்டினார். மேலும் சி.வை.தா. பிற தமிழறிஞர்களின் பதிப்புகளில் உதவியாயிருந்-ததையும் ‘வேறுசிலர்’ அவ்வாறு பதிப்பிக்க முயன்றவர்களை சபித்ததையும் வையாபுரிப்-பிள்ளை ‘தமிழ்ச்-சுடர்மணிகள்’ நூலில் கூறுவதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.\nமூலபாடத் திறனாய்வு முறை வளர்ந்திராத காலத்திலேயே சி.வை.தா.வின் பதிப்புகளில் தொடர்ச்சியான வளர்ச்சி இருப்பதனை அவரது பதிப்புகள், பதிப்புரைகள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும். வீரசோழிய பதிப்புரையிலே கம்பன் சேரனாட்டுக்குச் சென்று இருபது முப்பது வருடங்கள் கழித்து வரும்பொழுது, தான் எழுதிய இராமாயணத்தையே யாரோ ஒருவர் எழுதியது என எண்ணிக் கேட்கு-மளவுக்குப் பாட வேறுபாடுகள் பெருகுவதைக் கதைவழி சொல்கிறார். ஒரே நாட்டில் வழங்கும் பிரதிகளும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் வேறுபடும் என்றும் அவற்றில் சேர்த்தல், நீக்கல், மாற்றுதல் நடைபெறும் என்றும் குறிப்பிடுகிறார். பிரதி எத்துணைப் பழமையானதோ அத்துணை மாறுபாடுகள் குறைவாயிருக்கும் என்றும் கூறுகிறார். திருவாவடுதுறை ஆதீனப் பிரதியைப் பாடமாகக் கொண்டு பிற பிரதிகளை அதனுடன் ஒப்பிட்டு பரிசோதனை செய்து பதிப்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.\nபின்னர் கலித்தொகைப் பதிப்புரையிலே, சுவடிகளில் முறையே முதற்குறிப்பு, கிளவி, பாட்டும் உரையும் இடையிடையே வருதலை மாற்றி பாட்டு, கிளவி, உரையென அச்சிட்டிருப்-பதைக் கூறுகிறார். மூலநூலைப் பதிப்பிப்போர் ஓர் எழுத்தை மாற்றுவது கூடப் பெருந்தவறு என்று குறிப்பிடுகிறார். ஆனாலும் கலித்தொகை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடநூலாக5 இடம்பெற வேண்டும் என்பதற்காக இந்நூல் முழுதும் பதினோரு இடங்களில் வரும் ‘குஃறொடர்ந்த அன்மொழிகளை’ நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு உறுப்புகளின் பெயரை இட்டு நிரப்பியிருக்கிறார். இதனைப் பதிப்புரையில் குறிப்பிடுவதோடு அதற்கான பட்டியலையும் தருகிறார். மேலும் ‘இயன்றளவும் பூர்வ ரூபம் பெறச் செய்வதும் இயலாதவிடத்து இருந்தபடி உலகிற் கொப்பிப்பதுமே யான் தலையிட்ட தொழிலென்பதை உலகத்தார் முன் விண்ணப்பஞ் செய்து கொள்கிறேன்’ (மேலது. ப.80) எனக் குறிப்பிடுகிறார்.\nசூளாமணிப் பதிப்புரையிலே ஆசிரியரின் மூலபாடம் என எதுவும் இன்று நமக்குக் கிடைப்பதில்லை என்பதனைச் சொல்லியிருக்-கிறார். ‘இதுகாறும் அச்சிட்ட பழைய நூல்களில் ஒரு பிரதியின் ஆதாரமாவது இல்லாது பாடபேதத்தைத் திருத்துதல் ஒழிந்த யான், இப்பொழுது பிரதிகள் அனைத்தும் பிழை-யென்றும் பிரதிகளில் இருக்கும் பாடம் ஆக்கியோன் வாய்மொழியாய் இருக்கமாட்டா-தென்றும் எந்தப் பிரதி வழிச் சென்றாலும் அச்சில் வருவது ஆசிரியனின்றும் வேறுபட்ட பிழைபாடமென்றும் நிச்சயிக்க ஏதுவும் உண்டான இடங்களில் இரண்டொரு எழுத்-தையாவது மொழியையாவது சந்தர்ப்பத்திற்கும் பொருளுக்கும் இயையுமாறு திருத்தத் துணிந்தேன். அவ்வாறு செய்யாவிடின் நூலின் சிறப்பு அழிவதுமின்றிச் சில பாடங்கள் ஒரு பயனும் தராமலுஞ் சில முன் பின்னோடும் பிற நூல்களோடும் விரோதப்பட்டும் நிற்குமாத-லிற்றிருத்தம் அத்தியாவசியமாயிற்று. இதனை உலகம் அறியச் சொல்லாமல் விடுவதே தப்-பென்று உணர்ந்து இங்ஙனம் தெரிவிக்கலா-யினேன்’ (மேலது, ப. 122_123) எனத் தான் செய்த மாற்றத்தையும் அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்துகிறார்.\nஉ.வே.சா.வை விட சி.வை.தா. விடமே மூலபாட ஆய்வுத் திறம் அதிக���ாகக் காணப்படு-வதாக க.கைலாசபதியும் (2001; பக்.31_32) குறிப்-பிட்டுள்ளார்.\nசி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்பையும் பதிப்புரைகளையும் கண்டனஞ் செய்தவர்களுள் முதன்மையானவர் சபாபதி நாவலர். ‘சி.வை.தா.வின் வரலாற்று மெய்ம்மை நாட்டம் ‘வரம்பழித்த லென்பதாக’ வசை பாடப்பட்டது. சி.வை.தா. காலத்தில் யாழ்ப்பாணத்துக் கோப்பாய் சபாபதி நாவலர் அவரது ஆராய்ச்சி முறைகளை-யும் முடிவுகளையும் காலமுற், பிற்பாடு கணிப்புகளையும் வேதவழக்கொடு மாறுபடுஞ் செயல் எனவே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். இதனையே முதனோக்காகக் கொண்டு தாமோதரக் கண்டனமாகவே ‘திராவிடப் பிரகாசிகை-’யினை முன்வைத்தார். (பொதிய-வெற்பன், 2005; ப.25) சபாபதி நாவலர் சமஸ்-கிருதத்தை முதன்மைப்படுத்தும் திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்து செயல்பட்டவர்; பாஸ்கர சேது-பதியின் ஆதரவுள்ளவர் என்பது குறிப்பிடத்-தக்கது.\nஆறுமுக நாவலர் திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்த சுப்பிரமணிய தேசிகரது இலக்கணக் கொத்தையும் சிவஞான முனிவரது தொல்-காப்பியச் சூத்திரவிருத்தி மற்றும் இலக்கண விளக்கச் சூறாவளியையும் பதிப்பித்தார். ஆனால் பிற்காலங்களில் திருவாவடுதுறை ஆதீனம் சார்ந்து செயல்படும் சபாபதி நாவலருக்கும் ஆறுமுக நாவலரது வட்டத்தினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரண-மாகவே, சி.வை.தா. இலக்கண விளக்கத்தைப் பதிப்பிக்கிறார்; மேலும் ‘இலக்கண விளக்கச் சூறாவளியை’ அநியாயக் கண்டனம் என்று கூறி சிவஞான முனிவரது கூற்றிலிருந்து ஐந்து மறுப்பு-களை எடுத்துக்கொண்டு அதனை மறுத்து எழுதுகிறார். மடாலயத் தொடர்பு காரண-மாகவே சி.வை.தா.வுக்கும் சபாபதி நாவலருக்கும் பிரச்சனை எழுகிறது.\nதிருவாவடுதுறை ஆதீனத் தொடர்பாலும், சபாபதி நாவலர் பாஸ்கர சேதுபதியின் ஆதரவு பெற்றவர் என்பதாலும் ‘செந்தமிழ்’ இதழும் சி.வை.தா.வைக் கண்டிக்கிறதோ எனும் ஐயம் எழுகிறது. 1906இல் அ. கோபாலையன் ‘சேனாவரையர் ஆராய்ச்சி’ எனும் கட்டுரையில் சி.வை.தா.வின் பதிப்பை இராசகோபால பிள்ளை-யின் பதிப்புடன் ஒப்பிட்டு இராசகோபால பிள்ளையின் பதிப்பையே6 பாராட்டுகிறார்.\nஇது தவிர வைணவத்தைக் குறை கூறியதாக சுதேசமித்திரனும் ஆறுமுக நாவலரின் மீதான கோபத்தினால் கோமளபுரம் இராசகோபால பிள்ளை, தொழுவூர் வேலாயுத முதலியார், வீராசாமி முதலியார் உள்ளிட்ட அருட்பா குழுவினரு��் சி.வை.தா.வுக்குக் கண்டனங்கள் எழுதியுள்ளனர். இவற்றுள் சபாபதி நாவலருக்-கும் சுதேசமித்திரனுக்கும் மட்டுமே கலித்-தொகைப் பதிப்புரையில் சி.வை.தா. மறுப்பு எழுதுகிறார். மற்றபடி இதற்கான மறுப்பு நூல்-களையோ, கண்டனங்களையோ எழுதியதாகத் தெரியவில்லை. இது குறித்து விரிவாக ஆராய வேண்டிய தேவையுள்ளது.\nசி.வை.தா. கலித்தொகை பதிப்புரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை எனும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தன் முடிவை வெளியிடுகிறார். சி.வை.தா. கருத்தை கொ.ஸ்ரீநிவாசராகவாசாரியார் தனது நாலடியார் நூல் வரலாற்றில் மறுத்து எழுகிறார். தனது கருத்தைத் தவறு என ஒப்புக் கொள்வதோடு தனக்குப் பின்னாளில் கிடைத்த சுவடிகளும் ‘மகாமகா ஸ்ரீ கொ.ஸ்ரீநிவாசராகவாசாரியாரின்’ கருத்தை உறுதிப்படுத்துவதாகப் பதிப்புரையில் சி.வை.தா. குறிப்பிடுகிறார்.\nசி.வை.தா. தனது பதிப்பில் ஏற்படும் பிழை-களை யாராவது கண்டுபிடித்துச் சொன்னால், அப்பிழையை அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வதோடு அவரது பெயரையும் வெளிப்-படுத்துவேன் என்றும் கூறுகிறார். தி.த.கனக-சுந்தரம் அவர்கள் இறையனார் அகப்பொருளில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். 1899 இல் வெளியிடப்பெற்ற இறையனார் அகப்-பொருள் இரண்டாம் பதிப்பில் அவரது பெயரை மிகுந்த மரியாதையோடு குறிப்பிட்டு அவருக்கு நன்றியும் தெரிவிக்கிறார். உ.வே.சா. மறுபதிப்பில் பிறர் கண்டனங்களால் திருத்தங்களைச் செய்துகொண்டாலும் அவர்களின் பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை என வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவதோடு இதனை இணைத்துப் பார்க்க வேண்டும்.\nபத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழக வரலாற்றை மீள்கட்டுமானம் செய்வதி-னூடாக அரசியல், சமூக, இலக்கிய வெளிகளில் எழுச்சி ஏற்பட்டது. அவ்வகையான மீள்கட்டு-மானத்திற்கு உதவிய பழந்தமிழ்ப் பிரதிகளை சி.வை.தா.வும் உ.வே.சா.வும் பெருமளவில் பதிப்பித்தனர். உ.வே.சா.விற்கு நூலகம், சிலை, வெண்கல உருவச்சிலை எனப் பருண்மையான அங்கீகாரமும் தமிழறிஞர் முதற்கொண்டு வெகுசனங்கள் வரையிலும் பதிப்பு முன்னோடி, தமிழ்த் தாத்தா என மன அளவிலான அங்கீகார-மும் தரப்பட்டுள்ளது. அதேசமயம் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதன் மூலம் தமிழின் தனித்தன்மையை நிலைநிறுத்த முடியும் எனும் வரலாற்றுப் பிரக்ஞையுடன் செயல்பட்ட சி.வை.தா.விற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட-வில்லை. உ.வே.சா.வின் மாணவரான கி.வா.ஜ. நாற்பதுகளில் ‘கலைமகள்’ இதழ் மூலம் உ.வே.சா.-வுக்கு ஒளிவட்டம் கட்டத் தொடங்கினார். பின்னர் வெங்கட்சாமிநாதனும் அவரது பரம்பரையினரும் இன்றுவரை உ.வே.சா.வைக் கொண்டாடிக் குதூகலித்துவிட்டனர். உ.வே.சா.வுக்கு முன்பே பதிப்பு நுட்பங்களுடனும் தமிழ்ப் பிரக்ஞையுடனும் செயல்பட்ட சி.வை.தா.-வின் பெயரைக் கூட சுட்டாமல் பதிப்பு வரலாறு குறித்த தனது ‘நடுநிலை விமர்சனத்தை’ முன்வைக்கின்றனர். பதிப்பு வரலாற்றின் பின்புலம் தெரியாமல் இருவரும் பதிப்பித்த நூல்களின் எடையளவைக் கொண்டு முக்கியத்துவம் தரவேண்டும் எனவும் வாதிடுகின்றனர் என்பதை ஆய்வுலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅதேசமயம் உ.வே.சா.வுக்கு மாற்றான ‘திருவுரு’வாக சி.வை.தா.வைக் கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை. தொல்காப்பிய பொருளதிகாரத்தின் பின்னான்கு இயல்களையும் நச்சினார்க்கினியர் உரையாகவே பதிப்பித்தது, ‘புத்த’மித்திரனார் இயற்றிய வீரசோழியத்தை சமண நூலாக அடையாளப்படுத்தியது முதலான குறைகள் இவரிடம் இருக்கின்றன என்பதையும் மனதில்கொண்டே பதிப்பு வரலாற்றில் இவர் பெறும் முக்கியத்துவத்தை மதிப்பிட வேண்டும். இம்மதிப்பீடு இவர் தன் வாழ்நாளின் பிற்பகுதியி-லேயே (49 வயதிற்குப் பிறகே) பழந்தமிழ்ப் பதிப்புகளில் ஈடுபட்டார் என்பதையும் மறு-பதிப்பு செய்வதற்கான காலஅவகாசம் இவருக்குக் கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.\n1. இராஜரத்தினம் பிள்ளை, டி.ஏ., _ தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம், ஆனந்த போதினி அச்சகம், சென்னை. 1934.\n2. கிருட்டிணமூர்த்தி, கோ., _ தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. 1990.\n3. கைலாசபதி, க., ஈழத்து இலக்கிய முன்னோடிகள், குமரன் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு : 2001.\n4. சிவத்தம்பி, கார்த்திகேசு., தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாட விமர்சனவியல் நோக்கு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு _ சென்னை. முதற்பதிப்பு : 2007\nPosted by தமிழ்ப் புத்தகம் at 08:16\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nவாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்\nபதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்\nதஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்...\nநான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை\nஎளிய அமைப்பு, மலிவு விலை: சாக்கை ராஷம் பதிப்புகள்\nகமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை...\nஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை\nபடைப்பாளி - பதிப்பாளி - வாசகன்\nகம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல்\nபௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள்\nதாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்: வாங்குதலும்...\nதமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்\nதிறந்தவெளி அணுகுமுறை: நாம் செய்ய வேண்டியது என்ன\nநாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாற...\nநிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள...\nஆவணக்காப்பகம் - அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்...\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போ...\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் ...\nதமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்\nஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950...\nஅறிவு சார்ந்த சொத்து உரிமைகளும் நூலக தகவல் தொடர்...\nதமிழ் நூற்பதிப்பும் ஆய்வு முறைகளும்\nமலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்\nஉலக புத்தக தின விழா\nஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்...\nபழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி\nஉரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...\nஎஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள்\nதமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சி...\nச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் தமிழில் வெளிவந்த ...\nஇரா.நடராசன் வாசிக்க பரிந்துரைக்கும் 100 புத்தகங்கள...\nமேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்...\nவையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திர...\nதமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்\nவட்டார இலக்கியப் ப��ிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாம...\nதொடக்க காலத் தமிழ் பதிப்பாசிரியர்கள்\nபுத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேட...\nநல்லி குப்புசாமி செட்டியார் நூல்கள்\nதமிழில் வாசிக்க வேண்டியவை 3\nதமிழில் வாசிக்க வேண்டியவை 2\nதமிழில் வாசிக்க வேண்டியவை 1\nநம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்\nபெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள்\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்...\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்...\nதடை செய்யப்பட்ட இந்திய சுயராஜ்ஜியம்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் ரிப் வேன் விங்கிள்\nசுவாரஸ்யமான புத்தகங்கள் உலகைச் சுற்றி 80 நாளில்\nமதங்களை தெரிவோம் - குர்ஆன்\nமதங்களை தெரிவோம் - பகவத் கீதை\nமதங்களை தெரிவோம் - விவிலியம் (பைபிள்)\nரஷ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள்\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - செவ்விலக்கிய ந...\nதலைவர்களை வசீகரித்த புத்தகங்கள் - லெனினைக் கவர்ந்த...\nநோபெல் இலக்கியம் - சில தகவல்கள்\nஉலக புத்தக தினவிழா பத்திரிக்கை செய்திகள்\nநவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை\n2007 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\n2008 உலக புத்தக தினவிழா புகைப்படக்காட்சி\nதென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக்க வேண்டிய அரிய ந...\nஉலகை குலுக்கிய புத்தகம் - அரிஸ்டாட்டிலின் நிக்கோம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2014/02/blog-post_12.html", "date_download": "2018-05-24T08:03:46Z", "digest": "sha1:3P5FZLMGDPHG5WJWCNIKYVF2P4GCI2F5", "length": 9606, "nlines": 98, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: தி.மு.க-வின் நாடகங்கள்..!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதிராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.\nமற்ற கட்சிகளை விட அன்றுமுதல் இன்றுவரை கலைத்துறையினர் அதிகம் உள்ளக் கட்சியும் தி.மு.க-தான். அன்று எம்.ஜி.ஆர்,,எஸ்.எஸ்.ஆர். எம்.ஆர்.ராதா என்று ஒரு பட்டாளம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.\nஇன்று குஸ்பு, சந்திரசேகர், நெப்போலியன்,ரித்திஸ் என்று பலர் இருகிறார்கள். அவ்வளவு ஏன் தி.மு.க-வின் தலைவர் கலைஞரே திரைத் துறையை சேர்ந்தவர்தான்.\nஅதனால்தானோ, என்னவோ,அன்றுமுதல் இன்றுவரை ���ரசியலில் அவர் போடும் வேடங்களும் பேசும் வசனங்களும் நேரத்துக்கு தகுந்தபடியும் அவர் ஏற்றுகொண்ட பாத்திரத்திற்கு தக்கபடியும் இருப்பதை கூர்ந்து நோக்கும் எவரும் அறிய இயலும்.\nஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, காங்கிரசின் உறவில் திளைத்து இருந்த கலைஞர், அப்போதுஅவர்களுக்காக அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.\nநாற்பது எம்பிக்கள் இவரது கட்டுபாட்டில் இருந்தும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மத்திய அரசை மிரட்டவில்லை.போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கவில்லை. மூன்றுமணிநேரம் அன்ன சமாதியில் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார்.\nதனது மகளும் குடும்பமும் 2-ஜி ஊழலில் சிக்கிக்கொண்டபோது காங்கிரசை மிரட்டியும் பயனில்லாமல் போனதால், ஆட்சியில் இருந்து வாபஸ் பெற்றார்.இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து செத்துப்போன டெசோ அமைப்பை தொடங்கினார்.\nதனது மகள் கனிமொழியை ராஜ்ஜிய சபை உறுப்பினர் ஆக்க அதே காங்கிரசின் தயவு தேவைப்பட்டதால்,மீண்டும் நேசக்கரம் நீட்டினார்.\nஇப்பொது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழர் நலம்,இலங்கை பிரசனை,மீனவர்கள் படுகொலை என்று ஒருபுறம் நாடகம் நடத்துகிறது.\nமறுபுறம், காங்கிரசோடு கூட்டணி வைக்க சோனியாவை சந்திக்க தனது மகள் கனிமொழியை அனுப்புகிறார். ராகுலை சந்திக்க தோல்.திருமாவை அனுப்புகிறார்.\nபார்த்தாயா தி.மு.க-வின் பலத்தை என்று காட்ட திருச்சியில் பலகோடிகளை கொட்டி,மாநாடு நடத்துகிறார்.\nஅன்று துண்டேந்தி பிச்சை எடுத்து தமிழர்களைக் காப்பாற்ற கட்சியை நடத்துவதாக சொன்ன தி.மு.க-வால் இன்றுகோடிகளை அனாவசியமாக செலவு செய்து மாநாடு நடத்த முடிகிறது. \nதி.மு.க. வளர்ந்த அளவுக்கு தி.மு.க-வால் தமிழர்கள், திராவிடர்கள் வளர்ந்து உள்ளார்களா\nஇன்றும் கையறுநிலையில்,வறுமையின் பிடியில் இலட்சக்கணக்கான தி.மு.க.தொண்டர்கள்,அப்பாவி தமிழர்கள் இருப்பதை காணும்போது, தி.மு.க யாரை வளர்த்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.\n.\"நாடகங்கள் ஆடுமாறு நாயகன்தன் கட்டளை\nநாடகம் என்னும் பேரில் நடப்பதுதான் எத்தனை\n\"அன்பு ஒன்று செய்யுமாறு அண்ணலிட்ட கட்டளை\nஅன்பு என்னும் வாள்கொண்டு ஆளறுபோர் எத்தனை \n- இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ,நிச்சயம் கலைஞருக்கு பொருந்தும்\nசுயநலமும், சந்தர்ப்ப���ாதமும்,அடுக்குமொழி பேச்சும், தந்திரமும் அரசியல் சாணக்கியமாக தெரியலாம். ஆனால்,இவைகளால் யாருக்கு என்ன பயன் சிந்திக்க வேண்டிய நேரம் இது.\nLabels: அரசியல், இலங்கை, கலைஞர், கனிமொழி, தமிழர்கள், மாநாடு\nதமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் \nதேர்தல் திருவிழாவும் திண்டாடும் மக்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-24T07:51:43Z", "digest": "sha1:XGQAPVELHYUEWNQTU5GUYKTVBE54YFD5", "length": 88863, "nlines": 568, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: September 2012", "raw_content": "\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்\nமுகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.\nவீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்\nசூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.\nஆவி பிடிப்பதால் என்ன நன்மை\n* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.\n* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.\n* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.\n* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.\n* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.\n* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.\nஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு கூட செய்யலாம்.\nகாலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம்\nலண்டன்: தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்���ுள்ளது.\nஇந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையுள்ள காலநிலை, பொருளாதாரம், மனித இனம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது,\nஉலகில் தற்போது நிலவி வரும் மாசுப்பட்ட காற்று, பசி, நோய்கள் ஆகிய காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரிப்பின் மூலம், வரும் 2030ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் வரை பலியாகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.\nகாலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம். காலநிலை மாற்றம் மூலம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது வரும் 2030ம் ஆண்டிற்கு 3.2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் 2100ம் ஆண்டிற்குள் இது 10 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.\nஅடுத்த 50 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலையில் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோரின் வாங்கும் தன்மை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒப்பு கொண்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்கள் முதலில் இருக்கின்றன. அத்தகைய பருக்கள் முகத்தில் அதிக எண்ணெய் இருப்பதனால் ஏற்படுகிறது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ஏனெனில் அந்த எண்ணெய் இருப்பதால், முகத்தில் அழுக்குகள் படியும் போது, அவற்றை அப்படியே சருமத்தில் தங்க வைத்துவிடுகின்றன. பிறகு துளைகள் அடைக்கப்பட்டு, பிம்பிளாக மாறி, பின்னர் உடைந்து விடுகின்றன. ஆனால், சருமத்திற்கு எப்படியிருந்தாலும் சருமத்திற்கு ஏதேனும் எண்ணெய்கள் தேவைப்படுகின்றன.\nஇல்லையென்றால் சருமம் வறட்சியை அடைந்துவிடும். அதிலும் ஒரு சில எண்ணெய்கள் பயன்படுத்தினால், சருமத்தில் படியும் அழக்குகளை தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். இதனால் முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அந்த எண்ணெய்களைப் பயன்படுத்தினால், சருமம் நன்கு மென்மையோடு, இளமையோடு காணப்படும். இப்போது எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தினால், முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதைப் பார்ப்போமா\n.சந்தன எண்ணெய்: முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க இதுவரை சந்தன ஃபேஸ் மாஸ்குகளை தான் பயன்படுத்துவோம். இப்போது அதே சந்தனத்தால் ஆன எண்ணெய் கூட, அந்த ஃபேஸ் மாஸ்க்கின் பயனைத் தருகிறது. அதிலும் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு பெரும் காரணம், உடலில் வெப்பம் அதிகமாக இருப்பதாகும். ஆகவே இந்த சந்தன எண்ணெயை பயன்படுத்தினால், உடல் குளிர்ச்சியடைந்து, பருக்களை குறைத்துவிடும்.\nகிராம்பு எண்ணெய்: முகப்பரு வந்து அதனை நீக்க, கைகளால் உடைத்து, அதனால் நிறைய பருக்கள் பரவினால், அப்போது கிராம்பு எண்ணெயை பயன்படுத்தினால், பருவில் உள்ள கிருமிகள் அழிந்து, பருக்கள் வராமல் இருப்பதோடு, பருக்களால் ஏற்படும் வடுக்களை எளிதில் நீக்கலாம்.\nலாவண்டர் எண்ணெய்: முகத்தில் பருக்கள் ஏற்பட்டு, அதனால் முகத்தில் அதன் வடுக்கள் படிந்து, முகத்தின் அழகு கெட்டுவிட்டது போல் நீங்கள் வருத்தப்பட்டால், அப்போது அதனை நீக்க சிறந்த வழி லாவண்டர் எண்ணெய் தான். மேலும் இந்த எண்ணெயை முகத்திற்கு தடவி வந்தால், பருக்கள், அதனால் ஏற்படும் வடுக்கள் எளிதில் போவதோடு, முகத்தில் பளிச்சென்று அழகாக காணப்படும்.\nஜொஜொபா எண்ணெய்: சருமத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க பயன்படும் எண்ணெய்களில் ஜொஜொபா எண்ணெயும் ஒன்று. இந்த எண்ணெய் சருமத்தின் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுப்பித்து, சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, முகப்பருக்களை வராமல் தடுக்கும்.\nஆலிவ் எண்ணெய்: சருமத்திற்கு வைட்டமின் ஈ உள்ள எண்ணெய் என்றால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆன ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் படியும் அழுக்குகளை தங்க விடாமல் தடுப்பதோடு, சருமத்தை பொலிவோடும் வைக்கும்.\nதேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயிலும் வைட்டமின் ஈ அதிகமாக உ��்ளது. நிறைய மக்கள் இதனை பயன்படுத்தினால், பருக்கள் அதிகமாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் சரியாக இயங்கி, சருமத்தில் அழுக்குகள் தங்குவதை தடுத்து, முகப்பருக்களை வேரோடு அழித்துவிடும். மேலும் இது உடலில் உள்ள ஹார்மோன்களை சரியாக இயக்குவதால், பருக்கள் ஏற்படாமல் இருக்கும்.\nகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...\nஎப்படிப்பா இந்த சிகரெட் 'குடிக்கும்' பழக்கத்தை நிறுத்துவது...உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான். எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது.\nபுகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான். எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும். மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம்.\nசரி மேட்டருக்கு வருவோம்... சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது. அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே...\nமுதலில் நீங்கள் புகை பிடிப்பதில் 'செயின்' ஜெயபாலா அல்லது 'அக்கேஷனல்' ஆரோக்கியசாமியா, இல்லை 'மிடில்கிளாஸ்' மாதவனாக இருக்கலாம். ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட 'கிங்ஸாக' இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் - நம்பிக்கையோடு.\n- நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள். முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள்.\n- முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல்படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள். இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம். அது சாத்தியமில்லாதது. எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.\n- முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா.. உடனே கடைக்குப் போங்கள். ஒரு சிகர���ட்டை வாங்குங்கள். ஆனால் பற்ற வைக்காதீர்கள். அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள். ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள். படு கஷ்டமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.\n- வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள். சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும். ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும். இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள்.\n- அடுத்த நாள்தான் 'சத்திய சோதனை'யே ஆரம்பம். 2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது. மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள். இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து. எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.\n- 2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள். இது மிகப் பெரிய 'டைவர்ஷனை' கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள். 2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும். இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்.\n- 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும். புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள்.\nஇந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.\nஅது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா ���ருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா.. அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும். உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை.\nஇன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது. நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த 'மருந்தை சாப்பிட' வேண்டும். அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த 'நோய்' குணமாகும்.\nஇதுவும் கூட ஒரு வகையில் 'சைக்கலாஜிகல் அப்ரோச்'தான். அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது.\nவிலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 2.50 ரூபாய்க்கு விற்ற கிங்ஸ் இன்று 6 ரூபாய்க்கு வந்து விட்டது. ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக பத்து சிகரெட்டை 'சாப்பிடுவதாக' இருந்தால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை செலவிட வேண்டும். ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் செலாவாகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 22,000 ரூபாய் செலவாகிறது. கேட்கவே படு கொடுமையாக இருக்கிறதில்லையா.. அதை விட மகா கொடுமை உங்களது வாழ்நாளை நீங்களே தினசரி தீவைத்துக் கொல்வது. ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம். அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூட காவு வாங்கி விடுகிறது.\nஎனவே இனியும் கையில் 'தம்'மோடு திரியாதீர்கள்.. மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்...\nDisclaimer: கடலை மிட்டாய் என்பது ஒரு மீடியம்தான். கடலை மிட்டாய்க்குப பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்... உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான். உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்...\nஇட்லி உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய இட்லியை இதுவரை சட்னியுடன் தான் தொட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் அவற்றை இப்போது சற்று வித்தியாசமாக தக்காளி மையமாக வைத்து, தக்காளி இட்லி செய்து சாப்பிடலாம். இதை இட்லி பிடிக்காத குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த இட்லியை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா\nஇட்லி மாவு - 2 ���ப்\nபெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)\nதக்காளி - 2 (நறுக்கியது)\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஇஞ்சி - 1 துண்டு\nபூண்டு - 3 பல்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nமுதலில் இட்லிப் பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்துள்ள இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் மிக்ஸியில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களைப் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nபிறகு அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nபின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி, இட்லி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கவும்.\nஇப்போது சுவையான தக்காளி இட்லி ரெடி இதனை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமல், அப்படியே சாப்பிடலாம்.\nமன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்கும் உதவுகிறது\nஜிஞ்சர் டீ என்று அழைக்கப்படும் இஞ்சி தேநீர் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nநாளொன்றுக்கு ஒரு முறை ஜிஞ்ஜர் டீ அருந்தினாலே போதும், நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.\nமன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.\nஇஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற ஒரு சக்தி வாய்ந்த வைட்டமின் உள்ளது. இது நம் ரத்தத்தில் கலந்��ிருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. அதாவது நமக்கு சொல்லொணா கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது.\nமலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்க ஜிஞ்ஜர் டீயில் நன்றாகத் தோய்த்த கர்சீப் அல்லது துணியை வயிற்றின் மீது வைத்துக் கொண்டால் பெரிய அளவுக்கு ரிலீஃப் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nஜீரா (சீரகம்) சாதம் ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து, சப்பாத்திக்கு செய்யக்கூடிய கிரேவியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அத்தகைய சுவையான ஜீரா சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nசீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\nப்ரிஞ்சி இலை - 1\nதண்ணீர் - 2 கப்\nநெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெயை ஊற்றி, கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து சிறிது நேரம் தாளிக்கவும். பின் அதில் சீரகத்தை போட்டு வதக்கவும்.\nசீரகம் வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு சிறிது நேரம் வறுக்கவும். பின் அதில் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பை சேர்த்து, மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.\nஇப்போது சுவையான ஜீரா சாதம் ரெடி இதனை உங்களுக்குப் பிடித்த கிரேவியுடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.\nகல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க...\nஇன்றைய அவசர உலகத்தில் உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறது. அதிலும் மற்றவைகளை பராமரிக்கிறோமோ இல்லையோ, கல்லீரலை முக்கியமாக சரியாக கவனிக்க வேண்டும். ஏனெனில் கல்லீரல் நமது உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலில் உள்ள தேவை��ற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் சுத்தப்படுத்துகிறது. அத்தகைய கல்லீரலின் வேலையை சரியாக நடத்துவதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன. இத்தகைய உணவுகளை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கி, கல்லீரலும் ஆரோக்கியமானதாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nஉடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அந்த பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது. அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.\nகல்லீரலை சரியாக பாதுகாப்பதற்கு திராட்சை உதவுகிறது. ஏனெனில் திராட்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை பாதிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், கல்லீரலின் செயல்களையும் சரியாக இயக்குகிறது.\nஉண்ணும் உணவில் கிழங்கு வகை காய்கறிகளான பீட்ரூட், கேரட், உருளைக் கிழங்கு போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், அந்த காய்கள் கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுபிக்கும். ஆகவே இத்தகைய காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉணவில் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே பச்சை காய்கறிகள் தான், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்ற சிறந்த உணவுப் பொருட்கள். ஏனெனில் அவை சூரியகதிர்களிடமிருந்து ஒளிச்சேர்க்கையின் மூலம் குளோரோபிள்களை உற்பத்தி செய்கின்றன, அதனால் அவற்றை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவுகள் எளிதில் நீங்கிவிடுகின்றன. அதிலும் பாவற்காய், கீரைகள் மற்றும் முட்டை கோஸ் மிகவும் சிறந்த காய்கறிகள்.\nகிரீன் டீயில் அதிகமான அளவு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான கேட்டசின்கள் இருக்கின்றன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் உள்ள ரேடிக்கல்களை நீக்கி, டாக்ஸின்களை வேகமாக வெளியேற்றுகின்றன.\nவெண்ணெய் பழத்தில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்புக்கள் இருக்கின்றன. அவை கல்லீரலில் உள்ள சுத்தப்படுத்தும் செயல்களில் மட்டும் ஈடுபடாமல், புதிய செல்களை புதுபிக்கவும் உதவுகிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், அதற்கான பலனை விரைவில் தெரிந்து கொ���்ளலாம்.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதில் உள்ள அதிகமாக பெக்டின், செரிமானப் பாதையில் உள்ள டாக்ஸின்களை சரியாக, சுத்தமாக வெளியேற்றுகிறது.\nஆலிவ் எண்ணெயின் பயன்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை சரியாக பிரிப்பதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு டாக்ஸின்களும் அதிகமாக சேராமல் தடுப்பதோடு, இதன் வேலையை நன்கு செயல்படுத்துகிறது.\nதானியங்களில் உள்ள வைட்டமின் பி- காம்ப்ளக்ஸ், கல்லீரலுக்கு மிகவும் நல்லது. அதிலும் ப்ரௌன் அரிசி, நவதானிய மாவுகள், சோயா மாவு போன்றவை அனைத்தும் அளவுக்கு அதிகமான நன்மையை கல்லீரலுக்குத் தருகிறது.\nப்ரோக்கோலியில் உள்ள க்ளுக்கோசினோலேட்ஸ் (glucosinolates), நொதிப் பொருள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த நொதிப் பொருள் உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென் என்னும் பொருளை வெளியேற்றுகிறது.\nஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்துடன், உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\n“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”:கார்ல் மார்க்சின் சிலிர்க்க வைக்கிற காதல் ...\nசமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறியிருந்த ஒருவர்...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்��ின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா வாழ்வியல் உரிமை வழங்குங்கள் July 27, 2012 யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்க...\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nதாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்...\nஓட்டகம் ஓர் அதிசய பிராணி \nஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nகாலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 1...\nகடலை மிட்டாய் போதும் 'தம்' அடிப்பதை நிறுத்த...\nமன அழுத்தத்தைக் குறைக்கும் ஜிஞ்ஜர் டீ; சீரணத்திற்க...\nகல்லீரலையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வெச்சுக்கோங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nesakkaram.org/ta/nesakkaram.category/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T08:12:27Z", "digest": "sha1:PCVNQPNJGQZPHWC6C3CUA4T2AZ7FPOIP", "length": 16574, "nlines": 108, "source_domain": "nesakkaram.org", "title": " உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம் - நேசக்கரம்", "raw_content": "\nமட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா.\nகுடியேற்ற கிராமமான ஆனந்தபுரம் கிராமத்தில் முதலாவது பொங்கல் விழாவானது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவரின் உதவியில் ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு 52500ரூபா பெறுமதியான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. மெல்ல மெல்ல வளர்ச்சி காணும் ஆனந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்���னர். புதுவருடத்திலிருந்து புதிய திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ள எமது அமைப்பின் எண்ணங்களோடு தங்கள் ஆதரவை வழங்கி … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 7th, 2015, Comments Off on மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா. | nesakkaram\nஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.\nமட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 16th, 2015, Comments Off on ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு. | nesakkaram\nயாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு\nயாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 18th, 2014, Comments Off on யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram\nபதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்\nமீரியப்பத்தையில் கைவிடப்பட்ட தேயிலைத்தொழிற்சாலையில் தங்கியிருக்கும் 89குடும்பங்களின் 100பிள்ளைகளுக்கான பாதணிகள் காலுறைகள் நேசக்கரம் அமைப்பினால் 05.12.2014 அன்று வழங்கப்பட்டது. பதுளை பண்டாரவளை பூனாகலை மககந்தை மீரியப்பத்தை செயலர் பிரிவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகள் இயற்கை அனர்த்தத்தினால் அழிந்து போயுள்ளமையால் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொள்வதோடு சொந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். மீளவும் குடியேறுவதற்கான வீடுகள் இன்னும் அமைக்கப்படாத நிலமையில் அவலத்தை சுமந்து வாழும் இம்மக்களின் துயர் போக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள். ஏற்கனவே … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 10th, 2014, Comments Off on பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல் | nesakkaram\nதண்ணீருக்கு நேசக்கரம் தந்த சந்துருவுக்கு நன்றிகள்.\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான குடிநீர் வசதி செய்து தருமாறு யாழ் இணையம் மூலம் கோரியிருந்தோம். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் பொருளாளர் லோகேஷ்வரன் அவர்களது புதல்வர் சந்துரு அவர்கள் தானே குடிநீர் வசதியைச் செய்து தருவதாக முன்வந்து தேவையான முழுமையான பண உதவியை வழங்கியிருந்தார். செல்வன் சந்துருவுக்கு , அவரது பெற்றோர்களான லோகேஷ்வரன், சசிகலா தம்பதியினருக்கும் இந்நேரத்தில் எமது … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 26th, 2014, Comments Off on தண்ணீருக்கு நேசக்கரம் தந்த சந்துருவுக்கு நன்றிகள். | nesakkaram\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 14th, 2014, Comments Off on தொழில் உதவி நன்றிக்கடிதம் | nesakkaram\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 14th, 2014, Comments Off on தொழில் உதவி நன்றிக்கடிதம் | nesakkaram\nஎட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ்.\nநேசக்கரம் சமூகப்பணிகளில் இணைந்து கடந்த ஒருவருட காலத்தில் றவி, சுரேஷ்(கனடா) நண்பர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் எமக்கு 800000.00ரூபா (எட்டுலட்சரூபாய்கள்) உதவியுள்ளார்கள். போரால்பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கான தங்கள் உதவிகளை வழங்கி தாயகத்திற்கான பணிகளில் த���்களையும் இணைத்து எம்மோடு தொடர்ந்து வரும் நண்பர்கள் றவி , சுNhஷ் ஆகியோருக்கு எங்களது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நேரில் ஆளையாள் அறிந்தவர்களே குற்றம் குறை பழி தீர்த்தல் என சுயநலத்தோடு நேசக்கரம் மீது அள்ளியெறிந்த சேற்றுக்குள்ளிருந்து மீள … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 20th, 2014, Comments Off on எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ். | nesakkaram\nவாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள்.\nஎமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் … Read more →\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 21st, 2014, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். | nesakkaram\nமருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி\nPosted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 18th, 2014, Comments Off on மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி | nesakkaram\nஉதவிபெற்ற நபர்கள் கடிதம் படம்\nஉதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 – 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_09.html", "date_download": "2018-05-24T08:17:46Z", "digest": "sha1:KICMNG7WM3PUL25DKDVADPZLAKFATXYP", "length": 82163, "nlines": 430, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "\" படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..? \" | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n36 \" படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\n\"குட்டி சுவர்க்கம்\" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய \"படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்\" --க்கு எதிர்பதிவு இது..\nஅதிராம்பட்டினத்தில் 1வது முதல் 5வது வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் co-education-இல் படித்திருக்கிறேன். பின்னர்... காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். இது ஆண்கள் பள்ளி என்றாலும்... +1 மற்றும் +2 மட்டும் co-education.. ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2 வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்... 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education.. ஆனால் அங்கே 6வது மற்றும் 7வது மட்டும்தான் படித்தேன். பிறகு ஆங்கில வழி கல்வி பயில பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 8வது முதல் +2 வரை பயின்றேன். இதுவும் ஆண்கள் பள்ளி என்றாலும்... 6வது முதல் 10வது வரை நான் படித்த English medium மட்டும் co-education..\n+2 படிக்கும்போது... PG Teachers Association சார்பில் சுமார் இரண்டரை மாதம் வேலைநிறுத்தம் நடைபெற்றது. டியுஷன் உட்பட கல்வி கற்பிப்பதையே முழுதும் நிறுத்தி சம்பள உயர்வுக்காக (1992-93 கல்வியாண்டில்) போராடினார்கள். அதில் அவ்வருடம் நாங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அதன் விளைவு... எங்கள் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தெரிந்தது. மற்ற பாடங்கள் ஓரளவு நாங்களே புரிந்து படித்து விட்டாலும் கணக்கு மட்டும் ஆசிரியர் துணை இல்லாமல் சுத்தமாக புரியவே இல்லை. முக்கியமாக அவ்வருடம் மட்டுமே அறிமுகமான differential equations, conics மற்றும் complex numbers. இவற்றை புரியாமல் அப்படியே ஒதுக்கி வைத்து விட்டுத்தான் தேர்வுக்கே சென்றோம். என்னால் 148 தான் எடுக்க முடிந்தது..\nஇதனால் அடுத்த வருடம் Improvement எழுதி பொறியியல் கல்லூரியில் புகுந்து விடலாம் என்று (அப்போது... 39 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன) கணக்கில் centum எடுக்கும் முயற்சியில் தனி டியுஷன் வைத்து படித்து வந்தோம். வருடம் வீணாகாமல்... 'எதற்கும் இருக்கட்டும்' என்று அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் - வேதியியல் சேர்ந்து கொண்டேன். அன்றொரு நாள் என் நண்பனுடன் அவன் வீட்டில் 'complex numbers' problems solve பண்ணிக்கொண்டு அமர��ந்திருந்தோம். Group study..\nஒரு அம்மா குழந்தையுடன் வந்து என் நண்பனின் தாயாருடன் பேசிவிட்டு வெளியே செல்லும்போது... ஹாலில் என்னை பார்த்துவிட்டு...\n\"ஹே... ஆஷிக்... எப்படிடா இருக்கே..\n\"நல்லா இருக்கேன் மாமி\" என்றேன்.\n(பொதுவாக என் நண்பன் அவனுடைய அம்மாவின் தோழிகளை அப்படித்தான் அழைப்பான்).\nஆனால்... மனதுள்... \"\"இவர் யார்... நம் தாயாரின் தோழியோ.. இதற்குமுன் பார்த்ததோ பேசியதோ இல்லையே... இவருக்கு மட்டும் நம்மை எப்படி தெரிகிறது.. இதற்குமுன் பார்த்ததோ பேசியதோ இல்லையே... இவருக்கு மட்டும் நம்மை எப்படி தெரிகிறது..\"\" என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதே...\nஅந்த அதிரை ஸ்டைல் துப்பட்டி போட்டிருந்த குழந்தை வைத்திருந்த மாமி...\n\"ஹி.. ஹி.. எங்கேயோ பார்த்துருக்கேன்... ஆனா எங்கேன்னுதான் தெரியலை மாமி...\n அப்போ... நீ என்னை மறந்துட்டே..\n\"சரி... எனக்குத்தெரியலை மா... அக்கா... ராத்தா... நீங்களே சொல்லிருங்க நீங்க...யாருன்னு...\"\n\"அடப்பாவி... இப்படித்தான் கூட படிச்ச புள்ளையை மறப்பியாடா...\n....என்றதும் எனக்கு செம ஷாக்..\n\"நீங்க... நீ... வந்து உங்க... உன் பேரென்ன..\n\"மொகமே நியாபகம் இல்லன்னா பேரு மட்டும் எப்படி நியாபகம் இருக்குமாம்..\nஅமர்ந்திருந்த நான் 'தடால்' என்று எழுந்து நின்றேன்.. ஐந்தாம் வகுப்பு வரை என் கூட படிச்ச பொண்ணு.. ஐந்தாம் வகுப்பு வரை என் கூட படிச்ச பொண்ணு.. சராசரியை விட உயரமாகவும் அனைவரையும் மிரட்டி அதட்டும் கணீர் குரலும், அப்போதே தாவணி எல்லாம் போட்டுக்கொண்டு பெரிய மனுஷி மாதிரி இருந்ததால் டீச்சருக்கு மிகவும் பிடிச்சுப்போய் கிளாஸ் லீடர் ஆக்கிட்டாங்க. ஆனால், எங்க படிப்பாளி குருப்புக்கே இவளை பிடிக்காது.. சராசரியை விட உயரமாகவும் அனைவரையும் மிரட்டி அதட்டும் கணீர் குரலும், அப்போதே தாவணி எல்லாம் போட்டுக்கொண்டு பெரிய மனுஷி மாதிரி இருந்ததால் டீச்சருக்கு மிகவும் பிடிச்சுப்போய் கிளாஸ் லீடர் ஆக்கிட்டாங்க. ஆனால், எங்க படிப்பாளி குருப்புக்கே இவளை பிடிக்காது.. காரணம் நல்லா படிக்கிரவங்கதான் கிளாஸ் லீடரா வரணும்னு நாலாவது வரை இருந்த ரூல்ஸை ஒடச்சி அராஜகமாக லீடர் ஆனவள். டீச்சரின் அடியாள்.\nபேசுறவங்க பேரை போர்டில் டீச்சர் எழுதச்சொல்லிட்டு வேற கிளாசுக்கு பாடம் நடத்த சென்றுவிட்டால்... (என்ன செய்ய... துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை) இந்த லீடர்... முதல் பெயராக என் பெயரை போர்டில் எழுதி அடி வாங்க வைப்பவள். 'பேசாமல் இருக்கும் போதே எழுதறாளே' என்று கடுப்பாகி... 'நான் எங்கேடி பேசினேன்' என்றால்... என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 ... என்று எழுத ஆரம்பித்துவிடுவாள். அத்தினிவாட்டி பேசினேனாம்..\nஇந்த நம்பர்களை எல்லாம் போர்டில் கண்டபிறகு காலையிலிருந்து தொடர்ந்து ஓய்வின்றி தொண்டை கிழிய பாடம் நடத்த கத்தும் டீச்சரிடம் இருந்து வரும் முதல் அடி ரொம்ப கோபமாகவும் பலமாகவும் இருக்கும். வலியால் துடிப்பது கண்டு அடுத்தடுத்து வருகிறவர்களுக்கு அடியின் வேகம் குறைந்து விடும். இளகிய மனது அவங்களுக்கு..\nஇந்த லீடர் என்னை எத்தனை அடி வாங்க வைத்திருக்கிறாள்.அட... அவளா இவள்.. ச்சே... இவளைப்போயா இவ்வளவு மரியாதையா வாங்க போங்கன்னு... மாமின்னு... எல்லாம் மரியாதை கொடுத்து... ச்சே...\n\"ஓ... ஸாரி... ஜஹபர்நாச்சியா... உன்னை அடையாளம் தெரியலை. இப்போ நியாபகம் வருது. நீ அஞ்சாவதுல கிளாஸ் லீடர். ஆனா... எப்படி... நீ... இப்படி... இந்த குழந்தை... உன்னோடதா... உனக்கு கல்யாணம் ஆகிருச்சா..\n\"ம்ம்ம்... ஆகிருச்சு... எம்மகன்தான் இவன். ஒரு வயசு ஆகுது. அவுகளுக்கு தஞ்சாவூரிலே மெடிக்கல் ஷாப் இருக்கு. சரி.. சரி.. நீங்க படிங்க.. உங்களுக்கு உங்க குடும்பத்தை காப்பாத்தற கடமை இருக்கு. அதுக்கு சம்பாரிக்கணும். அதுக்கு நல்லா படிக்கணும்... அப்புறம்... சரி... டைம் ஆச்சு... நான் வாறன்...\" என்று 'புத்திமதி' சொல்லிவிட்டு (இன்ன்ன்னும் லீடர்னு நினைப்பு போல...) கிளம்பிச்சென்றதும்...\nஅப்போதுதான் என் நண்பன் முணுமுணுத்தான்... \"அதுக்குள்ளே கல்யாணமாகி அம்மாவும் ஆயிட்டாளா...\" \"படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\" \"படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\nஎன் காதில் இது விழுந்து விட... \"போடா வெண்ணை... நாமதான் கல்யாண வயசுல 'காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ்' படிச்சிக்கிட்டு இருக்கோம்... அதுகளாவது கரெக்டான வயசுலே கல்யாணம் பண்ணி காம்ப்ளக்ஸ் இல்லாம சந்தோஷமா இருந்தா சரிதான்\" என்றேன்.\n அந்த பொண்ணு ஏறிப்போன ஆட்டோவுக்கு பின்னாடி என்னா எழுதி இருந்துச்சு பார்த்தியில்ல... 'பெண்ணின் திருமண வயது 21'... அரசு ஆணை.. தெர்யும்ல..\n\"அப்படி இருக்காதுடா. ஏன்னா... ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது 18 வயசு ஆனா மேஜர்னு சொல்லி சட்டப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்க.. தெரிஞ்சுக்க..\n உங்கள் வட்டாரத்தில் இதுபோல பல ஜஹபர் நாச்சியாக்களை பார்த்திருப்பீர்கள். பெண்கல்வி என்பது பெண்ணுரிமை. அது அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் பொருட்டு நிலைமை இருக்கிறதா.. இப்போது பல விஷயங்களை நாம் தீர அலசி ஆராய வேண்டியுள்ளது.\n60-களில் கல்லூரியில் வந்த சிலபஸ்... 80-களில் உயர் நிலைப்பள்ளியில்.. அப்போது மேல்நிலைப்பள்ளியில் இருந்த சிலபஸ்... இரண்டாயிரத்தில் துவக்கப்பள்ளியில்.. அப்போது மேல்நிலைப்பள்ளியில் இருந்த சிலபஸ்... இரண்டாயிரத்தில் துவக்கப்பள்ளியில்.. ஆனால், படிக்கும் வருடங்கள் மட்டும் அன்று போலவே என்றும் குன்றா அதே இளைமையுடன் இருப்பது சரியா..\nஒருசில பாடங்கள் தவிர... பன்னிரண்டு வருடமாக பெரும்பாலும் பள்ளிகளில் கீழ் வகுப்புகளில் அரைத்த மாவையேதானே நாம் மேல் வகுப்புகளில் அறைக்கிறோம்.. பள்ளி சிலபஸ் கல்லூரிகளிலும் தொடர்கிறதா இல்லையா.. பள்ளி சிலபஸ் கல்லூரிகளிலும் தொடர்கிறதா இல்லையா.. \"இடுக்கண் வருங்கால் நகுக..\" ஐந்தாவதில் படித்த அதே திருக்குறள்... கல்லூரியிலும்.. \"இடுக்கண் வருங்கால் நகுக..\" ஐந்தாவதில் படித்த அதே திருக்குறள்... கல்லூரியிலும்.. இதேபோல மற்ற பாடங்களிலும் எத்தனை ரிப்பீட்டுகள்.. இதேபோல மற்ற பாடங்களிலும் எத்தனை ரிப்பீட்டுகள்.. ஒருவகுப்பில் படித்தது அடுத்த வகுப்பில்.. ஒருவகுப்பில் படித்தது அடுத்த வகுப்பில்.. பள்ளியில் படித்தவை அப்படியே கல்லூரியில்..\n12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா... முடியாதா..\nஅதன்பிறகு, கல்லூரிப்படிப்பு 3 அல்லது 4 வருடம். பிறகு 18 வயதிலேயே சுய சம்பாத்தியம்... வேலை என்று ஒரு சிஸ்டம் நம்மிடம் இருந்திருந்தால்... இந்த ஜஹபர் நாச்சியாக்கள் எல்லாருமே திருமணம் ஆகும் முன்பே பட்டப்படிப்பு முடித்திருப்பார்களே..\nபிசினஸ் அது இதுன்னு பொருளாதார ரீதியிலே செட்டில் ஆகிவிட்டால், பசங்களுக்கே சற்று சீக்கிரமாக கல்யாணம் ஆகிவிடுகிறதே.. இதற்கு பிரபல உதாரணம்: நம்ம சச்சின் டெண்டுல்கர் தன் 17 வயதிலேயே அதாவது 1990-லேர்ந்தே 'லவ் பண்ணப்பட்டு' விரைவாக கல்யாணம் 'செய்து கொள்ளப்பட்டாரே'.. இதற்கு பிரபல உதாரணம்: நம்ம சச்சின் டெண்டுல்கர் தன் 17 வயதிலேயே அதாவது 1990-லேர்ந்தே 'லவ் பண்ணப்பட்டு' விரைவாக கல்யாணம் 'செய்து கொள்ளப்பட்டாரே'..அதுவும் ஒரு டாக்டரால்.. இந்த டெண்டுல்கரும் ஒருவகையில் 'ஓர் ஆண் நாச்சிய���'தானே..\nஇதற்கெல்லாம்... தற்போதைய நம் நடப்பு கல்விமுறைதானே காரணம்..\nஇந்த புராதன 'மெக்காலே கல்வி முறையை' நாம் முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா..\n'பெண்களுக்கு திருமணம்' என்பது எவ்விதத்திலும் அவர்கள் படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதாவது... மனிதனின் உடல்கூறுக்கு தக்கபடி படிக்கிற காலம் திருத்தப்பட வேண்டும்.\nஇந்த 10+2+3 சிஸ்டத்தினால், வயசு கூடுதே என்று.. கல்யாணம் முக்கியப்பட்டு, பெண்கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு... பெண்கள் பட்டக்கல்வி கற்பது ரொம்ப குறைவாக போய் விடுகிறது. இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும் திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. பெண்கள் தங்களின் திருமணப்பருவத்தை அடையும் முன்பே... அவர்களின் பட்டக்கல்வி காலங்கள் முடியும் படி நாம் நமது கல்வி கற்பிக்கும் கால அமைப்பை முறைமை படுத்தி இருந்தால்.. பெண்கல்வி குறித்து நாம் சற்று வேறொரு புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டிய நேரமிது சகோ..\nஉடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும். பசங்களும் பள்ளி & கல்லூரி நாட்களில் மனம் பிறழ்ந்து வழிகேட்டில் வீழ்ந்திட வாய்ப்பில்லை..\nபெண் தன் கல்வியை திருமணம் முடிந்து வீட்டில் இருந்த படியே அஞ்சல் வழிக்கல்வியில் எல்லா பட்டப்படிப்பையும் அப்படி தொடர வசதியில்லையே.. சிலவற்றை... திருமணம் ஆனபின் ஏகப்பட்ட குடும்ப பொறுப்புச்சுமையுடன் படிக்க ஆரம்பித்தாலும், பள்ளி/ கல்லூரியில் இணைந்து படிக்கும் அதே உத்வேகமோ... சுதந்திர உணர்வோ... படிப்பு வேட்கையோ இப்போது இருக்குமா..\n18 வயதில் நாட்டின் தலைவரை ஒட்டுச்சாவடியிலும், வீட்டின் தலைவரை ரெஜிஸ்டர் ஆபீஸிலும் தேர்ந்தெடுக்க அனுமதியளித்து விட்டு... இனியும், 'திருமண வயது 21' என்றுசொல்லிக்கொண்டு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகாதா..\nயோசனை சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், போகிறபோக்கை கண்ணுறும்போது... PreKG, LKG, UKG இதெல்லாம் இனி அரசே கட்டாயமாக்கி காசை கரக்கப்பார்ப்பார்கள்... என்றே தோன்றுகிறது.\nமுடிந்தால் இன���ஜினியரிங் 5 வருடம், மெடிக்கல் 7 வருடம் என்று ஃபீஸ் புடுங்க கல்வியின் வருடங்கள் நீளுமே ஒழிய குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மாணவர்களை பற்றி இப்போது யாருக்கு கவலை..\nஒருவேளை... அப்படி கவலைப்பட்டிருந்தால்... அந்த டீச்சர்ஸ் ஸ்ட்ரைக்கே நடந்திருக்காதே.. அப்புறம் நான் improvement எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே.. அப்புறம் நான் improvement எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே.. நானும் இந்த பதிவையும் எழுதி இருக்க மாட்டேனே.. நானும் இந்த பதிவையும் எழுதி இருக்க மாட்டேனே.. நீங்களும் இங்கே இதை படித்துக்கொண்டிருக்கவும் மாட்டீர்களே..\nடிஸ்கி: 'எதிர்பதிவு' விளக்கத்திற்கு பின்னூட்டம்# 10, #13 & #15 -ஐ பார்க்கவும்.\nஎன் டைரியிலிருந்து : ச்சு... அப்டில்லாம் ஒன்றும் எழுதி வைப்பதில்லை. ஏனெனில்... சில மறக்க முடியா நிகழ்ச்சிகள்... ஒவ்வொருவர் வாழ்விலும் திருப்புமுனையாக... மற்றும் சில புதிய சிந்தனைகளின் ஆரம்ப அடிச்சுவடுகளாக இருந்தால்... அவை முக்கிய உரையாடல்கள் வடிவத்துடனேயே பசுமரத்தாணியாய் மனதின் ஆழத்தில் அப்படியே உறைந்திருக்கக்கூடும். அப்படி ஒன்றுதான் இப்பதிவு.\nதேடுகுறிச்சொற்கள் :- அனுபவம், ஆய்வு, கல்வி, சமூகம், சரியான புரிதல், பெண்ணுரிமை, மெக்காலே\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\n\"குட்டி சுவர்க்கம்\" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய \"படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்\" --க்கு எதிர்பதிவு இது..\nதலைப்பை பார்த்தவுடன் நான் கூட நினைத்தேன்... வந்து படிக்கிறேன் சகோ...\nதலைப்பை பார்த்து பயந்து போய் வந்தேன்,..... நல்ல பகிர்வு பாய். எப்படியோ எல்லாரும் நல்லா படிச்சா சரிதேன்\nமெக்காலே சிஸ்டத்திற்கு நானும் என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்... யார் கேட்கறா\nஇப்படி நானும் ஆசைபட்டிருக்கிறேன் சகோ. விரைவாக அந்த மாற்றம் ஏற்படட்டும்.\nமற்றும் என் சிறுவயது பாடசாலை நாட்களும் ஞாபகம் வருகின்றன.\nடீச்சர் இல்லாத போது வகுப்பில் கதைபவர்களின் பெயர்களை black board இல் எழுதும் பழக்கம் இருந்தது. மீண்டும் மீண்டும் கதைபவர்களின் பெயர்களுக்கு பக்கத்தில் (அட) (அட) என்று போட்டுக் கொண்டே போவோம். அதன் அர்த்தம் அடங்கவில்லை.\nஇப்போதும் நினைத்தால் சிரிப்பு வருகிறது.\nமுதல் ஆளா வந்திருக்கிறதுனாலே கருத்து சொல்ல விரும்பவில்லை சகோ.\n���ாரணம் ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.\n@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.//\n@மாய உலகம் //வந்து படிக்கிறேன் சகோ...//---அதான் வந்துட்டீங்களே சகோ..\nஉங்கள் வலைப்பூவில் ஏகப்பட்ட டிங்கரிங் வேலைப்பாடுகள் செய்து வைத்திருப்பது உறுத்தலாக இருக்கிறது...\nஉடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும். பசங்களும் பள்ளி & கல்லூரி நாட்களில் மனம் பிறழ்ந்து வழிகேட்டில் வீழ்ந்திட வாய்ப்பில்லை..\n'பெண்களுக்கு திருமணம்' என்பது எவ்விதத்திலும் அவர்கள் படிப்பை பாதிக்காமல் இருக்க வேண்டும். அதாவது... மனிதனின் உடல்கூறுக்கு தக்கபடி படிக்கிற காலம் திருத்தப்பட வேண்டும்.\nகண்டிப்பாய் இந்த மாற்றம் வந்தே ஆகவேண்டும்.\nஇது எதிர்பதிவுனா ஒரு கட்டுரை எழுதி முடிச்சுட்டு கடைசில 3 பெயர்கள குறிப்பிட்டு நீங்களும் எழுதுங்கன்னு சொல்லுவாகளே\nஒருத்தர் கருத்தோட நம்ம கருத்து ஒத்துபோகலன்னா அத அங்கேயே சொல்லாம வேல மெனக்கெட்டு நம்ம ப்ளாக்ல எதிர்ப்பு தெரிவிச்சு ஒரு பதிவு போடுவோமே\n//உடற்கூறு மாறுபாட்டால் மாணவர்கள் வயசுக்கோளாறில் தடம் மாறுவதற்கு முன்பே அவர்கள் கல்வி கற்று பள்ளியை & கல்லூரியை விட்டு வெளியேறிட வேண்டும்//\nஎனக்கு சில வரிகள் புரியல சகோ. அதுனால உங்க பதில பார்த்துட்டு தெளிவாகிட்டு அப்பறமா ஆகா ஓஹோ அருமை அப்படின்னு சொல்றேனே...\nடீன் ஏஜ்லையே இப்ப இருக்குற பசங்க மனம் பிறழ்ந்து வழிகேட்டில் போய்டுறாங்களே.... அப்ப டீன் ஏஜ்க்குள்ளேயே பள்ளி கல்லூரி விட்டு வெளியே தொரத்திடணும்னு சொல்றீங்களா\n//இதுவே நான் முன்பு சொன்ன 9+3 அல்லது 9+4 சிஸ்டமாக இருந்திருந்தால் 18 வயதுக்குள்ளே நிறைய பெண்கள் ஏதாவது ஒரு வேலைவாய்ப்புக்குறிய பட்டம் பெற்று இருந்திருப்பார்கள். அவர்கள் கல்வியும் திருமண வாழ்வும் ஒன்றுக்காக ஒன்று பாதிக்கப்பட்டு இருந்திருக்காது. //\n9+3 (or)4 சிஸ்ட்டம்னா 18 வயசுக்குள்ளேயே படிப்பு காலம் முடிஞ்சுடும் தான். ஆனா அவங்களுக்கு (ஆண்களாக இருந்தால்) வேலை செய்ய கூடிய பக்குவமும், பெண்களாயிருந்தால் திருமணத்துக்கு தயாராக கூடிய மனநிலையும் கிடைச்சுடுமா ஏன்னா அந்த காலத்துல 12 வயசுல கல்யாணம் பண்ணாங்கன்னா அப்போ கூட்டு குடும்பம். ஒன்னு தெரியலன்னா அத சொல்லி கொடுக்க பத்து பேர் வருவாங்க. ஆனா இப்பலாம் கட்டாய தனிகுடித்தன சிஸ்ட்டம் பரவிட்டு வருதே..... எல்லாம் சரியா வருமா\nஅத்தா கூட அடிக்கடி சொல்லுவாங்க. மலேசியால படிப்பு காலம் கம்மின்னு (ஜப்பானிலும் அப்படி தான்) அங்குள்ளவங்களுக்கு ஒத்து போகும்னா கண்டிப்பா இங்கேயும் சரிவரும்னு தான் நான் நினைக்கிறேன். ஆனா பசங்களோட மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இந்த சிஸ்ட்டம் வெற்றிபெறாது (இன்னும் மேல்படிப்பு மேல்படிப்புன்னு உசுர விடுற பேரன்ட்ஸ் இதுக்கெல்லாம் ஒத்து வருவாங்களான்னு தெரியல).\nவேலைவாய்ப்பு திண்டாட்டத்தை குறைத்து காட்ட மட்டுமே நம் நாட்டில் படிப்பின் கால அளவு நீட்டிக்கஅப்பட்டுள்ளது வருத்தத்துக்குரிய விஷயமே.... கல்வி காலம்,கல்வி முறை & மனப்பாட முறை கல்வி ஆகியவற்றிலும் ஒருங்கே மாற்றம் வந்தால் கண்டிப்பாக சமுதாயத்தில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்படும்\n'ஆண்பால்' இதன் எதிர்ப்பத வார்த்தை 'பெண்பால்'...\n\"படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்..\" இதன் எதிர்ப்பத பதிவு \"படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\" இதன் எதிர்ப்பத பதிவு \"படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\nஇங்கே ஒரு விஷயம் என்னன்னா...\n'எதிர்ப்பத பால் பதிவு' என்பதை சுருக்கி\n'எதிர்பால் பதிவு' என்பதையும் சுருக்கி\n'எதிர்பதிவு' என்று சொல்லி இருக்கேன்..\nஇதை நீங்க தவறாக புரிந்து பல்பு வாங்கியதோடு மட்டுமல்லாமல்... இன்னும் 'எதிர்பதிவு'...'மீள்பதிவு'... 'தொடர்பதிவு'...\nபற்றி எல்லாம் கூட நீங்கதான் கடுமையான குழப்பத்தில் இருக்கீங்க சகோ..\n//என் பேருக்கு பக்கத்தில் X போட்டு 1 , 2 , 3 ... என்று...//\nநான் பள்ளியில் படிக்கும் போது, டீச்சர் இல்லன்னா இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, லீடர் பேசுபவர்களின் பெயர்களை போர்டில் எழுதுவார். அதிகம் பேசினால் பெயருக்கு பக்கத்தில் T,T,T,T... என்று எழுதுவார். T என்றால் Talk என்று அர்த்தம். பேச பேச T அதிகரிக்கும்.\nஇன்னொன்று, யாராவது ஒருவரை டீச்சர் நிற்க சொல்லிவிட்டு போய்விடுவார். வேறு யாராவது பேசினால், நிற்பவர் அவரை நிற்க சொல்லிவிட்டு அவர் உட்கார்ந்துவிடுவார். இப்படி சுழற்சி முறையில் நடக்கும். (அப்படி நிற்பதற்காகவே நாங்கள் பேசுவோம்.. :) :) :))\nநகைச்சு��ையாக ஆரம்பித்து பெண் கல்வியின் அவசியத்தை பற்றி பகிர்ந்துள்ளீர்கள். ஆனால், எனக்கு கல்வியின் கால அளவில் எந்த பிரச்சனை இருப்பதாக தோணவில்லை. மாறாக, கற்று கொடுக்கப்படும் கல்வியில் மாற்றம் வர வேண்டுமென நினைக்கிறேன்.\nடிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லாம அத அனாதையா விட்டதுக்கு. ஏன்னா..........\nநீங்க மனசுக்குல்ளையே சுருக்கி எதிர்பால எதிர்பதமாக்கி அதையும் எதிர்பதிவாக்கி அச்சச்சச்சோ....... நீங்க சொன்ன காரணத்த கேட்டு நா பல்ப் வாங்குனேனோ இல்லையோ இத படிச்ச உங்க கோடி கணக்கான வாசகர்களும் என்னைய மாதிரி பல்ப் வாங்கிட்டு போயிருப்பாங்க. ஏன்னா நீங்க மனசுக்குல்ள ஏற்படுத்திகிட்ட அர்த்தம் உங்க பின்னூட்டம் வரலன்னா யாருக்கும் தெரிஞ்சுருக்காது. ஓர் உதாரணம்\n//காரணம் ஒரு பதிவர் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து விட்டு பிறகு சொல்கிறேன்.//\nஎன்னோட சேர்ந்து 128 பாலோவர்ஸும், பின்னூட்டகாரர்களும், இதனை படித்தவர்களுக்கும் பல்ப் கொடுத்து மகா சாதன படச்சுட்டீங்க சகோ\nநடப்பு கல்வியில் மாற்றம் அவசியம் தேவை, பாடத்திட்டங்களிலும் சரி, பயிற்றுவிக்கும் முறையிலும் சரி,நடப்பு கல்வியில் 90% தேவையற்றதாகவும் 10% மட்டுமே வாழ்க்கைக்கு தேவையானதாகவும் உள்ளது. ஆரம்பக் கல்வியிலே ஒரு மாணவருடைய எதிர்காலத்தை கணித்து அவருக்கு தேவையான ஆர்வமுள்ள கல்வியை பெற்றோரும் ஆசிரியரும் இனைந்து வழங்க வேண்டும் என்பது எனது என்னம். இதற்கு சுயநலமில்லாத கல்வியாளர்கல் பெறுக வேண்டும். இன்ஷா அல்லாஹ்\nமற்றபடி வாழ்க்கையில் அனுபவம் என்பது அவர்களை சுற்றி இருக்கும் சூழ்னிலையை பொருத்து, அதாவது ஒரு மாணவருக்கு சிறு வயது முதல் அவர் கற்க வேண்டிய பாடத்தை வாய் வழியாகவும், செயல் முறையாகவும் கற்றுக் கொடுக்கும் பட்சத்தில் வெகு விரைவாக கற்று சாதனை புரிய முடியும்.\nஇவர்கள் பாலியல் துறைக்கு தேர்ச்சி பெரும்பொழுது (13-15 வயது) ஏற்கனவே கற்று இருக்கும் பாடத்தின் விளைவாக அதில் அவர்கள் கவனம் அதிகமாக செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது மேலும் அந்த சூழ்னிலை உருவாக்கப்பட வேண்டும். இந்த விடலைப் பருவத்தில் வரக்கூடிய ஹார்மோன் உந்துதலை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். இந்த வயதில் அவர்களுக்கு சூழ்னிலை சாதகமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அதாவது ஒரு ஆண��ம் ஒரு பெண்ணும் தனியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக அங்கு ஒரு சைத்தான் (கெட்ட எண்ணம்) இருக்கும் அதுதான் அவர்களை வழி கெடுக்கிறது. இந்த இஸ்லாமிய போதனையை மறந்ததால் தான் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக மட்டும் இருப்பவர்கள் அதில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.\n@அன்னு//மெக்காலே சிஸ்டத்திற்கு நானும் என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்//---தொடர்ந்து எதிர்ப்போம் சகோ.அன்னு.\nஇப்படி எதிர்ப்பவர்கள் பெருகினால்... கல்வி முறையில் ஒரு நல்ல மாற்றம் நடக்க வாய்ப்புண்டு, இன்ஷாஅல்லாஹ்.\n//கல்விக்காலம் குறைக்கப்பட வேண்டும்.//---அதே தரத்துடன்..\n//அடங்கவில்லை//---ஒரேதிரியா அடக்கம் பண்ணிடாம... பார்த்துக்கோங்க. :-)\n@Philosophy Prabhakaranஅவை யாவை என்று குறிப்பிட்டிருக்கலாமே சகோ.பிரபா.\n//கண்டிப்பாய் இந்த மாற்றம் வந்தே ஆகவேண்டும்.//---வந்தால் பல நன்மைகள் உள்ளன சகோ.ஜபருல்லாஹ்.\n@ஆமினா//டீன் ஏஜ்லையே இப்ப இருக்குற பசங்க மனம் பிறழ்ந்து வழிகேட்டில் போய்டுறாங்களே....//\n---விதிவிலக்குகள் நிச்சயம் இருக்கும் சகோ.ஆமினா.\n//அப்ப டீன் ஏஜ்க்குள்ளேயே பள்ளி கல்லூரி விட்டு வெளியே தொரத்திடணும்னு சொல்றீங்களா\n//9+3 (or)4 சிஸ்ட்டம்னா 18 வயசுக்குள்ளேயே படிப்பு காலம் முடிஞ்சுடும் தான். ஆனா அவங்களுக்கு (ஆண்களாக இருந்தால்) வேலை செய்ய கூடிய பக்குவமும், பெண்களாயிருந்தால் திருமணத்துக்கு தயாராக கூடிய மனநிலையும் கிடைச்சுடுமா\n---கிடைக்க வைக்க வேண்டும். அந்த கல்வியும் அவசியம் புகுத்தப்பட வேண்டும்.\n//ஏன்னா அந்த காலத்துல 12 வயசுல கல்யாணம் பண்ணாங்கன்னா அப்போ கூட்டு குடும்பம். ஒன்னு தெரியலன்னா அத சொல்லி கொடுக்க பத்து பேர் வருவாங்க.//\n---இவர்கள் ஆசிரியர்களாக பள்ளியில் பாடம் நடத்த வர வேண்டும்..\nசரிதான் சகோ. இந்த கல்விமுறையை மாற்றி அமைத்தல் தான் நல்லது என்று தோன்றுகிறது, இந்த கல்வி முறையினால் படிப்பை முடித்து வேலை கிடைக்கவே 30 வயதை தொட்டு விடுகிறது, இதனால் பலருக்கு வாழ்கையில் ஒரு விரக்தி ஏற்பட்டு விடுகிறது, 23 25 வயதிலேயே கல்யாணம் கல்யாணம் என்று திருந்தவர்கள் 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.\nஇதற்கு பிறகு எதற்கு திருமணம் என்று கூறி முழு வாழ்க்கையிலும் திருமனமில்லாமல் வாழ பக்குவப்படுத்தி கொண்டவ்ர்களும் உள்ளனர்.\n---வெறும் கணித-அறிவியல்-கணினி-கல��-இலக்கிய பாடங்களை மட்டும் கற்பித்தால் போதாது சகோ.ஆமினா.\n'வாழ்வியல் ஒழுக்கம்' என்ற ஒரு பாடம் நிகழ்-எதிர்கால சமூக வாழ்க்கைக்கான முக்கிய கல்வியாக கற்பிக்கப்பட வேண்டும் சகோ. இது நடந்தால்... அக்கேள்விக்கு இடமில்லை.\n//ஆனா பசங்களோட மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலேயொழிய இந்த சிஸ்ட்டம் வெற்றிபெறாது//\n---சரியாக சொன்னீர்கள் சகோ.ஆமினா. இம்மாற்றத்தைத்தான் 'வாழ்வியல் ஒழுக்க கல்வி' கொண்டு வர வேண்டும்.\n//கல்வி காலம்,கல்வி முறை & மனப்பாட முறை கல்வி ஆகியவற்றிலும் ஒருங்கே மாற்றம் வந்தால் கண்டிப்பாக சமுதாயத்தில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்படும்//\n---மாற்றத்துக்கான முயற்சிகள் செவ்வனே எடுக்கப்பட்டால் இன்ஷாஅல்லாஹ் மாற்றம் ஏற்படுவது உறுதி சகோ. மிகவும் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் தானா\nஉங்களின் எழுத்துகளைப்பார்த்து வேற மாதிரி நினைத்திருந்தேன். improvement எழுதி engineering கிடைத்ததா\nகல்விமுறை பற்றிய உங்களது கருத்து மிகச்சரியானது.\n@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n//எனக்கு கல்வியின் கால அளவில் எந்த பிரச்சனை இருப்பதாக தோணவில்லை.//---ஆணுக்கு அவ்வளவாக பிரச்சினை இல்லைதான் சகோ.அப்துல் பாஸித்..\n//கற்று கொடுக்கப்படும் கல்வியில் மாற்றம் வர வேண்டுமென நினைக்கிறேன்.//---வந்தாக வேண்டும்.\n//அப்படி நிற்பதற்காகவே நாங்கள் பேசுவோம்.. :) :) :)// ...ஹூம்...\nமைக் புடிச்சு அரசியல்வாதியாக வேண்டிய ஆளை எல்லாம் பிளாக்கர் நண்பனா வச்சு கட்டி மேய்க்க வேண்டி இருக்கே... விதி..\n//டிஸ்கில இந்த வெவரத்த சொல்லியிருக்கலாம். தேவையில்லாம அத அனாதையா விட்டதுக்கு.//\n\"அன்னை ஆமினா அனாதை ஆசிரமம்\" [அ.ஆ.அ.ஆ]\n//இத படிச்ச உங்க கோடி கணக்கான வாசகர்களும் என்னைய மாதிரி பல்ப்(#1) வாங்கிட்டு போயிருப்பாங்க.//---இது பல்ப்#2\nஇவ்வலைப்பூவுக்கு இதுவரை அஞ்சாயிரம் பேர் வந்திருந்தாலே அதிகம்.. அதிலும் இப்பதிவுக்கு நூற்றுக்கணக்கிலே தான் ஹிட்ஸ்.\n//..ஓர் உதாரணம்... ஹி...ஹி...ஹி.....//--அதை அவர் மறுத்தால்... அது பல்ப்#3\n//என்னோட சேர்ந்து 128 பாலோவர்ஸும், பின்னூட்டகாரர்களும், இதனை படித்தவர்களுக்கும் பல்ப் கொடுத்து மகா சாதன படச்சுட்டீங்க சகோ//---ஆதாரம்.. எல்லாரும் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா.. எல்லாரும் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா..\nஅப்படியே ஒவ்வொருத்தரயா நீங்க அதட்டி மிரட்டி ��ன்வின்ஸ் பண்ணி ஒப்புக்க்க வச்சாலும்... 128 பல்புக்கு சான்ஸே இல்லை. maximum 127 தான்..\nஅதில் ஒரு ஃபாலோவர், அடியேன்..\nஹைய்ய்ய்... ஒரே பின்னூட்டத்திலே சகோ.ஆமினாக்கு ஃபைவ் பல்ப்ஸ்..\n@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nசிந்திக்க வைக்கும் பல நல்ல கருத்துக்களை கூறியமைக்கு மிக்க நன்றி சகோ.ஃபாரூக்.\nநாம் இவ்வுலகில் பொருள் ஈட்டுவதற்கான அடிப்படைக்கலவியையே பள்ளி மற்றும் கல்லூரியில் பெறுகிறோம்.\nசமூகம் சார்ந்து பிற சக மனிதனுக்கு தீங்கிழைக்காமல் ஒரு நல்லொழுக்க குடும்பஸ்தனாக வாழ அவசியப்படும் 'வாழ்வியல் நெறிமுறை சட்டதிட்ட கல்வியை' பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்திற்கு வெளியே மதரசாக்களிலோ... தனியே வேறு ஏதாவது புத்தகங்களிலோ... அறிஞர்களின், பெரியார்களின் அறிவுரைகளிளிருந்தோதானே பெறுகிறோம்..\n'முக்கியமான இக்கல்வி எதற்கு நம் பாடத்திட்டத்தில் இல்லை..' என்றும் யோசிக்க வேண்டிய தருணம் இது.\n@கார்பன் கூட்டாளிஅலைக்கும் சலாம் வரஹ்...\n//இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.//----ஆமாம் சகோ.கார்பன் கூட்டாளி.\nமூன்று/நான்கு வருட இள நிலை பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் நல்லதொரு வேலை கிடைத்து விட்டது என்றால்... உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்.\nஆனால், மருத்துவம்... பேராசிரியர் பணி... இவற்றுக்கெல்லாம் சிலர் முனைவர் பட்டம் படித்து முடித்து வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது நரையடித்து கிழடு தட்டி விடுவதை நானும் பார்க்கிறேன்..\nஇதற்கெல்லாம் அரசிடம் இருந்து ஒரு முடிவு வரவேண்டும். அதாவது... 25 வயதுக்கு மேலே வேலை வாய்ப்பின்றி உயர் / முனைவர் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு அரசே திருமண வாழ்விற்கான நிதி உதவியை வழங்கி திருமணம் செய்ய ஊக்குவித்து பின்னர் வேலை கிடைக்கும் வரை அல்லது அதிகபட்சமாக ஏழெட்டு ஆண்டுகள் வரை நிதியுதவி வழங்கலாம்..\nஇவர்கள் ஒரு நாட்டின் மனிதவளங்கள். இவர்கள் உருவாக அரசின் உறுதுணையும் அவசியம் அல்லவா..\n//அட நீங்கள் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் தானா\nஉங்களின் எழுத்துகளைப்பார்த்து வேற மாதிரி நினைத்திருந்தேன்//---எதுமாதிரி சகோ..\nஅதிராம்பட்டினம் to பட்டுக்கோட்டை வெறும் 12 km தான்.. தேர்வுக்கு இரண்டு மணிநேரம் முன்பே cent-um இலக்குடன் பட்டுக்கோட்டைக்கு பரீட்சை எழுத கிளம்பினாலும்... இடைப்பட்ட கிராமத்தார் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ததால்... வந்தவழியே பேருந்து திரும்பி... உள்ளூர் புதுகோட்டை... மகிழங்கோட்டை சென்று 20 km சுத்தி முத்துப்பேட்டை சாலை வழியாக பட்டுக்கோட்டை அடைந்து எக்ஸாம் ஹாலில் உட்காரும்போது விலைமதிப்பில்லா 18 நிமிடங்கள் தொலைந்து போயிருந்தன.\nபின்னர் அதனால் வந்த வீண் பதட்டம் காரணமாக அவை என் முப்பத்தெட்டு மதிப்பெண்களை முழுங்கி விட்டன..\nமூன்றரை மணிநேரம் கழித்து traffic clear ஆன சாலையில் நான் சென்றபோது, அந்த கிராமத்தினர்... தங்களின் கோரிக்கை நிறைவேறி இருந்த மகிழ்ச்சியில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டு பேருந்துகளுக்கு டாட்டா காட்டினர்.\nஎல்லாம்... எழுதி வைக்கப்பட்ட விதி..\n//கல்விமுறை பற்றிய உங்களது கருத்து மிகச்சரியானது.//---ஆதரவுக்கு நன்றி சகோ.ரப்பானி.\nதங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்..\nகல்விமுறை குறித்த மொத்த ஜனங்களின் ஆதங்கமும் உங்கள் ஆக்கத்தின் ஒரே வரியில்\n//12 வருடம் படிப்பதை, ரிபீட் இல்லாமல் 9 வருடத்திலேயே பள்ளிகளில் சுருக்கி கற்றுத்தர முடியுமா... முடியாதா..\nமுடியும்.. முயற்சிப்போம் இறை நாட்டத்தால்\n@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n//முடியும்.. முயற்சிப்போம் இறை நாட்டத்தால்\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.குலாம்..\n/இந்த கல்வி முறையினால் .... ... 35 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறார்கள்./\nம்ம் மருத்துவர்கள் படித்து முடித்து திருமணம் ரொம்ப லேட், இதில் பெண்களும் என்று பார்க்கும் போது சில பேருக்கு 35 வயதுக்கு மேல் என்பதால் குழந்தை பாக்கியமும் இல்லை என்று கேள்வி பட்டேன்\nபெண்களுக்கு படித்து கொண்டு இருக்கும் போது பாதியில் திருமணம் கடைசியில் படிப்பை தொடர்வதில்லை,இது சரியே இல்லை.\n@Jaleela Kamalமிக நல்ல கருத்துக்கள் சகோ.ஜலீலா கமால். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவன��க்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nபேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (...\nமனைவி எனும்...தாய் எனும்...(first part)\n'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:...\nஇது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..\nகாக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு.....\n\" படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதி���ர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=6717", "date_download": "2018-05-24T07:52:52Z", "digest": "sha1:OCJJJEIXJDBGIEC7TYIZOD2BM3NJBLYC", "length": 7436, "nlines": 114, "source_domain": "sangunatham.com", "title": "இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் – ஐ.நா - SANGUNATHAM", "raw_content": "\nஇலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் – ஐ.நா\nஇலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தெரிவாகியுள்ள அன்ரொனியோ குற்றரெஸ் (António Guterres) இன் பதவிக்காலம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பாகின்றமை குறிப்பி���த்தக்கது.\nநல்லிணக்கம் மற்றும் சமாதானம் நோக்கிய இலங்கையின் பணத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோலி (Una McCauley ) தெரிவித்துள்ளார்.\nஇந்த புத்தாண்டிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇருட்டிலிருந்த தமிழர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே\nஇந்த ஆண்டில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும்\nயாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் கைது\nஊர்காவற்றுறை பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிக்க கொழும்பிலிருந்து ஏற்பாடு\n`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத ஒன்று’ – இயக்குநரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு ஜூன் மாதம்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nகோயில் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஊடகவியலாளர் அமரர் நிலக்சனின் நினைவேந்தல்\nதுணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு இணுவிலில் பாராட்டு விழா\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nகாரைநகர் பிரதேச செயலகம் நடத்திய கலாசார விழாவில் பேரிகை முழக்கம்\nசங்குநாதம் பல்சுவை இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.\nமர்மங்கள் நிறைந்த ராஜீவ் கொலை வழக்கு‍- 25 ஆண்டுகளின் பின்னர் வெளிவரும் உண்மைகள்.. (காணொளி)\nஉங்கள் திருமணம் பற்றி சொல்லும் திருமண ரேகை ..\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஇராணுவத்தினரின் குருதி தமிழரின் உடலில் கலப்பு – ஆளுநர் மீளவும் தெரிவிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலையம் பற்றிய சில முக்கிய தெளிவுபடுத்தல்கள்\nவட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nதலைவர் வே. பிரபாகரன் அவர்களினால் தேர்வு செய்யப்பட்ட ஓரேயொரு முதலமைச்சர் நான் தான் : சி.வி.கே.\nவடக்கில் மயானங்களை சூழவுள்ள 200 மீற்றருக்குள் குடியேற தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/kaarrrrullll-pootee-tuurrrrivittu/", "date_download": "2018-05-24T08:04:21Z", "digest": "sha1:MLPBXXQXQRZSE6JSXCGTUZ3ZZTKP73XR", "length": 4947, "nlines": 81, "source_domain": "tamilthiratti.com", "title": "காற்றுள்ள போதே தூற்றிவிடு... - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nநாகேந்திர பாரதி : குவாலிடி மேனேஜர்\nகாற்றுள்ள போதே தூற்றிவிடு… iniyavankavithai.blogspot.com\nகவிப்புயல் இனியவன்\t7 months ago\tin படைப்புகள்\t0\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/angel-cakes-ta", "date_download": "2018-05-24T08:29:02Z", "digest": "sha1:WJIU6XZFB6WYSMAELZLF7Z25CF4PJLU4", "length": 4995, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "தேவதுரதன் கேக்ஸ் (Angel Cakes) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nதேவதுரதன் கேக்ஸ் (Angel Cakes)\nதேவதுரதன் கேக்ஸ்: மின்னல் bolts மற்றும் ஆற்றல் beams opposing கோணங்கள் சந்திராவும். உங்கள் கடவுள், உணவு திரும்பவும்.\nகட்டுப்பாடுகள்: A - S\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nகருத்த இரவு Batmans கோத்தம்\nதேவதுரதன் கேக்ஸ் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த மின்னல் bolts மற்றும் ஆற்றல் beams opposing கோணங்கள் சந்திராவும், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/300_16.html", "date_download": "2018-05-24T08:21:00Z", "digest": "sha1:KONF4N3NFO5OLM6LFLZNBUUQKCT5Z5PU", "length": 5623, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "மடு தேவாலயத்துக்கு 300 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மடு தேவாலயத்துக்கு 300 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை\nமடு தேவாலயத்துக்கு 300 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை\nமன்னார் மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் 300 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமடு தேவாலயத்துக்கு வருகின்ற யாத்திரிகர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக 300 வீடுகளை அப்பகுதியில் நிர்மாணிப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியினை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/27/reliance-jio-post-510-crore-profit-q4-011217.html", "date_download": "2018-05-24T07:43:52Z", "digest": "sha1:MQREWM6T7MUZ7K43QPNSD77FJZSTPR2N", "length": 13674, "nlines": 144, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..! | Reliance Jio post 510 crore profit in Q4 - Tamil Goodreturns", "raw_content": "\n» வருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..\nவருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..\nஇந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டி போட்ட ரிலையன்ஸ் ஜியோ 2018ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் லாபம், வருவாய் என அனைத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nமார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 134 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுகிறது.\nடிசம்பர் காலாண்டை ஒப்பிடும் போது ஜியோவின் லாப அளவுகள் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து 510 ரூபாய் அளவில் உள்ளது. அதேபோல் வருவாய் 3.6 சதவீதம் அளவில் உயர்ந்து 8,404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nமேலும் மார்ச் 31 முடிவில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 16.01 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஉலகிலேயே 6வது பணக்கார நாடாக வளர்ந்தது இந்தியா..\nஎஸ்பிஐ சொத்து அடைமான கடன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/21/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-24T07:42:51Z", "digest": "sha1:AVHLZKK3LZGCMDOKHOAB6A6MXTPNEVMJ", "length": 12219, "nlines": 164, "source_domain": "thetimestamil.com", "title": "#வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம் – THE TIMES TAMIL", "raw_content": "\n#வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 21, 2016 ஓகஸ்ட் 21, 2016\nLeave a Comment on #வீடியோ: கொண்டாடப்பட்ட சினிமாக்களின் மறுபக்கத்தை வெளிச்சமிடும் ’சினிமா திரை விலகும்போது’ – நூல் அறிமுகம்\nசினிமா திரை விலகும்போது புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த சினிமா கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூல் குறித்து அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்நூலை வாங்கலாம். இந்நூலில் இடம் பெற்றுள்ள சில தலைப்புகள்…\n‘மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர்\nவீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை\nகாதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா\nகாதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை\nஅழகி : ஒரு அற்மனிதனின் அவலம்\nஅஞ்சலி: அனுதாபத்திலும் ஆதாயம் தேடுகிறார் மணிரத்தினம்\nரோஜா‘ அரசாங்கச் செய்திப் படம்\nதாக்கரேயின் ஆசிபெற்ற மணிரத்தினத்தின் பம்பொய்\nஜென்டில்மென்: 21ஆம் நூற்றாண்டின் சாணக்கியன்\nதமஸ் ‘ இருளிலிருந்து ஒளி பிறக்கட்டும்\nபாரதி : பாரதி அவலம்\nஅன்பே சிவம்: சி.பி.எம்இன் திரை அவதாரம்\nசிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை\nராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு\nபொதெம்கின், டைட்டானிக் : வரலாற்றுக் கப்பலும் வரவுக் கப்பலும்\nஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு\nபி.பி.சி செய்திப்படம்: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்: பிஞ்சுக் குமரிகள்\nதீக்கொழுந்து : உருவாகிய கதை\nகுறிச்சொற்கள்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன். சினிமா திரை விலகும்போது நூல் அறிமுகம் வீடியோ\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry 24 ஈழத் தமிழர் குழந்தைகளை இடைநீக்கம் செய்த சென்னை பள்ளிகள்…\nNext Entry “இறைச்சியை தவிர்க்கச் சொல்லும் இந்திய உணவுப் பழக்கம் விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல”: சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/730254.html", "date_download": "2018-05-24T08:20:21Z", "digest": "sha1:JGWJDF4A4G7U2UJHFTNYFHAG7SIEGIKV", "length": 6783, "nlines": 100, "source_domain": "www.tamilcnn.lk", "title": "முகனூல் உல நீதி", "raw_content": "\nFebruary 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஆதாரம் இல்லாமல் upload வேண்டாம்\nஅடுத்தவரை tag செய்து போட வேண்டாம்\nமோதல் தரும் கருத்துக்களை எழுத வேண்டாம்\nமுக நூலில் தூஷனங்கள் பாட வேண்டாம்\nஆகாத வீடியோக்கள் செயார் வேண்டாம்\nஅருவருப்பு போட்டோக்கள் போட வேண்டாம்\nமோகத்தில் இன்பொக்ஸில் பிதற்ற வேண்டாம்\nமுக நூலின் ஸ்க்றீன் ஷொட்டை மறக்க வேண்டாம்\nஅஞ்சாமல் கள்ள ஐடி திறக்க வேண்டாம்\nஅடுத்தவரின் புரபைல் போல் போலி வேண்டாம்\nசெஞ்ச வேலை அத்தனைக்கும் ஷெல்பி வேண்டாம்\nசீன் போட்டு படம் காட்டி பம்ம வேண்டாம்\nபொஞ்சாதி போட்டோவைப் போட வேண்டாம்\nபொதுவாகப் பொம்புளைகள் போட்டோ வேண்டாம்\nநஞ்சாகும் எடிட்களில் சிக்க வேண்டாம்\nநன்கறியா ஆட்களுடன் சற் வேண்டாம்\nபுற்று நோய்ப் போஸ்ற் அனைத்தும் நம்ப வேண்டாம்\nபோஸ்ற்கள் பல பொய்யாகும் மறக்க வேண்டாம்\nமுற்று முழுதாய் fb ல் மூழ்க வேண்டாம்\nமுழு நாளும் நோண்டிக்கிட்டு இருக்க வேண்டாம்\nலைக் தேடி அல்லலையும் தேட வேண்டாம்\nலைபில் உள்ள மகிழ்வுகளைத் தவற வேண்டாம்\nசைக்கோ போல் போணையே நோக்க வேண்டாம்\nசகலதுக்கும் fb யையே நாட வேண்டாம்\nஅங்கே பார் பார் Bar\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\n35 க்கு உட்பட்டவர்கள் ஓட்டோ செலுத்தத் தடை\nலெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு\nகதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த சோகம்\nஉங்கள் வீட்டில் தீய சக்தியா\nகசூரினா கடற்கரையில் தங்க இரவு வரைக்கும் அனுமதி\nஅமெரிக்காவில் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை\nநீரில் மூழ்கிய பெண்ணும், ஆணும் சடலமாக மீட்பு \n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/06/eluthaatha-kaditham.html", "date_download": "2018-05-24T08:20:04Z", "digest": "sha1:QZV7KWLIIDDFOZQE4UGZB3LVRMZQT72O", "length": 10226, "nlines": 135, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Eluthaatha Kaditham", "raw_content": "\nஅரேபிய நாடுகளில் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதில்லை என்றும் ஒரு சில மேலை நாடுகளில் குற்றங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்றும் கூறுவார்கள் .அதைப் பற்றி கேட்டறியும் போதும் படித்தறியும் போதும் நம் இந்திய நாட்டிலும் அப்படியொரு நாகரிக மேன்மையான நிலை உருவாகி வளர்ச்சி பெறாதா என்று நினைப்பதுண்டு .அரேபிய நாடுகளில் குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன .பொது விடங்களில் கசையடியும் .மரண தண்டனையும் குற்றம் செய்ய நினைப்போரை மறு சிந்தனை செய்யத் தூண்டும் .அப்போது கிடைக்கும் கால தாமதத்தில் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் .\nகுறைவான மக்கட் தொகை,நிறைவான கட்டுப்பாடு,முழுமையான கண்காணிப்பு போன்ற சமுதாய அனுகூலங்கள் அவர்களுடைய நிர்வாகத்திற்கு பக்கபலமாக இருக்கின்றன.மேலை நாடுகளில் நிலைமை வேறுபட்டது .அங்கே கல்வியறிவும்,புரிதலும் பிற உலக நாடுகளை விட அதிகமாக இருப்பதாலும்,வறுமை இல்லாததால் கூடுதல் தேவைக்கு அவசியம் இல்லாததாலும்,மக்களிடம் இயல்பாகவே குற்றம் புரியாதிருக்கும் மனப்பான்மை உறுதியாக இருக்கிறது .\nஇந்தியாவில் சட்டங்கள் சாதுவாக இருக்கின்றன,பாய வேண்டிய நேரத்தில் கண்ணை மூடிக்கொள்கின்றன.சட்டம்,ஒழுங்கை நிர்வகிப்போர் தாங்களும் அதற்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்.நேர்மை நேர்மையிலிருந்துதான் உருவாகி வளர்ச்சியடையும் என்பதை முயற்சித்துப் பார்க்க இங்கே யாருக்கும் துணிவில்லை.பழைய அறநெறி நூல்களைத் தவிர வேறு நன்மைதரும் உண்மையான வழிமுறைகள் இல்லை.வெளியே தெரியவரும் 10 சதவீதக் குற்றங்களே நம்மை பெரும் அச்சதிற்குள்ளாக்குகின்றன .எதிர்கால நிம்மதியை இப்பொழுதிலிருந்தே இழந்து வருவதை எல்லோரும் உள்ளூர உணர்ந்து வருகின்றார்கள்.இப்பொழுதே குற்றங்கள் வரம்பையும் தாண்டி நடந்து வருகிறன .பேராசையால் பணக்காரர்கள் ,அரசியல் வாதிகள் ,அதிகாரிகளும் ,போதையால் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களும் ,வறுமையால் ஏழைகளும் ,வேலையின்றி வெட்டிப் பொழுது போக்கும் இளைஞர்களும் ,சுகம் தேடும் காமுகர்களும் ,புரிதலின்றி வாழ்கையைப் பாழாக்கிக் கொண்ட தீவீரவாதிகளும்,எல்லோரும்தான் செய்கின்றார்கள் நாமும் செய்தால் என்ன என்று புரியாமலேயே இதில் ஈடுபடுபவர்களும் இந்திய நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கண்காணிப்பில் நேர்மை காணாமற் போய்விடுவது வளர்ச்சிக்கு அனுகூலமாயிருக்கிறது.\nஏதாவது ஒரு சில காரணங்களினால் ஒருவன் குற்றம் செய்து தண்டனையை முழுதும் அனுபவிக்க முடியாமல் போனால் அவனுக்குப் பிரியமான மனைவியோ அல்லது பிள்ளைகளோ யாரோ ஒருவர் மீதியுள்ள தண்டனையை பிறிதொரு வழியில் அனுபவிக்க வேண்டும் என்றும் இக்காலத்தில் அவர்களுக்கு தன் உறவினர்கள் குற்றம் செய்வதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி கற்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் சட்டத்திருத்தம் செய்தால் இம்மையில் செய்த பாவங்கள் மறுமையில் தொடர்ந்து வந்து தண்டிக்கும் என்ற நீதி நெறிக்குப் பயந்து அல்லது புரிந்து புண்ணியங்களைத் தேடிக் கொள்ளும் மக்கள் போல இவர்களும் தங்களுக்குப் பிரியமான உறவுகள் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்பி குற்றங்கள் செய்வதிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/01/blog-post_8358.html", "date_download": "2018-05-24T08:00:05Z", "digest": "sha1:AT4YIP54WEK22ER5WPAOKVCQ3EQWDFYV", "length": 24427, "nlines": 249, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "புத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும் | தகவல் உலகம்", "raw_content": "\nபுத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும்\n“நீ தோல்வியடைவாய் என்று சொல்பவர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதும் ஒரு விதத்தில் பழி தீர்ப்பதுதானே”\nபுத்தாண்டிலாவது மனிதருக்கிடையில் காணப்படும் பழிவாங்கும் அல்லது பழிதீர்க்கும் எண்ணம் அவர்களை விட்டு அகல வேண்டும் என்பதற்காகவே சோக நாடகங்களின் தந்தையை பற்றியும் அவர் எழுதிய பழிதீர்த்தல் நாடகத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nவைரக்கல் சிறியதாக இருந்தாலும் அதன் மதிப்பே தனி என்பது போல ஏதென்ஸ் நாடும் சிறதுதான்.இருந்தாலும் அதன் புகழும் செல்வாக்கும் உலகின் பல நாடுகளின் கலாச்சாரத்தை மாற்றியமைத்தது.\nகிரேக்க போர்களில் அடைந்த வெற்றிகளை கொண்டாட கிரேக்கர்களுக்கு இலக்கியம் தேவைப்பட்டது.தோல்விகளுக்கும் இலக்கியம் வடிகாலாக உதவியது.\nட்ராஜடி என்கிற சோக நாடகங்கள் முதலில் தோன்றியது ஏதென்ஸில்தான்.ட்ராஜடி சீன் ஆர்க்கெஸ்டிரா போன்ற ஆங்கில சொற்களெல்லாம் கிரேக்க மொழியிலிருந்து வந்தவையே.போட்டியில் வெற்றி பெறும் சோக நாடகத்துக்கு செம்மறியாடு ஒன்றைப் பரிசாக கொடுப்பது பண்டைய கிரேக்க சம்பிரதாயம்.\nசோக நாடங்களின் தந்தை என அழைக்கப்படுபவர்\nஎஸ்கீலஸ்.அவர் கி.மு.525-ல் பிறந்தார்.புகழ்பெற்ற மாரத்தான் போரில் பங்கேற்று வீரத்தோடு போரிட்ட நாடகாசிரியர் எஸ்கீலஸ்.\nநாடகத் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் எஸ்கீலஸ் தான் இறந்தபிறகு தன் கல்லறையில் எழுத சொன்ன வாசகம் இதுதான்.”இது எஸ்கீலஸின் கல்லறை.அவருடைய வீரத்துக்கு அவர் பங்கேற்ற மாரத்தான் போரே சாட்சி சொல்லும்”\nநாடகக் கலையில் முதன்முதலாக பல புதிய அம்சங்களை புகுத்தியவர் எஸ்கீலஸ்.அவருடைய பிரவேசத்துக்கு முன்புவரை நாடக மேடையில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நின்று வசனங்களை\nஉச்சரிப்பார்.இரண்டாமவரான ஒரு நடிகரை நாடகத்தில் முதலில் புகுத்தியவர் எஸ்கீலஸ் தான்.அதிலிருந்துதான் ‘டயலொக்’ என்னும் நாடகத்தில் இருவர் உரையாடும் வழக்கமே ஆரம்பித்தது.கதாபாத்திரங்களுக்கேற்ப மேக்கப் போடுகிற வழக்கத்தை தொடங்கி வைத்தது���் அவரே.\nஎஸ்கீலஸ் எழுதிய பல நாடங்கள் தொலைந்து போய் விட்டன.தப்பித்தது சில பொக்கிஷங்களே.அதில் முக்கியமானது கி.மு.458-ல் எழுதப்பட்ட “ஒரிஸ்டீயா”.ஒரே கதையில் அமைந்த மூன்று குறுங்நாடகங்கள் இணைநடத பெரும் நாடகம்.\nட்ரோஜன் யுத்தத்தில் (மாபெரும் மரக்குதிரையிலிருந்து வீரர்கள் வெளிப்பட்ட போர்) கிரேக்க படைக்குத் தலைமை தாங்கிய அகெமெம்னான் வாழ்கையிலிருந்து கதை தொடங்கிறது.\nஅந்த போருக்கு கப்பல்களை கொண்டு செல்ல முடியாதவாறு கடலில் கடும் புயல் காற்று வீசுகின்றது.காற்று தேவதையான ஆர்டெமிசுக்கு அகெமெம்னானின் மகள் இஃபிஜீனியாவை பலி கொடுத்தால் தான் புயல் நிற்கும் என்கிறது அசரீரி.\nதன் மனைவி அதை அனுமதிக்கமாட்டாள் என்று ஊகிக்கும் அகெமெம்னான் மகளுக்கு அகிலீஸ் என்னும் மகா வீரனுடன் திருமணம் செய்ய போவதாக பொய் சொல்லிவிட்டு மகளை அழைத்து சென்று பலி கொடுத்து விடுகிறான்.\nகணவன் தன்னிடம் பொய் சொன்னது தெரிந்து கடுங்கோபம் கொள்கிறாள் மனைவி.பத்து ஆண்டுகள் கழித்து அகெமெம்னான் நாடு திரும்புகிறான்.மனைவியின் பழி உணர்வு அகலவில்லை.தன் காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கணவன் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனைக் கொலை செய்கிறாள்.\nமகளை பலி கொடுத்த குற்றத்தக்கு பழிதீர்க்க வேண்டிய நியாயம் தாயின் தரப்பில் இருந்தாலும் இப்போது கணவனை கொன்ற பழிக்கு ஆளாகிறாள் அவள்.\nமனிதர்களிடையே பழிதீர்க்கும் எண்ணத்தை தோற்றுவிக்கும் பெண் கடவுள் எரின்யெஸ் ‘ஒரு போதும் பழிதீர்க்காமல் மனிதன் இருந்து விடக்கூடாது’ என்பதில் மிகவும் குறியாக இருப்பவள்.\nமனைவிக்கு அந்த கடவுளின் தர்மப்படி என்ன நேர வேண்டும்\nநாடகத்தின் அடுத்த பகுதி மேலும் தொடர்கிறது.அகெமெம்னானின் மகன் ஒரிஸ்டெஸ் தந்தையைக் கொன்ற தாயை பழிக்கு பழி தீர்க்க சூளுரைப்பதிரிருந்து இரண்டாவது பகுதி தொடங்குகிறது.தாயை மகன் கொலை செய்ய இப்போது தாயைக் கொன்ற பழி மகனுக்கு.பழிகடவுள் குரூரமாகப் சிரிக்கிறாள்.\nநாடகத்தின் மூன்றாவது பகுதியில் கடவுள்களின் கடவுளான ஜீயஸ் இந்த பழி தீர்க்கும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் உடனே வழக்காடு மன்றத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ஆணையிட “ஓரீஸ்டஸ் வழக்கு நீதிமன்த்துக்கு வருகின்றது.நீதி தேவதை ஏதினா பிராஸிக்யுஷன் தரப்பிலும�� அப்போலோ ஓரீஸ்டஸ் தரப்பிலும் வாதாடுகிறார்கள்.\nபழிதீர்க்கப்பட வேண்டும் என்கிற கடவுளின் ஆணையைத்தான் இந்த இளைஞன் நிறைவேற்றினான்.அது அவன் சிந்தித்து சுயமாக எடுத்த முடிவல்ல.பழி உணர்வை விதைத்தது கடவுளே என்று அப்போலோ வாதாட நீதிபதிகள் ஓட்டு போடுகின்றனர்.\nஇருதரப்புக்கும் சரிசமமாக ஓட்டு விழ பிரதம நீதிபதி ஏதினா முத்தாய்ப்பாகத் தன் வோட்டை அந்த இளைஞன் சார்பில் போடுகிறாள்.\nகோபமடையும் பழிக்கடவுள் எரின்யெஸ்ஸை ஜீயஸ் கடவுள் அழைத்து பழிதீர்ப்பதை நல்ல விஷயங்களுக்கும் உபயோகிக்கலாம் என்று எடுத்து சொல்லி சமாதானப்படுத்துகிறார். “நீ தோல்வியடைவாய் என்று சொல்பவர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதும் ஒரு விதத்தில் பழி தீர்ப்பதுதானே”\nஎஸ்கீலஸ் மரணம் சற்று இல்லை ரொம்பவே வித்தியாசமானது.\nகி.மு.455-ல் ஒரு நாள் தெருவில் எஸ்கீலஸ் நடந்து போய்க் கொண்டிருந்த போது வானத்தில் ஒரு கழுகு பறந்தது.அதன் பிடியிலிருந்த ஆமையொன்று நழுவி எஸ்கீலஸ் தலை மீது விழ தலை பிளந்து இறந்து போனார்.\nஇந்த கதையை பார்த்தாவது மற்றவர்களை பழிதீர்க்கும் எண்ணம் நம்மை விட்டு நீங்கட்டும்.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...\nஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nஎன்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...\nநன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...\nஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nஎன்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே\nடிலீப் உங்கள் பதிவுகளில் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது\nடிலீப் உங்கள் ���திவுகளில் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது\nபுதுவருடம் எனவே கொஞ்சம் வித்தியாசம்\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹரிணி\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஹ்ம்ம்..நல்ல கருத்தைச் சொல்லும் பதிவு.. நன்றி.. :)\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஹ்ம்ம்..நல்ல கருத்தைச் சொல்லும் பதிவு.. நன்றி.. :)\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆனந்தி\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனா அண்ணா.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nநான் விரைவில் உங்களை சந்திப்பேன்\nJESUS CALLS பதிவரிடம் சில கேள்விகள் \nஇந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி\nஇனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்\n\"எம் தேசத்தின் குரல் செவியில் விழாதா\"\n127 Hours - விமர்சனம்\nஹாலிவுட் பட தவறுகள் ( Movie Mistakes)\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nமுதன்முறை விமானத்தில் பறக்க போகின்றீர்களா \nநான்காவது ஐ.பி.எல்.தொடருக்கான ஏல விபரம்\nதகவல் துளிகள் - 4\nஎங்கே தேடுவேன் தமிழை எங்கே தேடுவேன் \nநொக்கியா கம்பனி - விசிட்\n23 வருடங்களின் பின்பு ஆஷஸ்...\nதல தளபதி No போட்டி\nஇந்தியா வெற்றிக்கு - 340 ரன்கள்\nஇந்தவருடத்தின் முதல் சதம் - சச்சின்\nகாவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு\nபுத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு ...\nமுட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் \nதகவல் துளிகள் - 3\n2011- உலககிண்ண கிரிக்கெட் தீம் பாடல்\nபுதிய ஆண்டே பூமிக்கு வா... & பதிவர் Birth Day\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012_12_21_archive.html", "date_download": "2018-05-24T07:54:39Z", "digest": "sha1:BMA7VNE5B2364E5TJZBDUH2G6TUONXWO", "length": 152081, "nlines": 524, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: 12/21/12", "raw_content": "\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nஇன்றைய காலத்தில் லீவு நேரத்தில் வெளியே பிக்னிக் போக நிறைய இடங்கள் உள்ளன. அதிலும் அந்த இடங்கள் அனைத்தும் சற்று தூரமாக இருக்கும். அப்போது நாம் அந்த இடத்திற்கு போக பல திட்டங்களை போடுவோம். அ��்வாறு போடும் போது, நாம் அந்த பிக்னிக் போகும் போது சந்தோஷமாக உடலில் எந்த ஒரு தொந்தரவுமின்றி, செல்வது மிகவும் கடினமானது.\nஏனெனில் பிக்னிக் போவதற்கு பயணம் மேற்கொள்வோம். இப்போது தான் பிரச்சினையே ஏற்படுகிறது. எப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம். பின் அந்த உணவுகளால், வயிற்றில் பல பிரச்சினை ஏற்படும். எனவே அந்த மாதிரியான பிரச்சினை வயிற்றில் ஏற்படாமல் இருப்பதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு முன், எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால், நன்கு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பயணத்தை மேற்கொள்ளலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nசீஸ் வகையான உணவுகளை சாப்பிட்டால், மூளை மந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, அவை செரிமானமடைவது என்பது கடினமான ஒன்று. இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே தான் சீஸ் உணவுகள் எதை உண்டாலும், எப்போதும் வயிறு நிறைந்தது போல் கும்மென்று இருக்கும்.\nபர்க்கர் மற்றும் வறுத்த உணவுகள்\nபெரும்பாலானவர்கள் பயணத்தின் போது சிப்ஸ், பர்க்கர் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் அவற்றை உண்பதால், செரிமான மண்டலத்தின் இயக்கம் குறைவதோடு, வாயுத் தொல்லை அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும்.\nபயணத்தின் போது பலர் கார்போனேட்டட் பானங்களான கூல்ட்ரிங்ஸ், சோடா போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படுவதோடு, வாய் துர்நாற்றமும் ஏற்படும்.\nசாக்லேட் மற்றும் சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்புகளால் செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், பற்கள் தான் பாதிப்படையும். மேலும் சூயிங் கம் சாப்பிடும் போது, வாயின் வழியே அதிகமான அளவில் காற்றானது உடலின் உள்ளே செல்கிறது. இதனால் வாயுத் தொந்தரவு ஏற்படும்.\nசிலர் பயணம் செய்கிறோம் என்று சமைத்துக் கொண்டு செல்வார்கள். இல்லையெனில் வீட்டில் சமைத்து நன்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், வயிறானது சற்று மந்த நிலையில் இருக்கும். ஆகவே சாதாரணமான அதிக காரமில்லாத உணவுகளை அளவாக சாப்பிட்டு செல்வது நல்லது.\nபஸ் மற்றும் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று ஈஸியாக சமைத்து சாப்பிவதற்கு ந��டுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிட்டு செல்வோம். இதனால், செரிமானம் தடைபட்டு, வயிற்றில் வாயு மற்றும் மந்த நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nகார்போனேட்டட் மதுபானங்களில் பீர், சோடா மற்றும் சாம்பைன் போன்றவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் இதை குடித்தால், எப்போதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே இதனை குடித்து, சைடு டிஷ்ஷாக வறுத்த உணவுகளை சாப்பிட்டால், பின் வாந்தி எடுக்க வேண்டியது தான். அதுமட்டுமின்றி அவை பின்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேட சக்தி உண்டு. அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது.\nஅதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic).\nமனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.\nஅந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட, அது என்ன ‘இயற்கை பிளாஸ்டிக்’ இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.\nபதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை.\nபல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்ட���ம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை …\nஇதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.\nசார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.\nதாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்படுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.\nஇங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார்.\nஅவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு ‘Parkesine Company’ என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்.\nஇவரது செய்முறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிக ரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.\nபிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது.\nஅப்போ து பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது.\nயானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார்.\nதொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.\nஇவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து ‘Parkesine Company’ மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.\nஇன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது.\nமேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது.\nஇவரது கண���டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான ‘பெர்கின் மெடலை’ (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.\nஅலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.\nபேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக ‘பேக்லைட்’’ வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.\nரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.\nதொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.\nஇன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர்.\nஅதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த ��ிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..\nபிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம்.\nஇன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.\nபச்சை பிசாசு (WATER HYANCITH)- அறிந்து கொள்ள சில சுவாரஸ்யமான தகவல்கள் ..\nநம்ம ஊர் குளங்களில், ஏரிகளில், ஆறுகளில் தண்ணீர் இருக்குதோ இல்லையோ பச்சை பசேலென்று இந்த ஆகாயத்தாமரை மட்டும் எங்கும் நிறைஞ்சிருக்கு அதை அழிக்கவும் முடியாமல் கட்டுப்படுத்தவும் முடியாமல் நம் அரசு எந்திரங்கள் படும் பாடு சொல்லி மாளாது.\nதென்னமெரிக்காவின் அமேசான் காடுகள்தான் இந்த வாட்டர் ஹ்யான்சித் (WATER HYANCITH) என்னும் ஆகாயத்தாமரையின் பூர்வீகம். எப்படியோ அது கண்டங்கள் கடந்து இன்று உலகெங்கும் பலருக்கும் தீராத்தலைவலியை உண்டாக்கும் அளவுக்கு பல்கி பெருகி காடாக வளர்ந்து கசகசவென நிற்கிறது.\nஇந்த ஆகாயத்தாமரை பார்க்க பச்சை பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிந்தாலும் அதனால் உண்டாகும் தீமைகள் அதிகம். ஆகாயத்தாமரையின் இலைகள் நல்ல தடிமனாக இருப்பதை பார்த்திருக்கலாம். அவை அதிக நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டவை.\nஇந்த தடிமனான இலைகளின் ஊடாக நடக்கிற நீராவிப்போக்கு ஏரி குளங்களின் தண்ணீர் அளவை வெகுவிரைவில் மானாவாரியாக குறைத்துவிடுகின்றன. இதன் தண்டிலிருந்து புதிய கிளைகள் உருவாவதால் ஒரே வாரத்தில் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மிக வேகமாக வளரக்கூடிய���ு.\nஇத்தாவரங்கள் இறந்து மடங்கிப்போவதால் நீர் அசுத்தமடைவதாக கூறப்படுகிறது. வெள்ளம் மாதிரியான நேரங்களில் நீரைத் தடுத்து ஊருக்குள் தண்ணீர் புகந்து நாசம் விளைவிக்கவும் வழியமைத்துக் கொடுக்கின்றன. ஆகாயத்தாமரை ஆக்கிரமித்த ஏரிகளில் மீன்பிடிக்கவோ படகுவிடவோ வாய்ப்பேயில்லை. இவை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளன.\nஇவற்றை அடியோடு அழிக்க களைக்கொல்லிகளை பயன்படுத்த இயலும். ஆனால் நீர் உபயோகிக்க இயலாத விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. பெரிய ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி அழித்தாலும் ஒரே மாதத்தில் தன் ஆக்கிரமிப்பு வேலையை மீண்டும் தொடங்கிவிடும் இந்த பச்சை பிசாசுகள்.\nஇதன் ஒற்றை விதை முப்பது ஆண்டுகள் சாகாவரம் பெற்றவை. ஒரு விதை போதும் பலநூறு ஏக்கர் நீர்நிலையை காலி பண்ண. சரி இந்த அழிக்கமுடியாத நரகாசுரனை என்னதான் செய்வதாம். ஆகாயத்தாமரையை சில நல்ல காரியங்களுக்கும் உபயோகிக்க முடியும் , அதன்மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவை விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவை.\n‘’இந்த ஆகாயத்தாமரை நீரை அதிகமாக உறிஞ்சுவதாக சொல்லப்பட்டாலும் அவை நீரை மட்டுமே உறிஞ்சுவதில்லை அதோடு நீரில் கலந்திருக்கிற ஆர்சனிக் மாதிரியான நஞ்சுப்பொருட்களையும் ஈயம் மாதிரியான சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையும் சேர்த்துதான் தன்னகத்தே எடுத்துக்கொள்கின்றன.\nஇதன் காரணமாக யாருமே உபயோகிக்காத கால்வாய்களில் ஏரிகளில் இருக்கிற மிகமோசமாக தண்ணீர் மேலும் மாசடைவது தடுக்கப்படுகிறது. அதோடு வெயில்காலங்களில் குருவிகள்,கிளிகள்,கொக்குகள் முதலான பறவைகளுக்கு தண்ணீர் தரும் மிகமுக்கியமான வாட்டர் சோர்ஸாகவும் ஆகாயத்தாமரை இலைகள் திகழ்கின்றன.\nகுருவிகள் தன் அலகால் இந்த இலைகளை ஒரு குத்து குத்தினால் போதும் தண்ணீர்கொட்டும் அதோடு ஆகாயத்தாமரைக்கு கீழே நல்ல வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலையிருப்பதால் மீன்கள் வளரவும் ஏற்றதாக இருக்கும்.\nஇந்த ஆகாயத்தாமரைகள் அசுத்தமான நீர் நிலைகளில்தான் அதிகம் வளர்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுத்தமான நீரில் இவை வளரவே வளராது. மக்கள் பயன்படுத்தும் ஏரிகளிலும் வளரும் ஆகாயத்தாமரைகளை கட்டாயம் அப்புறப்படுத்துவது அவசியம்.\nஆனால் யாரு��ே பயன்படுத்தாதா உதாரணத்துக்கு கூவம் மாதிரி இடங்களின் நீரை யாருமே பயன்படுத்தப்போவதில்லை அங்கே வளரும் ஆகாயத்தாமரைகளை அப்படியே விட்டுவிடலாம். சுற்றுசூழலுக்கும் பறவைகளுக்கும் நல்லதுதான். மழைக்காலங்களில் மட்டும் அவற்றை அகற்றிவிட்டால் வெள்ளம் உண்டாவதை தடுக்க இயலும்.\nஇந்த ஆகாயத்தாமரையை பயன்படுத்தி நம்மால் பயோ கேஸ் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதிகம் உபயோகிக்காத நீரில் இவை வளர்வதால் குறைந்தபட்சம் அந்த நீர் சுத்தமாகிறதே என நினைத்து மகிழ்ச்சியடையலாம்.\nவெறும் பயோகேஸ் தயாரிப்போடு நின்றுவிடாமல் இந்த ஆகாயத்தாமரையை கொண்டு மண்புழு உரமும் தயார் செய்கின்றனர். நன்றாக அரைக்கப்பட்ட ஆகாயத்தாமரை செடிகளை சாணக்கரைசலோடு கலந்து தேங்காய்நாரின் மீது போட்டு வைத்து அதில் கொஞ்சம் மண்புழுக்களைவிட்டால் சில நாட்களில் மண்புழு உரம் தயார்.\nஉரம் மட்டுமல்ல இந்த ஆகாயத்தாமரையை காயவைத்து அதன் நாரிலிருந்து நல்ல கைவினை பொருட்களை உள்ளூர் பெண்களை கொண்டே செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.\nஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது. சேப்ரோபிக் பாக்டீரியா ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.\n(நன்றி - புதிய தலைமுறை)\nவிமானம் எப்படி பறக்கிறது தெரியுமா\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும். சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…\nஇந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு:\nA ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் – Lift\nB முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust\nC கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight\nD பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag\nஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்.\nத்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும். விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும். விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்.\nசரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,\nஅதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.\n(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று.\nஇதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது).\nவிமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது.\nஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிகிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்.\nஉண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது\nவிமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்\nஇந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக\nஇங்குதான் விஷயம் உள்ளது. காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)\nவிமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும். அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்\nஇப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா\nஅதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது).\nஇது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.\nவிமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா\nஅதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது\nஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.\nப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்: (என்னைக் கவர்ந்தவர்கள்)-BRUCE LEE\nப்ரூஸ்லி 1940ம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். இருந்தும் அவரின் தந்தையார் சைனீஸ் ஒபேராவில் ஒரு பாடகராய் இருந்தார். அவர் அப்போது ஹாங்காங்கில் சுற்றுப் பயணம் கொண்டதால், அவருடைய வளர்ப்பு அங்கு தொடங்கியது. ப்ரூஸ்லீ ஐந்து வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தன்னுடைய 13 வது வயதில் முறையாய் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அவருடைய கோபமும், வேகமும் பல வித தெருச் சண்டைகளுக்கு காரணமாய் அமைந்தன. இதனால் பயந்த அவர் பெற்றோர் அவருடைய 18 வயதில் அமேரிக்காவில் வாழும் உறவினரின் உணவு விடுதியில் வேலைக்காக அவரை அனுப்பி வைத்தனர். ப்ரூஸ்லீ சியாடிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் லின்டாவைச் சந்தித்து காதலித்து மணந்தார். அப்போதே அவர் தனியாய் ஒரு பள்ளி அமைத்து அங்கிருக்கும் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளின் ஒன்றான குங்ஃபு வை கற்றுத் தர ஆரம்பித்தார். சீனாவில் இவையெல்லாம் சீனாவைச் சேர்ந்தவனுக்குத் தான் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ப்ரூஸ்லீ எந்த வித பாரபட்சமும் இல்லாமல் எல்லோருக்கும் சொல்லித் தந்தார். இதனால் அமேரிக்காவில் இருக்கும் பிற தற்காப்புக் கலை நிபுணர்களிடம் ப்ரூஸ்லீ பிரபலமானார். தற்காப்புக் கலைகளுக்கான ஒரு விழாவில் ப்ரூஸ்லி சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட இடத்தில் ஹாலிவுட்டின் ஹேர்ஸ்டைலிஸ்ட் ஜேயின் தொடர்பு கிடைத்தது. அவர் ப்ரூஸ்லீயை ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக சிபாரிசு செய்தார். தி க்ரீன் கார்னெட் என்ற அந்த ஷோவில் ஸ்கிரீன் டெஸ்டில் ப்ரூஸ்லீ தேர்வாகி அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.\nசில பல காரணங்களால் அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நின்று விட்டது. இதனிடையில் ப்ரூஸ்லீ தன்னுடைய அனுபவத்தைக் கொண்டும், இடைவிடாத பயிற்ச்சியினாலும் பல வித உக்திகளை புகுத்தி ஜீட் குன் டோ என்ற ஒரு புது விதமான யுக்தியை உண்டாக்கினார். அவருக்கு ஹாலிவுட் படங்களில் அவ்வப்போது சிறு சிறு வேடங்களே கிடைத்தன.\nஅவருடயை நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு படத்தை எடுத்து வர அவர் ஹாங்காங் சென்றார். அங்கே ப்ரூஸ்லியின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் ஒருவர், அவரை கதாநாயகனாக்கி \"பிக் பாஸ்\" படத்தை எடுத்தார். மிகச் சிறிய பொருட் செலவில் தாய்லாந்தில் ஒரு கிராமத்தில் அதன் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படம் வெளி வந்து அது வரை ஓடிய அனைத்து சீன படங்களின் வசூலையும் முறியடித்தது. ஒரே நாளில் ப்ரூஸ்லீ நட்சத்திர அந்தஸ்தை எய்தினார். அதன் பிறகு வந்த ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி, ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ப்ரூஸ்லீயை வெற்றியை பறை சாற்றின. அதன் சத்தம் ஹாலிவுட்டின் காதிலும் லேசாய் விழுந்ததில், ப்ரூஸ்லீயை வைத்து என்டர் தி ட்ராகன் என்ற படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷனில் இரவு பகலாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ப்ரூஸ்லீயின் உடல்நிலை மோசமானது. ஜூலை 20, 1973ம் நாள் தலை வலிக்காக ஒரு மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கச் சென்றவர், மாத்திரையினால் மூளையில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக செரிப்ரல் எடீமா உண்டாகி இறந்து போனார். நேதாஜியின் இருப்பைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் இன்றும் உலவும் வதந்திகளைப் போல் இவருடைய மரணமும் பல விதமான வதந்தைகளைக் கொண்டது. ப்ரூஸ்லியின் மரணத்திற்குப் பிறகு வெளி வந்த என்டர் தி ட்ராகன் ஹாலிவுட்டிலும் பெரும் வெற்றி பெற்றது.\nப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:\nப்ரூஸ்லீயின் உயரம் 5.7, ஆனால் அவர் இறந்த போது அவரின் எடை 58 கிலோ தான்.\nஒரு பயிற்சியின் போது அவருடைய முதுகுத் தண்டில் பயங்கரமான அடி விழுந்தது. இனிமேல் அவர் எழுந்து நடக்க முடியாது என்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளை செய்ய முடியாது என்றும் டாக்டர்கள் சொல்லியும் அதை ஒரு துளி கூட நம்பாமல் தன் சுய முயற்சியாலும், பயிற்சியாலும் மீண்டு வந்து காட்டினார்.\nப்ரூஸ்லீயின் வீட்டில் இருந்த நூலகத்தில் அனைத்து வகையான தற்காப்புக் கலைகளைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் கிட்டத்தட்ட 2,500 புத்தகங்களை வைத்திருந்தார்.\nப்ரூஸ்லீ ஒற்றைக் கையில் இரண்டே விரல்களை (கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து) வைத்து தண்டால் எடுப்பார்.\nப்ரூஸ்லீ அவரின் வேகத்தை மற்றவருக்கு செய்து காட்ட சில யுக்திகளை கையாண்டார். அவரால் எதிராளியின் கையில் இருந்த நாணயத்தை அவர் கையை மூடுவதற்குள் எடுத்து விட முடியும்.\nப்ரூஸ்லீ ஒரு இன்ச் தூரத்தில் இருந்து குத்தும் ஒரு குத்து கூட எதிராளியை நிலை குழையச் செய்யும். (படம் பார்க்க) இத்தனை குறைந்த தூரத்தில் அத்தனை வேகம் ஒரு துப்பாக்கியிலிருந்து புறப்படும் ஒரு குண்டுக்குத் தான் இருக்க முடியும்.ப்ரூஸ்லீயின் வேகத்தை காமெராவின் 24 ஃப்ரேம்களில் அடக்க முடியாமல் 32 ஃப்ரேம்களைக் கொண்டு படம் பிடித்தனர்.\nநன்றி: (பெய்யெனப் பெய்யும் மழை) வலைப்பூ\nகுளித்து முடித்து தலைவாரிக்கொண்டு இருந்தேன். நண்பன் மேசையில் தன் லேப்டாப்பில் எதையோ நீண்ட நேரமாக உற்று பார்த்துக்கொண்டிருந்தான். தலை வாரிவிட்டு நண்பன் அருகில் சென்றேன்.வழக்கம்போல ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தான்.மெயிலில் வந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.\nநண்பனை பற்றி சொல்லிவிடுகிறேன். நண்பனுக்கு சில வருடங்களாகவே வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.\nகல்லை கண்டால் நாயை காணும், நாயை கண்டால் கல்லை காணும் கதையாக நண்பனுக்கு பிடித்தால் பெண்ணுக்கு பிடிப்பதில்லை,பெண்ணுக்கு பிடித்தால் நண்பனுக்கு பிடிப்பதில்லை,இருவருக்கும் பிடித்தால் ஜாதகம் பொருந்துவதில்லை,சரி ஜாதகமும் பொருந்தினால் குடும்பம் சரியில்லை, பெண்னை இன்னும் படிக்க வைக்கப்போறோம் அப்டி இப்டின்னு எதாவது ஒரு தடங்கல் வந்து அலைக்கழித்துக்கொண்டிருந்த��ு.\nஇந்தப்பெண்ணை நண்பனுக்கும் பிடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடித்துவிட்டது போல..அதான் நீண்ட நேரமாக வைத்த கண் மாறாமல் வெறிக்க பார்த்துக்கொண்டிருக்கிறான் :) நண்பன்.\nஅருகில் சென்று உசாராக யார் இவங்க என்றேன். ”எனக்கு பார்த்து இருக்காங்க.ஃபிக்ஸ் ஆகிடும்னு நினைக்கிறேன்” மகிழ்வுடன் சொன்னான் நண்பன்.\nஉடனே வாழ்த்துக்கள் டா , நல்லா இருக்காங்க,உனக்கு நல்ல மேட்சிங் என்றேன்.இரண்டு வருசமா பார்க்கிறாங்கல்ல இது நான்.\nஇல்லடா மூணு வருசம் ஆச்சு. ஹ்ம் எல்லாம் அமையும்போதுதாண்டா அமையும் “கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,கிடைக்காம இருக்கிறது கிடைக்காது” தத்துவங்களை உதிர்த்து விட்டேன்.\nஅதற்குள் நம்ம இன்னொரு நண்பன் திடுமுண்டு கோபாலு வேலை முடிந்து வேகமாக வந்தான்.குளியலறை நோக்கி சென்றான்.(திடுமுண்டு கோபாலு.... நண்பர்கள் சேர்ந்து வைத்த பெயர்)\n10 நிமிடங்கள் இருக்கும் குளித்துமுடித்து வெளியே வந்த திடுமுண்டு கோபாலு லேப்டாப்பில் நண்பன் பெண்ணை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.\nஎதையும் யோசிக்காமல் வழக்கம்போல யாருடா இது உங்க ”அக்கா”வா உன்ன மாதிரியே இருக்காங்க என்றான் பாருங்கள். அவ்வளவுதான்.கதை முடிந்தது.\nநண்பன் போனை எடுத்தான்.. மறுமுனையில் அவர் வீட்டில் யாரோ எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nம்.. நான் தான் பேசுறேன்.இந்த பொண்ணு வேண்டாம்.வேற பாருங்க...\nவீட்டில் உள்ளவர்கள் எதோ சொல்லியிருப்பார்கள்...\nபாருங்கன்னா பாருங்க என்று போனை வைத்து விட்டான்.\nநண்பன் அருகில் சென்று “கொஞ்சம் குண்டா இருக்கும் பெண்கள் ,கொஞ்சம் வயசு அதிகம் மாதிரி தெரிவாங்கடா..மத்தபடி அவஙக சின்ன வயசுதான் பார்த்தாலே தெரியுது..உனக்கும் அவங்களுக்கும் பொருத்தமா இருக்கும்டா..திடுமுண்டு கோபால பத்தி உனக்கு தெரியாதா\nஇவனே இப்டி சொல்றான் ..இன்னும் மத்தவங்க பார்த்தா என்னல்லாம் சொல்வாங்களோ\nஅத்தோடு அந்த கதை முடிவடைந்தது. இதைத்தான் இடம்,பொருள்,ஏவல்னு சொல்றாங்களோ\nஹ்ம் நண்பன் கல்யாண கதையெல்லாம் சொல்றேன்.என் கதை என்ன ஆகப்போகுதோ கடவுளே \nபெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை பெரும்பாலான பெண்கள் பிடிக்கவில்லை என்று சொல்வதில்லை.ஆனால் மாப்பிள்ளைகள் இதை சுலபமாக சொல்லிவிடுகிறார்கள்.\nஏனெனில் பெண்ணியவாதிகள் சொல்வதுபோல் நம் நாட்டில் பெண்கள் இன்னும் அழகுப்பொருட்கள்,காட்சி பொருட்கள்,அடிமை பொருட்கள்.\nஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.\n“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.\nகுழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.\nவீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் \n ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.\nவீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்.. “ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.\nபடத்தைக் காமித்து “இதான் குழந்தை… “ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் \nஅதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் ���ால்களில் இது உதவும்.\nஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் \nஉங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்\nஉதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.\n“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.\nகொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.\nகடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.\nயாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.\n“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் \nஉங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய வி��ரங்களை கேளுங்கள்.\n“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன \n“சீட் பெல்ட் போடறது மம்மி…”\nநாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் \nசீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.\nஎன்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள்.\nஉங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.\nஅதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு அவர்கள் என்ன பண்ணினாங்க போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.\nகுறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.\n“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.\nபள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்த��� செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.\nபயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது \nதெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் \nகுழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.\nவாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.\nஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.\n குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.\nதெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் \nஉங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.\nபலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.\nவீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.\nவிளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் \nகுழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் \nவெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் \nகைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.\nஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் \nபொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.\nதண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.\nகுழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.\nநல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் \nவீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.\nமுக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.\nவீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.\nவீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் \nஉங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.\nதெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆப���்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது \nபக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.\nதீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.\nதீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் \nஉடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.\nசுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது \nவீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று \nஇத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.\nஎனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள். அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் \nகுழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் \nஅதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.\nவிளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.\nகுழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.\nகுழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக் கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி மாட்டுங்கள் \nவாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.\nமின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.\nநமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.\nஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.\nடிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது \nகத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் \nசின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள். அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.\n“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் \nமருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது \n“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் \nபழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க \nதண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள். உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.\nவீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.\nகுழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.\nஇப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.\nஇணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள���.\nதவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு \nசின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் \nகுழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.\nவளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் \nயாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி \nகுழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் ��ரை இடை மறிக்காதீர்கள்.\n“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.\nகுழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.\nஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.\nஎதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.\n“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் \n“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.\n“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்” போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் \nபாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எ��வே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.\nகுழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.\nகுழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.\nகுழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் \nகுழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.\nஅதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு \nஇதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.\nஅதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.\nநன்றி : தேவதை, மாத இதழ்.\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\n“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”:கார்ல் மார்க்சின் சிலிர்க்க வைக்கிற காதல் ...\nசமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறியிருந்த ஒருவர்...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா வாழ்வியல் உரிமை வழங்குங்கள் July 27, 2012 யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்க...\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nதாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்...\nஓட்டகம் ஓர் அதிசய பிராணி \nஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபச்சை பிசாசு (WATER HYANCITH)- அறிந்து கொள்ள...\nவிமானம் எப்படி பறக்கிறது தெரியுமா\nப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்: (என்ன...\nவக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nடெங்கு காய்ச்சல் -(அறிந்ததும் அற...\nபயன் தரும் வாழைப்பழம் ....\nநியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2018-05-24T07:50:17Z", "digest": "sha1:NRKBO2QUDWSJPTKXGIJWOXFYBETXK6YJ", "length": 8672, "nlines": 138, "source_domain": "newkollywood.com", "title": "செக்ஸ் மருத்துவம் Archives | Page 3 of 4 | NewKollywood", "raw_content": "\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nவஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு\nகோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன்\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்\nகாலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\nஉமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி...\nஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது...\nபடுக்கை அறையில் ஆண்களை கவர்வது எப்படி\nபெண்களில் இருபத்தைந்து சதவிகிதத் தினருக்கும் மேல்...\nஇனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு உச்சக்கட்டம்\nஉடலுறவில் உச்சக்கட்டம் என்பதுதான் முக்கியம். ஒரு...\nதொடு உணர்ச்சிகளே தூண்ட முடியும்\nஇளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ்...\nநான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு...\nமற்றவர்களுக்கும் நமக்கும் நடுவே ஒரு மூன்று...\nஉடல், மன வலியை போக்கும் உடலுறவு\nதாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது...\nமுத்தம், சீண்டலுக்கு அரை மணி நேரம் செலவிடலாமாம்\nசின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும்...\nஹாலிவுட் சீரியலில் நடித்தபோது ப்ரியங்கா சோப்ராவுக்கு காயம்\nகுவான்டிகோ தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது...\n‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில். அபாரமான திறமைகளை கொண்ட குழந்தைகளுக்கான ஒரு ஷோ\nரசிகர்களிடம் மன்னிப��பு கேட்ட ராஜா ராணி செம்பா…\nசீரியல் நாயகி நந்தினிக்கு டான்ஸ் மாஸ்டருடன் இரண்டாவது திருமணமா\nசரவணனின் பலவீனம் மீனாட்சிக்குதான் தெரியுமாம்..\nஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் “எல் கே ஜி”\nகிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா\nவஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-24T08:17:01Z", "digest": "sha1:3RUYQRU6QJXXDP3KB4YEYBM6T372B7WF", "length": 96492, "nlines": 454, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "திருமணமா...? விபச்சாரமா..? எதை ஆதரிப்பீர்..? | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\nதமிழகத்தின் வெகுஜன ஜனரஞ்சக முன்னணி வாரப்பத்திரிகை ஒன்றில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார், இன்னும் பிரபலமாகி ஏகப்பட்ட சொத்தும் பக்தர்களும் சேர்த்து விட்ட நிலையில், தன்னை ஒரு பிரம்மாச்சாரி என்று கூறிக்கொண்டே ஒரு நடிகையுடன் விபச்சாரம் செய்த வீடியோ சன் நியுஸில் நாள் முழுக்க ஓடிய போது... அதுவரை சேர்த்து வைத்த பணத்தை தவிர்த்து...பெயரும் புகழும் இழந்தார்.\nஇந்நிலையில், அதுவரை இவர்மீது அதீத பக்திகொண்டு கடவுளாக கருதி வணங்கியோரும் எண்ணற்ற ஆத்திகரும் அதிர்ந்துதான் போயினர். இது, நாத்திகர்களுக்கு ஏகக்கொண்டாட்டமானது. வழக்கம் போலவே... முடிந்தவரை ஹிந்துமதத்தையும் அதன் கடவுள் கொள்கையில் உள்ள கோளாரையும் எடுத்துக்காட்டி அவரின் பக்தர்களையும் கிண்டல்-கேவலப்படுத்தி எக்கச்சக்க 'டவுசர் - கோமண பதிவுகள்' எல்லாம் தொடர்ந்து வெளியிட்டனர்.\nஇப்படியாக அந்த சாமியார் தலைமறைவு...போலிஸ் வலைவீச்சு... கைது... கோர்ட்டு... சிறை... ஜாமீன்... வழக்கு... வாய்தா என்று கேவலப்பட்டு கிடந்தவர், திடீரென இந்துமத ஆன்மிக குருவாக.. இளைய மதுரை ஆதினமாக பதவிப்பிரமாணம் செய்து முடிசூட்டப்பட்டு கெளரவிக்க பட்டபோது... அப்போது அசிங்க அசிங்கமாக பதிவு பின்னூட்டங்கள் போட்டு அவரை திட்டியவர்களை ஏனோ இப்போது காணவில்லை..\nஇந்நிலையில், பதிவுலகில் உள்ள கிட்டத்தட்ட எல்லா மதவாதிகளும் மதஎதிர்வாதிகளும் கேவலப்பட்டு கிடந்த இந்த சாமியாருக்கு ஆதரவாக பதிவு போடுவதா... இல்லை, எதிர்த்து பதிவு போடுவதா...\nஅல்லது இப்படி ஒரு தலைகுனிவை உண்டாக்கிய இந்துமத குருஸ்தானமான மதுரை ஆதினத்தை கண்டித்து பதிவிடுவதா... இல்லை, ஆதரித்து பதிவிடுவதா...\nஅல்லது எது செய்தாலும் அது நம் மதத்துக்கு பின்னடைவு என்பதால் ஒன்றுமே செய்யாமல் மவுனமாக இருந்து விடுவதா... என்று குழம்பிய நிலையில்தான்...\nசகோ.சுவனப்பிரியன் இந்த கண்றாவியை தினமலர் செய்தியிலிருந்து எடுத்துப்போட்டு பதிவாக வெளியிட்டார். உடனே... 'அதெப்படி ஒரு முஸ்லிம் இதைப்பற்றி பதிவு போடலாம்' என்று வெகுண்டு எழுந்தனர் சிலர்.\n நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..\nஆனால், இப்படி சினங்கோண்ட பதிவர்கள் மதி இழந்து இன்னும் ஒருபடி மேலே சென்று என்ன செய்கிறார்கள தெரியுமா.. அந்த சாமியாரின் செத்துப்போன தனிமனித ஒழுக்கத்தை உயர்த்தவேண்டி எந்த ஒரு கேவலத்துக்கும் தயாரானவர்களாக... இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்குமான வாழ்வியல் (ஒருதார-பலதார வாழ்க்கை என் அனைத்தையும் வாழ்ந்தே காட்டிய) முன்மாதிரி மனிதரான, இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்களின் பலதாரமணத்தை முன்வைத்து அதை விபச்சாரம் என்று அபாண்டமாக அவதூறு கூறி, 'அது சரின்னா சாமியார் செய்ததும் சரிதான்' என்றும்... எனவே, ஹிந்து மத சாமியாரை பற்றி முஸ்லிம்கள் எழுத என்ன யோக்யதை இருக்கிறது' என்பதாக மூளை இன்றி உளறிக்கொட்டி வைத்துள்ளனர்.\nஇவர்களிடம், \"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு.. மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்\" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்டுமே தீர்வாக வைக்கின்றனர்.. மாற்றுத்தீர்வு இருந்தால் சொல்லுங்கள்\" என்று இத்தளத்தில் பதிவும் போட்டு சவாலும் விட்டாயிற்று. இன்றுவரை விபச்சாரம் மட்ட���மே தீர்வாக வைக்கின்றனர்.. நிகராக மாற்றுத்தீர்வு சொல்ல துப்பில்லை... இவர்களுக்கு இஸ்லாமின் சிலதாரமணத்தை விபச்சாரம் என்று சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது..\nஅடுத்து, அன்று சமய அடையாளமாக இந்த சாமியாரை கண்டு திட்டியவர்கள் இப்போது புதிதாக 'சாமியார் சமய அடையாளமா' என்று கேட்கும்போதும், அவர் ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டபோது அதை கிண்டல் செய்த முஸ்லிம்களை நோக்கி உங்கள் நபி மட்டும் ஒழுங்கா என்று எகிரும்போதும், இங்கே ஒரு விஷயத்தை இவர்களும் மறந்து விடுகிறார்கள்.\nஅன்று, சாமியார் செய்த விபச்சாரத்தை வைத்து எனக்கு தெரிந்து எந்த முஸ்லிம் பதிவரும் ஹிந்து மதத்தை தாக்கவில்லை. அதை சாடியோ அது அழிய வேண்டும் என்றோ அதை அழிப்பேன் என்றோ மேற்படி அரைவேக்காட்டு பயங்கரவாத பதிவர்கள் போல எந்த முஸ்லிம் பதிவரும் பதிவிடவும் இல்லை.\nவிபச்சாரம் செய்து டீவி வரை ஆதாரப்பூர்வ வீடியோ நியுஸ் வந்த ஒருவர் 'தன்னை குற்றமற்றவர்' என்று நீதி+மக்கள் மன்றத்தில் நிரூபிக்காத நிலையில், இன்னும் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில்... தான் சார்ந்த சமயத்தின் மூலமாக இன்னும் தண்டனை ஏதும் பெறாத நிலையில், சமய சார்பில் மற்ற சாமியார்கள் மூலம் ஒரு புறக்கணிப்பு கூட இல்லாத நிலையில், இன்னும் ஒரு படி எகிறி அதே சமயத்தின் மடாதிபதியாக அதே சமய குருவாக மற்றவர்களை வழிநடத்தும் ஆன்மீக தலைவராக, ஆதினமாக மகுடம் சூடியவுடன் 'அம்மன் சாமியான மதுரை மீனாட்சியை மீட்பேன்' என்பதும் நிச்சயமாக இது அந்த சமயத்துக்கும் அதை பின்பற்றுவோருக்கும் பெருத்த தலை குனிவுதான் என்று பல தினசரிகளின் ஹிந்து மக்களின் கமெண்ட்ஸ் கூட கூறுகின்றன.\nஇதனால்தான் சில இந்து அமைப்புகள் மதுரையில் சண்டைக்கு சென்றும் இருக்கின்றன என்ற வகையில் அவர்களின் தன்மானம் நமக்கு புரிகிறது.\nஇதையெல்லாம் பார்த்து முஸ்லிம்களாக முன்னர் ஒருகாலத்தில் மதம் மாறிய நாங்கள் 'நல்லவேளை நான் தப்பித்துக்கொண்டேன்' என்று ஆசுவாசப்படுகிறோம்.\nஇதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..\nநான் உட்பட பல முஸ்லிம் பதிவர்���ள், 'பின் லேடன் குற்றவாளி என்பதற்கு சாட்சி இல்லை, ஆதாரம் இல்லை அதற்கு எதிராகத்தான் சாட்சிகளும் ஆதாரங்களும் உள்ளன' என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், பின்லேடன் பயங்கரவாதம் செய்திருந்தால் அதனை ஆதரிக்க மாட்டார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். தண்டனை கோருவார்கள்.\nஇதற்கு சரியான உதாரணம், அஜ்மல் கசாப்.\nஇவனை ஆதரித்து ஒரு முஸ்லிம் கூட எழுதியது கிடையாது.\nஇன்னொரு உதாரணம் முஹம்மத் அபுபக்கர் தெள்ஜி என்ற பங்கு பத்திர ஊழல்வாதி. இவனையும் எவரும் ஆதரித்தது இல்லை.\nசுப்ரீம் கோர்ட்டே ஆதாரம் இல்லை என்று தூக்கில் போடாமல் கிடப்பில் வைத்திருக்கும் காஷ்மீர் போராளி அப்சல் குருவை புரட்சிகர இயக்கத்தினர் வெளிப்படையாக ஆதரித்து பதிவு போட்டாலும் கூட பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்டதால் ஆதரிக்க தயங்கவே செய்கின்றனர்.\nஇவை அனைத்துக்கும் என்ன காரணம்..\nஅது... இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமின்றி.... ஒருவன், தான் நாடு சார்ந்த சட்டத்துக்கும் நீதிக்கும் அரசுக்கும் அது இஸ்லாத்துக்கு எதிரானது இல்லை எனில் கட்டுப்பட சொல்கிறது.\nஹிந்தியில் முஸ்லிம் நடிகர்கள் சிலர் முன்னணியில் கொடிகட்டி பறந்தாலும் சினிமாவை வெறுத்த காரணத்தால் அவர்களின் புகைப்படம் கூட எம் வலைப்பூவில் வர அருகதை இழக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் என்னதான் உலகப்புகழ் பெற்றாலும் சினிமா இசை என்ற ஒரே காரணத்தால் முஸ்லிம் பதிவர்களால் ஓரம் கட்டப்படுகிறார். இன்னும் தர்ஹா வணக்கம் எனும் ஷிர்க் மூடநம்பிக்கையின் காரணமாக அவர் வெறுக்கவும் படுகிறார்.\nஇதற்கெல்லாமும் காரணம் இஸ்லாம்தான். அது மேற்கூறிய ஆபாச அசிங்க சமூக சீர்கேடுகளை அங்கீகரிக்க வில்லை.\nசாட்சி ஆதாரங்கள் படி நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் மீதும் வெறுப்புதான் எமக்கு உள்ளது. காரணம் இஸ்லாம் அப்பாவி மக்களை கொலை செய்வதை கடுமையாக எதிர்க்கிறது.\nதன் சமயத்தை காக்க நினைத்து சாமியாரை ஆதரிக்க வேண்டி இஸ்லாத்தை தாக்கும் - அழிக்கத்துடிக்கும் (\nஉங்களுக்கு திருமணத்துக்கும் விபச்சாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையே..\nபலதார மணத்தை விபச்சாரம் என்று திரிக்கும் உங்களுக்கு ராமாயணத்தில் கடவுளான ராமனின் தந்தைக்கு அறுபதினாயிரம் மனைவி பற்றி சிந்திக்க மூளை முயலாது. அது விபச்சாரம் என்றால், ராமன் பிறப்பு என்ன என்றெல்லாம் கேள்வி வரும்..\nஒருத்தனுக்கு ஒருத்தியே சிறப்பு என்றும், போர் போன்ற இழப்பால் ஆண்கள் குறைந்து பெண்கள் & அனாதைகள் மிகும் நிலையில் பொருள்வசதியும் உடல் தகுதியும் உள்ள ஒருவன் அதிக பட்சம் நான்கு பெண்கள் வரை மணந்து அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் காப்பாற்றலாம் என்றிருக்க.... இந்த உயரிய நோக்கம் புரியாமல்... 'ஒருத்தனுக்கு நாலு மனைவியா அய்யகோ... இது விபச்சாரம் அது அபச்சாரம்' என்று கதறும் உங்கள் அறிவுக்கு மகாபாரதத்தில் ஐந்துஆணுக்கு ஒரு பெண் மனைவி என்பது பற்றி எல்லாம் சிந்திக்க முடியாது.\nஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா.. அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா.. அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா.. ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே.. ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே.. கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே.. கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே.. பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்.. பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்..\nஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. ஒரு முஸ்லிம் குற்றம் செய்தால் 'இஸ்லாம் ஒழிய வேண்டும்' என்கிறீர்கள். அந்த குற்றத்தை இஸ்லாம் செய்ய சொல்லி இருந்தால்தான் அபப்டி சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.\nஅஜ்மல் கசாப் அப்பாவி மக்களை கொலை செய்தபோது உள்ள மக்களின் மனநிலைக்கும்...\nஅப்படி கொலை செய்தவனின் வழக்கு நிலுவையில் இருக்க அவன் ஜாமீனில் வெளியே வந்து டெல்லியில் ஜும்மா மசூதியில் தலைமை இமாமாக மகுடம் சூட்டப்படும்போது உள்ள மக்களின் மனநிலைக்கும்...\nசரி.... இப்போது நான் இப்படி சொன்னால்..\n\" விபச்சார குற்றச்சாட்டுள்ள சாமியார் மதுரை ஆதினமாக ஆக்கப்படவில்லையா... அதனால், இது சரிதான்... எனவே இதனை எதிர்த்து எந்த மாற்று மதத்தினருக்கும் பதிவு போட உரிமை இல்லை\"\n.....என்று நான் ஒரு பதிவு போட்டால்.... நானும் அவர்களைப்போன்றே அறைவேக்காடுதானே..\nகுடும்ப வாழ்வில் தனி மனித கலவி ஒழுக்கத்தில் 'பரந்த மனப்பான்மையுடன்' சமரசம் காணும் அமெரிக்க கலாச்சாரத்தில் கூட, ��ிளிண்டன் - மோனிகா கள்ள உறவு...முன்னர், அமெரிக்க அரசியலில் அதிபரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு காரணியாயிற்று.. ஆனால், இந்திய குடும்ப வாழ்வில் கலவி ஒழுக்கம் முக்கியமாக பேணப்படும் இங்கே அப்படிக்கூட ஒரு விழிப்புணர்வு இல்லை எனில் நிலைமை மோசம் அல்லவா..\nவிபச்சாரம் அது அவர்கள் இஷ்டம் என்போர்... அதில் ஈடுபட்டோரின் கணவனாகவோ அல்லது மனைவியாகவோ தாம் இருந்தால் மட்டும் இப்படி சொல்வதில்லையே.. அரிவாளை தூக்குவார்கள்... அல்லது அறிவாள்மனையை தூக்குவார்கள். இல்லேயேல் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு ஓடுகிறார்கள்.. அரிவாளை தூக்குவார்கள்... அல்லது அறிவாள்மனையை தூக்குவார்கள். இல்லேயேல் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு ஓடுகிறார்கள்.. மேஜரானவர்கள் பணம் வாங்கிக்கொள்ளாமல் மனம் ஒத்து இணைதல் விபச்சாரம் இல்லை ; அது அவர்களின் தனிமனித உரிமை என்னும் விபச்சார ஆதரவு நீதி கூட இங்கே விபச்சாரத்துக்கு எதிராக தீர்ப்பளிக்கிறதே..\nஒரு மதத்தில் உள்ள ஒருவர் தம்முடைய தனிமனித ஒழுக்கத்தை இழக்கும் போதும்... சமய சட்டம் மீறி குற்றம் புரியும்போதும்... அவருக்கு உரிய தண்டனை அந்த சமயத்தில் சொல்லப்பட்டு இருந்தால் அது மிக நாணயமான சமயம்தான். அப்படியானதொரு தண்டனை இருந்து அச்சமயத்தினரால் அது குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டால் மிக்க நன்று. இல்லையேல், குற்றவாளியை அச்சமயத்தினர் வெறுத்தாவது ஒதுக்க வேண்டும். இதுதானே குறைந்த பட்ச நேர்மை..\nமாறாக சமய தலைவராக மகுடம் சூட்டி அழகு பார்ப்பது கேவலம் இல்லையா.. அப்படி நடந்தால் அது தலைகுனிவுதானே.. அப்படி நடந்தால் அது தலைகுனிவுதானே.. இதை கண்டும் காணாது செல்ல வேண்டும் என்ற நிலை மக்களுக்கு இருந்தால் அது இன்னும் மோசம் அல்லவா.. இதை கண்டும் காணாது செல்ல வேண்டும் என்ற நிலை மக்களுக்கு இருந்தால் அது இன்னும் மோசம் அல்லவா.. அந்த குற்றம் அதே சமயத்தால் 'கடவுள்கள் செயல்' என அங்கீகரிக்கப்படும்போது... அந்த சமயத்தில் அது 'தவறில்லை' என்று கூறப்படும்போது... அதற்காக... மற்ற சமயத்தினரிடம் உள்ள நல்ல விஷயத்தை அவர்கள் சார்ந்த சமயத்தை கொச்சைபடுத்தி தம்மை உயர்வாக கற்பனை செய்து பதிவிட்டுக்கொள்வது மூடத்தனம் அல்லவா.. அந்த குற்றம் அதே சமயத்தால் 'கடவுள்கள் செயல்' என அங்கீகரிக்கப்படும்போது... அந்த சமயத்தில் அது 'தவறில்லை' என்று கூறப்படும்போது... அதற்காக... மற்ற சமயத்தினரிடம் உள்ள நல்ல விஷயத்தை அவர்கள் சார்ந்த சமயத்தை கொச்சைபடுத்தி தம்மை உயர்வாக கற்பனை செய்து பதிவிட்டுக்கொள்வது மூடத்தனம் அல்லவா.. இதுதானே மதவெறி..\nஇந்த மாதிரியான பதிவர்களில் நான் இல்லை என்றால் அது எனக்கு மன நிறைவுதானே.. இந்த மனநிறைவையும் மனத்தெளிவையும் தந்தது நான் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் அல்லவா.. இந்த மனநிறைவையும் மனத்தெளிவையும் தந்தது நான் எனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட எனது வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் அல்லவா.. அதுதானே இப்போது என்னை தலை நிமிர வைத்துள்ளது..\n\"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா...\" ---இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது.. என்ன மதவெறி இருக்கிறது.. ஒருவேளை நான் அந்த சாமியார் மதத்தில் இருந்திருந்தால்... நேற்று முஸ்லிமாக மாறி இன்று இதை சொல்லித்தான் பதிவு போட்டு இருந்திருப்பேன்..\nஇஸ்லாமிய சிலதாரமணம் - The misuse\nநித்தியானந்தா. 'கடவுளும்' விபச்சாரம் செய்யக்கூடியது தான்\nதொடர்ந்து கள்ளப்பெயரில் மைனஸ் ஓட்டு குத்தி ஓய்ந்து போனவர்கள்... அப்புறம் பிளஸ் ஓட்டு குத்தி குழப்பம் செய்தவர்கள்... ஹி..ஹி..ஹி... இப்போது என்ன செய்வார்களோ..\nதேடுகுறிச்சொற்கள் :- இஸ்லாம், சமூகம், தவறான புரிதல், நிகழ்வுகள், பலதாரமணம், விபச்சாரம்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nசகோ இவனல்லாம் ஒரு ஆளுன்னு மதித்து விடுங்க சகோ கமொடி பிஸுகளை\n@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nநம்மளையும் மதிக்கிராங்களேன்னு நினைச்சாவது மனம் திருந்தட்டுமே இந்த கன்றாவி பீஸ்கள் :-))\n//நம்மளையும் மதிக்கிராங்களேன்னு நினைச்சாவது மனம் திருந்தட்டுமே//\nஇன்ஷா அல்லாஹ். இறைவன் தான் நாடுபவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.\n@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n///இன்ஷா அல்லாஹ். இறைவன் தான் நாடுபவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான்.///\n---இவர்களின் நேர்வழிக்காகவும் நமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும் சகோ.ஆஷிக் அஹமத்.\n@Umar Muktharதங்கள் பின்னூட்டத்தில் உள்ள கிண்டல் சிந்திக்க வேண்டியவர்களை அந்நியப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தால் டெலிட் பண்ணி விட்டேன் சகோ.உமர் முக்தார்.\nமன்னிக்கவும். அதே கருத்தை அழகிய முறையில் சொல்லுங்கள் சகோ.வெளியிட தயார்.\nபாலியல் குற்ற சாட்டிற்கு ஆளான பாக்கர் ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு தலைவராகவும் , அவரால் அதே போன்று பாலியல் குற்றம் சுமத்தப்படும் பிஜே இன்னொரு அமைப்பின் தலைவராக இருப்பதும அவர்களுக்கு பின்னால் பெரிய கூட்டம் இருப்பதும் உங்களுக்கு தெரியாதாமதுரை ஆதினமோ அல்லது அதன் தலைவர்களோ ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் பிரதிநிதிகள் அல்ல. பெரும்பான்மையான இந்து மக்கள் அவர்களை நிராகரிக்கவே செய்கிறார்கள் . இந்து மக்கள் வன்முறையாளர்கள் இல்லை என்பதால் இது மாதிரியான ஆட்கள் கொஞ்சம் நாளைக்கு ஆட்டம்போடுவது தவிர்க்க முடியாது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்\nதவறு செய்த ஆதீனததுக்கு எதிராகவும் அவரை பதவியில் அமர்த்திய முன்னால் ஆதீனத்துக்கு எதிராகவும் வெகுண்டெழாமல் பதிலுக்கு நபிகளின் வாழ்க்கையை விமரிசித்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் நித்தியானந்தா புகப் போகிறாராம். இன்னும் என்னென்ன தமாஸ்களெல்லாம அரங்கேறப் போகிறதே\nமுஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் said...\nஅழகிய விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோ.நாம் எவ்வளவுதான் பதில்களையும்,தீர்வுகளையும் கொடுத்தாலும் அவர்கள் எதையும் காதுகொடுத்து கேட்பதாக இல்லை.திருமணம் என்பது சமூக நன்மைக்கான அழகிய கட்டமைப்பு ஆனால் இவர்களோ திருமணத்தையும் ஒரு விதமான‌ விபச்சாரமாகத்தான் கருதிகொண்டிருக்கின்றார்கள்.\n/* ஏனுங்க சகோ... கூடாதா.. நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன.. நீங்கள் அஜ்மல் கசாப் பற்றி திட்டி விரைவில் தூக்கில் போட சொல்லி யாரேனும் பதிவு போட்டால் நாங்கள் எதிர்ப்போமா என்ன..\nஹா..ஹா..ஹா... குட் கேள்வி..... பதில் சொல்வோர் உண்டா\n1-இரவுப்பெருந்தில் அந்நிய பெண் அகருகே அமர்ந்து ஒரு தலைவர் ரேஞ்சில் உள்ளவர் நீண்ட தூரம் பிரயாணித்தார் என்ற குற்றச்சாட்டும்...\n2-ஒரு தலைவரின் inbox இல் ஆபாச ஈ மெயில் இருந்தது என்ற குற்றச்சாட்டும்...\nரஞ்சிதாவுடன் சாமியாரின் சன் நியுஸ் வீடியோவும் ஒன்றில்லை என உங்களுக்கு தெரியாதா சகோ..\nநீங்கள் குறிப்பிட்ட அந்த இருவரும்...\nஇஸ்லாமிய சிலதாரமணத்தையும் நபிகளாரின் பலதாரமணத்தையும் விபச்சாரம் என்று கூறி அவற்றை தமது குற்றச்சாட்டுக்கு சப்போர்ட் கேடயாமாக கொண்டு \"தாங��கள் செய்தது சரிதான்\" என்று வாதிக்கவும் இல்லை... அவர்களின் ஆதரவாளர்களும் அப்படி கூறவும் இல்லையே.. சகோ..\nஆனால், நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் அரைவேக்காடுகள்... இஸ்லாமிய சிலதார திருமணத்தை விபச்சாரம் என்கின்றனவே..\nஎனது சவாலுக்கும் இதுவரை பதில் சொல்லவிலல்லையே..\nபதிவின் தலைப்பே இதுதானே சகோ...\nமுடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்களேன் சகோ.அரங்கநாதன்..\nதுறவரம் என்பது மனித குலத்திற்கு எதிரானது ..,\nஹிந்து மதத்தில் துறவரம் கொண்ட சாமியார்கள்\nஉண்மையிலே வாழ்வை துறந்தே வாழ்ந்தார்கள்\nகையில் ஒரு திருஓடு பசித்தால் போகும் வழியில்\nதானம் கேட்பார்கள் ..அதிகம் பேச மாட்டார்கள் ..\nஅயர்வு வந்தால் தூக்கம் ...மீண்டும் எதோ ஒரு திசை நோக்கி\nநடை ..எந்த தொல்லையும் இல்லை ..நித்யானந்தா போன்றவர்கள் .\nஹிந்து மதத்திற்கே இழுக்கு என்பதை ஒத்து கொண்டு\nஇதிலாவது ஒற்றுமையாக இருப்போமே ..,உடலுக்கும்\nஉள்ளத்திற்கும் சவுக்கடி கொடுக்கும் ஞானிகள் ..இருந்தது\nஅந்த காலம் காவி நிறத்திற்கு மரியாதை இருந்தது அந்த காலம்\nஇப்போது பய உணர்வும் .நகைசுவை உணர்வும் ஏற்படுத்தும் நிலை\nஇந்த காலம் ...மெலிந்த தேகத்திற்கு காவி உடை அந்தக்காலம்\nபருத்த தேகதிற்குள் காவி இந்தக்காலம் ..உள்ளதை சொல்கிறேன்\nதெளிவான வாதங்களை - எளிமையான மொழிநடையில் பதிந்த ஆஷிக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் திசை திருப்பும் தில்லுமுல்லு - திருகுதாள பின்னூட்டங்களுக்கு - எள்ளலுடனுன் - கருத்து துள்ளலுடனும் பதிலளிக்கும் உங்கள் எழுத்துப்பணி இன்னும் சிறக்க பிரார்த்திகிறேன்..\nமாஷா அல்லாஹ்..வழக்கம்போல் உங்களது சவுக்கை சுழற்ற ஆரம்பித்துவிட்டீர்கள்:...\nஒவ்வொரு கேள்வியும் சாட்டை அடியாகத்தான் விழுகிறது...உறைத்தால் நல்லது....\n\"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா...\"\n\"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா...\" ---இப்போது இதில் என்ன தவறு இருக்கிறது.. என்ன மதவெறி இருக்கிறது.. ஒருவேளை நான் அந்த சாமியார் மதத்தில் இருந்திருந்தால்... நேற்று முஸ்லிமாக மாறி இன்று இதை சொல்லித்தான் பதிவு போட்டு இருந்திருப்பேன்..\nஇந்த பதிவின் கடைசி பாராவிற்கு முற்றிலும் தகுதியானவன் நான்....\nஅவர்களின் வண்டவாளங்களை சொல்வதற்கு என் வாழ்வியல் மார்க்கமாகிய\nஇஸ்லாமில் தடை உள்ளதால், அவர்களைப்போல் ���ண்மைக்கு மாறாக தரம் தாழ்ந்து சொல்வதைவிட கண்ணியம் காப்பதே நன்று என்று எண்ணியுள்ளேன்....\n\"முஸ்லிம் என்று சொன்னேனடா... தலை நிமிர்ந்து நின்றேனடா...\"\nபல மேலை நாடுகளில் பல தனி நபர்களின் சமூக வாழ்வியல் மோசமாக இருந்தாலும், ஒரு இயக்கத்தின் தலைவனோ அல்லது பொது வாழ்கையில்\nஉள்ள பிரபலங்களின் குடும்ப சமூக வாழ்வியல் நேர்மையானதாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்கிறார்கள் அதைப் போலவே குறைந்தபட்சம் நாமும் எதிர்பார்கவேண்டாமா..\nA.R.ரஹமான் , அஜ்மல் கசாப் etc..போன்றவர்கள் இஸ்லாமிய பார்வையில்\nஅருமையான ஆக்கம் ...மிக்க நன்றி...\nமாஷா அல்லாஹ் பாய்.... வாழ்த்த வார்த்தைகளே இல்லை. சூடான அதே நேரம் சரியான கேள்விகளுடன் இருக்கும் பதிவு. உங்கள் எண்ணங்களை அப்படியே வழி மொழிகிறேன். சரியான கேள்விகள் .... பதில் வருமா பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்... வஸ் சலாம் பாய்.\nஇந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1. TO READ\nஅவர்களுக்கு நித்தியானந்தா பற்றி சொன்னது தவறில்லையாம். முஸ்லீம் சொன்னது தான் தவறாம்...\n நபி (ஸல்) அவர்களை பற்றி பதிவெழுதும் முன் சிறிதளவேனும் விசாரிக்க வேண்டாமா\nஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 6\nகண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.. இனியேனும் தீர விசாரித்து ஒரு விஷயத்தை பொதுவில் வைக்கட்டும்\nநேர்வழி பெற பிரார்த்திப்பதை தவிர சொல்ல ஒன்னும் இல்ல....\nஇஸ்லாமிய பதிவர்களுக்கு . ஒரு வேண்டுகோள் .இந்து மதத்தையோ நித்யானந்தா பற்றியோ பதிவுகள் இட வேண்டாம். நாம் அழகிய முறையில் இஸ்லாத்தை சொல்வதுதான் நம் கடமையே தவிர வீண் விவாதம் செய்வது, குறை சொல்வது நம் அழகல்ல.\nமிக அருமையான விளக்கங்களும் கேள்விகளும்....இதற்கான பதிலை சகோதர மதத்தவர்கள் சொல்ல மாட்டார்கள் ...இந்த பதிவில் எதையாவது பிடித்து..அதனை ஒரு பதிவாக இவர்கள் இடுவார்கள் இதுதான் உண்மை.\nயாருக்கு இறைவன் நலவை நாடுகிறானோ அவர்களுக்கு முதலில் அறிவு வழங்குகிறான்..மதவாதிகளாக இல்லாமல் பொதுப்படையாக இருந்து சிந்திப்போருக்கு இதில் தெளிவு இருக்கிறது.\nமிக அருமையான ஆணித்தரமான கேள்விகள் சகோ. அல���ஹம்துலில்லாஹ்\n //பாலியல் வேட்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆனால் திருமணம் இல்லாமல் தீர்த்துக் கொள்ளப்படுவதில் பாதிக்கப்படுவது எப்போதும் பெண் தான். ஆசைக்காட்டி மோசம் என்பார்கள் பெண்களுக்கு அப்படியான பாதிப்புகள் உண்டு. தான் சுவைத்தது போதாது என்பதுடன் மட்டுமில்லாமல் தொடர் இச்சைக்கு ஆளாகாத பெண்களை ஊருக்கும் காட்டிக் கொடுப்பது தவறான ஆண்களின் தவறான நடைமுறையாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது//\nஇப்படிக் கூறியது யார் என்று தெரியுமா திருமணமும் விபச்சாரமும் (இஸ்லாம் என்று வந்துவிட்டால் மட்டும்) ஒன்று என்று மொழிந்திருக்கும் அதே பதிவர்தான் திருமணமும் விபச்சாரமும் (இஸ்லாம் என்று வந்துவிட்டால் மட்டும்) ஒன்று என்று மொழிந்திருக்கும் அதே பதிவர்தான். முன்பு ஒரு முறை அவருடைய பதிவில் மேலுள்ளவாறு குறிப்பிட்டிக்கிறார்.\nகாம இச்சையைத் தீர்த்துக்கொள்ள நினைக்கும் ஒருவனுக்கு எளிய வழி திருமணமா\nகாமத்தை மாத்திரம் தீர்த்துக்கொள்ள பயன்படும் விபச்சாரத்தால் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று கூறிவிட்டு எப்படி, திருமணமும் விபச்சாரமும் என்று எழுத முடிகிறது\nகாமத்தை தீர்த்துக்கொள்வதற்க்கு எளிய வழியான விபச்சாரம், அதுவும் விபச்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கு சமூக சூழலில் இருக்கும் ஒருவர் அதை விடுத்து, திருமணத்தைத் தேர்ந்தெடுப்பதை எப்படி குற்றவாளியாக அடையாளப்படுத்த முடிகிறது\nஇவை, நபியவர்கள் புரிந்த திருமணத்திற்கு காமம் தாண்டி வேறு பல காரணங்கள் இருப்பதைத் தெளிவாகவில்லையா\nகீழே சகோ. முஹம்மது அஷிக் அவர்கள் கேட்டிருக்கும் நியாமான கேள்வி விபச்சாரத்திற்கும் திருமணத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வில்லையா\n//ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா.. அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா.. அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா.. ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே.. ஆனால், இஸ்லாமிய சிலதாரமணத்தில் அப்படி போருப்பெற்றாக வேண்டுமே.. கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே.. கேட்டு பெறுவதும் மனைவியின் உரிமை ஆயிற்றே.. பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்.. பின்னர் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்.. அறிவுள்ளவர்கள் சிந்திக்கவும்..\nஇவையனைத்தும் ஒரு மனைவியோ, இரு மனைவியோ அல்லது நான்கு மனைவியோ அனைவருக்குமே பொதுவன்றோ, திருமணம் ஊர் அறிய இவர் என்னுடன் இருக்கும் காலம்வரை எனக்குச் சொந்தம் என்று அறிவிப்பதன்றோ, திருமணம் ஊர் அறிய இவர் என்னுடன் இருக்கும் காலம்வரை எனக்குச் சொந்தம் என்று அறிவிப்பதன்றோ ஆனால், சின்ன வீடு என்பது ஊர் அறிய ஒரு பெண்ணை ஏற்காமல் திருட்டுத்தனமாக அவளுடன் குடும்பம் நடத்துவது அல்லவா ஆனால், சின்ன வீடு என்பது ஊர் அறிய ஒரு பெண்ணை ஏற்காமல் திருட்டுத்தனமாக அவளுடன் குடும்பம் நடத்துவது அல்லவா அப்புறம் எப்படி இதுவும் அதுவும் ஒன்றாகும்\n, பிரச்சினை சுவனப்ரியன் எப்படி நித்தியானந்தாவை விமர்சிக்கலாம் என்பதா\nநித்தியானந்தாவை சுவனப்ரியனைத்தவிர வேறு யாரும் விமர்சிக்கவில்லையா ஏன் இந்துக்களே விமர்சிக்கவில்லையா\nஇந்துக்கள் விமர்சிக்கலாம். ஆனால், இஸ்லாமிய பதிவன் விமர்சிக்க தகுதி கிடையாது என்னும் மனப்போக்கைத்தானே உங்களின் பதிவும் பின்னூட்டமும் தெளிவு படுத்துகிறது\nஅப்படியானால் நீங்கள் உங்கள் பதிவுகளில் இந்து மதத்தைத்தைக் குறித்து விமர்சித்து எழுதியிருக்கும் பதிவு(களில்), ஒன்றில் “சிவன் - பார்வதிக்கு என்ன வயது ” என்று கேள்வி எழுப்பியுள்ளியுள்ளீர்கள், தற்பொழுது இவர்களின் வயதை அறிந்துவிட்ட காரணத்தினாலும். இன்னும், இந்து மதத்தைக் குறித்துக் கேட்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடையறிந்து விட்ட காரணத்தினாலும், நீங்கள் சுவனப்ரியனை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது விமர்சனங்களை அள்ளித்த் தெளிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா” என்று கேள்வி எழுப்பியுள்ளியுள்ளீர்கள், தற்பொழுது இவர்களின் வயதை அறிந்துவிட்ட காரணத்தினாலும். இன்னும், இந்து மதத்தைக் குறித்துக் கேட்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடையறிந்து விட்ட காரணத்தினாலும், நீங்கள் சுவனப்ரியனை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது விமர்சனங்களை அள்ளித்த் தெளிக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா\n ஆனால் சுவனப்ரியன் விமர்சிக்கக் கூடாது என்னும் அகங்காரப் போக்கையல்லவா இது காட்டுகிறது என்னும் அகங்காரப் போக்கையல்லவா இது கா���்டுகிறது\n\"தான் ஆடவில்லையென்றாலும் தன் சதை ஆடும்\" என்பார்கள், இங்கு நல்லாவே குலுங்கி குலுங்கி ஆடுகிறதே சகோ.\n//மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"//\nஉண்மைதான், விமர்சனம் என்ற பெயரில் மனித மனங்களை மிதிக்கும் நாத்திகம்\nமாஷா அல்லாஹ் வழக்கப்போல் \"உரைக்கும்\" படி சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இறுதிவரை அவர்கள் இதற்கான தீர்வாக எதையும் சொல்ல மாட்டார்கள். முடிந்தால் இந்த பதிவிற்கும் எதிர்ப்பதிவு போட தான் முன்வருவார்கள்.\nஇஸ்லாமிய எதிர்ப்பிற்கு எப்படி எப்படியெல்லம் காரணத்தை எடுக்கிறார்கள் என்பதை இந்த பதிவு தெளிவாய் உரைக்கிறது.\nஅல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி வழங்கவேண்டும்.\nஅன்பின் சகோ பின்னூட்டவாதி முஹம்மத் ஆஷிக்,\nவழக்கம் போல நறுக்கு தெறித்தாற்போன்று அதிரடி கேள்விகள். அறிவை இழப்பதற்கா ஆன்மிகம் என்று தானே சுவனப்பிரியன் கேட்டார் . இதற்கு ஏன் இவர்கள் கோபம் கொள்ள வேண்டும் . இதற்கு ஏன் இவர்கள் கோபம் கொள்ள வேண்டும் அறிவை மெருகூட்ட தான் ஆன்மிகம் பயன்பட வேண்டும். ஆனால் ஆன்மிகம் என்ற போர்வையில் பெண்களை போகப்பொருளாக்கியவர் நித்தியானந்தா. இந்த நித்தியானந்தாவை வசை பாட வேண்டிய வாய்கள் (பார்க்க: நாய்கள் என்று நான் குறிப்பிடவில்லை) உலகத்தின் ஒப்பற்ற தலைவரை இழிவுபடுத்த வேண்டுமென்று எண்ணி விமர்சனம் செய்ய கிளம்பியிருக்கின்றன. இவர்களை விட எத்தர்கள் எல்லாம் இதை விட நன்றாக முயற்சி செய்தும் ஒன்றும் கைகூடவில்லை என்பதை இவர்களுக்கு உரைக்கும் வகையில் சொல்ல வேண்டியது நம் கடமை. அதை தாங்கள் இந்த பதிவில் சொல்லியிருக்கிறீர்கள்.\nஆனாலும் ஒரு வருத்தம் இருக்கிறது சகோ. இந்த நித்தியானந்தாவை பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன. நேற்று கூடிய சைவ மடாதிபதிகளும் நித்தியானந்தாவை பதவியிலருந்து நீக்க மதுரை ஆதீனத்திற்கு 10 நாட்கள் கெடு வைத்திருக்கின்றனர். அதற்கு காரணமாக குற்றப் பின்னணியுடையவர் நித்தியானந்தா என்று சொல்லுகின்றனர். ஆனால் இதை விட மோசமாக குற்றம் புரிந்தார் என குற்றம் சாட்டப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் அவ்வப்போது ஆஜராகி வரும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஏன் யாரும் பதவி விலக சொல்லவில்லை அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இதிலிருந்து விதிவிலக்கா\n//ஒரு விபச்சாரியிடம் சென்றவன் அதனால் அவளுக்கு காலம் முழுக்க உணவு, உடை, உறைவிடம், உடல்நலன், பாதுகாப்பு இவற்றுக்கு செலவு செய்ய பொறுப்பு ஏற்பானா.. அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா.. அல்லது அவள் அப்படி கேட்கத்தான் உரிமை உள்ளதா.. // நிங்கள் வாழ்கை முழுவதும் உள்ள திர்வை சொன்னாலும், அவர்களுடைய திர்வு ஒரு நாளுக்குதான், அடுத்தது நாளைக்கு ..... \n//இதைத்தான், இப்பதிவின் இறுதி பாராவில் உள்ள வரியை எழுதி இறைவனுக்கு நன்றி கூறி சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டம் இட்டேன். ஆனால், இது சிலரை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்... மாறாக கோபமூட்டி அரைவேக்காட்டு பதிவுகள் இட வைத்து உள்ளது..\nநிங்கள் என்னதான் அறிவுப்புறுமான கேள்விகள் கேட்டளும் அல்லது அறிவுப்புருமான திர்வை சொன்னாலும் அவர்களிடத்தில் பதில் இருக்கத்தான் செய்கிறாது. (அவர்களின் பதில் : இதை முசால்மான் எப்படி சொல்லாம்.) இப்படி அறிவுப்புறுமான பதில் சொல்லாக்கூடியாவர் \"சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்\" என்ற சகோ. சுவனப்பிரியன் பதிவில் சொல்லயிருக்க வேன்டியாது தானே இது எங்களுடைய மதம் சார்ந்தது என்று இதில் சூரிய நமஸ்காரமும் முசால்மான் என்ன வேலை என்று.\nஇவர்களிடம், \"ஈழ போர் விதவைகளுக்கு விபச்சாரம் அல்லாத மறுவாழ்வாக இஸ்லாமிய சிலதாரமணமே தீர்வு..\nநீங்கள் ஏன் கணவனை இழந்த பெண்களின் மருமணத்தைப் வலியுறுத்தவில்லை.\nஇந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.\nதிருமணம் செய்துகொண்டால் ஒரு மனைவிதான்,\nபிரம்மாச்சாரியானால் வேண்டியது என்று நினைக்கின்றார்கள் போலும் இந்த சாமிகள்..........\n///தவறு செய்த ஆதீனததுக்கு எதிராகவும் அவரை பதவியில் அமர்த்திய முன்னால் ஆதீனத்துக்கு எதிராகவும் வெகுண்டெழாமல் பதிலுக்கு நபிகளின் வாழ்க்கையை விமரிசித்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.///---மிகச்சரியான கருத்து.\n@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//நாம் எவ்வளவுதான் பதில்களையும்,தீர்வுகளையும் கொடுத்தாலும் அவர்கள் எதையும் காதுகொடுத்து கேட்பதாக இல்லை.//----மிகவும் மோசமான நிலைதான் இது. இறைநாடினால் அவர்கள் தெளிவு பெறக்கூடும். நமது முயற்சியையும் இரைஞ்சலையும் நன்மையை நாடி தொடருவோம் சகோ.\n///----ஹி..ஹி... இப்படியே போனால்.... \"ம���ற்று மத குற்றவாளிகளை முஸ்லிம் நீதிபதி (அப்படி ஒருவர் அவ்வழக்கில் இயல்பாக அமையும் பட்சத்தில்) தீர்பளிக்க கூடாது\" என்று போக்கொடி தூக்குவார்கள போலும்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ..\n(அல்ஹம்துலில்லாஹ் என்று அரபியில் கூறினால் மதவெறியாம்..\nமன்னிக்கவும்//----இதை நீங்கள் அதிரை சித்திக் என்ற பெயரில் சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் சகோ. சோ... நோ... ப்ராப்ளம். அவங்க கிட்டேருந்து தப்பிச்சிட்டீங்க.\n@மவுலாசா// திசை திருப்பும் தில்லுமுல்லு - திருகுதாள பின்னூட்டங்களுக்கு - //---பதிவின் மையக்கருத்தை விட்டுவிட்டு எல்லாரையும் வேறு ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும் வித்தகர்கள் உள்ளனர். இதில்தான் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது சகோ.வுசாலா. நல்ல அவதானிப்பு. :-))\n@RAZIN ABDUL RAHMANஅலைக்கும் ஸலாம் வரஹ்....\n//சவுக்கை சுழற்ற ஆரம்பித்துவிட்டீர்கள்:...//---அட.. நீங்க வேற... :-)) சகோ.ரஜின், அவை மயிலிறகுகள்.... நல்லா பாருங்க சகோ..\n@jabeer t.l.mஅல்ஹம்துலில்லாஹ். ஆனாலும்... வம்பை விலைகொடுத்து வாங்க முன்வருகின்றீர்களே சகோ.ஜபீர்.\n@Nasarஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.நாசர்,\n//பல மேலை நாடுகளில் பல தனி நபர்களின் சமூக வாழ்வியல் மோசமாக இருந்தாலும், ஒரு இயக்கத்தின் தலைவனோ அல்லது பொது வாழ்கையில்\nஉள்ள பிரபலங்களின் குடும்ப சமூக வாழ்வியல் நேர்மையானதாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்கிறார்கள் அதைப் போலவே குறைந்தபட்சம் நாமும் எதிர்பார்கவேண்டாமா..\n\"மன்னன்(வழிநடத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்) எவ்வழியோ மக்கள் அவ்வழி\" என்று கூட பழமொழி படித்த நியாபகம்.\n@அன்னு//பதில் வருமா பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்//---மீ ஆல்சோ வெயிட்டிங்... சகோ.அன்னு.\n//ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 6//---சத்திய வார்த்தைகள் சகோ.ஆமினா...\n//நேர்வழி பெற பிரார்த்திப்பதை தவிர சொல்ல ஒன்னும் இல்ல....//---அவதூறுக்கு விளக்கம் சொல்லிவிட்டோம்.. கேட்காமல் தொடர்ந்து அவதூறு செய்தால்... என்ன செய்ய.... நீங்கள் சொன்னதைத்தான் இனி செய்ய வேண்டும்..\n@fairozekhanதங்களுடையது நல்ல கருத்துதான் சகோ.பைரோஸ்கான். பிறரின் இஸ்லாமிய அவதூறுக்���ு விளக்கம் அளிக்கவே இப்பதிவு போடப்பட்டுள்ளது சகோ..\n@சிட்டுக்குருவிமிக அருமையான கேள்விகளும் கருத்துக்களும் வாதங்களும் வைத்துள்ளீர்கள் சகோ.சிட்டுக்குருவி. அனைத்தும் அருமை. மாஷாஅல்லாஹ்.\n@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nதங்கள் நெடிய பின்னூட்டத்தில்... மிக அருமையான கேள்விகளும், தக்க பதில்களும், தகுந்த விளக்கங்களும், நல்ல கருத்துக்களும் சரியான வாதங்களும் வைத்துள்ளீர்கள் சகோ.இப்ராஹீம் ஷா. அனைத்தும் அருமை. மாஷாஅல்லாஹ்.\n@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n///இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எப்படி எப்படியெல்லம் காரணத்தை எடுக்கிறார்கள் என்பதை இந்த பதிவு தெளிவாய் உரைக்கிறது.\nஅல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி வழங்கவேண்டும்.//----இப்படித்தான் நாம் பிரார்த்தனை புரிகிறோம் சகோ.குலாம், அவர்களுக்காக.... இறைவன் நாடட்டுமாக.\n@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//அறிவை மெருகூட்ட தான் ஆன்மிகம் பயன்பட வேண்டும். //--சரியான கருத்து சகோ.சேக்தாவூத்.\n//அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இதிலிருந்து விதிவிலக்கா//--பார்ப்பனர்களுடன் சேர்ந்து நம்மை எதிர்க்கும் அந்த நாத்திக முகமூடி பதிவரும் (இவர் பிராமின் என்று சொல்லவே மாட்டாராம்)ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்..//--பார்ப்பனர்களுடன் சேர்ந்து நம்மை எதிர்க்கும் அந்த நாத்திக முகமூடி பதிவரும் (இவர் பிராமின் என்று சொல்லவே மாட்டாராம்)ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்.. செம கூட்டணிதான்... :-)) சகோ.ஷேக்தாவூத் அதை கவனித்தீர்களா..\n@Nizam// \"சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்\" என்ற சகோ. சுவனப்பிரியன் பதிவில் சொல்லயிருக்க வேன்டியாது தானே இது எங்களுடைய மதம் சார்ந்தது என்று இதில் சூரிய நமஸ்காரமும் முசால்மான் என்ன வேலை என்று.//-----ம்ம்ம் சரியான கேள்வி... நன்றாக நியாபகம் வைத்து கேட்கிறீர்கள் சகோ.நிஜாம். இதற்கெல்லாம் ஹி,,ஹி.. பதில்....\" என்ற சகோ. சுவனப்பிரியன் பதிவில் சொல்லயிருக்க வேன்டியாது தானே இது எங்களுடைய மதம் சார்ந்தது என்று இதில் சூரிய நமஸ்காரமும் முசால்மான் என்ன வேலை என்று.//-----ம்ம்ம் சரியான கேள்வி... நன்றாக நியாபகம் வைத்து கேட்கிறீர்கள் சகோ.நிஜாம். இதற்கெல்லாம் ஹி,,ஹி.. பதில்....\n@அரைகிறுக்கன்//நீங்கள் ஏன் கணவனை இழந்த பெண்களின் மருமணத்தைப் வலியுறுத்தவில்லை.//---கிழிஞ்சது.... பெயருக்கேற்ற கேள்வியோ..\n\"போர் விதவை\" என்ற பதத்திற்கு அர்த்தம் தெயர்யாதா சகோ.. கணவனை போரில் இழந்த பெண்... போர் விதவை... கணவனை போரில் இழந்த பெண்... போர் விதவை... அவரின் மறுமணத்தை பற்றித்தான் பதிவு.. அவரின் மறுமணத்தை பற்றித்தான் பதிவு.. அதில்...ஈழத்தில் சிலதாரமணம் தீர்வு என்கிறேன்..\nஇப்படியும் கேட்பார்கள் என்று நினைத்துப்பார்க்கவே இல்லை..\n@Issadeen Rilwan - Changes Do Clubஹி..ஹி... அவர்கள் என்ன நினைக்கிறார்களோ... இறைவனே அறிவான்.\nஎன்ற இஸ்லாமிய கருத்து மட்டும் நிதர்சனம்..\nஇங்கே வருகை புரிந்து பதிவை வாசித்து பின்னூட்டம் இட்டு கேள்விகள் கேட்டு பாராட்டி வாழ்த்தி பிரார்த்தித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பற்பல..\nஏக இறைவனை நிந்தித்து, முஸ்லிம்கள் மதிக்கும் இறைத்தூதரை ஒருமையில் திட்டி, அவர்களையும் அன்னாரது குடும்பத்தினரையும் கிண்டல் கேலி அவதூறு போன்று அல்லாமல்.... இஸ்லாம் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், அவை எப்போதும் வரவேற்கப்பட்டு பதில் அளிக்கவே நாம் விரும்புகிறோம்..\nசத்தியம் வரும் அசத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும்-அல் குர்ஆன்\nபாராட்டுதலுக்குரிய கட்டுரை வாழ்த்துகள் சகோ.......\nwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 to 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள் . அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்���ள் அன்பு சகோ :-)\nஅப்போவே படிச்சு படிச்சு சொன்னேன்... படி படி ன்னு.....\nகோடை-சூடு-ஈரம்-வியர்வை (Only for Gents)\nஇது 'கன்ட்டம்ப்ட் ஆஃப் கட்ட பஞ்சாயத்து'லே..\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்தி���ங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaper.blogspot.com/2005/11/blog-post_113181075124724696.html", "date_download": "2018-05-24T08:19:48Z", "digest": "sha1:3EBAC75IRG5CAKPL7N5E34B42BRKQZE2", "length": 6396, "nlines": 126, "source_domain": "tamilpaper.blogspot.com", "title": "பயணங்களில்...: ஆதிமனிதனின் ...", "raw_content": "\nவழியோடு சில நினைவுகளில்...தமிழ்.. கவிதை.. இலக்கியம்.. பயணம்.. நண்பர்கள்.. வாழ்க்கை... சிந்தனை.. மற்றும் எல்லாம் வல்ல இயற்கையும்...\nஇலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404\nசெய்தி ஊடகங்களை பற்றி ஒரு விவாதம் எழுந்தது இன்று. பொதுவாக செய்தி ஊடகங்களில் நல்ல மங்களகரமான செய்திகளில் சதவிகிதம் 30%க்கும் குறைவாகவே இருக்கிறது. 70% அசந்தர்ப்பமான, வாழ்வின் நிகழ்வுகலில் குலைவுகள் நிகழ்ந்தாலே செய்தியாக்க படுகின்றன. மனிதர்களுக்கு இது மாதிரி ஒரு சுவை ஏதோ ஒரு மீடியத்தின் வழியாக தேவைபடுகிறது என்கிறார் சுஜாதா (கற்றதும் பெற்றதும்). எழுதுவதற்கு ஏதும் இல்லாமல் போகும் ஒரு நேரத்தில் சினிமா நடிகைகளில் வாழ்க்கை, பெண்களின் கற்பு,பெருநகரங்களின் முறையற்ற தனிமனித வாழ்க்கை,அரசியல் பேரங்கள், செக்ஸ் போன்றவை செய்திகளாக்கபடுகின்றன. இது ஜூனியர் விகடன், ரிப்போர்டர் மற்றும் இந்தியாடுடே மற்றும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வெகுஜன பத்திரிக்கைகளுக்கு பரவி வருகிறது. சுஜாதா சொல்வது போல, ஆதிமனிதனின் மன அடிஆழ எண்ணங்களில் சுவைபட இது தீவிரமாக வியாபாரமாக்கபடுகிறது.\nPosted by முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் at 7:51 AM\nதமிழ் மின் - புத்தகங்கள்\nயுனிகோட் மின் - புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_old-literature-books", "date_download": "2018-05-24T08:16:15Z", "digest": "sha1:KAW7CMBN5V3IQ2X4VM56AWHAAUJSELZ5", "length": 17896, "nlines": 311, "source_domain": "www.valaitamil.com", "title": "நூல்கள் | தமிழ் நூல்கள் | ஒவையார் நூல்கள் | பன்னிரு திருமுறை | அகநானுறு | புறநானுறு | Books | Tamil literature | ovaiyar Books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\nபசலை நோய் - கன்றும் உண்ணாது கலத்தினும் படாது (குறுந்தொகை)\nகண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`\nகீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா\nபதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் - சாமி. சிதம்பரனார்\nநாலடியார் பதிப்பு வரலாறு - அ. தட்சிணாமூர்த்தி\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பழைய உரைகளும் - பொ. வேல்சாமி\nபுறநானூற்று ஆராய்ச்சி – தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்\nசிந்தாமணி ஆராய்ச்சி - தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்\nநற்றிணையில் மாயோனும் வாலியோனும்... - குமரன்\nஆசாரக் கோவை - சாமி. சிதம்பரனார்\nதுடி - நுண் பொருள் விளக்கம் - பேராசிரியர் செ.வைத்தியலிங்கன்\nஅரசியல் கூட்டணி அன்றும் இன்றும் - தெ.முருகசாமி\nமணம் வீசா முல்லைப்பூ - மு.முனீஸ் மூர்த்தி\nமை பூசும் மகளிர் பொய்யும் பேசுவரோ\nஇலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்\nஐந்திணை எழுபதில் அகத்திணைக் கூறுகள் - சி. ஜெபஸ்டெல்லா\nதலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு - அ. ஜோஸ்பின் புனிதா\nஅகத்���ிணை மரபுகள் - இரா. குணசேகரன்\nதொல்காப்பியம் காட்டும் தாவர மரபு - வ. விசயரங்கன்\nஅகத்துறைத் தலைவனின் அளப்பருந் தகுதிகள்\nதொல்காப்பியத்தில் தாவரங்கள் - செல்வி பி.சாவித்திரி\nதொல்காப்பியத்தில் மகளிர் நிலை - முனைவர்.கோ.சரோஜா\nதொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு\nதொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nதொல்காப்பியம் காட்டும் உரிமையும் உரிமை மறுப்பும்\nதொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் இலக்கணம்\nதொல்காப்பியம் உணர்த்தும் தமிழ் மொழி உணர்வு \nதொல்காப்பியம் ஒரு தமிழ்ப்பண்பாட்டின் பிழிவு \nதொல்காப்பியம் காட்டும் பெண்மை ஆண்மை \nபரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திருமணம்\nகலைஞரின் தொல்காப்பியப் பூங்காவில் வரலாற்றுச் செய்திகள்\n- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி\n- கல்கி (Kalki )- தியாக பூமி\n- கல்கி (Kalki )- மகுடபதி\n- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்\n- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு\n- கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி\n- கல்கி (Kalki )- அலை ஒசை\n- கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன்\n- கல்கி (Kalki )-மோகினித் தீவு\n- கல்கி (Kalki )-பொய்மான் கரடு\n- காந்தி - சுய சரிதை\n- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்\n- சைவ சித்தாந்த சாத்திரம்\n- ஒட்டக் கூத்தர் நூல்கள்\n- ஸ்ரீகுமர குருபரர் நூல்கள்\n- காகம் கலைத்த கனவு\n- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\n- வட மலை நிகண்டு\n- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்\n- சைவ சித்தாந்த நூல்கள்\n- நாமக்கல் கவிஞர் பாடல்கள்\n- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\n- மறைந்து போன தமிழ் நூல்கள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicnews.wordpress.com/2007/05/26/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-05-24T08:17:47Z", "digest": "sha1:EI2HTBZPHHVMHYJQKGG7FLHY6L74TLDY", "length": 9288, "nlines": 86, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "ஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது. | Islamic News", "raw_content": "\nஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது.\nPosted on 052611am. Filed under: சட்டம் - நீதி, தமிழ்நாடு, தீவிரவாதம் |\nஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூர் மேட்டுகாடு பகுதியில் சந்திரசேகரன் (28) என்ற விவசாயி, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் 55 டெட்டனேட்டர் மற்றும் 110 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார்.\nஅவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் புதுரோட்டை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவர், ராமபட்டினத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தோட்டத்திற்கு அந்த வெடிபொருட்களை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து சந்திரசேகரன், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து, உரிமம் இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், கடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒன்றை நாம் சிந்திக்க வேண்டும் இதுபோல் இஸ்லாமியர் யாரவது செய்திருந்தால். இவன் லஷ்கர் ஈ தொய்பா அது இதுன்னு படம் பிடித்து காட்டிஇருப்பார்கள் இந்த மானங்கெட்ட மீடியாக்கள்.\n2 Responses to “ஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது.”\nஇது போன்றவர்களை பிடித்து தீவிர விசாரனை மேற்க்கொண்டு அவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டவிரோதமாக வெடிபொருட்க்களை பதுக்கி வைத்திருபோர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். மேலும் இது போன்று ஒரு இஸ்லாமியன் வெடிப்பொருட்களை கொண்டு சென்றான் என்றால்.மீடியாக்கள் அதை இதை சொல்லி 1/2 மணி நேர செய்தியில் 20 நிமிடத்தை இதற்க்காக ஒதுக்கி படம் காட்டுவார்களே. இன்று எங்கே சென்றார்கள். மானங்கெட்ட மீடியாவினர்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக��கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழகம் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுதி அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவாசல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/06/blog-post_15.html", "date_download": "2018-05-24T07:59:35Z", "digest": "sha1:WMLAWIDBAYBFCBRMMUFVZ4FUCHCPRNM7", "length": 39052, "nlines": 270, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...!? அதிர்ச்சிஅறிக்கை..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n15 அதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...\nசென்றவருடம் டிசம்பரில், அலுவலில் அல்லது பதிவுலகில்() 'மணிக்கணக்கில் பொட்டி தட்டுவோர்' -களுக்காக...\n\"நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..\n---என்று உங்க உடம்பு நோகாமல் இருக்க() ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி...) ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது அதன் அதிபயங்கர பின்னணி தெரியாமல் அப்படி ஒரு பதிவு போட்டுவிட்டேன். ஸாரி... ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்.. ஆனால், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலேயே கூடிய சீக்கிரம் உயிர்போக வாய்ப்பு அதிகமாம்.. இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்.. இப்படி ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை ஒன்றை சொல்லி இப்போது வயிற்றில் புளியை கரைக்கிறார்கள்.. என்னத்த சொல்ல சகோ.. அந்த அறிக்கை சொல்வதை நீங்களே தொடர்ந்து படியுங்களேன்..\nமணிக்கணக்காய் டிவி பார்ப்பதும், கணிணி முன்னாலேயே (வேலையாகவோ அல்லது வெட்டியாகவோ) பொழுதன்னிக்கும் அமர்ந்து கிடப்பதும், அலுவல் என்றாலும்... அது தற்சமயம் \"மேசை வேலை\" என்றான நிலையில்... இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், உலக மனிதர்களின் உட்காரும் சராசரி நேரம் 9.3 மணிநேரமாக அதிகரித்துவிட்டது.. இவ்வுலகில் மனிதர்கள் தூங்கும் சராசரி நேரம் கூட, 7.7 மணிநேரமாக சுருங்கிவிட்டது..\nஎன்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால், அவருக்கு 40% வரை இறப்பதற்கு வாய்ப்பு மற்றவரைவிட அதிகம் என்கிறது அந்த அறிக்கை..\nவேறுவழியின்றி 8 மணிநேரம் அமர்ந்தே பணியாற்றும் ஒவ்வொருவரும் அதற்கு அதிகமாய்... வீட்டில் சென்றும் டிவி/கணிணி முன் அமர்வதால் வருகிறது மேலும் ஆபத்து.. இவர்களுக்கு அரைமணி நேர உடற்பயிற்சி எல்லாம் ஒரு நாளைக்கு போதவே போதாதாம்.\nஉட்கார்ந்தே இருப்பது உடல் எடையை கூட்டுகிறது. அமர்ந்திருக்கும்போது, கால் தசைகள் வேலை செய்வதில்லை. கலோரி எரிப்பும், என்சைம் சுரப்பும் குறைந்து விடுகிறது. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டிரால் குறைகிறது. இதனால், இதய நோய், ரத்த அழுத்தநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியன வர அதிக சாத்தியம் உண்டு.\n8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம். அப்படி... 8 மணி நேரம் தினமும் உட்கார்ந்தவாறே \"மேசைவேலை\" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தும், 3மணி நேரம் அல்லது அதைவிட அதிகம் ஓரிடத்தில் அமர்ந்து டிவி பார்ப்போருக்கு 64% மாரடைப்பு வர சாத்தியம் உண்டு என்கிறது அறிக்கை. அப்படி அமரும்போது 135' பாகையில் அமர்வது ஓரளவு நல்லது. ஆகவே இந்த, நம் மனித உடலமைப்பு நீண்ட நேரம் உட்கார்வதற்கா��� படைக்கப்பட வில்லையாம்.\nநூறு வருடங்களுக்கு முன்னால், இப்போதுள்ள நவீன மின்சார இயந்திர சாதனங்கள் ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும்போது, மனிதர்கள் தம் அன்றாட தேவைகளை தாமே தம் உடலுழைப்பால் பூர்த்தி செய்து கொண்டனர். அதனால், இப்போதுள்ள உடற்பருமன் மற்றும் அதானால் வரும் நோய்கள் ஏதும் அப்போது இல்லை. இப்போதோ அனைத்துக்கும் இயந்திர உதவி மனிதனுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. அதானால்தான் வருகின்றன அத்தனை நோய்களும்.\nஇதற்கு இனி நாம் என்ன மாற்று வழிகளை சிந்தனை செய்யலாம்..\nநீண்டநேரம் அமர்ந்தவாறே நம் பணி இருக்குமானால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது அப்படியொரு வாய்ப்பை நாமே உருவாக்கியாவது தொடர்ச்சியாக அமராமல், அவ்வப்போது எழுந்து ஒரு உலா போய் வருதல் நலன் பயக்கும். நமக்கு ஏதும், கைபேசி அழைப்பு வந்தால் ஓரிடத்தில் அமர்ந்து பேசாமால் சற்று உலாசென்று கொண்டே பேசலாம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முடிந்தவரை சற்று நிற்கலாம். லிஃப்ட் இருந்தாலும், அவசரம் இல்லையேல்... படிக்கட்டை உபயோகிக்கலாம். சிறுதொளைவு என்றால் முடிந்தவரை காலாற நடந்து சென்றுவரலாம். சிறுதூரத்துக்கு இனி மிதிவண்டி பயன்படுத்தலாம். உட்கார்ந்தவாறே சுவிங்கம் மெல்வது கூட உடற்பயிசியாம்.\nநீங்க முதல்ல அந்த இடத்தை விட்டு எழுந்தறிங்க..\nஅதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சகோ..\nஇப்போது அதைவிட ரொம்ப முக்கியம்...\nஉடனே கொஞ்சம் காலாற நடந்துட்டு வாங்க..\n'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வ'மாம்..\nHealth is Wealth -ன்னு பேசிக்கிறாங்க.. நாம்... வருமுன் காப்போம் சகோ..\nநாங்கூட இந்த பதிவை நின்னுகிட்டே டைப் அடிச்சேன்னா பாத்துக்கோங்களேன்..\nதேடுகுறிச்சொற்கள் :- ஆரோக்கியம், உடல்நலம், கணினி, சமூகம், டிவி, தவறான புரிதல், நிகழ்வுகள்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\n//8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம்.//\n எனக்கு இருக்குறதே குட்டி இதயம்.. அதுல நோய் வருமா என்ன கொடுமை சகோ. இது\n//நீண்டநேரம் அமர்ந்தவாறே நம் பணி இருக்குமானால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது அப்படியொரு வாய்ப்பை நாமே உருவாக்கியாவது தொடர்ச்சியாக அமராமல், அவ்வப்போது எழுந்து ஒரு உலா போய் வருதல் நலன் பயக்கும��. //\nஹலோ... அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் சகோ..\nஅப்புறம்னா... ஒரு மாதம் கழிச்சு போடவா\nநல்ல விழிப்புணர்வு பதிவு சகோதரர். உடல் நலமாக இருந்தால்தான் உள்ளமும் உற்சாகமாக செயல்படும்.\n@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அப்புறம்னா... ஒரு மாதம் கழிச்சு போடவா//---அடடா.. சகோ.அப்துல் பாஸித்... ஓர் உலா போய்விட்டு வந்து அதை செய்யலாமேன்னு சொன்னேன்.. எனக்கே நான் வெச்ச ஆப்பா ஆகிடுச்சே இது..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.\n@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்... //உடல் நலமாக இருந்தால்தான் உள்ளமும் உற்சாகமாக செயல்படும்.//--வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.\n”அமர்ந்தால் அமரர்”னு ரைமிங்கா எழுதி, டெரர் ஆக்குறீங்களே 135 கோணத்தில் அமரணும்கிறது புது தகவல். நன்றி.\n// என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால்,……… வேறுவழியின்றி 8 மணிநேரம் அமர்ந்தே பணியாற்றும் ஒவ்வொருவரும் …….8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு……. என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும்… //\nகட‌மையான ஐங்கால ஃபர்ழ், சுன்னத் தொழுகைகளுடன் தஹஜ்ஜத் தொழுகையும் அனுதினம் கடைப்பிடித்து முஸ்லீம்களுக்கு மேற்கூறப்பட்டபடி மணிக்கணக்காக அமர்ந்திருக்க வாய்ப்பு இல்லை.\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.\nயோகாசனம் பற்றி பிரசித்தி பெற்ற யோகாசன ஆசிரியர் பெங்களூர் சுந்தரம் அவர்கள் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nஇஸ்லாத்தை குறை கூறுவதையே தொழிலாக எடுத்துக்கொண்ட ஒரு ஐரோப்பிய கைக்கூலி ,\n\"முக‌ம்மது ஒரு எத்து புத்திக்காரர் (MOHAMED IS A CUNNING FELLOW)\nஇஸ்லாமியர்களை \"வாய், நாசிதுவாரங்கள், கண்கள், காதுகள், உபாதை வாயில்கள், கைகால்கள் அனைத்தையும் ஒரு நாளில் பலமுறை சுத்தம் செய்ய செய்து,உடலுக்கும் உள்ளத்துக்கும் பயனுள்ள உடற்பயிற்ச்சியை கட்டுக்கோப்பாக ராணுவ செயல்பாட்டுடன் தொழுகை என்ற பெயரில் கட்டாயமாக்கி அமைத்து கொடுத்து இருக்கிறார் \" என கூறியிருக்கின்றான்.\nஇதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்\nஅதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்..\nஎனக்கு மெயிலில் தங்கள் அனுப்பிய அருமையான கருத்தை இங்கே சேர்ப்பித்து விட்டேன்.\nநீங்கள் கூறியபடி, தொழுகை என்பது முஸ்லிம்களுக்கு, ஈருலகுக்கும் பல்வேறு நன்மைகளை அள்ளித்தருவதாக அமைந்துள்ளது. அதை நமக்கு இறைத்தூதர் மூலம் தந்துதவிய இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகுக.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர் அவர்களே.\nபயனுள்ள தகவல் நன்றி சகோ. உடல் உழைப்பு சம்பந்தமான வேலையை விட்டுவிட்டால் இதுதான் கதி போல.\nசிறந்த பதிவு சகோ. ஆஷிக் அதிலும் இணையத்தில் எழுதும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு\nஉண்மை தான் சகோ., என் பணியும் அவ்வாறு தான் உள்ளது. எல்லோரும் சிந்திக்க கூடிய விஷயம்.\nதங்கள் அனைவர் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்களே.\nவணக்கம் தோழர் முகம்மது அவர்களே,\nஎல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்பது - வள்ளலார் திருவாக்கு..\nஅதுபோல எல்லோருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வு பெற தாங்கள் தந்திருக்கும் இவ்வாக்கத்திற்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்..\nஎல்லாம் வல்ல திருவருள் தங்களுக்கு நலம் பயக்கட்டும்..\nஅதுவும் எனக்கு ஓட்டோ / பின் ஊட்டமோ வேண்டாம்...\nஎழுந்து சற்று நேரம் நடங்கள் என்ற தங்களது மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்.\n@சி��.சி.மா. ஜானகிராமன்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.சிவ.சி.மா. ஜானகிராமன்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..\nஅதிகநேரம் அமர்ந்திருந்தால் அதிவிரைவில் அமரர்...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_29.html", "date_download": "2018-05-24T08:01:00Z", "digest": "sha1:VYSHZ3SSSCFBJEXJXQMWIXJKGDNGLF2U", "length": 39052, "nlines": 179, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "பேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (final part) | ~முஹம்ம���் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n4 பேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (final part)\nஇன்றைய உலகில், கணவன் மட்டும் ஈட்டும் வருவாய் குடும்பத்தின் வளமான வாழ்வுக்கு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். அதிக வருவாய்க்கு 'அவசிய தேவை உள்ளது' என்றால்... கணவன்தான், தனக்கு அதிக வருவாய் வரும் வேறொரு வேலைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு மாற்று வேலை தேடி, சேர வேண்டும். ஆனால், பொதுவாக இன்னொரு குறுக்கு வழியை ஆண்களில் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். அது மனைவியை வேலைக்கு அனுப்புவது..\n'மனைவியும் வருவாய் ஈட்டினால் சுபிட்சமாக வாழலாம்' என்று கணவனும் மனைவியும் ஒரு சேர நினைத்தால், கணவன் மூலம் எவ்வித நிர்பந்தமோ வலுக்கட்டாயப் படுத்தலோ இன்றி மனைவி குடும்ப நலனுக்காக வேலைக்கு செல்வதை எவரும் தடுக்க இயலாது. இஸ்லாமும் தடுக்க வில்லை. \"ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ்... ஐ வான்ட் எ ஜாப்...\" என்றாலும் நோ ப்ராப்ளம். அதேநேரம், இதனை கணவன் தன் மனைவி மீது இந்த பொருளாதாரத் தேவைக்காக பொருளீட்டும் தம் பொறுப்பை மனைவியின் விருப்பமின்றி அவர் மீது திணிக்க முடியாது. ஏனெனில், பொருளீட்டலில் மனைவியுடன் பொறுப்பை பகிரும் கணவன் தாய்மைப்பேரில் அப்படி ஏதும் பகிர முடியாது.. இங்கே சமத்துவம் அடிபட்டுமனைவியின் மீது வொர்க்லோடு ஓவர்லோடு ஆகிறது.\nஆனால், மனைவி பரந்த மனதும், இறக்க சுபாவமும் உடையவராய் இருந்து, வெளியே சென்று பணியாற்றி பொருளீட்டும் உடல், மன உறுதிகள் இருந்து, கணவனுக்கு குடும்ப பொருளாதாரத்தில் உதவும் பொருட்டு அவரைவிட அதிக சுமையை சுமப்பதாக இருந்தால்... அது அவர் சொந்த இஷ்டம். ஆனால், இறைவன் இதனை மனைவி மீது கட்டாயமாக்க வில்லை. மனைவி என்றாவது ஒரு நாள்... 'சாரி... டியர், ஜாப் போக எனக்கு மூடு இல்லை... ஐ ரிசைன்ட் மை ஜாப்..' என்ற குண்டை தூக்கி போடலாம். ஏனென்று ம���ஸ்லிம் கணவனால் கேட்கவும் முடியாது. அதற்கு அவனுக்கு உரிமையுமில்லை.\nமகளிர் வேலைக்கு செல்லும் இந்நிலையில், அவர்கள் மகப்பேறுகாலத்தை அடைந்தால், சாதாரண நாட்களில் அவர்கள் ஆற்றிய பணியை அதே முனைப்போடும் ஆற்றலுடனும் இப்போது அவர்கள் இயங்க முடியாது என்பது நிதர்சனம். பொதுவாக பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுப்பு (15 முதல் 30 நாட்கள்) எல்லாம் எந்த மூலைக்கு..\nஎனவே, மனிதத்தன்மை கொண்டோர் சிந்தனையில் உதித்ததுதான் இந்த 'மகப்பேறுகால விடுப்பு' என்று தமிழில் நாம் அழைக்கும் maternity leave. இது பற்றி ஒரு பார்வைதான் இந்த பதிவுத்தொடர். இதன் அவசியத்தை உணர்த்தவே எனது முந்திய பதிவு... \"மனைவி எனும்...தாய் எனும்...(first part)\"\nநம் தமிழகத்தில், \"கைக்குழந்தைகள் உள்ள மற்றும் மகப்பேறு பெற்ற ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் பணி கொடுக்கக்கூடாது\" என்ற தீர்மானம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் ஒன்றில் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பணியில் மகப்பேறுகாலத்தில் அவர்களின் கஷ்டத்தை உணர்த்தவில்லையா..\nஇம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர்.ஜெ. நிறைவேற்றிய ஒரு நல்ல சட்டம், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்துடனான பேறுகால விடுப்பை மூன்றிலிருந்து ஆறு மாத காலத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இது போதுமா.. மகப்பேறுகாலத்தின் கஷ்டத்தை அறிந்தோரும் அல்லது எனது சென்ற பதிவை படித்தவர்களும் சொல்வார்கள் \"இது போதாது\" என்று..\nஅப்படியெனில், நியாயமாக எத்தனை மாதங்கள் வழங்க வேண்டும்.. சென்ற பதிவல் சொல்லி இருந்தேன். 9மாதங்கள்+10நாட்கள் கொண்ட மொத்த மகப்பேறு காலத்தில் Pregnancy Positive ரிசல்ட் வந்தவுடனான கடைசி எட்டு மாதங்களுமே முக்கியம்தானே..\nகர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில், பல கர்ப்பிணிகளுக்கு தங்கள் சாதாரண தினப்படி உழைப்பு காரணமாகவேகூட கர்ப்பம் கலைந்து விடுவதை கேள்வியுருகிறோம். அதனால், அப்படியானவர்களுக்கு பேறுகால விடுப்பு இப்போதிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு அவசியமில்லை.\nநான்காவது ஐந்தாவது மாதங்கள் ஆகிவிட்டால் கர்ப்பம் சற்று இறுக்கமாக பிடித்துக்கொள்வதால் கலைய வாய்ப்பு குறைவு. ஆனால், இப்போதுதான் வாந்தி, தலைசுத்து, மயக்கம், சோர்வு எல்லாமே அதிகமாகிறது. அதனால் பேறுகால விடுப்பு இப்போது அவசியமாகிறது.\nஆறாவது ஏழாவது எட்டாவது மாதங்கள் பொதுவாக வாந்தி, தலைசுத்து, மயக்கம் இவை இல்லாவிட்டாலும்... கர்ப்ப எடை (சிசுவின் எடை, தொப்புள்கொடி மற்றும் பனிக்குட நீர்) கூடுவதால் முழங்கால் வலி, முதுகுவலி, சோர்வு இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பணிகொடுத்து துன்புறுத்துவது மனிதத்தன்மை அல்லவே. அதனால் பேறுகால விடுப்பு இப்போதும் தொடர வேண்டும்.\nஇனி கடைசி மாதம் பிரசவகால மாதம் என்பதால் பணிக்கு செல்ல சாத்தியமே இல்லை. டென்ஷன் ஆகி வீண் BP ஏறாமல் இருக்க வேண்டிய காலம் இது என்பதால் அலுவலுக்கு கண்டிப்பாக விடுப்பு எடுத்தே தீர வேண்டிய காலம். பின்னர் பிரசவம் ஆனவுடன் குழந்தைக்கு பாலூட்டும் பெரும்பொறுப்பு ஒரு தாய்க்கு இருப்பதாலும்... அது எந்நேரமும் அந்த பணிக்கு ஒரு தாய் தயாராக இருக்க வேண்டி இருப்பதாலும் தாய்ப்பாலூட்டும் காலமெல்லாம் பேறுகால விடுப்பு தொடரத்தான் வேண்டும்.\nஅலுவலகத்துக்கு குழந்தையையும் தூக்கிச்சென்று அங்கே இத்தேவையை நிறைவேற்றுவது எல்லாம் எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்குமே அன்றி நடைமுறையில் சாத்தியமல்ல. எந்த ஒரு தாயாரும் விரும்ப மாட்டார் இதனை.\nஒரு முஸ்லிம் தாய் ஒரு இஸ்லாமிய நாட்டில் இதற்கென இரண்டு வருடங்கள் அரசிடம் பேறுகால விடுப்பு கேட்கலாம். இறைவனே குர்ஆனில் தாய்மார்களுக்கு சொன்ன தாய்ப்பாலூட்டலில் உள்ள பரிந்துரை இது என்பதால்... அதனை இரண்டு வருடம் கேட்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது.\nஆக, முந்தைய பேறுகால ஆறு மாதங்கள் பின்னர் பாலூட்டும் இரண்டு வருடங்கள் சேர்த்து 30 மாதங்கள் --maternity leave-- மகப்பேறுகால விடுப்பு தரப்பட வேண்டும். இதுதான் உண்மையான மனிதாபிமானம்.\nஇது சம்பளத்துடன் கூடிய விடுப்பு.. ஆம்.. ஒரு தாய் தனக்காக மட்டும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளவில்லையே.. மாறாக, ஒரு நாட்டின் எதிர்கால மனிதவளத்தை அல்லவா நாட்டுக்காக உருவாக்குகிறார்.. மாறாக, ஒரு நாட்டின் எதிர்கால மனிதவளத்தை அல்லவா நாட்டுக்காக உருவாக்குகிறார்.. பொதுவாக பணிநேரத்தில் அரசுக்காக வேறொரு பணி செய்தால் அதற்கு ஆன் ட்யூட்டி போட்டு ஊதியம் கொடுப்பார்களே.. பொதுவாக பணிநேரத்தில் அரசுக்காக வேறொரு பணி செய்தால் அதற்கு ஆன் ட்யூட்டி போட்டு ஊதியம் கொடுப்பார்களே..\nசொல்லப்போனால்... நியாயமாக எந்த பணியிலு���் இல்லாமல் வீட்டில் மட்டுமே Home-Maker -ஆக இருக்கும் குடும்பப்பெண்களின் மகப்பேறு காலம் மற்றும் பாலூட்டும் காலத்திற்கு அரசு ஊதியம் அல்லவா அளிக்க வேண்டும்.. ஆனால், நம் நாட்டில் மனிதவளமும் மக்கள்தொகையும் அதிகம் என்பதால் இவை பற்றி யாரும் பேசுவதில்லை. மக்கள்தொகை இல்லாத நாடுகளில் குழந்தைகளை ஈன்றெடுக்க உதவிகள், ஊக்கத்தொகைகள் என்று அந்த அரசுகள் எவ்வளவோ செலவு செய்கிறார்களே..\nஎல்லா குடிமக்களும் ஒன்றுசேர்ந்து, \"இனி குழந்தையே பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்தால்... அடுத்த தலைமுறையே இல்லாமல் ஒரு நாடே செத்து விடுமே.. அடுத்த தலைமுறையே இல்லாமல் ஒரு நாடே செத்து விடுமே.. மக்களை ஈன்று அரசுக்கு உதவும் பணியில் 99% பாடுபடும் ஒரு தாய்க்கு அரசு என்ன கைம்மாறு செய்கிறது..\nஆகையால்...தன்னிடம் பணியாற்றும் தொழிலாளி ஒரு தாயாகிறார் எனில்... மகப்பேறுகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டும் காலம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பதே நீதி... நியாயம்... நேர்மை... தர்மம் எல்லாம்..\nஆனால்.... நம் நாட்டில் மத்திய அரசால் வெறும் 135 நாட்கள் அளிப்பதும்... தமிழகத்தில் தற்போது ஆறு மாதம் அளிப்பது எல்லாமே, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இன்னும் முழுமையான உரிமை அளிக்கப்படாமல் அவர்கள் அரசால் ஏமாற்றப்படுவதையே காட்டுகிறது.\nபெண்களின் உரிமைக்கு அதிக முன்னுரிமை & முக்கியத்துவம் கொடுப்பது எந்த நாடோ அந்த நாடே மகப்பேறுகால விடுப்பை நியமமாக இல்லாவிட்டாலும் நியாயமாக வழங்கும். ஆனால், உலகில் எந்த ஒரு நாடும் நாம் கேட்ட 30 மாதங்கள் வழங்கி இருக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கும் நிஜம்..\nஆனாலும், இதில் உலகத்திலேயே மிக அதிக காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்குவது... ஸ்வீடன்.. ஊதியத்துடன் மொத்தம் 16 மாதங்கள் விடுப்பு வழங்குகிறது..\nஓரளவுக்கு வளர்ந்த நிலையில் உள்ள நாம் நம் நாட்டில் வெறும் 3, 4, 6 மாதங்களே பெரிய மனிதாபிமானம் என்று நினைக்கும் நேரத்தில்... 'வளர்ச்சி அடையாத இருண்ட கண்டம்' என்று நாம் பெயர்சூட்டி இருக்கும் பல ஆப்ரிக்க நாடுகள் 3 மாதங்களும் அதற்கு மேலேயும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு தருகின்றனர்.\nஇந்த வகையில் 'இஸ்லாமிய நாடு' என்று மார்தட்டிக்கொள்ளும் பணக்கார சவூதி அரேபியாவின் நிலை என்ன.. வெறும் இரண்டே மாதங்களுக்கும் குறைவே (7வாரங்கள்தான்). பொதுவாக சவூதி எவ்வழியோ அவ்வழியே மற்ற வளைகுடா நாடுகள்..\nசில மாதங்கள் முன் \"பெண்கள் வாழ ஆபத்தான 5 நாடுகள்\" () என்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 216 பேரால் பட்டியல் இடப்பட்டு பரபரப்புடன் ஊடகங்களால் பரப்பப்பட்ட நாடுகளில் முதல் இடத்தை பெற்ற ஆப்கானிஸ்தானும் 3 மாதங்கள் தருகின்றது..\nபொதுவாக பெண்ணுரிமையை காப்பதாக கூறும் நாடான-\nபெண்ணுக்கான முழுச்சுதந்திரம் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் நாடான-\nதன்னை ஒரு வளர்ந்த ஜனநாயக முற்போக்கு நாடு எனும் நாடான-\nதன் குடிமக்களுக்கு எத்தனை மாதங்கள் ஊதியத்துடனான பேறுகால விடுப்பு தந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சகோ..\n ஹா... ஹா... ஹா... இல்லை இல்லை... வாரக்கணக்கிலா....\nசில நாடுகளின் \"ஊதியத்துடன் கூடிய மகப்பேறுகால விடுப்பு\"... வாரக்கணக்கில்...\nபெண்ணுக்கு பிரசவம் நடக்கும் அந்த ஒரு நாளைக்கு கூட அமெரிக்காவில் ஊதியத்துடனான விடுப்பு இல்லை... இல்லை... இல்லவே இல்லை..\n இன்னும் இவர்கள் காட்டுமிராண்டி காலத்திலா இருக்கிறார்கள்.. ஆபிரிக்கர்கள் பெற்ற நாகரிகம் கூடவா பெறவில்லை.. ஆபிரிக்கர்கள் பெற்ற நாகரிகம் கூடவா பெறவில்லை.. பெண்கள் வாழ பயங்கர நாடு என்று சொல்கிறார்களே, அந்த ஆப்கானிஸ்தான் பெண்களிடம் காட்டும் மனிதாபிமானம் கூடவா அமெரிக்காவிடம் இல்லை..\nஇதேபோல... இன்னொரு மோசமான மனிதாபிமானமற்ற நாடும் உள்ளது. அது ஆஸ்திரேலியா. அங்கேயும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு பூச்சியம்தான். ஆனால், இரண்டு நாட்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்... ஆஸ்திரேலியாவில்... மகப்பேறு காலத்தில் ஊதியம் இல்லாமல் ( Leave on Loss of Pay ) ஒரு வருஷம் லீவு போட்டுக்கலாம்... ஆனால், அமெரிக்காவில் அதற்கும் 12 வாரங்கள் மட்டுமேதான் அனுமதி..\nஇங்கே சென்று மற்ற உலக நாடுகளில் எந்த அளவுக்கு \"ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு\" அளிக்கிறார்கள் என்று பட்டியலை பாருங்கள் சகோ..\nஅப்புறம், இது... \"ஊதியமற்ற பேறுகால விடுப்பு\" அனுமதிக்கும் உலக நாடுகளின் பட்டியல்.. (Maternity Leave on Loss of Pay..\nமுன்னேறிய வளர்ந்த அமெரிக்கா... ஆஸ்திரேலியா... போன்ற அரசுகளே... நீங்கள் இவ்விஷயத்தில் பின்தங்கிய நலிந்த ஆப்ரிக்க நாடுகளை பார்த்தாவது மனிதாபிமானத்தை கத்துக்குங்க..\nதேடுகுறிச்சொற்கள் :- maternity leave, அமெரிக்கா, ஆய்வு, சமூகம், சரியான புரிதல், தாய்மை, நிகழ்வுகள், பெண்ணுரிமை\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nநல்ல விழிப்புணர்வு பதிவு... தம 7...\n@Philosophy Prabhakaranதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.பிரபாகரன்.\nஅமெரிக்கா ஆஸ்திரேலியாவில் பிள்ளைபேறுகாலம் மோசமா இருக்கும் என்று நான் முன்பு நினைத்ததே இல்லை.நல்ல தகவல்கள்.\n@balenoநானும் நினைத்துக்கூட பார்க்கவில்லை சகோ.பாலினோ. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nபேறுகால பெண்களை வஞ்சிக்கும் அமெரிக்க-ஆஸி.அரசுகள் (...\nமனைவி எனும்...தாய் எனும்...(first part)\n'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:...\nஇது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..\nகாக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு.....\n\" படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் ��கோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான��கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhvuneri.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-24T08:00:45Z", "digest": "sha1:NQAHL4YBBPCAC2N5SDHWYXLNI4CRC2T7", "length": 15160, "nlines": 341, "source_domain": "vazhvuneri.blogspot.com", "title": "தமிழ் மறை தமிழர் நெறி: ஒன்றும் புரியவில்லை.", "raw_content": "தமிழ் மறை தமிழர் நெறி\nகாலத்தை வென்ற தமிழ்ப்புலவர்கள் நமது தமிழர் நெறிகள் பண்புகள் பற்றி என்ன சொல்லுகிறார்கள் அவ்வப்போது சில கதைகள், அனுபவங்கள், சில பாடல்கள்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்\n நல்லவை தனைக் கேட்டால்தான் நல்ல எண்ணங்கள் நம் மனதிலே உருவாகும். நல்ல எண்ணங்கள் உருவானால் மட்டுமே நல்ல வார்த்தைகள் நம் வாயிலிருந்து வெளிக்கிளம்பும்.\nஆயினும், இன்றைய உலகிலே நல்லவை கேட்க முடிகிறதா \nகாலையில் பத்திரிகையின் முதற்பக்கத்தைப் பார்க்கும்பொழுதே, தொலைக்காட்சி பெட்டியைத் திறக்கும்பொழுதே உலகத்திலே நல்லவை உளதா எனும் ஐயம் வந்துவிடுகிறதே \nநானிலத்துக்கு நல்வழி காட்டுபவராகவும் நல்லோரெனவும் நினைக்கப்படுபவரெல்லாம் தாம் தம் எண்ணங்களிலும், வாக்கிலும் செயலிலும் நல்லோராக நடந்து கொள்ளவேண்டுமென நினயாது தீய வழிகளில் செல்வதைக்கண்டு நல் உள்ளங்கள் பதறுகின்றன.\n இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... என என்றோ கேட்ட பாடல் நினைவுக்கு வருகிறது.\nஉலகத்தில் நல்லவை என்பதே வற்றிப்போய் விட்டதா \nநல்லவை, நல்லோர் என்பதற்கு என்ன பொருள் கொண்டோமோ அது தான் மாறி விட்டதோ \nஅல்லது நல்லவைக்கும் தீயவைக்கும் உள்ள வேற்றுமையை உணரும் அறிவினை ( sense of discrimination ) நாம் இழந்துவிட்டோமா\nதீயவைகள் மட்டுமே வெளிச்சதுக்கு வருகின்றன\nபித்தனின் வாக்கு 3/10/2010 12:37 PM\nஎன்னங்க இவ்வளவு வருத்தப்படுறீங்க. நல்லவங்களைப் பார்க்கனும் அம்புட்டுத்தானே, திருவிளையாடல் சிவாஜி சொல்ற மாதிரி என்னை நல்லாப் பாருங்க, நல்லாப் பாருங்க. ஒரு கெட்டவனைப் பார்த்திர்கள் அல்லவா\nஇனி நீங்க யாரைப் பார்த்தாலும் நல்லவங்களா தெரிவாங்க, ஏன்னா ஒரு கெட்டவனைப் பார்த்திங்கல்ல அதான்.\n அதில் துரோணர் சொல்வார். நல்லவைகளும் கெட்டவைகளும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றதுன்னு.\nதருமர் மாதிரி நாம் நல்லதைப் பார்ப்போம், நல்லதை நினைப்போம், நல்லதை செய்வேம். நன்றி.\nகாலமும் காலனும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. ஆகவே விரைந்து செயல் படு.\n உங்களையும் சேர்த்து வந்தவர் எண்ணிக்கை\nவணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி.\nநகுதல் பொருட்டன்று ந்ட்டல் ‍ மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.\nநல்லோரை நாடுங்கள். நற்செய்தி கேளுங்கள்.\nபறவையின் கீதம் - 3\nசொர்கத்துக்கே ஒரு கோவிலாமே.... சீனதேசம் - 14\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nபிரித்து மேய்வது - கெட்டில்\nஸ்ரீ சாயி சத்சரிதத்திலிருந்து நற்கருத்துக்கள்\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nபெரியாழ்வார் திருமொழி 1 - 8 - 2\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nஇசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்\nமுருகனருள் பெறும் வழி (clickHere)\n2011 ல் கம்சன். (1)\nஅந்த நாளும் வந்திடாதோ (1)\nஅன்புச்செய்தி வேறென்ன வேண்டும் (1)\nஆண்டவன் எழுதிய எழுத்து (1)\nஇட்லியும் எஸ்.வீ. சேகரும் (1)\nஇது ஒரு கதை. (1)\nகோரும் வரம் ஒன்று தா - கோவிந்தா \nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை. (1)\nதருமம் தலை காக்கும் (1)\nதீபாவளித் திரு நாளில் (1)\nநவராத்திரி கொலுவும் பரிணாம தத்துவமும் (1)\nநன்றல்லது அன்றே மறப்பது நன்று. (1)\nபகலிலே ஒரு கனவு (1)\nரகுபதி ராகவா ராஜா ராம் ... (1)\nவிநாயக வழிபாட்டு முறை (1)\nஜன கண மன . (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/12/blog-post_3.html", "date_download": "2018-05-24T08:09:40Z", "digest": "sha1:3UYX3IIEZR4USWJPHSCKQ2EODYLJ6QGR", "length": 15266, "nlines": 198, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: லெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித!", "raw_content": "\nலெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அன்பையும் ஆதரவையும் ஒருங்கு சேரப்பெற்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன எப்பொழுதும்\nஇடக்குதத் தனமாகவும் துடுக்குத்தனமாகவும் பேசி சிக்கலில் சிக்குபவர் எனப் பெயர் பெற ;றவர்.\nஅத்தகைய அதிமேதாவி அண்மையில் சோவியத் ; மக்களின் மாபெரும் தலைவரும், உலகப்\nபுரட்சியாளருமான மாமேதை லெனின் அவர்களை வம்புக்கி���ுத்து அவரை அவதூறு செய்திருக்கிறார்.\nஅதாவது, இன்றைய இலங்கை மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கு\nலெனின் இன்று உயிரோடு இருந்திருந்தால், அவர்களது நடவடிக்கையை ‘பயங்கரவாதச்\nசெயல்கள்’ என வர்ணித்திருப்பார் என ராஜித கூறியிருக்கிறார்.\nநாட்டு மக்களால் வெறுக்கப்படும் ‘சைட்டம்’ என்ற தனியார் மருதத் துவக் கல்லூரியை மூடி,\nநாட்டின் இலவசக் கல்வியைப் பாதுகாக்கும்படி நாட்டின் அனைத்து மாணவர்களும், வைத் தியர்களும்,\nபொதுமக்களும் கடந்த சில மாதங்களாக இன பேதமின்றிப் போராடி வருகின்றனர். இந்தப்\nபோராட்டங்கள் சம்பந்தமாக ‘நல்லாட்சி’ அரசாங்கம் பெரும் நெருக்கடியில் சிக்கித்திணறுகையில், சுகாதார அமைச்சர் ராஜித மட்டும் இந்தத் தனியார் மருத ;துவக் கல்லூரியை எக்காரணம் கொண்டும் மூட அனுமதிக்க மாட்டேன் எனச் சண்டித்தனம் செய்து வருகின்றார். மாணவர்கள் தமது போராட்டத்தில் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கைக்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக அண்மையில் சுகாதார அமைச்சை முற்றுறகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை அரசாங்கம் பொலிசாரின் குண்டாந்தடிப் பிரயோகம் மூலம் கலைக்க முயன்றதுடன், மாணவர் தலைவர்களையும் கைது செய்து சிறையில் போட்டது. மாணவர்களின் இந்த அமைதி வழிக்குட்பட்ட போராட்டத்தைக் கண்டிக்கும் போதே ராஜித லெனினை வம்புக்கு இழுத்துள்ளார்.\nஇந்த வகையான போராட்டத்தை லெனின் தனது “இடதுசாரிக் கம்யூனிசம்: ஒரு சிறுபிள்ளைக்\nகோளாறு” என்ற நூலில் பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டுள்ளதாக ராஜித குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையின் மிக மோசமான ஏகாதிபத்திய பாதந்தாங்கியாகிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூட தனது\nவீட்டு நூலகத்தில் மார்க்சியப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்ததாகக் கூறுவார்கள ;.\nஆனால் அந்தப் புத்தகங்களை அடுக்கி வைத்ததுக்கொண்டு நாட்டில் என்ன செய்தார் என்பது\nஅதேபோல இந்த ராஜித வகையறாக்கள் மார்க்சிய நூல்களை அரைகுறையாக வாசித்தவிட்டு அல்லது யாராவது சொல்வதைக் கேட்டுவிட்டு மாணவர்களின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த\nலெனினை துணைக்கு அழைக்கும் அவலத்தை என்னவென்று சொல்ல அதுவும் எதேச்சாதிகாரம் பிடித்த ஜார் மன்னனது ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர், விவசா���ிகள ;, மாணவர்கள ;\nபோராட்டங்கனை முன்னின்று நடாத்தி , இறுதியில் ஆயுதக் கிளர்ச்சியின் மூலம்\nகொடுங்கோலன் ஜாரின் ஆட்சியைக் தூக்கியெறிந்து, சோவியத ; மண்ணில் மக்களாட்சியை உருவாக்கிய\nலெனினின் பெயரை ராஜித போன்ற மக்கள் விரோதிகள் உச்சரிக்கவே அருகதையற்றவர்கள் என்பதே\nஅன்றைக்கு இருந்த ரஸ்ய சூழ்நிலையில் படிமுறையான மக்கள் போராட்டத ;தைக் குழப்பிய சில\nஅதிதீவிரவாதிகளை விமர்சிக்கும் போதே லெனின் இளம்பிள்ளைக் கோளாறான கம்யூனிசம் பற்றி\nவிமர்சனம் செய்திருந்தார். அதை மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல அமைச்சர் ராஜித சேனரத்ன போன்றவர்கள் ; பேசுவது அவர்களது ஞானசூனியத்தைத்தான் எடுத் துக் காட்டுகிறது. முன்பொருமுறை இந்த ‘நல்லாட்சி’யின் இன்னொரு இனவாத அமைச்சரான சம்பிக்க\nரணவக்கவும் தனது செய்கை ஒன்றை நியாயப்படுத்த சோசலிச கியூபாவை வம்புக்கு இழுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமூலம்: வானவில் நவம்பர் 2017\nநாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை \nஎ மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது, தற்போ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1)\n–எஸ்.எம்.எம் பஷீர் ”தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும் கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன சிரத்தையுடன் தான் அமைத்த...\n\"த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முழுத் துரோகம் ...\nலெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித\n-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal)...\nபோரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை\nஉள்ளூராட்சித் தேர்தல்: ‘நல்லாட்சி’ அரசுக்கும் அடிவ...\nதமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத்தமிழ் தேச...\nகட்சி தாவினால் இலஞ்சமாக அமைச்சுப் பதவி பெறலாம்\nஊடகங்கள மீது அமைச்சர் மங்கள ���ாய்ச்சல்\nஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டு...\nமொட்டத் தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சுப் போ...\nபொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் -தீபம் தொலைகாட்சி...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-24T08:12:37Z", "digest": "sha1:VFAOPXPDIFOY45NMMY5X5ACBDHQEE6HE", "length": 24659, "nlines": 271, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "பொதுத்தேர்வு | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகுறிச்சொற்கள்:எஸ்.எஸ்.எல்.சி., கருத்து, பத்தாம் வகுப்பு, புத்தாண்டு, பொதுத்தேர்வு\nஉள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, நல்லதோ கெட்டதோ, எது நடந்தாலும் அது பற்றி கருத்துச் சொல்லும் வழக்கமுடைய நமக்கு, கடந்த இரண்டு மாதங்களும் மாபெரும் சோதனைக்காலமாக அமைந்து விட்டன. மூத்த மகளை, பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு தயார் செய்வதற்கு பொறுப்பேற்றபோது, அது அவ்வளவு சிரமமானதாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.\nகருத்துச் சொல்வது, உலகின் மிக எளிமையான பணிகளில் முதன்மையானது; சுருக்கமாகச் சொன்னால், செத்துப்போன பாம்புகளை அடிப்பதற்கு ஈடானது. ‘எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும்’ என்பவர்கள்கூட, கருத்துக் கேட்டால், கூடை கூடையாக அள்ளி வீசுவர். தினம் தினம் 24 மணி நேர செய்திச் சேனல்களை பார்த்திருப்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத்தெரியும்.\nஆனால், இந்த கணக்குப் பாடம் சொல்லித்தருவதெல்லாம், கருத்துச் சொல்லும் வகையறாவில் வருவதில்லை. அதற்கு, நமக்கு முதலில் கணக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலமும், தமிழும் கூட அப்படித்தான்.\n‘அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எல்லாம் தெரியும்’ என நினைத்திருக்கும் பிள்ளைகள் முன்னிலையில், ‘எனக்கு இந்தக்கணக்கு தெரியவில்லை, இந்தக்கேள்விக்கெல்லாம் விடை தெரியாது’ என்று கூறிக்கொண்டு, தந்தையும், தாயும் விழி பிதுங்கி நிற்பது எவ்வளவு கொடுமை\nஅப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்க விரும்பாமல்தான், பெற்றோர், பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி விடுகின்றனர். ஆனால், நம்மைப்போன்றவர்களுக்கு அத்தகைய விவரம் கூட இல்லை.\nஅரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களைப் பார்த்தபிறகே, மண்டையில் விஷயம் உறைத்தது. கணிதப் பாடத்துக்கு மட்டுமே மகள் டியூஷன் சென்று கொண்டிருக்கிறாள்; அதுவும், வகுப்பெல்லாம் இல்லை; தேர்வு எழுதும் பயிற்சி மட்டுமே. யோசித்துப் பார்த்தால், நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத்தோன்றியது.\n‘இப்ப இருந்து படித்தால்கூட நல்ல மார்க் வாங்கி விடலாம்’ என்று வகுப்பாசிரியை கூறினார். அந்த ஒரு வார்த்தையை ஆறுதலாக நம்பித்தான், நானும் மகளை தேர்வுக்கு தயார் செய்யும் பொறுப்பை முழு வீச்சில் ஏற்றுக் கொண்டேன்.\nஏற்றுக்கொண்ட பணி, ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்வு முடிவு வந்தபிறகே, மற்ற வீரதீரப் பிரதாபங்களை வெளியிடுவது சிறப்பாக இருக்கும். ஆகவே, அதைப் பிறக��� பார்ப்போம். இப்போது தேர்வு முடிந்து விட்டதாகையால், கருத்துச் சொல்லும் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியதாகி விட்டது.\nகம்ப்யூட்டரை கையில் தொடாமல் இருந்த இந்த இரண்டு மாதங்களில், ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து விட்டன.\nஹிலாரி கிளிண்டனுக்கு மீண்டும் தேர்தல் ஆசை வந்திருக்கிறது. இந்தியாவுடன் விரோதம் பாராட்டும் மில்பேண்ட் சகோதரர்கள், பிரிட்டனில் பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில்\nமரம் வெட்டச்சென்ற 20 பேர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nபீகாரில், தேர்வெழுதச் சென்ற மகன், மகள்களுக்கு, காப்பியடிக்க வசதியாக, புத்தகங்களை கொடுக்கச்சென்ற பெற்றோர், மாடி ஜன்னல்களில் தொங்கிக் கொண்டிருந்த காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் முதல் உலகத் தொலைக்காட்சிகள் வரை ஒளிபரப்பாகி மானத்தை வாங்கி விட்டன.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மியில் பூசல் வெடித்திருக்கிறது. தமிழகத்தில் ஊருக்கு ஊர் பால் குட ஊர்வலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. லஞ்சமும் ஊழலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து விட்டன.\nஒபாமா, காஸ்ட்ரோவுடன் கை குலுக்கி விட்டார். ஈரானுடன் அமெரிக்கா பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறது. மோடிக்கு வாய்த்தது, இன்னுமொரு வெளிநாட்டுப் பயணம். கருத்துக்கள் நிறைய இருக்கின்றன; எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண��டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/astrology.html", "date_download": "2018-05-24T07:57:15Z", "digest": "sha1:YNFVTQ24ZPI7QGYBUIUCCCRPPOAUQVTQ", "length": 7135, "nlines": 124, "source_domain": "aboorvass.com.my", "title": "ஜோதிடம்", "raw_content": "\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகோலா லம்பூர் ளாபுன் புலாவ் பினாங் சரவாக்கில் சிலாங்கூர் மலாக்கா நெகரி செம்பிலான் ஜொகூர் திரங்கானு பேராக் பெர்லிஸ் சாபா கெடா கிளந்தான்\nகுறிப்பு: ஜோதிடம் வாசிப்பு & 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபருக்கு பதிவு செய்யப்படாது.\nமேலே உள்ள அனைத்து தகவல்களும் என் அறிவிலும் நம்பிக்கையிலும் மிகச் சிறந்தது மற்றும் சரியானவை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.\nஅடிப்படை விளக்கப்படங்கள் 6 பக்கங்கள்: RM 40.00\nவிவரமான விளக்கப்படங்கள் 20+ பக்கங்கள்: RM 60.00\nவிவரமான விளக்கப்படங்கள் CD உடன் 6 பக்கங்கள் 30 நிமிடம்: RM 110.00\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagarajachozhan.blogspot.com/2014_01_01_archive.html", "date_download": "2018-05-24T07:41:12Z", "digest": "sha1:FWPMBGWUZYRIFS6A7BXPFNIIOXL4AKQW", "length": 9340, "nlines": 108, "source_domain": "nagarajachozhan.blogspot.com", "title": "நாகராஜசோழன் MA: January 2014", "raw_content": "\nஎன் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.\nபுத்தகக் கண்காட்சியும் சமகால எழுத்தாளர்களும்\nஎன்னோட ஆகச் சிறந்த ஆக்கமான \"கந்தரகோலம்\" வருவதற்கு முன் இன்னொரு பொஸ்தவம் போடலாம் என இருக்கிறேன். புத்தகக் கண்காட்சி முன்னிட்டு இந்த வளரும்/இளம்/சின்ன/புதிய/பழைய/பெரிய எழுத்தாளர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தே இந்த முடிவு எடுத்துள்ளேன்.\nமுப்பது நாளில் நீங்களும் எழுத்தாளரே\nஇலக்கணப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி\nதுக்கம் தொண்டையை அடைப்பதை களைவது எப்படி\nஅடுத்த வருடம் நீங்களும் இலக்கியவாதியே\nஇலக்கிய நோபல் பரிசும்,புலிட்சர் பரிசும் உங்களுக்கே\nஎழுத்தாளருக்கு தன்னம்பிக்கை தரும் ஆயிரம் பொன்மொழிகள்\nநீயும் என்னைப் போன்ற எழுத்தாளனே - மோனிகா லெவின்ஸ்கீயின் மொழிபெயர்ப்பு கட்டுரைகள்\nபதிப்பகம் ஆரம்பிக்க ஆயிரம் ஐடியாக்கள்\nநூலக ஆர்டர்கள் பெறுவது எப்படி\nஎழுத்தாளருடன் ராயல்டி போடுவது எப்படி\nமுப்பது நாளில் பிரிண்டிங் கற்பது எப்படி\nநாவலோ, கட்டுரையோ, கவிதையோ அல்லது சிறுகதையோ எழுதுவது அவ்வளவு கஷ்டமில்லை. எப்படி எழுத வேண்டும் என்பதை ஏற்கனவே நிறையப் பேர் சொல்லிவிட்டபடியால், இப்போதைய எழுத்தாளர்கள் முன்னுரை மற்றும் சமர்ப்பணம் போன்ற முக்கிய பகுதிகளை எழுதுவதில் கோட்டை விடுகின்றனர். எனவே\nமுப்பது நாளில் முன்னுரை எழுதுவது எப்படி\nஉங்கள் நூலை சமர்ப்பணம் செய்வது எப்படி\nபின்னட்டைக்கு போஸ் கொடுப்பது எப்படி\nஇருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களும் இந்தப் புத்தகங்களை வாங்கி அடுத்த வருடத்திற்குள் நீங்களும் ஒரு புத்தகமோ, பதிப்பகமோ ஆரம்பித்து சமகால இலக்கியவாதிகளுக்கு போட்டியாய் படைப்பை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.\nLabels: அனுபவம், இலக்கியம், சுய சொறிதல், புனைவு, மனதில் தோன்றியவை\nடாகுடர் விஜய்க்கு சில தேர்தல் டிப்ஸ்கள்\nநமது இளைய தலவலி தளபதி டாகுடர் விஜய் கூடிய விரைவில் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்...\nநான் ரசித்த ரஜினி படங்கள் - தொடர் பதிவு\nஎன்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த பன்னிகுட்டி ராம்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல. சிறிய வயதில் சட்டையில் ரஜினி படம் குத்திக்க...\nதிருப்பூர் பனியனும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டும்\nதீபாவளிக்கு ஊருக்கு செல்வதற்காக அந்த புதன் கிழமையன்று அவசர அவசரமாய் அலுவலகத்தில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர...\nமங்காத்தா (இது விமர்சனம் அல்ல)\nவருடத்திற்கு இரு முறை மட்டும் நிரம்பும் குளம் ஊருக்கு கிழக்கால் அமைந்திருந்தது. குளக்கரையில் கருவேல மரங்கள��� அடர்ந்து வளர்ந்து சமூக விரோதிக...\n(Disclaimer: இது எனக்கு வந்த ஒரு ஆங்கில மடலின் தமிழாக்கம். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) P.S. சிரிப்பு கண்டிப்பாக தடை செய...\nபுத்தகக் கண்காட்சியும் சமகால எழுத்தாளர்களும்\n1800 - நாகராஜசோழன் - MLA\nஇங்கு பகிரப்பட்டவை அனைத்தும் எனக்கும் எனது கட்சி மற்றும் தொண்டர்களுக்கும் சொந்தமானவை. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/05/blog-post_13.html", "date_download": "2018-05-24T08:00:15Z", "digest": "sha1:NDINZO5QD4EJXHBHA7T2YWJZDWQADUIB", "length": 81252, "nlines": 456, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..! | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n58 'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..\nவாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..\nமிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி.. ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..\nஉயரே 'ஜெ.' பால்கனி போஸ்... கீழே 'ம.' மக்களுடன் ஒருத்தராய்...\nஆனால், அதே நேரம் தமிழகத்தில் 'ஜெ.' பெற்ற வெற்றி எப்படிப்பட்டது.. மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்பட்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது.. மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்ப��்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது.. இல்லையே.. பொதுமக்களுக்கு 'க.' ஆட்சி பிடிக்காமல் போய், போக்கிடம் வேறு இன்றி, வேறு வழியேயின்றி ஜெ.வுக்கு ஓட்டு போட்டுத்தொலைத்து விட்டார்கள்.. இதனால் பெற்ற அமோக வெற்றிதான் இது.. இதனால் பெற்ற அமோக வெற்றிதான் இது.. அதாவது ஆளுங்கட்சியின் ஊழல்ஆட்சி தந்த வெகுமதிதான் இந்த அமோக வெற்றி..\nஆக, வெளிவந்திருக்கும் இத்தேர்தல் முடிவுகளை காணும் போது, நமக்கு என்ன விளங்குகிறது என்றால், இது, வாக்காள பெருமக்களால் ஊழல் கறை படிந்த க.வுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றாலும், 'ஜெ.'வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே 'ஜெ.'புரிந்து கொள்ள வேண்டும். எப்படி..\nஊழல் செய்யும் கட்சியினரும் அரசும் சுத்தமாய் வேண்டாம்.\nஎப்போதும் தடையில்லா மின்சாரம் வேண்டும்.\nஇனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை.\nகுடும்ப உறுப்பினர்களின் அரசியல் அறவே பிடிக்காது.\nஆளுங்கட்சி ஊடகங்களின் மோனோபோலி அராஜகம் அகலவேண்டும்.\nதமிழக மீனவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளதுபோல சும்மா நடிக்கக்கூடாது.\nஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்ப்பது போலவும் நடிக்கக்கூடாது.\nடாஸ்மாக் மூலம் கஜானா நிரப்புதல் கேவலம்.\nஆட்சியில் எத்தனை நிறைகள் இருந்தாலும் பாரிய குறைகள் இருப்பின், நிறைகள் அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.\nவாக்காள பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்..\n\"இந்த எச்சரிக்கைகளை நன்கு புரிந்து கொண்டு இனி, ஜெ. இதுபோல எதுவும் நடக்காமல் நல்லாட்சி புரிய வேண்டும்\" என்றுதான் நம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n\"என் இனிய தமிழக மக்களே.. என்னதான் நல்லது கெட்டது செய்தாலும், நீங்கள் எப்போதுமே எதிர்கட்சிக்குத்தான் ஓட்டு போடுவீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். 1991-96 இல்அத்தனை ஊழல்கள் செய்தும், பத்துக்கும் மேலே வழக்குகள் இருந்தும், அதில் இரண்டில் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டும், கைது ஆகி சிறையும் சென்றும், இதனால் நான்கு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டும்… அப்போதும் என்னை நீங்கள், 2001-ல் அமோக வெற்றி பெற வைத்த போதே இதனை அறிந்து கொண்டேன். எப்படியும் நான்தான் 2011-ல் வெற்றி பெறுவேன் என்று.. என்னதான் நல்லது கெட்டது செய்தாலும், நீங்கள் எப்போதுமே எதிர்கட்சிக்குத்தான் ஓட்டு போடுவீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். 1991-96 இல்அத்தனை ஊழல்கள் செய்தும், பத்துக்கும் மேலே வழக்குகள் இருந்தும், அதில் இரண்டில் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டும், கைது ஆகி சிறையும் சென்றும், இதனால் நான்கு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டும்… அப்போதும் என்னை நீங்கள், 2001-ல் அமோக வெற்றி பெற வைத்த போதே இதனை அறிந்து கொண்டேன். எப்படியும் நான்தான் 2011-ல் வெற்றி பெறுவேன் என்று.. மேலும், வைகோவை 'எதிர்கட்சித்தலைவர்' என்று ஆக்கி சட்டபேரவையில் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை.. மேலும், வைகோவை 'எதிர்கட்சித்தலைவர்' என்று ஆக்கி சட்டபேரவையில் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை.. அதனால்தான் அவரைக்கூட கழட்டி விட்டேன். இனிதான் எல்லாத்துக்கும் சேர்த்து கேப்டனுக்கு இருக்கு கச்சேரி..\n உங்கள் எச்சரிக்கையை படித்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இவ்வளவு அப்பாவிகளா நீங்கள் இனி, ‘என் பாணியில்தான்’ ஆட்சி இருக்கும். திமுகவின் ‘சாதனைகள்’ அனைத்தும் முறியடிக்கப்படும். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்குள் ஒரு கை பார்த்து விடுகிறேன்.. இனி, ‘என் பாணியில்தான்’ ஆட்சி இருக்கும். திமுகவின் ‘சாதனைகள்’ அனைத்தும் முறியடிக்கப்படும். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்குள் ஒரு கை பார்த்து விடுகிறேன்..\n\"இந்த அம்மாவுக்கு தெரிந்த அதே 2001-ல், எனக்கும் இந்த ரகசியம் தெரியும்… என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும், தமிழக மக்கள் மாற்றி மாற்றித்தான் ஓட்டு போடுவீர்கள் என்று.. அதனால், ஐந்து வருடம் பொறுமையாக இருந்தோம். பின்னர் 2006-ல் வென்றவுடன், இம்முறை சுதாரித்து கொண்டோம். பல ‘சாதனைகள்’ செய்தோம்.\nஇப்போது இந்த அம்மையார்தான் வெற்றி பெறுவார் என்று தெரிந்ததால்தான் நான் இத்தேர்தலில் சென்னையை விட்டு வெளியேறினேன். இதனை நாங்கள் எதிர்பார்த்தோம். அனாலும் அடுத்த ஐந்துவருடங்கள் கழித்து நாங்கள் மீண்டும் வெல்வோம் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை. எங்கள் ‘சாதனையை’ இந்த அம்மையார் நிச்சயமாக முறியடிப்பார் என்பதிலும் எங்களுக்கு துளியும் சந்தேகம் இல்லை. ஆனாலும், இவர்... எவ்வளவுதான் பெரிய 'இமாலய சாதனைகள்' செய்து வைத்திருந்தாலும், நாங்கள் 2016-ல் மீண்டும் ஆட்சியை க��ப்பற்றி வந்து அந்த 'சாதனைகள்' அத்தனையையும் அப்போது முறியடித்துக்காட்டுவோம்.. இது அண்ணா…(துரை இல்லை)…ஹசாரேக்கள் மீது சத்தியம்.. இது அண்ணா…(துரை இல்லை)…ஹசாரேக்கள் மீது சத்தியம்..\nஆக மொத்தத்தில் வாக்காள பொதுமக்கள் : அதிர்ச்சியோ அதிர்ச்சி..\nடிஸ்கி : இவர்கள் இருவரும் இப்படி நினைத்தால்... இதுபோல தொடர்ந்து நல்லாட்சி எதிர்பார்த்து இப்படி ஓட்டுப்போட்ட வாக்காள பொதுமக்களுக்கு \"பதிலடி\" கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னாவது.. இனி தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..\nதேடுகுறிச்சொற்கள் :- அரசியல், கலைஞர், தமிழக தேர்தல் முடிவுகள், நிகழ்வுகள், புனைவுகள், ஜெயலலிதா\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஆனாலும்,ஒரு சிறிய \"சீதிருத்தம்\"எதிர் பார்க்கலாம்\n:-)) ஏதுவும் பேச மாட்டேன்....\nமம்தா பானர்ஜி மக்களுடன் இரண்டற கலந்து போராடி பெற்ற வெற்றி.ஆனால் ஜெயலலிதாவின் வெற்றி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 'வாக்காளப் பொதுமக்களின் எச்சரிக்கை', 'கருணாநிதி நினைப்பது', 'ஜெ நினைப்பது'ன்னு அருமையா புட்டு புட்டு வச்சிட்டீங்க சகோ. நல்ல‌ சுவாரஸ்யமா இருக்கு :)) புதிய ஆட்சியும் சுவாரஸ்யமாக அமைய இறைவன் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, நமக்கு உதவி செய்யட்டும். வேறு என்ன சொல்ல..\nஇன்றைய ஆட்சி மாற்றத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். திருந்திய அம்மாவாக நல்லாட்சி புரிய வாழ்த்துவோம்.\nசகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வாரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு\nஎல்லோருக்கும் தெரியும் DMK தோற்கும் என்று ஆனால் இந்த அளவுக்கு விஜயகாந்தை விட கீழே போவர்கள் என்று யாரும் நினைத்து கூட பர்ர்திருக்க மாட்டார்கள்.\nதி மு க இந்த அளவுக்கு தோற்பதற்கு காரணம் எந்த கட்சியிலும் சேராத மக்களின் வெறுப்புதான், ஸ்பெக்ட்ரம் ஊழல் முதல் காமெடி வடிவேலுவின் திமிர் பேச்சு, குஷ்புவின் பிரசாரம் எல்லாத்துக்கும் மேலாக பண பட்டுவாடா கோடி கோடிகலாக சிக்குண்டது வரை எல்லாம் ஒன்று சேர்ந்து சுனாமியாக அடித்து ஓரங்கட்டியுள்ளது.\nஇனிமேல் தமிழகத்தை ஜோதிடர்கள் வழிகாட்டுதள்களுடன் அம்மாவின் பாதம் தொட்டு வணங்கி மக்களின் பிரதிநிதிகளாக சட்ட மன்ற உறுப்பினர்கள் பல கோடிகள் செலவு செய்து கட்டிய புதிய சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் மக்கள் பணம் முதன் முதலாக விரயம் செய்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.\nபொறுத்திருந்து பார்ப்போம் அம்மாவின் ஆட்டங்களை\nசிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புவோம். நம்புவோம் நம்புவோம்\nநல்ல அலசல்... உங்களிடம் உலக ஞானம் கொட்டிக்கிடக்கிறது... இறைவா இவருக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக....\nகக்கு - மாணிக்கம் said...\n/// இவர்கள் இருவரும் இப்படி நினைத்தால்... இதுபோல தொடர்ந்து நல்லாட்சி எதிர்பார்த்து இப்படி ஓட்டுப்போட்ட வாக்காள பொதுமக்களுக்கு \"பதிலடி\"கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னாவது.. இனி தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.. இனி தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..\nஇந்த இரண்டு பேருக்குமே இது நன்கு புரிந்த ஒன்றுதான். சந்தேகமே வேண்டாம்.\nஅது எப்படிங்க அடுத்தமுரை திமுக வரும் இப்போத்தன் 3 வது ஒரு கட்ச்சி இருக்கெ அதனால கொஞ்சம் யோசிக்கனும்\nமுக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.....பணம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது....\nசரியாத்தான் சொல்லி இருக்கீங்க சகோதரர் ஆஷிக்....புதிய முதல்வர் கடந்த காலங்களில் பண்ணின தவறுகளை திருத்தி கொண்டு நல்லாட்சி செய்யவேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.\nஎங்க மாநிலத்துல பார்த்திங்கன்னா பெரிய ஆச்சர்யம். கட்சி தொடங்கி இரண்டு மாசத்துல ஆட்சிய புடிச்சிட்டாரு ரங்கசாமி. யாரும் இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்னு நினைக்குல. பலருக்கும் அவர் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அது இந்த தேர்தல்ல பிரதிபலிச்சிருச்சு.\nஇப்ப இருக்கிற ஒரு பிரச்சனை என்னான்னா அ.தி.மு.க தான். அவங்க அமைச்சரவைல சேர்ந்தாங்கன்னா NR ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கலாம். பார்ப்போம் ரங்கசாமி எப்படி சமாளிக்குரார்னு....\nஅவர் நன்றாக ஆட்சி புரிந்து எங்கள் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.\nவேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...\nகலைஞரை விட்டால் ஜெயலலிதா....ஜெயலலிதாவை விட்டால் கலைஞர் என்று வேறு போக்கிடம் இல்லை மக்களுக்கு ....மாற்றாக வந்த ஒருவ���ும் ஜெயா பின்னால் போய்விட்டார். இனி....யாராவது வந்தால்தான் நாட்டிற்கு விடிவு...இல்லையேல் இவர் செய்த ஊழல் கண்டு பொறுக்காமல் அவருக்கும், அவர் செய்த ஊழல் பிடிக்காமல் இவருக்கும் மாறி மாறி வோட்டுப்போட வேண்டியதுதான்.\nஆனால் மக்கள் முன்பு போல் இல்லை. இனி வரும் காலங்களில் இந்நிலை மாறும் என நம்புவோம்.\n நானும் உங்களைப்போலவே ஒரு சீர்திருத்தம் எதிர்பார்க்கிறேன்..\n@சிநேகிதி//ஏதுவும் பேச மாட்டேன்....//--ஏன் சகோ..\n@அஸ்மாவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nநன்றாக சொல்லியுள்ளீர்கள் சகோ.அஸ்மா. மிக்க நன்றி..\n@சுவனப்பிரியன்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//திருந்திய அம்மாவாக நல்லாட்சி புரிய வாழ்த்துவோம்.//---என் விருப்பமும் இஃதே..\n@M. Farooqவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்\n///...பல கோடிகள் செலவு செய்து கட்டிய புதிய சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய ஜார்ஜ் கோட்டையில்...///--இதில் தெளிவாக புரிந்து விடும்.. அடுத்த ஐந்து வருடங்கள் 'எப்படி இருக்கும்' என்று..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஃபாரூக்.\n@அன்புடன் மலிக்கா ஜெ.//சிறந்த ஆட்சியை தருவார் என்று...//...நம்புவோம். நம்புவோம். நம்புவோம். மிக்க நன்றி சகோ.மலிக்கா.\n@சிராஜ்அல்ஹம்துலில்லாஹ்... வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.\n@கக்கு - மாணிக்கம்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.மாணிக்கம்.\n@jafrin//அது எப்படிங்க அடுத்தமுரை திமுக வரும் இப்போத்தன் 3 வது ஒரு கட்சி இருக்கெ இப்போத்தன் 3 வது ஒரு கட்சி இருக்கெ அதனால கொஞ்சம் யோசிக்கனும்//---ஓ.. சகோ.ஜாஃரின் நீங்க தேமுதிக வை சொல்கிறீர்களா அதெல்லாம் சும்மா. அதிமுக வின் ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு எதிர்க்கட்சி ஆகியுள்ளார்கள். ஆகையால், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃப்ரின்.\n//இனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை//---இதில், பணமும் இலவசம்தான் என்பதால், அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சகோ.ஹாஜா..\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\n@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//புதிய முதல்வர் கடந்த காலங்களில் பண்ணின தவறுகளை திருத்தி கொண்டு நல்லாட்சி செய்யவேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.//--அவசியம் செய்வோம்.\n//அவர் நன்றாக ஆட்சி புரிந்து எங்கள் மாநிலம் பொருளாதார வளர்���்சியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.//--ஆமீன்..\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.\n@அந்நியன் 2இறைஅருளால் நலமாக சென்று நலமுடன் திரும்பி வாருங்கள் சகோ.அய்யூப்.\n@ரஹீம் கஸாலி//மாற்றாக வந்த ஒருவரும் ஜெயா பின்னால் போய்விட்டார். இனி....யாராவது வந்தால்தான் நாட்டிற்கு விடிவு...//--அருமையாக சொல்லிவிட்டீர்கள் சகோ.கஸாலி.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@சிநேகிதன் அக்பர்//இனி வரும் காலங்களில் இந்நிலை மாறும் என நம்புவோம்.//---நம்புவோம்..\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அக்பர்.\n@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் சகோ.ரியாஸ். வருகைக்கு மிக்க நன்றி சகோ.\nஒரு விசயத்தை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். திமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணம், கள்ள ஓட்டு போட முடியாததே என நான் நினைக்கிறேன். அப்படி அவர்கள் போட்டிருந்தால் தோல்வி அடைந்திருப்பார்கள். அதாவது படுதோல்வி அடைந்திருக்க மாட்டார்கள்.\n@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nவருகைக்கும் Good Joke-ற்கும் மிக்க நன்றி சகோ..\nஎள்ளல் கலந்த எழுத்து நடை\nஅன்பு சகோதரர் முஹம்மத் ஆஷிக்,\nபதிவினை படித்தேன். பொதுவாக எதையும் உற்று நோக்கி ஆராயும் தாங்கள் இந்த பதிவில் சறுக்கி விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்.\nஊழல் செய்யும் கட்சியினரும் அரசும் சுத்தமாய் வேண்டாம்.\nகருணாவின் ஊழலை எதிர்க்க ஜெயாவா கண்டிப்பாக மக்கள் இந்த மனநிலையில் வாக்களிக்கவில்லை.\nஎப்போதும் தடையில்லா மின்சாரம் வேண்டும்.\nமின்சார பற்றாக்குறையை நீக்க இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எந்தவொரு தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும். எனவே ஜெயாவின் சென்ற ஆட்சியிலும் மின்சார தட்டுப்பாடு இருந்தது. கருணாவின் ஆட்சியில் தலைவிரித்தாடியது. இந்த முறை ஜெயாவின் ஆட்சியிலும் மின்தட்டுப்பாடு நிலவுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.\nஇனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை.\nஜெயாவின் முதல் கையெழுத்தே இலவசங்களை கொடுப்பதற்கு தான். தமிழக அரசியல் இராட்டின தொட்டி போல ஆகி விட்டது. தி.மு.க அல்லது அ.தி.மு.க என்றாகி விட்டது. எனவே இலவசங்கள் தொடர தான் செய்யும்.\nகுடும்ப உறுப்பினர்களின் அரசியல் அறவே பிடிக்காது.\nகருணாவின் குடும்ப அரசியலை ஒழிக்க சசிகலாவின் குடும்பத்தோடு சேர்ந்து போராட போகிறார் ஜெயா. திருவாருர்க்காரரின் குடும்ப ஆட்சி போய் மன்னார்குடி குடும்பம் ஆள போகிறது. அவ்வளவு தான். (இந்த வகையில் இரண்டு குடும்பமும் எங்க மாவட்டம் தான். எப்போதும் எங்க மாவட்டம் தான் ஆளும் வர்க்கம்)\nஆளுங்கட்சி ஊடகங்களின் மோனோபோலி அராஜகம் அகலவேண்டும்.\nஜெயா தொலைக்காட்சியும் தினமலர் மற்றும் தினமணி ஆரம்பிச்சுருச்சு பார்க்கலையா சகோ\nமத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறை செலுத்தாதவரை இது நடப்பது கஷ்டமே. \"விலைவாசி\" தேர்தலுக்கு தேர்தல் பேசப்படும் ஒரு அத்தியாயமாக மாறி காலங்கள் பல ஆகி விட்டது.\nதமிழக மீனவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளதுபோல சும்மா நடிக்கக்கூடாது. & ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்ப்பது போலவும் நடிக்கக்கூடாது.\nவருகிற 21 ஆம் தேதி தேநீர் விருந்துக்கு அகில இந்திய அன்னை தமிழக அம்மாவை அழைத்திருக்கிறார். தமிழக மீனவர் உயிர் மேல் உள்ள அக்கறை மற்றும் ஈழத்தமிழர்கள் மீதுள்ள அக்கறை காங்கிரசுடன் ஜெயா கூட்டணி வைக்கும் போது தெரிய வரும்.\nடாஸ்மாக் மூலம் கஜானா நிரப்புதல் கேவலம்.\nஅட போங்க சகோ. சாராய அதிபர் விஜய் மல்லையா அம்மாவுக்கு தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்திருக்கிறார் என்று ஊடக வட்டாரத்தில் செய்தி வலம் வருகின்றது. எதற்காக இந்த கோடிகளை அம்மாவுக்கு விஜய் மல்லையா கொடுக்க வேண்டும் எல்லாம் டாஸ்மார்க் ஆர்டருக்கு தான். அடுத்த முறை சட்டமன்றத்தில் சாதனையாக டாஸ்மார்க் பல கோடிகளுக்கு விற்பனையானதை ஜெயா படிக்க தான் போகிறார். போன்ற முறை கருணா படித்தார். இந்த முறை ஜெயா படிக்க போகிறார். அவ்வளவு தான் வித்தியாசம்.\nஆட்சியில் எத்தனை நிறைகள் இருந்தாலும் பாரிய குறைகள் இருப்பின், நிறைகள் அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.\nஇதுவும் பாதி தான் உண்மை. ஊடகமும் துணைக்கு தேவை. இல்லேனா அம்போ தான். பாரிய குறைகள் இருந்தாலும் நரபலி வெறியன் நரேந்திர மோடி ஜெயிக்கவில்லையா\nஇதெல்லாம் ஒட்டு போட்ட பெரும்பாலான மக்களுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும் எரியுற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொல்லி என்பதை கண்டுபிடிக்கும் திறமை இல்லாததால் சென்ற முறை கருணாவின் ஆட்சி. இம்முறை ஜெயாவின் ஆட்சி. அவ்வளவு தான். வேற எந்��� காரணத்தையும் கண்டுபிடிக்க முடியலை என்னால்.\n@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...\nஎள்ளல் கலந்த எழுத்து நடை//--மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.\nரங்கசாமி அவர்களிடம் அனைவர்க்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. நன்றாக ஆட்சி செய்தவர் இனியும் செய்வார் .\nஆனால் இனாமுக்கு அவரும் ஆசை பட்டு விட்டாரே இது நமது நாட்டின் ஒரு தொற்று நோய்\n@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...\nஅன்பு சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,\n--ஆனால்... முழுமையாகவும் படிக்கவில்லை... நிதானமாகவும் படிக்கவில்லை..\nநீங்கள் 5 பின்னூட்டங்களில் சொன்ன அதே கருத்துக்களையே... நான் என் பாணியில் சற்று நையாண்டியுடன்... இப்பதிவிலும் சொல்லியுள்ளேன் சகோ.\nஉங்கள் சரியான கருத்துக்களுக்கு மாற்றாக பதிவில் ஏதேனும் இருக்கிறதா என்று மீண்டும்\nஒருமுறை பதிவை முழுதாக பொறுமையுடன் படித்துப்பாருங்கள் சகோ.\n///வாக்காள பொதுமக்களாகிய இவர்களுக்கு...///---இங்கிருந்து படிக்க ஆரம்பித்து...\n///....அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.///---இங்கே முடித்து விட்டீர்கள் அல்லவா..\nஇந்த 10 அம்சங்களையும் கூட... அதன் தலைப்பில் மக்களால் \"ஜெ.க்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளாகத்தான்\" என பதிந்துள்ளேன், சகோ.\n///எரியுற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொல்லி///--ரெண்டுமே கெட்ட கொள்ளிகள்தான்... தமிழ்மக்களுக்கான 'கொல்லி'கள் தான்.\nஎனினும், வருகைக்கும் சரியான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.பி.ஏ.ஷேக்தாவூத்.\nஅன்பு சகோ முஹம்மத் ஆஷிக்,\nஉங்கள் பதிவை நான் கீழ்க்கண்டவாறு தான் புரிந்து கொண்டேன்.\nஅதாவது நீங்கள் குறிப்பிட்ட \"பத்து அம்சங்களையும்\" வாக்காளர்கள் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் என்ற தொனியில் தான் உங்களின் பதிவு அமைந்திருக்கிறது. அப்படி உண்மையிலேயே வாக்காளர்கள் எதிர்பார்த்திருந்தால் கண்டிப்பாக ஜெயாவுக்கு ஒட்டு போட்டிருக்க மாட்டார்கள் என்பது தான் என்னுடைய கருத்து. எல்லாம் தெரிந்து தான் மக்கள் ஒட்டு போட்டிருக்கிறார்கள். நான் முன்னரே குறிப்பட்ட படி தமிழக அரசு இராட்டின தொட்டி போல ஆகி விட்டது. ஒரு முறை ஜெயாவின் அதிமுக மேலே வந்தால் மறுமுறை கருணாவின் திமுக மேலே வரும். இது தான் தமிழக அரசியலின் நிதர்சனம்.\nஎன்னுடைய ஐந்தாவது பின்னூட்டத்தில் குறிப்பிட்டவாறு மக்கள் எல்லாம் தெரிந்தே ��ட்டு போட்டிருக்கின்றனர். நீங்கள் குறிப்பிட்ட பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொண்டிருந்தால் கருணாவுக்கு மாற்று ஜெயாவாக இருக்க முடியாது.\nஒருவேளை உங்களுடைய பதிவை நான் புரிந்து கொண்டதில் தவறு இருந்தால் சுட்டுங்கள் சகோ.\n@niduraliபாண்டி அரசியல் பற்றி எனக்கு அவ்வளவாய் பரிச்சயம் இல்லை.\nஅம்மாநில பதிவர்கள் இதுபற்றி விபரம் தந்தால் நன்று.\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.நீடூர் அலி..\n@பி.ஏ.ஷேக் தாவூத்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nஅன்பு சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,\n//அப்படி உண்மையிலேயே வாக்காளர்கள் எதிர்பார்த்திருந்தால் கண்டிப்பாக ஜெயாவுக்கு ஒட்டு போட்டிருக்க மாட்டார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.//\n---பின்னே யாருக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் சகோ..\n\"49-O பேப்பரை\" எல்லாருமாய் சேர்ந்து ஜெயிக்க வைத்து, அதை முதல்வராக்க இந்திய அரசியல் சட்டத்தில் ஏதேனும் இடமுண்டா சகோ..\n///எல்லாம் தெரிந்து தான் மக்கள் ஒட்டு போட்டிருக்கிறார்கள்.///--ஆமாம்..\n//தமிழக அரசு இராட்டின தொட்டி போல ஆகி விட்டது.//--இதைத்தான் பதிவில் சொல்லியுள்ளேன்.\n//பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொண்டிருந்தால் கருணாவுக்கு மாற்று ஜெயாவாக இருக்க முடியாது.//--பின்னே யார்.. பின்னே யார்.. சகோ..\nமுதல் ஜெ.ஆட்சி போல இரண்டாவது ஜெ.ஆட்சி மோசமாக இல்லை.\nசென்ற க. ஆட்சி போல இதற்கு முந்தைய க. ஆட்சிகள் இவ்வளவு மோசமாக இல்லை.\nஒருவர் ஒரு சமயத்தில் இருந்தது போன்றே வாழ்நாள் முழுதும் இருப்பார் என்று நினைக்க முடியாது சகோ.ஷேக் தாவூத்.\nஇன்ஷாஅல்லாஹ்... இம்முறை நல்ல ஆட்சி நடக்கும் என்றே எதிர்பார்ப்போம்.. அதற்காகவே இறைவனிடம் துவா செய்வோம் சகோ.. அதற்காகவே இறைவனிடம் துவா செய்வோம் சகோ.. அவ்வளவுதான்... நம் கையில் வேறு என்ன இருக்கிறது சகோ..\nவேறு போக்கிடம் இல்லாத மக்கள், ஜெ.வுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து..\nஒருவேளை உங்களுடைய பின்னூட்டங்களை நான் புரிந்து கொண்டதில் தவறு இருந்தால் சுட்டுங்கள் சகோ.ஷேக் தாவூத்..\nநீங்கள் குறிப்பிட்ட பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய கருத்து. அப்படி கணக்கில் கொண்டிருந்தால் ஜெயா வந்திருக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.\nமக்களை பொறுத்தவரை ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது. மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பத்து அம்சங்களை எல்லாம் மக்கள் கணக்கில் கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய ஆணித்தரமான கருத்து.\nமற்றபடி ஜெ வின் ஆட்சி துவக்கமே இரண்டு மோசமான ஆரம்பத்தில் தான் தொடங்கியிருக்கிறது. நரேந்திர மோடியை பதவியேற்க அழைத்தது. மற்றொன்று ஆயிரம் கோடிக்கும் மேல் மக்கள் வரிப்பணத்தில் செலவழித்து கட்டிய புதிய சட்டசபையை விட்டுவிட்டு (ஜோசியம் அண்ட் வாஸ்து தான் காரணம் என்று ஊடக வட்டாரத்தில் பேச்சு) வாடகை கட்டிடத்திற்கே போவது.\n//பின்னே யாருக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் சகோ..\nபத்து அம்சங்களை கணக்கில் கொண்டால் யாருக்கும் ஒட்டு போட்டிருக்க முடியாது. எனவே மக்களை பொறுத்தவரை ஒரு மாற்றம் மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது. வேற எந்த காரணமும் எனக்கு விளங்கவில்லை.\nசகோ ஒடுக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை கருணாவின் இந்த ஆட்சியில் தான் சில நன்மைகள் விளைந்தன. அருந்ததியர் உள் ஒதுக்கீடு , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு போன்றவைகளை குறிப்பிடலாம். அதற்காக கருணாவிற்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று சொல்லிட வேண்டாம். அவரின் குடும்ப ஆட்சிக்கும் ரவுடியிச ஆட்சிக்கும் இது தேவை தான் என்பது என்னுடைய கருத்து.\nஜெயாவின் இந்த ஆட்சியாவது சிறந்த ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற உங்களின் ஆசை தான் எனக்கும். ஆனால் ஜெயாவின் முதல் சமிக்ஞை சரியில்லாமலே இருக்கின்றதே என்பது தான் வேதனையாக இருக்கிறது. பார்ப்போம் இந்த ஐந்து வருட கால ஆட்சியை சகோ.\nநீங்கள் சொல்வதுபோலவே...//குறிப்பிட்ட பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொள்ளவில்லை//...என்றே ஒரு பேச்சுக்கு(\n//மக்களை பொறுத்தவரை ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது//--இது எதனால் கண்ணு..\nநீங்களே சொல்லியிருக்கும் //அவரின் குடும்ப ஆட்சிக்கும் ரவுடியிச ஆட்சிக்கும் இது தேவை தான் என்பது என்னுடைய கருத்து. //--இக்கருத்துதானே அந்த பத்து அம்சங்களில் (Four & Five) வருகின்றன..\n///சகோ ஒடுக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை கருணாவின் இந்த ஆட்சியில் தான் சில நன்மைகள் விளைந்தன. அருந்ததியர் உள் ஒதுக்கீடு , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு போன்றவைகளை குறிப்பிடலாம்.///\n (இதுதானே எனது Tenth அம்சம் ராஜா..\n//அப்படி கணக்கில் கொண்டிருந்தால் ஜெயா வந்திருக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.//---'வேறு யார் வந்திருக்க முடியும்' என்று கேட்���ேனே சகோ..\n//வேற எந்த காரணமும் எனக்கு விளங்கவில்லை.//--what a great escape..\nஇதனால்தான் நான் விளங்கியது தவறா..\n//ஜெயாவின் முதல் சமிக்ஞை சரியில்லாமலே இருக்கின்றதே என்பது தான் வேதனையாக இருக்கிறது.//---எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது சகோ.\nஆனால், இந்த பதிவு \"காலத்தால் முந்தியது\" சகோ.ஷேக்தாவூத்.\nஇருந்தாலும்... \"முதல் கோணல் முற்றும் கோணல்\" என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா..\n\"விளையும் பயிர் முளையிலே தெரியும்\"-- தெரியலாம்..\nஆனால், ஜெ.விடம் ஒரு 'மனமாற்றம்' ஏற்பட்டு கடந்த க. ஆட்சியை விட 'ஒருவேளை சிறப்பாக அமையலாம்' () என்ற நப்பாசை கூட நம்மிடம் இருக்க வேண்டாமா சகோ.பி.ஏ.ஷேக் தாவூத்..\nஅன்பு சகோ முஹம்மத் ஆஷிக்,\n////ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்கள்” என்றான்.\nகழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு\n”ஏன் கழுதை வர மாட்டேன் என்கிறாய்” என அவன் கேட்க\n”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா\nநீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே\nநன்றி: புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில்-- சுஜாதா ////\nநீங்கள் குறிப்பிட்ட நான்கு மற்றும் ஐந்தாவது கருத்துக்கள் கருணாவிற்கு மட்டுமின்றி ஜெயாவிற்கும் அப்பட்டமாக பொருந்துமே சகோ. பின்னர் எப்படி மக்கள் இதை அளவுகோலாக வைக்க முடியும் ஆட்சி மாற்றம் தேவை என்பதையும், பத்து அம்சங்களை மக்கள் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்தார்கள் என்பதையும் ஒன்றாக கருத முடியாது என்பது தான் என்னுடைய கருத்து.\nஒரு கம்பெனியில் மேனேஜராக பணியாற்றக் கூடிய நிலைமையில் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் (\"க\" என வைத்துக் கொள்வோம்) ஐந்து முறை மேனேஜராக பணியாற்றியவர். ஆனால் கம்பெனியை தன் சொந்த சொத்து போல பாவித்து ஊழல் பண்ணி பணத்தை சம்பாதிக்கிறவர். அவ்வபோது அதிகார துஷ்பிரயோகங்களும் செய்வார். கடந்த மாதம் வரை அவர் தான் மேனேஜராக இருந்தவர். ஆனாலும் கம்பெனி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்னொருவர் (\"ஜெ\" என வைத்துக் கொள்வோம்) இரண்டு முறை மேனேஜராக பணியாற்றியவர். அவரும் கம்பெனியை தன் சொந்த சொத்து போல பாவித்து ஊழல் பண்ணியவர் தா���். அதிகார துஷ்பிரயோகத்தை நிகழ்த்திக் காட்டியவர் தான். ஆனாலும் கம்பெனி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இருவரை தவிர்த்து வேறு ஒருவர் இப்போதைய நிலைமையில் மேனேஜராக ஆகும் தகுதியில் இல்லை எனும் போது இருவரில் ஒருவரை தான் மேனேஜராக கம்பெனியின் முதலாளியால் நியமிக்க முடியும். ஏனனில் முதலாளி திறமை இல்லாதவர். இந்த சூழ்நிலையில் இரண்டு முறை மேனேஜராக இருந்தவர் (ஜெ) கம்பெனிக்கு மேனேஜராக முதலாளியால் (அதாவது மக்களால்) நியமிக்கப்படுகிறார். உடனே ஊழலுக்கு, அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தான் இம்முறை ஜெ மேனேஜராக நியமிக்கப்பட்டார் என்று எப்படி கூற இயலும். இரண்டு பேருடைய சுபாவத்தையும் முதலாளி நன்கு அறிந்தவர். எனவே \"க\" வை விட \"ஜெ\" இப்போதைக்கு கம்பெனியின் மேனேஜர் ஆனால் சில நன்மைகள் உண்டு என்று எண்ணத்தில் தான் முதலாளி அவரை மேனேஜராக ஆக்கினார் என்று தானே நாம் புரிந்து கொள்வோம். அதை விடுத்து ஊழலுக்கு, அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தான் அவர் மேனேஜராக நியமனம் செய்யப்பட்டார் என்று எவ்வாறு சொல்ல இயலும் இதற்கு பிறகும் பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொண்டு தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று நீங்கள் நம்பினால் நான் இந்த பத்து அம்சங்களை நம்பாத திருவாரூர், கொளத்தூர் உட்பட 32 தொகுதி வாக்களர்களின் மனநிலையோடு ஒத்து போகிறேன் என்று நினைக்கிறன் (என்னுடைய சட்டமன்ற தொகுதி திருவாரூர் என்பதால் இப்படி எண்ணுகிறேனா என்று தெரியவில்லை).\n@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...\nநீங்க சொல்றதத்தான் நான் வேறு மாதிரி... ஜெ. & க.அவர்களே மனதில் நினைப்பதாக ஒரு புனைவா சொல்றேன் சகோ..\n//...கருணாவிற்கு மட்டுமின்றி ஜெயாவிற்கும் அப்பட்டமாக பொருந்துமே சகோ...//--ஆமாம்ங்க.. இதுதாங்க சகோ என் கருத்தும்..\n///எனவே \"க\" வை விட \"ஜெ\" இப்போதைக்கு கம்பெனியின் மேனேஜர் ஆனால் சில நன்மைகள் உண்டு என்று எண்ணத்தில் தான் முதலாளி அவரை மேனேஜராக ஆக்கினார் என்று தானே நாம் புரிந்து கொள்வோம்.///---அட.. இதுதாங்க சகோ என் கருத்தும்..\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை த��ிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nகுஜராத் & மோடி - ஊழல் # 1 :- அன்னா ஹசாரேவின் அந்தர...\n (மெளனம் ஆன நம் உணர...\n'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அத...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\n'வாயால் வீடு கட்டி ஒரு வாயில்லா ஜீவன் சாதனை..\nBlack Money-யை சேமிக்க & செலவழிக்க சட்டப்பூர்வ Top...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பா���்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1733096", "date_download": "2018-05-24T08:06:04Z", "digest": "sha1:RFPN5O7ZE36UR7GESSNN2XVMTEL24ZDP", "length": 45146, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்துக்கு அமித் ஷா குறி | தமிழகத்துக்கு அமித் ஷா குறி Dinamalar", "raw_content": "\nஉ.பி., முதல்வராக ஆதித்யநாத் தேர்வு\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2017,23:06 IST\nகருத்துகள் (69) கருத்தை பதிவு செய்ய\nதமிழகத்துக்கு அமித் ஷா குறி\nஎல்லா மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சியை செயலிழக்க செய்யும் வகையில், அதிரடி அரசியல் திட்டத்தை, பா.ஜ., தே���ிய தலைவர் அமித் ஷா வகுத்துள்ளார்.\nஇதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:\nஇந்தியாவில், எந்த மாநிலத்திலும், காங்கிரஸ்,\nஆட்சியில் இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க, அமித் ஷா, பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான, ஐந்து மாநில தேர்தலில், காங்கிரஸ் கட்சி, பஞ்சாபில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.\nமுன்னதாக, கேரளா மற்றும் அசாமில், காங்., 2016ல் ஆட்சியை இழந்தது. சில மாநிலங்களில் மட்டும், அக்கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், காங்., கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்த, பா.ஜ., திட்டமிடுகிறது. அதற்காக, பா.ஜ.,வுக்கு பலம் இல்லாத மாநிலங்களில், கட்சியை பலப்படுத்த, அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.\nஅதன்படி, 2019 லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், 100 தொகுதிகளை கூடுதலாக வெல்ல, அவர் வியூகம் வகுத்துள்ளார்.\nஅதற்கேற்ப, அந்தந்த மாநிலங்களில், தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ளார். இதற்காக, அனைத்து மாநிலங்களிலும், சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nRelated Tags காங்கிரஸ் இல்லாத மாநிலங்கள் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு; ... மே 24,2018 60\nமுதல்வராக குமாரசாமி பதவியேற்பு: நாளை நம்பிக்கை ... மே 23,2018 9\nதூத்துக்குடியில் 2வது நாளாக வன்முறை; போலீஸ் பஸ் ... மே 23,2018 7\nதூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் ... மே 23,2018 98\nகாவி காலிகள் நாட்டை குட்டிசுவராக்கும் கருங்காலிகள் .\nசீக்கிரம் வாங்க சாமி, எப்படியாவது இந்த திராவிட கட்சி மற்றும் லெட்டர் பேட் காட்சிகளை ஒழிச்சு ஒரு நல்ல ஆட்சி ஏற்பட நீங்க தான் சாமி அருள் புரியனும்.\nகாவிகள் இல்லாத ஆட்சிக்கே எங்கள் ஆதரவு....\nபா ஜ க ஒன்றும் தமிழ் நாட்டிற்கு புதியதல்ல . அதன் முன்னோடியான ஜனசங் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை நகராட்சிக்கு நடந்த தேர்தலில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெற்றது . அதன் துணையோடு தான் மதுரை முத்து அவர்கள் மதுரை மேயர் (தி மு க ) ஆனார் . அப்பொழுது ஜனசங்கத்தின் உதவியை நாட அவர்களுக்கு தயக்கம் இருக்க வில்லை . மான , ரோஷமும் இருக்க வில்லை . வாஜ்பாய் தலைமையில் அமைச்சர்களாக தி மு கட்சியினர் இருந்��� பொழுது அக்கட்சிக்கு தன்மானம் இருக்க வில்லை . திராவிட பரம்பரையில் வந்த தலைவர்களுக்கு அது ஒரு பெரிய தவறாக தென்படவில்லை . பார்ப்பன எதிர்ப்பு , கடவுள் எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு என்று சொல்லி சொல்லி , மக்களை ஏமாற்றினார்கள் . ஆனால் தன் தலைவருக்கு ஆபத்து வந்த பொழுது ஒரு தி மு க அமைச்சர் கடவுளை வேண்டி கொண்டு தீ மிதித்தார் . எல்லாம் ஆன பிறகு அதன் தலைவர் அதிலெல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லை என்றார் . இன்னொரு திராவிட கட்சியோ ஒரு பார்ப்பன பெண்மணியை தலைவியாக வைத்து கொண்டு இத்தனை வருடங்கள் ஆட்டம் போட்டது . இன்னும் எத்தனை காலங்களுக்கு திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்களோ \nதமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன ,இனிமேல் இங்கே வளர்வது ஏனைய மாநில கட்சிகளாகவே இருக்கும் குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் மற்றும் அன்புமணி ராமதாஸ் ,நாம் தமிழர் சீமான் இந்த மூவரும் தான் இனி தமிழக அரசியலை நிர்ணயிப்பார்கள் .திமுக,அதிமுக கணக்கு முடிக்கப்பட வேண்டும் ,அதோடு சேர்த்து காங்கிரஸ் மற்றும் இதர தேசிய கட்சிகளை தமிழகத்திலிருந்து ஒழித்து கட்டவேண்டும் .இது காலத்தின் கட்டாயம் .\nதமிழ் நாட்டில் , பிஜேபி க்கு ஒரு சான்சு கொடுத்து பார்க்கலாம் .\nவெற்றி வேந்தன் - Vellore,இந்தியா\nநிச்சயமாக , ஆனால் தமிழிசை அவர்களை வேறு பதவிக்கு மாற்றி ஆளுமை உள்ள தலைவரை உருவாக்க வேண்டும். அதற்கு முன் இலவசத்தில் ஊறிப்போய் உள்ள தமிழர்களை, தனி மனித துதி பாடும் மன நிலையை மாற்ற வேண்டும். கடினம் தான் ஆனால் முயன்றால் முடியும்....\nநீங்கள் சொல்வது சரி. வாய்ப்பு கொடுத்தால் தமிழகத்திர்கு எதிரான திட்டங்களை கைவிட வாய்ப்பு உள்ளது....\nதமிழகத்தில் பிஜேபி ஆட்சி அமையும் -அமித்ஷா தமிழகத்தில் மாபெரும் தலைவி , மனித வடிவில் நடமாடிய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 'நீங்கள் அகற்றிவிட்டீர்கள் ' அது போதாதென்று 'அவர் 'புகழுக்கும் ' பங்கம் செய்தீர்கள். . 'சிறு துரும்புக்கும் ' அஞ்சும் பன்னீர்செல்வம் என்ற பொம்மையை 'கீ 'கொடுத்து ஆட வைத்தாயிற்று அதிமுக என்ற மாபெரும்சக்தியை அழிக்க உங்கள் 'சக்தியை ' தீயசக்தியின் துணை கொண்டு ' இரட்டை இலை சின்னத்தை'முடக்கி ' நீங்கள் தமிழகத்தை 'மறைமுகமாக ஆள முயற்சி செய்கிறீர்கள். இருக்கும் ஊடகங்களை���ெல்லாம் , திரை பிரபலங்களை எல்லாம் உங்கள் வசம் செய்து ' எதெற்கும் பணம் பெற்று கையெழுத்திட்டு உங்களிடம் மண்டி யிட்டு பிழைப்பு நடத்தும் ஸ்டாலின்- பன்னீர் செல்வம் போன்றோரை 'பொம்மை 'முதல்வர் ஆக்கி தமிழக அரசை பின்புற ஆட்சி நடத்த நினைக்கும் உங்களை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . தமிழக நலனுக்கெதிராக செயல் படும் உங்களை தமிழக மக்கள் ' வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்' என்று நினைத்தால் அது உங்களுக்கு 'வேதனையாகத்தான் முடியும் '\nகொடுமைடா, ஊழல் டாஸ்மாக் கிழவிக்கு இவ்வளவு ஒப்பாரி வேஸ்ட்டு...\nவெற்றி வேந்தன் - Vellore,இந்தியா\nRajamani Ksheeravarneswaran //// அடிமை தானத்தில் ஊறிப்போய் உள்ளவரின் கூக்குரல். ஆனால் சில நல்ல விஷயங்கள், மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது....\nஏன்டா ஜெயலலிதா தெய்வம்னா, தெய்வத்த என்னனு சொல்வீங்க\nஏழைகளுக்கு நன்மை செய்பவர், மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை தடுத்தாட்கொள்பவர் ,எப்போதும் மக்களின் நன்மைகளை பற்றி சிந்திப்பவர் ,மக்களின் விரோதிகளை ஒழிப்பவர் -இவர்களைத்தான் தெய்வம் என்று 'ஹிந்து''மதம் மட்டுமல்ல அனைத்து மதங்களும் சொல்கின்றன. தானாக வந்த காவிரி மேலாண்மை வாரியத்தை 'தடுத்து ' நிறுத்தியவரும் . கச்சத்தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை சிக்கலில் ஆக்கியவர்களும், அதை மீட்டு என்ன பயன் என்று கேட்பவரும் , ஒரு சிறிய தீவு நம் மீனவர்களை சுட்டுக்கொள்வதும், காயப்படுத்துவதும், துன்புறுத்தி அவர்களின் படகுகளை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து அவர்களை வறுமையில் வாடசெய்வதும் தீயசக்தியின் /தீய சக்திகளின் வேலை .அதை 'தடுத்து 'அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது 'பராசக்தியின் 'வேலை. காவிரி நதி நீர் ஒப்பந்தந்தை காலாவதியாக விட்டுவிட்டு ,அதற்கென போட்ட வழக்கை 'சர்க்காரியா கமிஷன் 'விசாரணைக்கு பயந்து திரும்ப பெற்று கர்நாடகாவில் பல அணைகளை கட்டவைத்து 'காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தது தீயசக்தியின் வேலை .அந்த விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளை ,மத்திய அரசிடம் பலமுறை இறைஞ்சி கேட்டும், பெறமுடியாத நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அதை மீட்டெடுத்து ,உச்சநீதிமன்றம் உத்தரவின் மூலம் நமது உரிமையை நிலை நாட்டியது பராசக்தியின் வேலை. மீத்தேன் ,ஹைட்ரொ-கார்பன் ,கெயில் எரிவாயு பைப்புகளை விளை நிலத்தில் பதிப்பது போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டு வரவேற்பு கொடுப்பது தீயசக்தியின் வேலை .அந்த மக்கள் விரோத ,விளை நிலங்களை பாழாக்கும் திட்டங்களை நிறுத்தி விவசாயமக்களை மட்டுமின்றி ,சுற்றுப்புற சூழலை காப்பாற்றியது 'பராசக்தியின் 'வேலை. இப்படி தமிழக நலனுக்கெதிராக செயல் படும் தீயசக்தியின் சதிவேலைகளை முறியடித்து, தமிழக மக்களுக்கு ,குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு பல மக்கள் நல திட்டங்களை அளித்தவரை ' தெய்வம் என்று கூறாது வேறு எப்படி அழைப்பது என்று கேட்பவரும் , ஒரு சிறிய தீவு நம் மீனவர்களை சுட்டுக்கொள்வதும், காயப்படுத்துவதும், துன்புறுத்தி அவர்களின் படகுகளை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து அவர்களை வறுமையில் வாடசெய்வதும் தீயசக்தியின் /தீய சக்திகளின் வேலை .அதை 'தடுத்து 'அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது 'பராசக்தியின் 'வேலை. காவிரி நதி நீர் ஒப்பந்தந்தை காலாவதியாக விட்டுவிட்டு ,அதற்கென போட்ட வழக்கை 'சர்க்காரியா கமிஷன் 'விசாரணைக்கு பயந்து திரும்ப பெற்று கர்நாடகாவில் பல அணைகளை கட்டவைத்து 'காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தது தீயசக்தியின் வேலை .அந்த விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளை ,மத்திய அரசிடம் பலமுறை இறைஞ்சி கேட்டும், பெறமுடியாத நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அதை மீட்டெடுத்து ,உச்சநீதிமன்றம் உத்தரவின் மூலம் நமது உரிமையை நிலை நாட்டியது பராசக்தியின் வேலை. மீத்தேன் ,ஹைட்ரொ-கார்பன் ,கெயில் எரிவாயு பைப்புகளை விளை நிலத்தில் பதிப்பது போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திட்டு வரவேற்பு கொடுப்பது தீயசக்தியின் வேலை .அந்த மக்கள் விரோத ,விளை நிலங்களை பாழாக்கும் திட்டங்களை நிறுத்தி விவசாயமக்களை மட்டுமின்றி ,சுற்றுப்புற சூழலை காப்பாற்றியது 'பராசக்தியின் 'வேலை. இப்படி தமிழக நலனுக்கெதிராக செயல் படும் தீயசக்தியின் சதிவேலைகளை முறியடித்து, தமிழக மக்களுக்கு ,குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு பல மக்கள் நல திட்டங்களை அளித்தவரை ' தெய்வம் என்று கூறாது வேறு எப்படி அழைப்பது , 'தன் மக்கள் ' தன் குடும்பம் ' என்று தமிழக மக்களுக்கு பல துரோகங்களை செய்து மெகா ஊழல் மூலம் பல லச்சம் கோடி சொத்து சேர்த்து ,' தன் குடும்ப உறுப்பினர்கள் மூலம் 'அடாவடி, அச்சுறுத்தல் ,அராஜகம் ,நில அபகரிப்பு ''எதிர்த்தவர்களை 'பரலோகம்' அனுப்புவது , தன் ஊழலுக்கு துணை நின்ற 'அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் ' சாதிக் பாட்சா ' சர்க்காரியா கமிஷனில் அப்ரூவர் காண்ட்ராக்டர் 'சத்தியநாராயணா 'போன்றோர் கதை முடித்து , கொலை கொள்ளை ,என்று 'அங்கம்மாள் காலனி' சம்பவம் போல் தமிழகம் முழுவதும் திமுக குடும்ப உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள் மற்றும் அடியாட்கள் நடத்திய அராஜக திமுக வின் தீயசக்தி' ஆட்சியை அகற்றி 'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றிய ' அம்மாவை ' தெய்வம்' என்றால் அது மிகையாகாது .அம்மா உணவகத்தை, நம்ம கேன்டீன் ' என்று 'இப்போது கர்நாடக அரசு தனது பட்ஜெட் உரையில் சேர்த்தது , தற்பொழுது தமிழகம் வந்த தென் ஆப்பிரிக்கா குழு அம்மா உணவகத்தை பாராட்டியுள்ளது அரியானா மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி நாயாப்சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழு . தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுகிறது .இந்த திட்டத்தை அரியானா மாநிலத்தில் செயல்படுத்த உள்ளோம் 'என்று கூறியுள்ளார். இந்திய முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இந்த திட்டத்தை வரவேற்று , பின்பற்றி வருகின்றனர். .நாம் எப்படிப்பட்ட தலைவரை இழந்திருக்கோம் , 'தன் மக்கள் ' தன் குடும்பம் ' என்று தமிழக மக்களுக்கு பல துரோகங்களை செய்து மெகா ஊழல் மூலம் பல லச்சம் கோடி சொத்து சேர்த்து ,' தன் குடும்ப உறுப்பினர்கள் மூலம் 'அடாவடி, அச்சுறுத்தல் ,அராஜகம் ,நில அபகரிப்பு ''எதிர்த்தவர்களை 'பரலோகம்' அனுப்புவது , தன் ஊழலுக்கு துணை நின்ற 'அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் ' சாதிக் பாட்சா ' சர்க்காரியா கமிஷனில் அப்ரூவர் காண்ட்ராக்டர் 'சத்தியநாராயணா 'போன்றோர் கதை முடித்து , கொலை கொள்ளை ,என்று 'அங்கம்மாள் காலனி' சம்பவம் போல் தமிழகம் முழுவதும் திமுக குடும்ப உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள் மற்றும் அடியாட்கள் நடத்திய அராஜக திமுக வின் தீயசக்தி' ஆட்சியை அகற்றி 'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றிய ' அம்மாவை ' தெய்வம்' என்றால் அது மிகையாகாது .அம்மா உணவகத்தை, நம்ம கேன்டீன் ' என்று 'இப்போது கர்நாடக அரசு தனது பட்ஜெட் உரையில் சேர்த்தது , தற்பொழுது தமிழகம் வந்த தென் ஆப்பிரிக்கா குழு அம்மா உணவகத்தை பாராட்டியுள்ளது அரியானா மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி நாயாப்சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழு . தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுகிறது .இந்த திட்டத்தை அரியானா மாநிலத்தில் செயல்படுத்த உள்ளோம் 'என்று கூறியுள்ளார். இந்திய முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இந்த திட்டத்தை வரவேற்று , பின்பற்றி வருகின்றனர். .நாம் எப்படிப்பட்ட தலைவரை இழந்திருக்கோம் ஏன் , எதற்காக இழந்திருக்கிறோம் ஏன் , எதற்காக இழந்திருக்கிறோம் என்று தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த மாநிலங்களில் காலூன்றி 'அந்த திட்டங்கள் எந்த வகையிலும் அந்த மக்களுக்கு பயன்படாது போயினும் , மத்திய அரசிற்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து ,மாநில அரசிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து ' நமது இயற்கை வளங்களை கொள்ளை அடித்து பெரும்பணம் சேர்க்கும் 'கார்பொரேட் மாபியா கும்பலிடமிருந்து தமிழகத்தை மீட்டவர் அம்மா . 2 ஜி , நிலக்கரி ஊழல் மட்டுமின்றி இது போன்று ,இதை விட அதிக அளவில் இந்த கார்பொரேட் கமபனிகளுடன் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து 'படிப்பறிவற்ற, ஏழை விவசாய நிலங்களை பாழடித்து ' பெருமளவில் சொத்து சேர்த்தவர்கள் திமுக குடும்பம் ,மற்றும் மத்திய காங்கிரஸ் -பிஜேபி அரசு.பல மாநிலங்களில் இவர்கள் இதை கடைப்பிடித்து வந்தாலும், தமிழகத்தின் காவல் தெய்வமாய் ,அரணாய் நின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற 'தீயசக்தி ' ஊழலின் ஊற்றுக்கண் கருணா போட்ட வழக்குகளை நீதிமன்றத்தை சந்தித்து வென்றவர் அம்மா ..தனது குரு என அத்வானியை 'இன்று இருக்குமிடம் தெரியாமல் ஒதுக்கி வைத்த ' சர்வாதிகாரி 'மோடி இந்த மாபியா கும்பலின் துணையுடன் பெங்களூரு சிறையில் அம்மாவை அடைத்து தமிழக மக்களின் 'காவல் தெய்வத்திற்கு பல சோதனைகள் .வேதனைகள் கொடுத்த்தனர். தமிழக நலனுக்காக போராடிய அவரது கோரிக்கைகள் நிறை வேறாது தடுத்து , தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை தர மறுத்து , செயல்பட்ட பிரதமர். மோடி யை அம்மாவின் உற்ற நண்பர் என்று பிஜேபியினர் சொல்வது வேடிக்கை. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க 'உறுதுணையாக' இருப்பதாக கூறி 5 முறை எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப��பி ,மத்திய கேபினட் அமைச்சர்களை அப்பல்லோவில் அமர்த்தி, தினமும் அம்மாவின் உடல்நிலை பற்றி விசாரித்து வந்த பிரதமர், ' அம்மாவின் மரணத்தில் மர்மம் ' என்று எதிர்க்கட்சிகள் ,மற்றும் அவரது ஆசியுடன் அதிமுகவை பிளக்க துணை நிற்கும் பன்னீர்செல்வம் (அம்மா அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது 'முதல்வர் பொறுப்பு வகித்த அனைத்து துறைகளும் இவர் கைவசம் ) மற்றும் கமல ஹாசனின் மனைவி என்று தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த மாநிலங்களில் காலூன்றி 'அந்த திட்டங்கள் எந்த வகையிலும் அந்த மக்களுக்கு பயன்படாது போயினும் , மத்திய அரசிற்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து ,மாநில அரசிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து ' நமது இயற்கை வளங்களை கொள்ளை அடித்து பெரும்பணம் சேர்க்கும் 'கார்பொரேட் மாபியா கும்பலிடமிருந்து தமிழகத்தை மீட்டவர் அம்மா . 2 ஜி , நிலக்கரி ஊழல் மட்டுமின்றி இது போன்று ,இதை விட அதிக அளவில் இந்த கார்பொரேட் கமபனிகளுடன் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து 'படிப்பறிவற்ற, ஏழை விவசாய நிலங்களை பாழடித்து ' பெருமளவில் சொத்து சேர்த்தவர்கள் திமுக குடும்பம் ,மற்றும் மத்திய காங்கிரஸ் -பிஜேபி அரசு.பல மாநிலங்களில் இவர்கள் இதை கடைப்பிடித்து வந்தாலும், தமிழகத்தின் காவல் தெய்வமாய் ,அரணாய் நின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற 'தீயசக்தி ' ஊழலின் ஊற்றுக்கண் கருணா போட்ட வழக்குகளை நீதிமன்றத்தை சந்தித்து வென்றவர் அம்மா ..தனது குரு என அத்வானியை 'இன்று இருக்குமிடம் தெரியாமல் ஒதுக்கி வைத்த ' சர்வாதிகாரி 'மோடி இந்த மாபியா கும்பலின் துணையுடன் பெங்களூரு சிறையில் அம்மாவை அடைத்து தமிழக மக்களின் 'காவல் தெய்வத்திற்கு பல சோதனைகள் .வேதனைகள் கொடுத்த்தனர். தமிழக நலனுக்காக போராடிய அவரது கோரிக்கைகள் நிறை வேறாது தடுத்து , தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை தர மறுத்து , செயல்பட்ட பிரதமர். மோடி யை அம்மாவின் உற்ற நண்பர் என்று பிஜேபியினர் சொல்வது வேடிக்கை. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாவிற்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்க 'உறுதுணையாக' இருப்பதாக கூறி 5 முறை எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி ,மத்திய கேபினட் அமைச்சர்களை அப்பல்லோவில் அமர்த்தி, ��ினமும் அம்மாவின் உடல்நிலை பற்றி விசாரித்து வந்த பிரதமர், ' அம்மாவின் மரணத்தில் மர்மம் ' என்று எதிர்க்கட்சிகள் ,மற்றும் அவரது ஆசியுடன் அதிமுகவை பிளக்க துணை நிற்கும் பன்னீர்செல்வம் (அம்மா அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபோது 'முதல்வர் பொறுப்பு வகித்த அனைத்து துறைகளும் இவர் கைவசம் ) மற்றும் கமல ஹாசனின் மனைவி கவுதமி இரண்டுமுறை விசாரணை வேண்டும் 'என்று கடிதம் எழுதியும் மவுனம் காக்கும் காரணம் என்ன கவுதமி இரண்டுமுறை விசாரணை வேண்டும் 'என்று கடிதம் எழுதியும் மவுனம் காக்கும் காரணம் என்ன நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் அவர் கைவசம் உள்ள உளவுத்துறை 'நாட்டின் பெரும் தலைவர் தமிழகத்தின் முதல்வர் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருந்தால் வாளாவிருப்பது ஏன் நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் அவர் கைவசம் உள்ள உளவுத்துறை 'நாட்டின் பெரும் தலைவர் தமிழகத்தின் முதல்வர் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருந்தால் வாளாவிருப்பது ஏன் சசிகலா அம்மாவை கொன்றார் என்று பன்னேர்செல்வம் கூறுவது உண்மையெனில் அதற்குரிய ஆதாரங்களை மக்களிடம், மீடியவிடம் கொடுக்க தயங்குவது ஏன் மார்ச் 20 (ஞாயிறு ) அன்று அம்மாவின் சிகிச்சை குறித்த வழக்கு விசாரணைக்கு இதுவரை மத்திய அரசு பதில் அளிக்க தயங்குவது எதனால் மார்ச் 20 (ஞாயிறு ) அன்று அம்மாவின் சிகிச்சை குறித்த வழக்கு விசாரணைக்கு இதுவரை மத்திய அரசு பதில் அளிக்க தயங்குவது எதனால் சசிகலாவிற்கு அப்பல்லோ மருத்துவமனை ,அஞ்சும் பணியுமென்றால் ,இந்திய பிரதமருக்கு அது பணியாதா சசிகலாவிற்கு அப்பல்லோ மருத்துவமனை ,அஞ்சும் பணியுமென்றால் ,இந்திய பிரதமருக்கு அது பணியாதா அஞ்சாதா நான் மேற்கூறிய கார்பொரேட் மாபியா கும்பலுக்கு அப்பல்லோ பணியாதா அஞ்சாதா மேற்படி மாபியா கும்பல் அம்மாவை 'விண்ணுலகத்திற்கு 'அனுப்பியது பற்றாது என்று கருதி ,தன் சொந்தப்பணத்தில் அவர் வாங்கிய சொத்துக்களை , யாரிடமும் , எந்த திட்டத்திலோ லஞ்சம் பெற்றதாக ஆதாரம் இல்லாத நிலையில், 'கலைஞர் டி.வி.க்கு 214 கோடி வந்தது போல் , சன் நெட்ஒர்க்கிற்கு 743 கோடி வந்தது போல் எந்த வித ஆதாரமும் இன்றி 'எடுத்த எடுப்பில் ' தள்ளுபடி செய்யப்படவேண்டிய வழக்கு 'என்று மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ சொன்னது போல் அரசுத்தரப்பில் எந்த ஆதார��ும் இல்லாத வழக்கில் 'அம்மாவின் 'புகழில் காழ்ப்புணர்வு கொண்டு மத்திய அரசு அவரின் புகழை அழிக்க வேண்டி உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த்துள்ளது என்பது மக்கள் அறிந்த ஓன்று . . இந்த வழக்கில் 'கர்நாடகாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை . ராஜாமணிக்கு குப்புசாமி 10 லச்சம் தரவேண்டும் .குப்புசாமிக்கு எதிராக ராஜாமணிதான் வழக்கு பதிவு செய்யமுடியும். ராமசாமி என்பவர் 'குப்புசாமி என்பவர் ராஜாமணிக்கு 10 லச்சம் தரவேண்டும் என்று வழக்கு தொடர முடியுமா இது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம் . தெரியும், ஆயினும் அவர்களும் 'இந்த மாபியா கும்பலிடம் பணிந்து செல்லும் நிலையில் இருப்பதால் அம்மாவிற்கு எதிராகவும் 'எந்த அரசு பதவியில் இல்லாத சசிகலாவிற்கு எதிராகவும் தீர்ப்பு கூறும் நிர்பந்தத்தில் இருக்கின்றனர். ஏதோ இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் ஒழியும் என்று யாராவது நம்பினால் . 2 ஜி ஊழல் வழக்கு, ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு , நிலக்கரி ஊழல் வழக்கு , ஏன் கனிம வளத்தை கொள்ளையடித்து அதிலும் பங்கு பெற்ற கர்நாடக பிஜேபி எட்டியூரப்பா , மற்றும் ரூ. 500 கோடியில் தனது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திய (அப்போது பணமதிப்பிழப்பு காரணமாக மக்கள் வங்கிகள் ,ATM வாயிலில் காத்திருந்த வேளையில் (இன்னும் அந்த வழக்குகளில் ஜாமினில் இருக்கும் ) ஜனார்த்தன ரெட்டி மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் . அம்மா செய்த ஒரே தவறு மற்ற மாநில முதல்வர்கள் போன்று, மத்திய அரசு ,இந்த கார்பொரேட் மாபியா கும்பலுடன் இணக்கமாக செயல்பட்டு ,நீட்டிய இடங்களில் கையெழுத்திட்டு , மக்கள் எக்கேடு கேட்டால் என்ன இது உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம் . தெரியும், ஆயினும் அவர்களும் 'இந்த மாபியா கும்பலிடம் பணிந்து செல்லும் நிலையில் இருப்பதால் அம்மாவிற்கு எதிராகவும் 'எந்த அரசு பதவியில் இல்லாத சசிகலாவிற்கு எதிராகவும் தீர்ப்பு கூறும் நிர்பந்தத்தில் இருக்கின்றனர். ஏதோ இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவில் லஞ்சம் ,ஊழல் ஒழியும் என்று யாராவது நம்பினால் . 2 ஜி ஊழல் வழக்கு, ஏர்செல் -மேக்சிஸ் வழக்கு , நிலக்கரி ஊழல் வழக்கு , ஏன் கனிம வளத்தை கொள்ளையடித்து அதிலும் பங்கு பெற்ற கர்நாடக பிஜேபி எட்டியூர���்பா , மற்றும் ரூ. 500 கோடியில் தனது மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்திய (அப்போது பணமதிப்பிழப்பு காரணமாக மக்கள் வங்கிகள் ,ATM வாயிலில் காத்திருந்த வேளையில் (இன்னும் அந்த வழக்குகளில் ஜாமினில் இருக்கும் ) ஜனார்த்தன ரெட்டி மீது மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் . அம்மா செய்த ஒரே தவறு மற்ற மாநில முதல்வர்கள் போன்று, மத்திய அரசு ,இந்த கார்பொரேட் மாபியா கும்பலுடன் இணக்கமாக செயல்பட்டு ,நீட்டிய இடங்களில் கையெழுத்திட்டு , மக்கள் எக்கேடு கேட்டால் என்ன என்றிருந்திருந்தால் இன்று கருணா குடும்பம் போன்று எந்தவித வழக்குகள் இல்லாமல் , தன வாழ்வை தொடர்ந்திருக்கலாம் . இப்போது சொல்கிறேன் 'ஆர் .கே.நகரில் .பிஜேபிக்கு விழும் ஓவ்வொரு வாக்கும் தமிழன் தனக்கு தானே கொடுக்கும் சவுக்கடிக்கு ஒப்பாகும். மாறாக நமது மாநிலத்திற்குரிய நிதியை கொடுக்க மறுத்து, தானாக உச்சநீதிமன்றம் அமைக்க இருந்த காவிரி மேலாண்மை வாரியம் அமையாது தடுத்து நின்று காவிரி டெல்டா விவசாய நிலங்களை பாழாக்கும் திட்டங்களை தொடர்ந்து செய்யும் மத்திய அரசிற்கு சவுக்கடி கொடுக்கும் முறையில் , இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற /நிற்கும் திமுக -காங்கிரஸ் -பிஜேபி , ஆலமரம் போன்று செழித்து நிற்கும் , அம்மா இன்னும் நூற்றாண்டு ஆட்சி செய்யும்' என்று சூளுரைத்த அதிமுகவை 'அழிக்க நினைப்பவர்களை ' முறியடித்து 'திமுக +காங்கிரஸ்+ பிஜேபி கூட்டணிக்கு சாவு மணி அடிக்கவேண்டும். அவன்தான் உண்மையான தமிழன்...\nஆளும் இடங்களில் நல்லாட்சி கொடுங்க, ஊழல் பேர்வழிகள் உங்க கட்சியில் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்குங்க, எல்லா மதங்களையும் சமமாக பாவியுங்க, மனிதாபிமானம் அற்ற நடைமுறைகள் எந்த மதத்தில் இருந்தாலும், அதை சட்டபூர்வமாக நீக்குங்க, இவற்றை செய்தாலே போதும், காங்கிரஸ் இத்தாலி போய் செட்டில் ஆக மக்களே போர்டிங் பாஸ் கொடுத்திடுவாங்க. கூடவே, சாமி மாதிரி ஆட்களின் வாயைக் கொஞ்சம் கட்டிப் போடுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-selvaragavan-21-01-1840447.htm", "date_download": "2018-05-24T08:22:52Z", "digest": "sha1:XOMJCXGCOU2ZLFZ3BPETIXW4ALMF7UF7", "length": 7571, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம் - Suriyaselvaragavansuriya 36Yuvan Shanka Rajayuvan - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்\nசூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் துவங்க இருக்கிறது.\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.\nசூர்யா - செல்வராகவன் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் செல்வராகவன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n எங்களை பார்த்தா எப்படி தெரியுது - யுவனை எச்சரித்த போலீசார்.\n▪ வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ தல அஜித்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் ஷங்கர்.\n▪ யுவன் ஷங்கர் ராஜாவா இப்படி - அவரின் மனைவியால் வெளிவந்த உண்மை.\n▪ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - ரகசியத்தை கசிய விட்ட யுவன்.\n▪ சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா\n▪ யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா\n▪ திரையுலக அதிர வைத்த சுசி லீக்ஸ் மீண்டும் வேண்டுமா - ப்ரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்.\n▪ அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2014/06/15.html", "date_download": "2018-05-24T08:22:05Z", "digest": "sha1:4W5OFPGCZ3M45O67MEUA6XASLSTL53EJ", "length": 12431, "nlines": 166, "source_domain": "www.thuuyavali.com", "title": "ராஜபக்‌ஷேவை 15 முஸ்லிம் நாடுகளின் சரமாரியான கேள்வி | தூய வழி", "raw_content": "\nராஜபக்‌ஷேவை 15 முஸ்லிம் நாடுகளின் சரமாரியான கேள்வி\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nமனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியமாகும்.குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும்.அந்த அடிப்படையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து- இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.\nஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதற்கான ‘லாபி’யை செய்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகளில் சிங்களர்களுக்கு வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாகும் என்றும், இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு அங்கு தொழில் செய்ய இயலாத நிலை உருவானால் பொருளாதார ரீதியில் இலங்கை கடும் பின்னடைவை சந்திக்கும் என்றும் இலங்கையிலுள்ள அயலக வேலைவாய்ப்புப் பணியகம் நேற்றே எச்சரித்தது.\nஇந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச் செய்துள்ளது. முஸ்லிம் நாடுகளின் அழுத்தம் ஒருபுறம் வர, மறுபுறம் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.சர்வதேச அளவில் சி��்கல் வெடிப்பதை உணர்ந்த ராஜபக்சே, இனவாதத்தை தூண்டும் சக்திகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.\nஅவர் நடவடிக்கை எடுக்கிறாரா இல்லையா என்பது வேறு. ஆனால், சர்வதேச அழுத்தம் அவரைப் பணிய வைக்கிறது. ஈழத் தமிழர் விவகாரத்தில் சவால் விட்டு சவடால் அடித்த ராஜபக்சேவால் இப்போது அப்படிச் செய்ய முடியவில்லை. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பார்கள். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் நினைத்தால் அது சாத்தியம். அதுசரி, இந்தியாவிலும் ஒரு இனப்படுகொலை நடந்ததே.. இங்கும் அந்த முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் உள்ளனரே.. சர்வதேச அழுத்தத்தை உருவாக்காதது நம் குற்றமே\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)\nமுஸ்லிம் இளைஞர்களைப் பற்றி முறைப்பாடு கொடுத்த முஸ்...\nமனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்..\nராஜபக்‌ஷேவை 15 முஸ்லிம் நாடுகளின் சரமாரியான கேள்வி...\nபொது பல சேனாவில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அராஜகம்\nமுஸ்லிம் அமைச்சர்களை தூய வழியன் உறத்த குரல்.\nஇஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள்..\nஅரவாணிகள் குறித்து இஸ்லாத்தின் நிலை\nஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.\nபதவி ஓர் அமானிதம் பாகம்......1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/06/blog-post_13.html", "date_download": "2018-05-24T08:11:36Z", "digest": "sha1:CLFKG64O47Y2LDV2EMZLTCNFEZN5IO5Y", "length": 8966, "nlines": 87, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: ஆர்.எஸ்.எஸ்-யின் போலி தேசப்பற்று!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஆர்.எஸ்.எஸ். ஒரு தேசபற்று உள்ள இயக்கம் அதன் வழிகாட்டுதலில் எந்த தீமையும் இல்லை என்று சென்ற பதிவுக்கு கருத்து தெரிவித்து உள்ளார்கள். அவ்வாறு சொல்பவர்கள், ஒன்று கடந்த கால ஆர்.எஸ்.எஸ்-யின் வரலாறும் செயல்களையும் அறியாதவர்கள் ஆக இருக்கலாம் அல்லது அறிந்தும் அதனை மறைக்க நினைத்து செயல் படுகிறார்கள் என்று கருதலாம்\nஆர்.எஸ்.எஸ்-யின் அபாயம் என்று 'கங்கைகொண்டான்' என்ற புனைபெயரில் \"விடுதலை ராஜேந்திரன்\" 40 தொடர் கட்டுரைகள் எழுதி,அது நூலாகவும் வெளியானது ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசப் பற்றுள்ள இயக்கம் என்று நினைப்பவர்கள்,அந்த நூலை படிப்பது நலம்.\nதேசதந்தை மகாத்மா காந்தியை ஒருமுறை ஆர்.எஸ்.எஸ்-நடத்தும் வார்தா பயிற்சி முகாமுக்கு அழைத்தார்கள். அங்கு சென்று ஆர்.எஸ்.எஸ்-இன் நடவடிக்கைகளைக் கவனித்த காந்தி, \"'இட்லரின் நாசிப்படையும்,முசோலினியின் பாசிஸ்ட் படையும் இதுபோல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்'\" என்று கருத்துரைத்தார்.இன்றுவரை காந்தியடிகளின் கணிப்பை மெய்யாக்கி,தாங்கள் பாசிசவாதிகள் என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிரூபித்து வருகிறது\nதேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்றவர்களின் கூடாரம் ஆர்.எஸ்.எஸ் கூடாரம். அவர்களுக்கு தேசப்பற்று இருப்பதாக இப்போது சொல்வது புனைத்து கூறும் பொய்யாகும்\nதேசப்பற்று உள்ளதாக இப்போது கூறும் இவர்கள் அன்று,முஸ்லிம்கள் மீது கொலை பழி விழவேண்டும் நாட்டில் ரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைத்து, \" இஸ்மாயில்\" என்று கையில் பச்சை குத்திக்கொண்டு காந்தியை படுகொலை செய்தார்கள் நாட்டில் மதமோதலை ஏற்படுத்தி, குள���ர்காய முயன்றார்கள் என்பது வரலாறு.\nநாத்திகரான பகத்சிங்கை போஸ்டரில் போட்டு, இன்று \"தேசபக்தி\" என்ற போலி நாடகத்தை,வேடத்தை ஏற்று நடித்துவரும் குள்ளநரிக் கூட்டமே ஆர்.எஸ்.எஸ்-என்ற அமைப்பாகும் போலி தேசபக்தி நாடகம் போடும் இவர்கள் போலி மதசார்பின்மை என்று அடுத்தவர்களை குறை கூறுவதை இப்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nபோலி இந்துத்துவ வேஷம் போட்டவர்களும் இவர்கள்தான் என்பதை பசுவை பாதுகாப்பது இருக்கட்டும், முதலில் \"மனிதர்கள் மீது அன்பு வையுங்கள்,கருணை காட்டுங்கள்\" என்று விவேகானந்தர் கூறியதை வசதியாக மறந்துவிட்டு,போலி இந்துத்துவ வேஷம் போட்டவர்களும் இவர்கள்தான் இப்போது விவேகானந்தரை வைத்தும் நடிக்கிறார்கள்\nஆர்.எஸ்.எஸ்-என்ற அமைப்பு பொய்யையே மூலதனமாக வைத்து அப்பாவி மக்களை \"இந்து\" என்ற போர்வையை போர்த்தி,ஏமாற்றி இந்தியாவை சுரண்டும் பாசிச அமைப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்\nLabels: நாடகம், பகத்சிங், பாசிசம், மகாத்மா, விவேகானந்தர்\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/12/blog-post_301.html", "date_download": "2018-05-24T08:19:08Z", "digest": "sha1:K5CBNLUSNNBY2OT2TXGPIOMCJSQ33ZZZ", "length": 16600, "nlines": 146, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு", "raw_content": "\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு\nமூன்று நாட்கள் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .அல்ஹாம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு பூரண உடல் நிலையையும் முஸ்லிம் சமுதாயத்தை முன்ணேற்றுவதற்கு ஆற்றலையும் வழங்ககுவனாக\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.\nசேர்மன் : K.M. ஷரீப் - கர்நாடகா\nபொது செயளலர் : O.S.M சாலம் - கேரளா\nதுனை தலைவர் : Prof கொயா - கேரளா\nசெயளாலர் : முஹமது அலி ஜின்னா - தமிழ் நாடு\nசெயளாலர் : இல்யாஸ் தம்பி - கர்நாடகா\nபொருளாலர் : முஹமது சஹாபுதீன் - மேற்கு வங்காளம்\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 4:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- க���ருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-05-24T08:13:55Z", "digest": "sha1:CCLHNYLY2SFDYB2LTEIAUCVIQZCX4GPB", "length": 50098, "nlines": 257, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "சவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு. | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n18 சவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு.\nஅன்று ஒருநாள் என் நிறுவனத்தில் பணியில் இருந்த சமயம், ஒரு SMS வந்தது சகோ. சவூதி அரசு தொலை தொடர்பு நிறுவனமான STC யின் ALJAWAL - SAWA சிம் நிறுவனத்திலிருந்துதான், அந்த SMS..\nகுழம்பினேன். நான் இங்கே எப்போ சிம் தேர்ந்தெடுத்தேன்.. யாரோ ஏதோ ஒரு SIM நம்பர் பதிவு செய்தால், அந்த குறுந்தகவல் எனக்கேன் வருகிறது.. யாரோ ஏதோ ஒரு SIM நம்பர் பதிவு செய்தால், அந்த குறுந்தகவல் எனக்கேன் வருகிறது.. 'எப்படியோ எங்கோ தவறு நடந்துள்ளதே...' என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே... அடுத்த SMS... வந்தது. அதிலும் அதே வாசகங்கள்... ஆனால், வேறு ஒரு SIM எண் பதிவாகிய தகவல்.. 'எப்படியோ எங்கோ தவறு நடந்துள்ளதே...' என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே... அடுத்த SMS... வந்தது. அதிலும் அதே வாசகங்கள்... ஆனால், வேறு ஒரு SIM எண் பதிவாகிய தகவல்.. உடனே, இன்னொரு SMS, அதை தொடர்ந்து இன்னொன்று... மேலும் இன்னொன்று... இப்படியே 7 SMS வந்தது.. உடனே, இன்ன���ரு SMS, அதை தொடர்ந்து இன்னொன்று... மேலும் இன்னொன்று... இப்படியே 7 SMS வந்தது.. ஏழு சிம் நம்பர்கள் பதிவான குறுந்தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு ஏன் வர வேண்டும்.. ஏழு சிம் நம்பர்கள் பதிவான குறுந்தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு ஏன் வர வேண்டும்.. அப்படியெனில் அவை எனது பெயரில் எனக்கே தெரியாமல் பதிவு செய்யப்படுகின்றவையா.. அப்படியெனில் அவை எனது பெயரில் எனக்கே தெரியாமல் பதிவு செய்யப்படுகின்றவையா.. உடனே... மொபைல் கஸ்டமர் கேரிடம் பேசலாம் என்றால்... பணிகளுக்கு இடையில் பல முறை முயன்றும் தொடர்பு பெற முடியவில்லை.\nபின்னர், சிந்தித்த போது பல பின்னணி விஷயங்களை யூகித்தேன்.\nஅதாவது, கடந்த எட்டு வருடம் முன்னர், நான் சவூதி வந்த போது, இகாமா (Saudi Govt's photo id card cum work permit) இருந்தால் மட்டுமே ஒருவர் சிம் வாங்க முடியும். அதற்கான மனு வாங்க, பூர்த்தி செய்த மனுவை கொடுக்க நீண்ட வரிசைகள். 200 ரியால் கட்ட வேண்டும். அது சிம்மில் டாக் டைம் ஆக கிரெடிட் ஆகும். சிம் வாங்க அடுத்த நாள் வர வேண்டும். அதற்கு அடுத்த நாள் ஆக்டிவேட் ஆகும்... இப்படி சிம் வாங்குவதற்கு ஏக கெடுபிடிகள்.\nஇன்னொரு தனியார் நிறுவனம் (Mobily) போட்டிக்கு வந்த உடன், அதுவரை இருந்த மோனோபோலி தாண்டவம் எல்லாம் போய், காலப்போக்கில் அனைத்தும் எளிதானது. '25 ரியால் ஒரு சிம்' என்று குறைந்தது. இகாமா இல்லாமலேயே எல்லா கடைகளிலும் சிம்கள் சல்லிசாக கிடைக்க ஆரம்பித்தன. இதனால் புதிய பிரச்சினைகள் அரசுக்கு ஏற்பட்டன. மிரட்டல் / ஆபாச கால் வந்த சிம் யார் வைத்திருந்தார்கள். சிம்மின் சொந்தக்காரன் யார், போன்ற... சிம் கார்ட் சார்ந்த குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு உரியவர்களை கண்டு பிடிக்க முடியாதபடிக்கு ஏக குளறுபடி.\nஇந்நிலையில் அரசு மீண்டும் கெடுபிடி போட ஆரம்பித்தது. அது... கடந்த சில மாதங்கள் முன்னர், இகாமா காட்டித்தான் எந்த சிம்மையும் வாங்க முடியும் என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். அப்புறம், இதுவரை யார் யார் எல்லாம் இகாமா காட்டாமல் கடைகளில் வாங்கி தற்போது உபயோகித்து வருகிறார்களோ அவர்கள் உடனடியாக தங்கள் சிம்மை இகாமா காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட கெடுவுக்கு பின்னர் அதுபோன்ற unregistered SIM cards கணக்கு முடக்கப்பட்டு விடும்.. எனவே, எல்லாரும் தங்கள் சிம்மை பதிந்தார்கள். நான் எனது இரண்டு சிம்களையும் ���ெகுகாலம் முன்னரே பதிந்துதான் வைத்திருந்தேன். As you know, I'm a simple law abiding citizen of world..\nஅப்படி எல்லாரும் பதிந்த பின்னர், இவ்வருடம் முதல் அடுத்த அதிரடி சட்டம் போடப்பட்டது.\nஇனி மொபைல் ரீ சார்ஜ் பண்ண வேண்டும் என்றாலோ, சார்ஜ் ட்ரான்ஸ்ஃபர் பண்ண வேண்டும் என்றாலோ ரீ சார்ஜ் கார்ட் நம்பருடன் ஸ்டார் சேர்த்து அந்த சிம்முக்கு உரிய இகாமா நம்பரையும் இணைத்து அடிக்க வேண்டும்.. அப்போது தான் சிம் அக்கவுன்ட் ரீ-சார்ஜ் ஆகும்.. அப்போது தான் சிம் அக்கவுன்ட் ரீ-சார்ஜ் ஆகும்.. சிம் விட்டு சிம் பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் ஆகும்.. சிம் விட்டு சிம் பேலன்ஸ் ட்ரான்ஸ்பர் ஆகும்.. இது, ரீ சார்ஜ் கார்டின் வேலிடிட்டி, போனஸ், கிதாஃப் பாய்ன்ட் போன்ற ஆஃபரை அனுபவித்துக்கொண்டு, அதை பல சிறு ரீ சார்ஜாக உடைத்து பலருக்கும் SMS இல் சிம் டு சிம் ரீ சார்ஜ் ட்ரான்ஸ்பர் பண்ணி இலாபம் பார்க்கும் சைடு பிசினெஸ் செய்வோரை கட்டுப்படுத்த..\nஆக, இகாமா நம்பர் போட்டால்தான் ரீ சார்ஜ் அல்லது ட்ரான்ஸ்பர் கூட பண்ண முடியும் என்றால்... இப்போது என்னாகும்.. STC - சாவா நிறுவன குறிக்கோளுக்கு எதிராக இந்த வியாபாரத்தை செய்து கஸ்டமருக்கு போக வேண்டிய ஆஃபரை தமதாக்கி இலாப பிசினஸ் பார்ப்போரை இகாமா நம்பர் வைத்து சுலபமாக பிடித்து விசாரித்து விடலாம்.\nஇந்த பின்னணியில்தான், எனக்கு வந்த அந்த ஏழு SMS களும் முக்கியத்துவம் பெறுகின்றன. யார் ஒருவரோ/சிலரோ இகாமா இல்லாமல் எனது இகாமாவில் ஏழு சிம் வாங்கி இருக்க வேண்டும். அல்லது, ஏழு சிம்கள் தவறுதலாக எனது இகாமாவில் பதிய பட்டு இருக்க வேண்டும். அதெப்படி, எனது இகாமா என்னிடம் இருக்க... பதிய முடியும்.. ஊழலா.. அந்த ஏழு சிம்கள் செய்யும் ஏதேனும் தீய குற்றங்களுக்கு (சப்போஸ் அப்படி செய்தால்) நான் பொறுப்பேற்க வேண்டி வருமோ..\n ஜுபைல் நகர் சென்று (என் இருப்பிடத்தில் இருந்து சுமார் 15 km) STC அலுவலகத்தில் விபரம் சொல்லி, எனது இரு எண்கள் தவிர்த்து மீதி அனைத்து ஏழு சிம் எண்களையும் எனது இகாமாவில் இருந்து பதிவு நீக்கம் செய்ய சொன்னேன். அந்த அரபிக்கார சவூதி அலுவலர் எனது இகாமாவை ஒரு காபி எடுத்துக்கொண்டு அதில் எனது இரு எண்களை எழுத சொன்னார். பின்னர் மற்றவை அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது என்றார். நன்றி சொல்லி வந்து விட்டேன்.\nஇருந்தாலும்... 'நீக்கி விட்டார்களா' என்று எப்படி அறிவது.. சில நாட��களாக உறுதி செய்து கொள்ளாமல் நிம்மதி இல்லை என்றானது. எனவே, நெட்டில் தேடியபோது... தகவல் கிடைத்தது.\nநமது இகாமாவில் எத்தனை சிம் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பார்க்க... 9988 என்ற எண்ணை 902 என்ற STC-SAWA எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். இலவசம்..\nஅனுப்பினேன். உடனே, பதில் வந்தது.. அதிர்ந்தேன்.. அதே 7 எண்கள் அப்படியே இருந்தன. பதிவு நீக்கம் செய்யப்படவில்லை.. இரண்டு தடவை நீக்கிட்டீங்களா ன்னு கேட்ட போதும்... மண்டையை மண்டையை ஆட்டினாரே அந்த அலுவலர்.. இரண்டு தடவை நீக்கிட்டீங்களா ன்னு கேட்ட போதும்... மண்டையை மண்டையை ஆட்டினாரே அந்த அலுவலர்.. எனில், இதில் அலுவலர்களுக்கே பங்கு இருக்குமோ என்று இப்போது ஒரு டவுட்.. எனில், இதில் அலுவலர்களுக்கே பங்கு இருக்குமோ என்று இப்போது ஒரு டவுட்.. எனில், இது ஊழல் ஆயிற்றே..\nஎனவே, மேற்படி விபரத்தை என்னுடம் பணியாற்றும் சக சவூதியிடம் சொல்ல, \"அஜ்னபி (வெளிநாட்டுக்காரர்) என்பதால் 'அலிபாபா வேலை' செய்கிறார்களா.. சவூதியிடம் இப்படி செய்தால் என்னாகும் தெரியுமா.. சவூதியிடம் இப்படி செய்தால் என்னாகும் தெரியுமா..\" என்று அவர் கடுப்பாகி... 'உடனே இதை போலீசில் சொல்லி இதற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்; ஊழலை அனுமதிக்க முடியாது' என்றார்.\nநான், 'அதெல்லாம் எனக்கு இப்போது அவசரமில்லை. ஏனெனில், எனது நோக்கம், அந்த 7 எண்கள் உடனே நீக்கப்பட வேண்டும் எனபது தானே அன்றி... ஊழல் குற்றவாளியை துப்பறிய வேண்டும் என்பதல்ல' என்றேன்.\nமேலும், 'யாரோ வாங்கிய 7 சிம்கள், அவரின் இகாமாவில் பதிவாவதற்கு பதில், தவறுதலாக கூட எனது இகாமாவில் நம்பர் டைப்பிங் எர்ரர் மூலம் பதிவாகி இருக்கலாம். எனவே, நாம் STC மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வைப்போமே' என்றேன்.\n'அதுவும் நல்ல முடிவுதான்' என்று, உடனே நான் ஆங்கிலத்தில் சொல்ல அவரே அரபியில் எனக்கான ஒரு கடிதம் எழுதினார்.\nஇதை இன்ஷாஅல்லாஹ் நாளை சென்று... STC அலுவலக மேலாளரிடம் தரலாம் என்று உள்ளேன்.\nநான் அவரிடம் சொன்ன அதன் ஆங்கில மூலம். (ஏறக்குறைய)\nநீக்குகிறார்களோ... இல்லையோ, அல்லது நீக்கும் முன்னர், இனி இங்கே ஏதும் அதனால் எனக்கு பிரச்சினை என்று வந்தால், 'அப்போவே இது பத்தி சொல்லியிருக்கேன் பாருங்க' என்று இதை எனது பாதுகாப்புக்காக ஒருசாட்சி போல பகிர்ந்துள்ளேன் என்பது முக்கிய காரணம் ஆயினும், இதே போல பாதிக்கப்பட்டால் வேறு எவருக்கேனும் இப்பதிவு உதவக்கூடும், அல்லது இது விஷயத்தில் தொடர்புடையோருக்கு விழிப்புணர்வு ஊட்டுமே... அதற்காகவும்தான்..\nதேடுகுறிச்சொற்கள் :- அனுபவம், கைபேசி, சட்டம், சவூதி அரேபியா, நிகழ்வுகள்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.முகம்மத் ஆஷிக் \n படித்த நீங்களாக இருக்க போய் மெசேஜை படித்து அதற்காக மெனக்கெட்டு இருக்கிறீர்கள்.. படிக்காத எத்தனை மக்கள் அப்பாவியாய் அங்கு வேலை செய்து வருகின்றனர்..அவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தால் பாவம் அவர்களின் நிலை என்னவாக இருக்கும். படிக்காத எத்தனை மக்கள் அப்பாவியாய் அங்கு வேலை செய்து வருகின்றனர்..அவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தால் பாவம் அவர்களின் நிலை என்னவாக இருக்கும். நினைத்து பார்க்கவே பரிதாபம்.. இதற்க்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரிய வந்தவுடன் அவசியம் அதையும் பதியவும்.. அங்கு பணிபுரியும் மக்களுக்கு உதவக்கூடும்.\nஎனக்கென்னவோ தவறுதலாக நம்பர் மாறி பதிவாகி இருப்பதாகவே தோன்றுகிறது.. நீக்கியாச்சு என்று சொல்லி நீக்காமல் இருக்கும் ஊழியர்கள் இதையும் செய்யக்கூடும்.. நீக்கியாச்சு என்று சொல்லி நீக்காமல் இருக்கும் ஊழியர்கள் இதையும் செய்யக்கூடும்.. வர வர சவுதியும் நம்ம ஊரு ரேசன் கார்ட், வாக்காளர் அட்டை பதிவுல பெயர் பதியிற மாதிரி பதியிறாங்க போல.. வர வர சவுதியும் நம்ம ஊரு ரேசன் கார்ட், வாக்காளர் அட்டை பதிவுல பெயர் பதியிற மாதிரி பதியிறாங்க போல..\nநிறைய அரபியில் மெசேஜ் வருது படிக்காமலே டெலிட் பண்ணிவிடுவதுண்டு . இனிமே செக் பண்ணி விட்டுதான் டெலிட் பண்ணுவேன் . பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஇந்தியாவில் ஃப்ரியாக விட்டு இருப்பதால் இது போன்று நடப்பது மக்கள் பார்வைக்கே வராமல் போகிறது. சவுதியில் சட்டம் எல்லாம் கடுமையாக இருக்கும் போதே ஒருவர் பெயரிலேயே இப்படி செய்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான், ஒரு வேளை சவுதிக்காரர்கள் கோல்மால் செய்தால் ஒன்னும் செய்ய மாட்டாங்கன்னு ,இப்படி செய்கிறார்களா\nஉங்க இகாமா எண்னை வைத்து வாங்கிய சிம்மில் இருந்து ஒரு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாலும் உங்களை தானே டிரேஸ் செய்வார்கள்,எனவே நீங்கள் முன் எச்சரிக்கையாக கடிதம் கொடுத்ததே சரி,ஆனால் வலைப்பதிவில��� எழுதி வைப்பதை எல்லாம் ஏற்க மாட்டார்கள், நீங்கள் செய்வது போல எழுத்து வடிவில் புகார் அளிப்பது தான் சரியான செயல்,கூடவே இப்படி ஒரு புகார் அளித்தேன் ,அதனைப்பெற்றுக்கொண்டார்கள் என்பதற்கு ஒரு அக்னாலஜ்மெண்ட் கேட்டுப்பெற பாருங்கள், ஏன் எனில் அயல்நாட்டில் பிற்காலத்தில் பிரச்சினை வந்தால்,அப்படிலாம் புகாரே கொடுக்கலைனு சொல்லிட்டாலும் காட்ட ஒரு ஆதாரம் இருக்கும்.\nஆனால் இதே போல இந்தியாவில் நடந்தால்(நடக்கிறது என்பது தனிக்கதை) என்னமா காரித்துப்பி இருப்பீங்கன்னு நினைச்சா கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு :-))\n@வவ்வால்என் மீதும் கூட நீங்கள் வைத்து இருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி.\n//இந்தியாவில் ஃப்ரியாக விட்டு இருப்பதால் இது போன்று நடப்பது மக்கள் பார்வைக்கே வராமல் போகிறது.//---சரிதான்.\nநானும், நம் நாட்டில் லஞ்ச ஊழல் அதிகாரிகளால் பல விஷயங்களில் பாதிப்பை அனுபவித்து இருக்கேன். அதையெல்லாம் நான் பதிவாக்கியது இல்லைதான்.\nஒரு அரசு ஊழியர் தனது மனோ இச்சையில் அரசுக்கு தெரியாமல் கள்ளத்தனமான தவறு செய்வது அந்த அரசை குற்றப்படுத்தாது.\nஅதே நேரம், அரசே அதை செய்ய தூண்டி இருந்தாலோ, அல்லது அது தெரிந்தும், புகாருக்கு பின்னரும், கண்டும் காணாது இருந்து, அந்த குற்றம் செய்த ஊழியரை காத்தல் என்பதுதான்... உங்க எழுத்தில், 'காரிதுப்பல்' வகையினை சேரும். அறிக.\nசவூதி அரசின் & அரசால் கண்டு கொள்ளப்படாத மக்களின் தவறுகள் பற்றி விமர்சித்து (உங்கள் எழுத்துப்படி காரித்துப்பி) ஏற்கனவே பதிவுகள் போட்டு இருக்கேன். \"சவூதி அரேபியா\" என்ற குறிச்சொல்லை சொடுக்கி பாருங்கள்.\n@அஜீம்பாஷாஅரபியில் மெசேஜ் வருவதை ஆங்கிலத்தில் வருமாறு மாற்றிக்கொள்ளலாம். நான் இதை எப்போதோ செய்து விட்டேன். call 1500.\n@நாகூர் மீரான்அலைக்கும் ஸலாம் சகோ.நா.மீரான். அதானே, நல்லவேளை பிரச்சினை எனக்கு வந்ததே..\n//இதற்க்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரிய வந்தவுடன் அவசியம் அதையும் பதியவும்.. //---அவசியம் இன்ஷாஅல்லாஹ், இப்பதிவில் அதுபற்றிய பிற்சேர்க்கை உண்டு.\n@Starjan ( ஸ்டார்ஜன் )உசாரா இருப்போம். :-)\nஆக, எங்கும் திருட்டுகள் நடக்கின்றன.\nமுதலில் https://my.stc.com.sa இல் பதிவு செய்து கொள்ளவும்.\nஇதன் மூலம் உங்கள் இக்காமாவின் கீழ் இருக்கும் அனைத்து எண்களையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும், யார்-யாருக்கு எவ்வளவு நேரம் எந்தெந்த எண்களுக்கு பேசப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்கவும் முடியும். முன்னதாக stconline.com ஆக இருந்த இந்த வலைத்தளம் சில நாட்களுக்கு முன்னர்தான் புதுப்பிக்கப்பட்டு புதிய டொமைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய வலைத்தளத்தில் எஸ்.டி.சி. அலுவலர் செய்யும் பெருமளவு வேலைகளை (ஆக்டிவேட்/டீஆக்டிவேட்) நீங்களே செய்யும் வசதி இருந்தது. இப்போது சில வசதிகள் குறைக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் உங்கள் எஸ்.டி.சி கணக்கை நிர்வகிக்க பயன்படும்.\n@பழனி. கந்தசாமிஇது, //திருட்டு// தானா என்று எனக்கு இன்னும் இதுவரை நிச்சயமாக தெரியாது. கவனக்குறைவு, டெக்னிகல் ஃபால்ட் போன்ற காரணங்களும் இருக்கலாம்.\nஅப்புறம், சரியான வாழ்வியல் நெறியை கடைபிடிக்கா மனிதர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். சவூதியிலும் அப்படிப்பட்ட மனிதர்கள் உண்டு என்பதையும் மனதில் பதிய வையுங்கள்.\n@பொதிகைச் செல்வன்சுட்டி பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.பொதிகைச்செல்வன். பதிவு செய்து கொண்டேன். இந்த புதிய தளம் அருமையாக உள்ளது. பல விஷயங்கள் உள்ளன. அருமை சகோ..\nஉள்ளே சென்று பார்த்தால், அதிகப்படியான அதே ஏழு எண்கள் அப்படியேதான் உளளன.\nஆனால், அவை எந்த எண்ணையும் அழைக்கவோ, யாரிடமிருந்தும் அழைப்பை பெறவோ இல்லை. ரீசார்ஜ் சம்மரி உட்பட எல்லாமே எம்ப்டியாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, அந்த ஏழுக்கும் வேலிடிட்டியும் இல்லை. அதில் டாக் டைம் அமவுண்டும் இல்லை. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...\nஎனினும், இங்குள்ள இதே கம்பைண்டை அதில் உள்ள கம்பளைன்ட் மெயில் பாக்ஸில் பேஸ்ட் பண்ணி அனுப்பி விட்டேன்.\nஅதற்கு உடனே ஆட்டோமெடிக் பதில் மெயிலும் வந்து விட்டது. எனது என்கொயரிக்கு ஒரு 'அக்னாலட்ஜ்மென்ட் டோக்கன் நம்பர்' தந்து, இது பற்றி விரைவில் விசாரித்து பதில் சொல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. ம்ம்ம்... பார்ப்போம்.\nநீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது இப்போதுதான் கள்ள வியாபாரிகளிடம் அந்த சிம் கார்டுகள் இருக்கும் அவர்கள் விற்றபிறகுதான் பயன்படுத்துவதோ, ரீசார்ஜ் செய்வதோ நடைபெறக்கூடும்.\nமுன்பிருந்த ஆன்லைன் எஸ்டிசி என்னும் தளத்தில் நாமே நீக்குவது/செயல்படுத்துவது உள்ளிட்ட செயல்களைச் செய்யும் வசதி இருந்தது. இப்போது என்ன காரணத்தாலோ அந்த வசதியை நீக்���ி விட்டார்கள்.\nமேலும், மொபைலியிலும் இதே போன்ற வசதி Mobily.com.sa வில் இருக்கிறது. மொபைலி பயன்படுத்துவீர்ககளேயானால் அதிலும் பதிவு செய்துகொள்ளலாம்.\nநீங்கள் ஆன்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்துபவராய் இருந்தால் ப்ளேஸ்டோரில் எஸ்டிசி மற்றும் மொபைலிக்கு அப்ளிகேசன்கள் உள்ளன. இலவசமாக பதிவிறக்கி நிறுவிக்கொண்டால் கணிணியிலிருந்து செய்வது போலவே உங்கள் கணக்குகளை நிர்வகிக்கலாம்.\n@பொதிகைச் செல்வன்//கள்ள வியாபாரிகளிடம் அந்த சிம் கார்டுகள் இருக்கும் அவர்கள் விற்றபிறகுதான் பயன்படுத்துவதோ, ரீசார்ஜ் செய்வதோ நடைபெறக்கூடும்.//--------நானும் இதைத்தான் நினைத்தேன் சகோ.பொதிகைச்செல்வன்.\n//இப்போது என்ன காரணத்தாலோ அந்த வசதியை நீக்கி விட்டார்கள்.//--------ஹூம்ம்ம்... இதைத்தான் அதில் நானும் நீண்ட நேரம் எல்லா டேபிலும் தட்டித்தட்டி தேடித்தேடி சலித்து விட்டேன்... போங்க..\nமொபைலி வைதில்லை. ஆன்றாய்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு நன்றி சகோ.\nஇது faultஆ crimeஆ என்ற சஸ்பென்சோடு முடித்துவிட்டீர்களே....\nஉங்கள் இகாமா நம்பர் போன்ற பெர்சனல் தகவல்களை பொதுவில் போடுவதால் எந்த பிரச்சினையுமில்லையே\n@enrenrum16//இது faultஆ crimeஆ என்ற சஸ்பென்சோடு முடித்துவிட்டீர்களே....//-----------இன்னும் முடியவில்லை சகோ. இன்ஷாஅல்லாஹ் இவ்வாரம் முடிவு அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.\n//இகாமா நம்பர் போன்ற பெர்சனல் தகவல்களை பொதுவில் போடுவதால்//-----இன்ஷாஅல்லாஹ், அதனால் எல்லாம் ஒன்றும் பிரச்சினை வராது சகோ.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nசில தனித்தமிழ் ஆர்வலர்களின் முகமூடி கிழிகிறது\nநம் நாட்டில் மரண தண்டனை சட்டம் சாதித்தது என்ன..\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nசவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு.\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2046&sid=5a64ddfe78df82bd8a020e9748a87126", "date_download": "2018-05-24T08:20:30Z", "digest": "sha1:EIU7PMHTHTOIF57MT24ZTQRJH3FITMUE", "length": 46322, "nlines": 379, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nதமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை\nஇந்திய ஒரு குடும்பம், ஒவ்வொரு மாநிலமும் அண்ணன் தம்பி அக்காள் தங்கை போன்றவர்கள். இவர்களுக்கு எல்லாம் அப்பா அம்மா என்று இருவர் இருந்தாகவேண்டும் இல்லையா\nமத்திய அரசு. அம்மா தான் மாநில அரசு. சரி மாநிலத்திற்குள் சண்டை போட்டுகொண்டால் மத்திய அரசு.. அதுதாங்க அப்பா என்ன சொல்வார் \"ஏன் ஒரே குடும்பத்திற்குள் சண்டைபோடுகிட்டு சாவுறீங்க \"ஏன் ஒரே குடும்பத்திற்குள் சண்டைபோடுகிட்டு சாவுறீங்க நீங்கள் எல்லாம் சகோதரர்கள் இல்லையா நீங்கள் எல்லாம் சகோதரர்கள் இல்லையா சண்டை போடவேண்டாம்\" என்று அம்மாவிடம் சொல்லி சமதானப்படுத்துவார்.\nஒருநாள் ஒரு தாயின் பிள்ளை பக்கத்துக்கு வீட்டில் விளையாடும்போது அந்த வீட்டுப் ஆம்பளை அந்த பிள்ளையை எதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்து விடுகிறார், இதை அறிந்த அந்த தலைப்பா கட்டிய அப்பனுக்குக் கோவம் வந்து எப்படி என் மகனை கொல்லலாம் என அந்த வீட்டுக்காரனை உண்டு இல்லை என்று ஆக்கி, வழக்கு போட்டு கொன்றவனைச் சிறையில் அடைத்துவிட்டார். அதேபோல் இன்னொரு தாயின் பிள்ளைகள் ரெண்டு வீட்டு தள்ளி இன்னொரு வீட்டில் விளையாடும்போது அந்த வீட்டுப் பெண்ணைக் கேலி செய்ததாக அந்த வீட்டுக்கார ஆம்பளை ஒரு பிள்ளையை அடித்துவிட்டார். அப்போதும் அதே அப்பன் அந்த வீட்டுக்காரனை பஞ்சாயத்துபோட்டு சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கி... நஷ்ட ஈடா பணமும் வாங்கிவிட்டார். இதுபோல் பக்கத்து வீட்டில், பாகத்த�� ஊரில் அவருடைய உறவுகளுக்கு எதாவது பிரச்னை என்று வந்தால் முதல் ஆளாக நின்று நியாயத்தைக் கேட்பார்.\nஅப்புறம் இருக்காத பின்னே அவருடைய பிள்ளைகள் தானே ரத்த பாசம் இருமில்ல அது எப்படிப் பக்கத்துக்கு வீட்டுக்கு போனாலும் அப்பன் மகன், அப்பன் மகள் என்ற உறவு விட்டுபோயிடுமா அது எப்படிப் பக்கத்துக்கு வீட்டுக்கு போனாலும் அப்பன் மகன், அப்பன் மகள் என்ற உறவு விட்டுபோயிடுமா என்று கேட்பது 100 க்கு 100 சரி தான். நியாயம் கூட.\nஆனால் அதே அப்பன் ஒரு அம்மா வயிற்றில் பிறந்த பிள்ளைகளை மட்டும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் தெருவில் வரும்போதும் போகும்போதும் பக்கத்துக்கு வீட்டுக்காரன் எப்போதும் அவர்களை அடித்துத் துவைப்பது வழக்கம். அந்தப் பிள்ளைகள் தன தாயிடம் \"அம்மா... அப்பாவிடம் சொல்லி பக்கத்துக்கு வீட்டுக்காரனை கேக்க சொல்லுமா... ரொம்ப நாளா அடுச்சுகிட்டே இருக்காமா..\" எனச் சொன்னார்கள். ஆனால் அந்த இரக்கமில்லாத அப்பன் அடித்தவனை கேட்க்காமல், பிள்ளைகளை கூப்பிட்டு \"நீங்க எண்டா அந்தப் பக்கம் போனீங்க\" என்று பதிலுக்கு அந்த பக்கத்துக்கு வீட்டுக்காரன் போல அடித்துத் துவைத்துக் காயப்போடுள்ளார். இதை அறிந்த அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் சரி நம்ம இவர்களை அடித்து அடித்து விளையாடலாம், நம்ம பிள்ளைகளிடம் சொல்லி அவர்களையும் அடித்து அடித்து விளையாட சொல்லலாம்.. இவர்கள் அப்பன் ஒரு சப்பை எனத் நினைத்து அதை தன் பிள்ளைகளிடம் சொல்லி, அன்றிலிருந்து அவனும் அவன் பிள்ளைகளும் இந்த பிள்ளைகளை அடித்து அடித்து விளையாடுவதைப் பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.\nபாவம் பிள்ளைகள் தானே என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அம்மாவிடமும் அப்பாவிடமும் அடிப்பதை சொல்லி அழுதுள்ளனர். அம்மாவால் என்ன செய்யமுடியும். வீட்டில் இருக்கும் ஆம்பளை தன் குழந்தைகளை மட்டும் வேற ஒருவருக்குப் பிறந்தது போலப் பார்க்கும்போது பெண்ணான நம்மால் என்ன செய்ய முடியும்.. ஆம்பள சரியில்லையே... எங்கு பொய் சொல்வது என்று மனதினுள் புழுங்கியபடி கடவுள் தான் காப்பாத்தனும் என்று வேண்டிக்கொண்டு காலத்தை கடத்தியுள்ளனர்.\nஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரன் தன் பிள்ளைகளுடன் சென்றது இந்த பிள்ளைகளை அடித்து விளையாடும் போது அடிதாங்காமல் 4 பிள்ளைகள் இறந்துவிடுகின்றனர்.\nஇதை அறிந்த அப���பன் கோவம் கொண்டு பொங்கி எழுந்து எப்படிடா என் பிள்ளையைக் கொல்லலாம் என்று கொன்றவனை கேட்டு, நீதிமன்றத்தில் ஏற்றி தூக்குத் தண்டனை வாங்கித் தந்திருப்பான் பிள்ளைகள் மீது உண்மையான பாசமுள்ள அப்பன். ஆனால் அவ்வாறு செய்யவில்லை மாறாக எதுவும் தெரியாதது போல இருந்தான்.\nஅம்மாவும் மற்ற பிள்ளைகளும் \"அப்பா.. இப்படிப் பக்கத்துக்கு வீட்டுகாரன் இப்படி பண்ணிட்டானே.. நீங்க ஏன் இன்னமும் கேக்காம இருக்கீங்க...கேளுங்க \" என்று கெஞ்சியபோது, அப்பன் சொல்கிறான் \"நான் அவங்களிடம் அப்பவே சொன்னேனே அந்த வீட்டுப் பக்கம் போகாதே.. போகாதேனு... கேக்கல.. போயிட்டாங்க.. இப்ப உயிர் போச்சு.... அதுக்கு நான் என்ன செய்யறது\" என்று சொல்லிவிட்டு வேலைக்கு போய்விட்டான். மற்ற பிள்ளைகள் அடிபட்டாலே துடிக்கும் அந்த அப்பன் இறந்துபோனவர்களுக்கு ஒரு துளி கண்ணீர்கூட விடவில்லை, அதை பற்றி வருத்தவும் இல்லை.\nஇப்படியே காலங்கள் போக.... கொஞ்ச நாளுக்கு அப்புறம் தன் பிள்ளையை அடித்துகொன்ற பக்கத்து வீட்டுகாரனிடம் அந்த அப்பன் கொஞ்சி கூலவ ஆரம்பித்தான். இதை இறந்து போன பிள்ளைகளின் அம்மா தவறு என்று சொல்லியும் கேட்காமல் சொந்தக்காரனை போல பழக ஆரம்பித்தான்.\nகடைசியில் ஒருநாள் அந்த அப்பன் தன் வீட்டு காதுகுத்துக்கு கொலைசெய்த பக்கத்து வீட்டுக்காரனுக்குப் பத்திரிக்கை வச்சு \"நீங்க வந்தா தான் என் குழந்தைகள் காத்து குத்திக்கும் என்று சொல்லுறாங்க..\" என்று காலில் விழுகாத குறையக் கெஞ்சி காதுகுத்துக்கு வரசொன்னார். இதை அறிந்த அந்த இறந்த குழந்தைகளின் தாயும் அவர்களின் சொந்தமும், பிள்ளைகளும் \"எப்படி எங்களை அதாவது உங்கள் பிள்ளைகளைக் கொன்ன கொலைகாரனை வீட்டு காதுகுத்துக்கு அழைக்கலாம் .... எப்படி உங்களுக்கு மனசு வருது\" என்று சண்டை போட , அப்பனோ \"இதோ பாருங்க நான் உங்க அப்பா... நான் சொல்லுறத கேளுங்க... அவன் வியாபாரத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்கிறான். உங்களுக்காக என் வியாபாரத்தைக் கெடுத்துக்க முடியாது... நீங்க காதுகுத்துக்கு வரலன ... எனக்குக் கறியும் சோறும் மிச்சம்\" என்று சொல்லிட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு ஒளியும் ஒலியும் அமைக்க முன்பணம் கொடுக்க போய் விட்டார்.\nஇந்தப் பிள்ளைகளும் அம்மாவும் மற்றும் கொஞ்ச சொந்தக்காரங்களும் சேர்ந்தது கொலைகாரனை காதுகுத்துக்குக் கூப்பிடகூடாது என்று வீதியில் அழுது புலம்பி போராட்டம் நடத்தினர். அதிலும் ஒரு பிள்ளை காதுகுத்து நடக்கும் இடத்திற்கே போய் நியாயம் கேட்டது. பாவி தன் பிள்ளை, தன் மனைவி, தன் சொந்தம், தன் ரத்தம் என்று கொஞ்சமும் மனிதத்துவம் இல்லாத அந்த அப்பன் அவருடைய மற்ற மனைவியின் குழந்தைகளுக்குக் கொலைகாரன் மடியில் வைத்து காதுகுத்தி கறியும் சோறும் சாப்பிட்டு, நியாயம் கேட்க வந்த பிள்ளையை மரத்தில் கட்டிவைத்துவிட்டார்.\nஅந்தப் பிள்ளைகளுக்குத் தெரியாது அந்தக் கொலையைச் செய்யச் சொன்னவனே அவர்களுடைய அப்பன் தான் என்று. கொலை செய்யக் கத்தி கொடுத்து அனுப்பியதும் அவன் தான் என்று.\nஇந்த கதை உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். ஒரு பிள்ளைக்கு கண்ணில் எண்ணையும் மற்றொரு பிள்ளைக்கு மண்ணையும் போடும் இந்த அப்பனை என்ன சொல்லி திட்டுவது. பிள்ளைகளைவிட கொலை செய்தவனுடன் வியாபரம் செய்வது தான் முக்கியம் என நினைக்கும் இந்த அப்பனை என்ன சொல்வது. இவ்வாறு தொடர்ந்து ஒரு தாயின் பிள்ளைகளை வஞ்சிக்கும் அப்பனை பற்றி பிள்ளைகள் என்ன நினைப்பார்கள். இதை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nஇது ஒரு தொடர் கதை இந்த கதையை மேற்கொண்டு நீங்கள் தான் தொடர வேண்டும் ...\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: தமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை\nவெறுப்பும் கோபமும் தான் ஏற்படுகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: தமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை\nஒரு தொடர் கதை இந்த கதையை மேற்கொண்டு நீங்கள் தான் தொடர வேண்டும் ...\nஒரு பிள்ளைக்கு கண்ணில் எண்ணையும் மற்றொரு பிள்ளைக்கு மண்ணையும் போடும் இந்த அப்பனை என்ன சொல்லி திட்டுவது. பிள்ளைகளைவிட கொலை செய்தவனுடன் வியாபரம் செய்வது தான் முக்கியம் என நினைக்கும் இந்த அப்பனை என்ன சொல்வது. இவ்வாறு தொடர்ந்து ஒரு தாயின் பிள்ளைகளை வஞ்சிக்கும் அப்பனை பற்றி பிள்ளைகள் என்ன நினைப்பார்கள். இதை எல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nஇது கதை அல்ல கண்ணீர் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டு��ார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்க���் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/01/blog-post_24.html", "date_download": "2018-05-24T07:55:09Z", "digest": "sha1:DAFA3MTWFBONVMR3OOMLVUCLBH6B45U7", "length": 24516, "nlines": 333, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: பெட்ரோ டாலரும் தீவிரவாதமும்", "raw_content": "\nஉலகநாடுகள் நிம்மதியாக இருக்க முடியாது..\"\nஉலகச் சந்தையில் அனைத்து பொருட்களின் விலையும்\nபெரும்பாலும் அமெரிக்க நாட்டின் டாலரில் மட்டுமே\nநான் வங்கியில் ஏற்றுமதி/இறக்குமதி துறையில்\nஅது தொடர்பான ஆவணங்களில் குறிக்கப்பட்டிருக்கும்\nபணமதிப்பு டாலரில் மட்டுமே இருக்கும்\n. ஏற்றுமதி /இறக்குமதி செய்யும் நாடுகளுக்கும்\nஅமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்க வேண்டும்\nஎன்ற அவசியமில்லை. இது ஏன்\nஇந்தக் கேள்விக்கு விடை காணும் போதுதான்\nஉலகப் பொருளாதரம், ஆயுத விற்பனை,\nபுதிது புதிதாக ஆண்டுக்கு ஒன்றாக ரீலிசாகும்\nபுதுப்புது வியாதிகள், பின் அந்த வியாதிகளைக்\nமருந்து கம்பேனி கார்ப்பரேட் உத்திகள்,\nஆயுத பயிற்சிகளும் ஆயுத உதவிகளும் செய்வது போல\nபோக்குக்காட்டி தன் ஆயுதவிற்பனையில் கொடிகட்டிப்பறக்கும்\nபோர் ஆயுத தளவாட விற்பனை ...\nஇந்த விற்பனையின் பெருக்கத்தில் தற்காப்பு\nதன் ஆயுதவிற்பனைக்கு அடிபணியாத மாடுகளை\nஉலக நாடுகளை ஓரளவு நம்ப வைத்து\nஅடிமாட்டு விலைக்கு அந்த நாடுகளை கூறுபோட்டு\nவாங்கி ஏப்பம் விடும் பொருளாதர அடியாட்கள்..\nஇந்தப் பொருளாதர அடியாட்களின் சிந்தனையில்\nஎல்லாமே அமெரிக்க டாலரின் மதிப்பில் தான் பேசப்படும்,\nடாலர் யுத்தம் இரண்டாம் உலகப்போருக்குப்\nஇப்போரில் டாலர் மட்டுமே ஆயுதம். டாலர் ஆயுதம்\nஇல்லை என்றால் நீ அவுட். செத்தப் பிணம் தான்.\n1971 வரை நீங்கள் அமெரிக்க டாலரைக் கொடுத்தால்\nஎப்போது வேண்டுமானாலும் அதை தங்க நாணயமாக\nஇம்மாதிரியான ஓர் அதீத நம்பிக்கை கொண்ட நாணய மதிப்பைக்\nகொடுத்து அமெரிக்கா தன் மதிப்பை உயர்த்திக்கொள்கிறது.\n1971ல் பிரான்சு போன்ற நாடுகள் தங்களிடம் சேர்த்து\nவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க டாலருக்கு ஈடான தங்கத்தை அமெரிக்க கொடுத்திருக்கும் வாக்குறுதிபடி கேட்க ஆரம்பித்த சூழலில் அமெரிக்க பொருளாதரத்திற்கு பெரியதொரு சிக்கல் ஏற்படுகிறது.\nகையிருப்பு குறையும் ஆபத்து ஏற்படுவதை உணர்ந்து\nதடாலடியாக அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன்\n\"இனிமேல் அமெரிக்க டாலரை தங்கமாக மாற்றமுடியாது\"\nஎன்று அறிவிக்கிறார். நிக்சன் கொடுத்த இந்த டாலர் அதிர்ச்சி\n\"நிக்சன் ஷாக்\" நிக்சன் அதிர்ச்சி என்றே அழைக்கப்படுகிறது.\nஅதன் பின்னரான இஸ்ரெல் - அரபுநாடுகளின் சண்டையில்\nசவுதி அரசர் குடும்பம் தாம் அமெரிக்காவின் இந்த வலையில்\nஅவர்களின் ஒப்பந்தப்படி அமெரிக்க இராணுவ\nதளவாடங்களை கொடுக்கும் அதற்கு மாற்றாக\nசவுதி அரேபியா தன் எண்ணெய் கிணறுகளின்\nவாங்குவதும் விற்பதும் அமெரிக்க டாலரில்தான்இருக்க வேண்டும். இப்படித்தான் பெட்ரோடாலர் பொருளாதரம் பிறக்கிறது.\nசவுதி அரேபியாவைப் பின்பற்றி பிற அரபு நாடுகளும்\nஇப்படியாகத்தான் நேற்றுவரை அமெரிக்க பெட்ரோடாலர்\nபொருளாதரம் உலகப் பொருளாதர சந்தையில் எல்லோரையும்\nஈராக்கின் அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவின்\nஒரு புரளியைக் கிளப்பி ஈராக்குடன் போர் ..\nஅமெரிக்க வென்றதும் மீண்டும் ஈராக் பெட்ரோடாலருக்கு\nஅடிபணிந்ததும் அனைவரும் அறிந்த செய்தி.\nதற்போது அமெரிக்காவின் பெட்ரோடாலருக்கு எதிராக\nசீனா பெட்ரோ யுவான் என்று தங்கள் நாட்டு பணமதிப்பில்\nபெட்ரோல் வாங்குகிறது தங்கள் கரன்சியான யுவான் மதிப்பில்.\nஅரபுநாடுகளிடமும் தன் பெட்ரோயுவான் வர்த்தகத்தை\nஅதாவது இதுவரை பெட்ரோல் டீசல் எண்ணெய் வளங்களின்\nவிற்பனை அமெரிக்க டாலரில் மட்டும் தான் நடந்தாக வேண்டும்\nஅதை மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..\nஉன் நாட்டு மக்கள் தீவ��ரவாதிகள்,\nஉனக்கு கொடுக்கப்பட்ட எல்லா உதவிகளும்\nஇனி நிறுத்தப்படும், ஏன் உன் நாட்டு மக்கள்\nஎங்க அமெரிக்காவுக்கு வந்தா அவன் தீவிரவாதினு\nநான் நினைச்சா என்ன வேணும்னா\nபெட்ரோ டாலரின் அலறல் ஆரம்பித்துவிட்டது.\nசீனா வின் நெடுஞ்சவர் எந்த ஓர் அசைவையும் காட்டாமல்\nகுண்டூசி முதல் அழிப்பான் ரப்பர் வரை சீனாமேக்கிங்க்\nஇந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது\nஏனேனில் இந்திய ரூபாய் தாளில்\nஅதனால் \"பெட்ரோ ரூபாய்\" னு சீனாவுக்கு எதிராக\nஒரு பேச்சுக்கு கூட நம்ம ஆட்களால் பேசவே முடியாது.\n( கட்டுரையை சுருக்கியும் உலக போர்,\nதீவிரவாதம், ஒப்பந்தங்கள் என்ற விவரங்களைத்\nயுத்தத்தை பேசி இருக்கிறேன். நன்றி நட்பே)\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்கள��� குளிரூட்டும் அந்த இர...\nஉங்கள் ஜாதகத்தை எழுதும் சமூக வலைத்தளங்கள்\nஜன கண மன அதிநாயக\nஏ சி மின் கசிவுகள்\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14003353/In-the-Kumari-district-there-are-widespread-rain-lightning.vpf", "date_download": "2018-05-24T08:08:25Z", "digest": "sha1:DKP3TG5LYKXAHDWXUTB5NYEF4EHMZFNO", "length": 12957, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Kumari district, there are widespread rain lightning in some houses damaged by electricity || குமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் + \"||\" + In the Kumari district, there are widespread rain lightning in some houses damaged by electricity\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்\nகுமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.\nகன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாலும், மேலும் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் தமிழகம் வழியாக செல்வதாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.\nஇந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் தோன்றி மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.\nமுதலில் லேசான தூறலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல சற்று அதிகமாக பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், துவரங்காடு, அருமநல்லூர், கடுக்கரை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், களியல், கடையாலுமூடு, வெள்ளிச்சந்தை, களியக்காவிளை, சுவாமியார்மடம், திருவட்டார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பரவலாக பொழிந்தது. மேலும், மலையோர பகுதிகள் மற்றும் அணை பகுதிகளிலும் மழை கொட்டியது. மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.\nநாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, கேப் ரோடு, மணிமேடை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, பீச்ரோடு உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் அதிகளவில் ஓடியது. ஆனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்தோடியது.\nபெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் தேங்கிய மழை தண்ணீர் வடிந்தோட சற்று நேரம் ஆனது. இதனால் 1 அடி அளவுக்கு சாலையில் மழை நீர் தேங்கியிருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்த னர். சில இடங்களில் கால்வாயில் மழைநீருடன் பாலித்தீன் பைகளும் இழுத்து வரப்பட்டன. மழை ஓய்ந்த பிறகு சாலைகளில் பாலித்தீன் பைகளாக காட்சியளித்தன.\nபோலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் அந்த சாலையில் சேறும், ��கதியுமாக காட்சியளித்தது. கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து மணிமேடை சந்திப்பு வரையும் இதே நிலை காணப்பட்டது. குலசேகரம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து எங்கும் குளுமை பரவியிருந்தது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n2. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n3. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\n4. ‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா’’ சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி\n5. மண்டபத்தில் ஆட்டோவில் ஏற்றி வந்த 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16044750/Without-permission-Removal-of-Ambedkar-idol--5-people.vpf", "date_download": "2018-05-24T08:09:59Z", "digest": "sha1:YHAMSDJUAZJXWDUDNLEJZD6M4YLLNSVY", "length": 11715, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Without permission Removal of Ambedkar idol 5 people arrested || அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம், 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பு செய்திக்காக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்; முதல் அமைச்சர் பழனிசாமி\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம், 5 பேர் கைது\nதிருமுடிவாக்கத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 பேர் ���ைது செய்யப்பட்டனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் மார்பளவு கொண்ட அம்பேத்கர் சிலையை அம்பேத்கர் பொதுநல மன்றம் சார்பில் கடந்த மாதம் வைக்கப்பட்டது. மேலு,ம் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிலையை வைக்கக்கூடாது அதனை அகற்ற வேண்டும் என்று குன்றத்தூர் வருவாய் ஆய்வாளர் இந்திராணி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து இருந்தார்.\nமேலும் அந்த சிலை இதுவரை அகற்றாததால் பல்லாவரம் தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து நேற்று அதிகாலை பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போரூர் உதவி கமிஷனர் கண்ணன், குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் வந்த போலீசார் பீடம் அமைத்து வைக்கப்பட்டிருந்த மார்பளவு கொண்ட அம்பேத்கர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் சிலை வைத்தவர்கள் அங்கு ஒன்று திரண்டு அம்பேத்கர் சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபாதம் (வயது 28), கார்த்திக்(27), அஜித்குமார் (25), விவேக் (24), பூமணி (22) ஆகியோரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.\nஅகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் அனுமதியின்றி அரசு நிலத்தில் சிலை வைத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குட���யில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n2. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n3. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\n4. ‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா’’ சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி\n5. மண்டபத்தில் ஆட்டோவில் ஏற்றி வந்த 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/03/blog-post_67.html", "date_download": "2018-05-24T08:22:07Z", "digest": "sha1:67VEF4OFZNISAXS75SQ5K224XECVS5GN", "length": 10672, "nlines": 140, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை? ஏன் ? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் அனுபவம் சமூகம் நிகழ்வுகள். அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை\nஅவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை\nநேரடி மக்களாட்சி முறை தான், இந்தியாவிற்கு தேவை; மக்கள் சொல்வதும், நினைப்பதும் நடக்க வேண்டும்.\nபிரிட்டனில், 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு, பிரதமருக்கு மனு அனுப்பினால், பிரதமர் அலுவலகம் அடுத்த, 48 மணி நேரத்திற்குள், அதற்கு பதில் அளித்தாக வேண்டும். ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு, பார்லிமென்டிற்கு மனு அனுப்பினால், அடுத்த கூட்டத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் விவாதம் நடத்தப்பட்டே ஆக வேண்டும்.\nஇங்கு, சாமானியன் குரல், சபையில் எதிரொலிப்பது இல்லை. வெளிப்படையாக, எதையும் விவாதிப்பதில்லை. உலகின் அழகான நகரங்களில் ஒன்றான, தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில், தண்ணீர் கிடையாது. பெங்களூரில், 9 சதவீத நிலத்தடி நீர் இருப்பதாகவும், 30 ஆண்டுகளில் அதுவும் முற்றிலும் வறண்டு போகும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநாட்டில், வேலையின்மை பிரச்னை உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சியால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 75 ஆயிரம் பொறியாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாட்டில் உள்ள, 500 முன்னணி கல்லுாரிகளில், 5 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கிறது. இந்திய கல்வித் துறை, தரமானதாக மாறுவதற்கு பதிலாக, பகட்டானதாக மா��ியுள்ளது.\nகல்விக்கு ஒதுக்கப்பட்ட, 1.3 லட்சம் கோடி ரூபாயில், 87 சதவீதம், கட்டுமானப் பணிக்கே செலவிடப்பட்டுள்ளது. கட்டுமானம் மட்டுமே தரத்தின் அடையாளம் அல்ல. நம் முன்னோர் மரத்தடியில் படித்த அறிவாளிகளாக இருந்துள்ளனர். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாமல், எந்த மாற்றத்தையும் நம்மால் கொண்டு வர முடியாது.\nஇப்படி எல்லாம், சமீபத்தில், கோவை தொழில் நுட்பக் கல்லுாரியில் நடந்த விழாவில், 'நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞரின் பங்கு' என்ற தலைப்பில், பா.ஜ.,வை சேர்ந்த, எம்.பி.,யான வருண் பேசினார்.'\nஅரசியல் சீர்திருத்தத்திற்காகவே, எம்.பி.,க்களை திரும்பப் பெறும் மசோதா ஒன்றை கொண்டு வந்தேன். அதற்கு ஆதரவு இல்லை' என மனம் வருந்தினார், வருண் ஆளும் கட்சியாக இருந்தாலும், நாட்டு நடப்பை போட்டு உடைத்த, வருணை பாராட்டாமல் இருக்க முடியவில்லை\nTags # அரசியல் # அனுபவம் # சமூகம் # நிகழ்வுகள்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/devotional-books/prathosam.html", "date_download": "2018-05-24T07:55:16Z", "digest": "sha1:XUW6Z4TSBOCEXHEFK2NVGD4YXG7YALI6", "length": 6651, "nlines": 141, "source_domain": "aboorvass.com.my", "title": "பிரதோஷம் - ஆன்மீகப் புத்தகங்கள் - வெளியீடுகள்", "raw_content": "\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும�� இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/04/micro-aspects-of-developing-inherent_15.html", "date_download": "2018-05-24T08:12:50Z", "digest": "sha1:YBGPZSW6GVCNVCQYYFQYPVIJKPBRU6PI", "length": 11834, "nlines": 138, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Micro aspects of developing inherent potentials", "raw_content": "\n“பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே” என்றொரு சினிமாப் பாடல் .எல்லோரையும் போல நானும் முணுமுணுத்திருக்கின்றேன் .இது புற அழகை மட்டும் ரசிக்கும் கண்களுக்குச் சொல்லப்படும் அறிவுரை. பெண்களை நம்பாவிட்டால் உலகம் இந்த அளவிற்கு பல்கிப் பெருகிப் போயிருக்காது என்பதால் இதில் எதோ உட்பொருள் இருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகின்றது.\nபெண்களை நம்பாதே என்று சொன்ன சமுதாயம் தான் 'ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் 'என்று ஆணித்தரமாகச் சொல்கிறது .பெரும்பாலும் இந்தப் பெண் ஒருவருடைய வாழ்கையில் மனைவியாகத்தான் இருக்கமுடியும் .திருமணத்திற்கு முன் இளம் வயதில் வெகு சிலருக்கு காதலியாகக் கூட இருந்திருக்கலாம் .\nகணவருடைய சிந்தனைகளிலும் செயல் திட்டங்களிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவருடைய முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்கின்ற மனைவிமார்கள் இன்றைய வாழ்க்கைச் சூழலில் குறைவு .கணவரின் கட்டாயத்திற்காக அல்லது ஒன்றை எதிர்பார்த்து அதைப் பெறுவதற்காக சிலர் ஒப்புக்காக துணை புரிவதுண்டு.பல மனைவிமார்கள் கணவனுடைய வேலைகளில் ஈடுபட நேரம் ஒதுக்க நேரம் கிடைப்பதில்லை.மேலும் கணவன்மார��கள் தங்களுடைய குடும்ப வேலைகளில் உதவிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\nஉண்மையில் இந்த மூன்று நிலைகளிலுமே மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு ஏதோ ஒரு வழியில் துணை புரிந்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.எப்படியிருந்தாலும் தப்பில்லை என்பதினால்தான் ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கின்றாள் என்று பொன்மொழிப் புதிரொன்றை விட்டுச் சென்றார்கள் போலும் .மனைவி துணைநின்றால் வெற்றி.அப்படிஇல்லாவிட்டாலும் வெற்றிதான் .மனைவி ஒதுங்கியிருக்கும் போது தேவையில்லாத குறுக்கீடுகள்,கால விரயம் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்படுகின்றது . இவையாவும் வெற்றிக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகள்.அவை தானாகவே அகற்றப்படுவதால் வெற்றிப் பாதையில் முன்னேறிச் செல்வது எளிதாகின்றது .\nஅழகான பெண்ணென்றால் யாருக்குத்தான் அவளை அடைய ஆசை வராது .ஆண்டிமுதல் அரசன்வரை,இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் உள்ளுக்குள்ளே இந்த ஆசை செய்யும் சேட்டைகளை யாரறிவார்.இதில் வேடிக்கை என்னவென்றால் திருமணமானவர்களும் ,பல மனைவிமார்களைக் கொண்டவர்களும் இந்தப்பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தங்களுடைய எண்ணம் தவறானது என்று அவர்களுக்காகவும் தெரியாது பிறர் சொன்னாலும் புரியாது. ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவளைத் தன்னுடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.வைத்த கண் விலகாமல் பார்ப்பார்கள், போகுமிடமெல்லாம் பின்சுற்றுவார்கள் . தேவையில்லாமல் தங்களை அழகு படுத்திக் கொள்வார்கள், அதிகம் செலவு செய்வார்கள் ,தற் பெருமை பேசுவார்கள்,.போட்டியிருந்தால் சண்டை .சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள் ,சிலர் வேறுவழியின்றி விலகிக் கொள்வார்கள் .சிலர் தனக்குக்கிடைக் காதது மற்றவனுக்கும் கிடைக்கக் கூடாது என்று கெடுதல்செய்வார்கள் . அழகுப் பெண்ணை அடைவதற்கு தன்னுடைய மெய்யான தகுதியால் எவனொருவன் தொடர்ந்து அவளைக் கொள்வதற்கு முயல்கின்றானோ அவனே அவளை அடையும் வாய்ப்புக்கு தகுதியுள்ளவனாகின்றான் . ஒருவருடைய வெற்றி என்பதும் இந்த அழகுப் பெண்ணை அடைவதைப் போன்றதே .\nஒரு சாதனையைச் செய்யப்போகின்றேன் என்று யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.சிலர் முடியாது என்று இடையில் விட்டுவிடுவார்கள் .���ிலர் அதன் கடுமையில் சோர்ந்து இது தங்கள் தகுத்திக்கு மீறிய செயல் என்பதைக் காலங் கடந்து புரிந்து கொண்டு விலகிச்செல்வார்கள்.ஒரு சிலர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்வதற்காகவே இது நாள் வரை தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளேன் என்று அர்பணிப்புடன் ஈடுபடுவார்கள் . அவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.\n1847 ல் ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் ஜோசப் புலிட்சர...\nவிண்வெளியில் உலா-துலா இராசி மண்டலமும் அண்டை வட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/01/blog-post_24.html?showComment=1458104275388", "date_download": "2018-05-24T08:13:37Z", "digest": "sha1:4M5BQHZJ7RBOMB5UPF2B7NJQCLCYIS4Q", "length": 45622, "nlines": 362, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: பட்டையின் பராக்கிரமம்", "raw_content": "\nலவங்கப்பட்டையை சமையலில் அதன் மக்த்துவம் தெரியாம்லே உபயோகித்திருக்கிறோம்..\nஒருமுறை கேரள சுற்றுப்பயணம் சென்றிருந்த்போது கணவரின் வியாபார நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.. அவர் தன் இல்லத்திற்கு அழைப்புவிடுத்தார்..\n\"\"நான் தங்கள் இல்லத்திற்குப் பலமுறை வியாபார ரீதியில் வந்திருக்கிறேன்.. என்னைப் பற்றி ஒருவார்த்தைகூட விசாரிக்காமல் ஒவ்வொருமுறையும் நன்கு உபசரித்திருக்கிறீர்கள்..என் மனைவியிடமும் தங்களைப்பற்றி சொல்லியிருக்கிறேன்..அவர் உங்கள் குடும்பத்தைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்.. அவசியம் இல்லத்திற்கு வரவேண்டும்\"\"..என்று என்னிடம் கூறி அழைத்துசென்றார்..\nஅரண்மனை போன்ற மிகப்பெரிய இல்லம்..\nஅருமையான லக்ஷ்ணமான பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளுமாக லக்ஷ்மீகரமான அமைப்புடன் கொட்டில் கவனத்தை ஈர்த்தது....\nவில்வமரம் கிளைபரப்பி பழங்களுடன் காட்சியளித்தது வீட்டுத்தோட்டத்தில்..அந்த மாடுகளும் கன்றுகளும் வில்வப்பழத்தை மிக விரும்பிச்சாப்பிட்டது ஆச்சரியப்படுத்தியது..\nஅத்தனை பெரிய செல்வந்தர்களாக இருந்த போதிலும் கூட்டுக்குடும்பத்தில் அந்த சகோதரர்கள் தாங்களே அந்த மாடுகளையும் கன்றுகளையும் அதிகாலையில் குளிப்பாட்டி பூஜை செய்வார்களாம்..\nவீட்டுத்தோட்டத்தில் ஜாதிக்காய் மரம் செழித்து வளர்ந்திருந்தது..\nஅந்த மரத்தில் ஆண்மரம் என்றும் பெண்மரம் என்றும் இருப்பதாகவும் நிறையப்பேர் அது தெரியாமல் ஒரே வகையான மரம் வளர்த்து பூக்கள் காயாகாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்..அவை வளர்ந்து பூ��்கும் தருணத்திலேயே இனம் காணமுடியுமாம்..\nஅதிர்ஷ்ட்ட வசமாக அவர் நட்ட இரண்டு மரங்களும் ஆண் மற்றும் பெண் மரமாக அமைந்ததில் பரம சந்தோமும் லாபமும் அவருக்கு..\nஅதன் இலைகள் பிரியாணியில் சேர்க்கும் பிரியாணி இலையாம்..\nஅஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகம்..\nசமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள்\nஉணவே மருந்து மருந்தே உணவு என்ற கோட்பாடு தலைதூக்கி பல்வேறு வகைகளில் இதை பாடங்களாகவும், ஆலோசனைகளாகவும் செய்துவருகின்றனர்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நம் முன்னோர்கள்.\nகருவாப் பட்டை என அழைக்கப்படும் இலவங்கப் பட்டை செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிராகும். இந்தியாவில் கேரளா பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.\nBotanicalName - Cinnamomum verum என்றும் அழைக்கப்டும் அருமருந்து..\nஇலவங்கப் பட்டை உற்பத்தியில் இலங்கையே முதன்மை வகிக்கிறது. இலங்கை, மேற்கு மலேசியாவின் சாபா, சரவா பகுதிகளிலும் தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலும் இது உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகின்றது.\nஇதன் பட்டை அரக்கு நிறத்தில் காணப்படும். காரமும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.\nதாதுநட்டம் பேதி சருவவிஷம் ஆகியநோய்\nஆட்டுமிரைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற\nஓட்டுமில வங்கத் துரிசன்னலவங் கப்பட்டை தான் குளிர்ச்சி யுண்டாக்கும்\nஉந்திக் கடுப்பகற்றும் உண்மூலப் புண்போக்கும்கந்தமிகு பூங்குழலே\nலவங்கப்பட்டையை கறிமசாலாவில் அதிகம் சேர்ப்பார்கள். இது அதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடியது.\nநீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.\nவயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் லவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.\nஎளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் லவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.\nசளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.\nசிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.\nவயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.\nகுழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சிறந்த மருந்தாக.கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் வெகு விரைவில் சாதாரண நிலைக்கு வருவார்கள்..\nலவங்க பட்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும்,\nநீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.\nரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்.\nஅமெரிக்க விவசாய துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான். லவங்க பட்டையின் மருத்துவ குணம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்து இவ்வாறு கண்டுபிடித்து இருக்கின்றனர்.\nநீரிழிவு முற்றிய நிலையில் உள்ள 60 நோயாளி களுக்கு, தினமும் ஒரு கிராம் முதல் ஆறு கிராம் வரை லவங்க பட்டையை கொடுத்து வந்தனர்.\n40 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் ரத்தம் சோதித்து பார்க்கப்பட்டது.\n* 18 முதல் 29 சதவீதம் சர்க்கரை அளவு குறைந்து இருந்தது.\n* 23 முதல் 30 சதவீதம் கொழுப்பு அளவு குறைந்து இருந்தது.\n* இதய நோய் மற்றும் வாதம் ஏற்படுத்தும் கொழுப்பின் அளவு ஏழு முதல் 23 சதவீதம் குறைந்து இருந்தது.\nஅமெரிக்காவில் மேரிலேண்டில் உள்ள விவசாயத்துறையின் மனித ஆராய்ச்சி மற்றும் சத்து மையத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஆன்டர்சன் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.இந்த ஆய்வின் அடிப்படையில் தினமும் கால் அல்லது அரை டீஸ்பூன் அளவு லவங்க பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுமாறு நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார் ரிச்சர்ட் .\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.\nநம் நாட்டில் மாமிச உணவை சமைப்பவர்கள் அதில் லவங்க பட்டையை தவறாமல் சேர்ப்பர். கொழுப்பு சத்து சேராமல் தடுக்கத்தான் அவ்வாறு சேர்க்கின்றனர் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இந்த பட்டைப்பொடியின் உபயோகம் அதிகம் இருப்பதை கண்டேன்.. சர்க்கரையுடன் கலந்து தூவி கொடுக்கிறார்கள்\nசுவையும், மணமும் அருமையாக இருக்கிறது..\nகாலையில் பட்டைப்பொடியும் , தேனும், எலுமிச்சை சாறும் சேர்த்து ஆரோக்கிய பானமாக அருந்துகிறார்கள்..\nஆக பட்டையை உணவில் சேர்த்து பட்டையைக் கிளப்புவோம்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:24 PM\nஇலவங்கப்பட்டை பற்றிய அரிய தகவல்கள் .இங்கே சின்னமன் டீ கிடைக்கிறது சுடு நீரில் டீபேகை போட்டு அருந்தவேண்டும்\nஅதன் அருமைகள் தெரியாமலேயே இத்தனை நாட்கள் அருந்தி வந்திருக்கிறேன்ALSO ITS A blood purifier, blood sugar regulator,\nபட்டை மரத்தின் இலைகள் மரம் படம் இப்பதான் பார்க்கிறேன்\nபடங்கள் யாவும் பட்டையைக் கிளப்புவதாகவே உள்ளன.\nமுழுவதும், ஒரு முறை எனக்காகவும் மறு முறை என் மனைவிக்காகவும் படித்துக்காட்டி விட்டு மேலே வந்து, பட்டையைக்கிளப்பிய பட்டையின் தலைப்பை மீண்டும் பார்த்ததும் தான் அதன் பராக்கிரமத்தையே அறிய முடிந்தது.\nசூழ்நிலைக்குத் தகுந்தபடி நடந்து கொள்ளும் உங்களின் சாதுர்யமும் சாமர்த்தியமும் கண்டு வியந்தேன்.\nஎதுக்கெல்லாமோ நல்ல பெயர் வச்சாங்க முன்னோர்கள்..இந்த பட்டைக்கு ஒரு நல்ல பேர் வச்சிருக்க கூடாதா\n//அரண்மனை போன்ற மிகப்பெரிய இல்லம்..\nஅருமையான லக்ஷ்ணமான பசுமாடுகளும் கன்றுக்குட்டிகளுமாக லக்ஷ்மீகரமான அமைப்புடன் கொட்டில் கவனத்தை ஈர்த்தது....\nவில்வமரம் கிளைபரப்பி பழங்களுடன் காட்சியளித்தது வீட்டுத்தோட்டத்தில்..அந்த மாடுகளும் கன்றுகளும் வில்வப்பழத்தை மிக விரும்பிச்சாப்பிட்டது ஆச்சரியப்படுத்தியது..\nஅத்தனை பெரிய செல்வந்தர்களாக இருந்த போதிலும் கூட்டுக்குடும்பத்தில் அந்த சகோதரர்கள் தாங்களே அந்த மாடுகளையும் கன்றுகளையும் அதிகாலையில் குளிப்பாட்டி பூஜை செய்வார்களாம்..\nவீட்டுத்தோட்டத்தில் ஜாதிக்காய் மரம் செழித்து வளர்ந்திருந்தது..//\nஅந்த சூழ்நிலையை அப்படியே கற்பனை செய்து பார்த்தேன்.\nபசுமாடுகளும், அவற்றின் ’கன்னுக்குட்டி செல்லக்கன்னுக்குட்டி’ களும், நிறைய மரங்கள் அடர்ந்த தோட்டமும், தினமும் கோபூஜையும் நடக்கும் வீடும் என்றால், தெய்வீக அழகுக்குக் கேட்கவா வேண்டும்\nஎல்லாவற்றையும் விட தம்பதி ஸமேதராய் தங்களின் தங்கமான வருகை அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்திருக்குமே\nபதிவு மிகவும் அருமை தேவையானதும் இதுவரை அறியாததுமாக உள்ளது அனைத்தையும் விட அற்புதமான கலைநயனத்துடன் பிரசுரிக்கப்பட்ட அருமையான கலர் போடோக்கள் அருமை தொடரட்டும் தங்கள் பணி நீரழிவு இருதய நோய் உள்ள அனைவரும் படிக்கவேண்டியதும் வருமுன் காப்பதற்கும் தேவையானது\nஅந்த மரத்தில் ஆண்மரம் என்றும் பெண்மரம் என்றும் இருப்பதாகவும் நிறையப்பேர் அது தெரியாமல் ஒரே வகையான மரம் வளர்த்து பூக்கள் காயாகாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்..அவை வளர்ந்து பூக்கும் தருணத்திலேயே இனம் காணமுடியுமாம்..//\n எவ்வளவு ஒரு அழகான புதிய தகவல் இது. ;)))))\n//அதிர்ஷ்ட்ட வசமாக அவர் நட்ட இரண்டு மரங்களும் ஆண் மற்றும் பெண் மரமாக அமைந்ததில் பரம சந்தோமும் லாபமும் அவருக்கு..//\nமரங்களும் தம்பதி ஸமேதராய் அமைந்தது உண்மையிலேயே அவர்களின் அதிர்ஷ்டம் தான்.\nஅதைத் தாங்கள் நேரில் போய்ப் பார்த்து, பதிவு செய்து எங்களையும் கண்குளிரக்காணச் செய்துள்ளது, எங்கள் அதிர்ஷ்டமே\n//நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப இந்த குறைவற்ற செல்வத்தைப் பெற உணவில் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்���ளம் அமைத்தவர்கள் நம் முன்னோர்கள்.//\nஅதிக சுவையையும், மணத்தையும் தரக்கூடிய இலவங்கப்பட்டை\nகுழந்தை பிரஸவித்த பச்ச உடம்புப் தாய்மார்களாகிய பெண்களுக்கு\nஎன அனைத்துக்கும் அனைவருக்கும் சர்வரோக சஞ்சீவி மருந்தென்றல்லவா சொல்லியுள்ளீர்கள்\nஉடனே நாளைக்கே போய் வாங்கி வரலாம் என்று எனக்கோர் எழுச்சி ஏற்பட்டுவிட்டது.\n//கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிர் ரசாயன பேராசிரியர் டான் கிரேவ்ஸ் என்பவரும் லவங்க பட்டையின் மருத்துவ குணத்தை ஆதரித்துள்ளார். இன்சுலினுக்கு சமமானது லவங்க பட்டை என்கிறார் அவர்.//\nகசந்து போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பல சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் இனிப்பான செய்தி இது.\n//ஆஸ்திரேலியாவில் இந்த பட்டைப்பொடியின் உபயோகம் அதிகம் இருப்பதை கண்டேன்.. சர்க்கரையுடன் கலந்து தூவி கொடுக்கிறார்கள்\nசுவையும், மணமும் அருமையாக இருக்கிறது..\nகாலையில் பட்டைப்பொடியும் , தேனும், எலுமிச்சை சாறும் சேர்த்து ஆரோக்கிய பானமாக அருந்துகிறார்கள்..//\nகொடுத்து வைத்தவர்கள் தான். ;)))))\nஅதனால் தான் கங்காரு போல சுறுசுறுப்புடன், வேகத்துடன், ஆற்றலுடன் பாய்ந்து பாய்ந்து பணியாற்றுகிறார்களோ\nஎப்போதோ ஓரிரு முறை சென்று வந்த தங்களுக்கே இவ்வளவு ஆற்றல்கள் என்றால், அங்கேயே தங்கி இதுபோல ஆரோக்கிய பானம் தினமும் அருந்துபவர்களைப்பற்றி கேட்கவா வேண்டும்\nதாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சும்மாவா சொன்னார்கள். ;)))))\nஇங்க மும்பையில் டீ போடும்போது லவங்கபட்டை சேர்த்துதான் கொதிக்க வைக்கிரோம் கூடவே ஏலக்காய் லெமன் க்ராஸ்னு ஒரு புல் எல்லாம்போட்டுதான் கொடுப்போம் சுவை சூப்பரா இருக்கும் பிரியாணி இலைபத்தி இப்பதான் தெரிந்துகொண்டேன் நனறி\n//ஆக பட்டையை உணவில் சேர்த்து பட்டையைக் கிளப்புவோம்\nஆக, இந்தத்தங்களின் 405 ஆவது பதிவையும் வித்யாசமானதொரு முறையில் எழுதி, பட்டையைக் கிளப்பியிருக்கிறீர்கள். சபாஷ்\nதொடரட்டும் இதுபோன்ற தங்கள் எழுத்துப்பணி\nதங்களின் கடின உழைப்புக்கு நிச்சயம் நல்ல வரவேற்பும், அங்கீகாரமும் என்றாவது எந்த வகையிலாவது அளிக்கும், இந்த எழுத்துலகம்.\nபட்டை இலைகளை இங்கே கரம்மசாலாவுக்கு கண்டிப்பா பயன்படுத்துவாங்க. அதுவும் அசைவம்ன்னா கேக்கவே வேணாம். முழு இலையை அப்டியே போட்டு சமைப்��ாங்க.\nலவங்கப் பட்டை என்றால் கறுவாவாபார்க்க அப்படித் தானே தெரிகிறது. நல்ல பதிவு. நிறைந்த தகவல். மிக்க நன்றி.\nநாங்களும் இலங்கையில் கறுவா என்றுதான் சொல்வோம்.இங்கே சுவிஸ்லும் நீங்கள் படத்தில் காட்டியிருப்பதுபோல கேக்,தேனீர்,சலட் எல்லாத்துக்கும் பாவிக்கிறார்கள்.மரத்தில் ஆண்,பெண் என இப்போதுதான் கேள்விப்படுகிறேன் \nலவங்கப்பட்டை பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது....\nடீ போடும் போது இந்த பட்டையை போடுவோம்.....\nபட்டையின் பயன்களை தெரிந்து கொண்டோம்.\nப‌ட்டை ப‌ற்றிய‌ அனைத்து த‌க‌வ‌ல்க‌ளும் மிக‌ உப‌யோக‌மாயிருக்கிற‌து ந‌ன்றி\nமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு\nஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி\nஅந்தக் கால சித்த வைத்தியர்கள் மருந்துகளை ரகசியமாக வைத்து தன் சிஸ்யர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அழித்தது போல் நீங்கள் உங்கள் பக்கங்களை காப்பி பேஸ்ட் பண்ணவிடாமல் சேவ் பண்ணவிடாமல் செய்துள்ளீர்கள். ஏனிந்த சுயனலம்.\nஸ்ரீ சக்ர நாயகி அம்பிகை\nவிழிப்புணர்வு நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட...\nநேசம் மறப்பதில்லை நெஞ்சம் - நேசம் +யுடான்ஸ் இணைந்த...\nநவகிரக தோஷம் நீக்கும் சூரியத் தோட்டம்\nஹாங்காங் - நோவாவின் கப்பல்\nசகல செல்வங்களும் அருளும் \"லட்சுமிபதி'\nஅவசர உதவிக்கு அருளும் அருளாளன்\nஸ்ரீ ஆண்டாள் வைர மூக்குத்தி சேவை\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2015/06/18.html", "date_download": "2018-05-24T08:09:19Z", "digest": "sha1:NBSSBYMOBWHS423HFQ26NPMRN6ERTLUB", "length": 14763, "nlines": 202, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: சிதறல் - 18", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nபூக்கள் - என் மனதின்\nநகர்த்திச் செல்கின்றேன் - என்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சின்ன சின்ன சிதறல்கள்\nதிண்டுக்கல் தனபாலன் வியாழன், 4 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:39:00 IST\nPriya புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:33:00 IST\nIniya வியாழன், 4 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:57:00 IST\nஅருமையான சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள் ...\nPriya புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:33:00 IST\nசீராளன் வெள்ளி, 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 11:56:00 IST\nதொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்\nPriya புதன், 8 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:33:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள��� - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநூல் அறிமுகம் - விலங்குப் பண்ணை (Animal Farm)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் ���ுறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-24T08:07:23Z", "digest": "sha1:EUL4DF2IS2NTGRUJFOC44LRZ7MEVGHBX", "length": 15490, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "சாம்பியன்ஸ் லீக்- ரோமாவிற்கு எதிராக தப்பி பிழைத்து இறுதிப் போட்டியில் லிவர்பூல் || champions League liverpool beats roma by one goal different – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nசாம்பியன்ஸ் லீக்- ரோமாவிற்கு எதிராக தப்பி பிழைத்து இறுதிப் போட்டியில் லிவர்பூல் || champions League liverpool beats roma by one goal different\nசாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் ரோமாவிற்கு எதிராக 7-6 என நூலிழையில் வெற்றி பெற்று லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #IPL #LiverPool #Roma ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடும் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஆட்டங்கள் முடிவில் ரியல் மாட்ரிட், ரோமா, பேயர்ன் முனிச், லிவர்பூல் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இரண்டு லெக்காக நடைபெற்றன.கடந்த மாதம் 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 என போயர்ன் முனிச்சையும், லிவர்பூல் 5-2 என ரோமாவையும் வீழ்த்தியிருந்தது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரோமா – லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் நடைபெற்றது. லிவர்பூலை கோல் அடிக்க விடாமல், நான்கு கோல்கள் அடித்தால் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நோக்கத்தில் ரோமா சொந்த மைதானத்தில் களம் இறங்கியது.ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் சாடியோ மானே லிவர்பூல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இதனால் 1-0 ��ன முன்னிலைப் பெற்றது. 15-வது நிமிடத்தில் ஓன்கோல் மூலம் ரோமாவிற்கு ஓரு கோல் கிடைத்தது. 25-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் விஜ்னால்டம் ஒரு கோல் அடித்தார்.இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் ரோமா வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருந்தாலும் அந்த அணியால் இரண்டு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 4-2 என ரோமா வெற்றி பெற்றிருந்தது.ஆனால் முதல் லெக்கில் லிவர்பூல் 5-2 என வெற்றி பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 7-6 என வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.\nஎஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்- காவல்துறை விசாரணை சரியில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி\nராஜேஷ் காமெடி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nராஜேஷ் காமெடி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்-வீடியோ\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-h360-review-5-500-aid0198.html", "date_download": "2018-05-24T08:14:23Z", "digest": "sha1:WD25WZLRLZH5R3CPVYTBGBA6243WVK5G", "length": 11167, "nlines": 121, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax H360 Review | ரூ.5,500 விலையில் 3ஜி மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அதிவேக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குடன் பட்ஜெட் மொபைல்\nஅதிவேக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குடன் பட்ஜெட் மொபைல்\nமொபைல் தயாரிப்புகளில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்று வரும் இந்நிறுவனம் எச்-360 என்ற மொபைலை அறி��ுகம் செய்திருக்கிறது. ஆனால் தற்பொழுது டில்லி மற்றும் மும்பையில் இந்த மொபைல் வெளியிடப்பட்டுள்ளது.\nஎத்தனை மொபைல்கள் தயாரிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மொபைலும் வெவ்வேறு தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது. இதனால் அந்த புதிய தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.\nஇந்த எச்-360 மொபைல் பற்றியும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மொபைல் 2.4 இஞ்ச் டிஎப்டி தொடுதிரை நுட்பம் கொண்டது.\nஎந்த தகவல்கள்களையும் நொடியில் பார்ப்பதற்கு, இதன் தொடுதிரையை ஒரு விரலில் லேசாக தொட்டால் போதும், விவரங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வந்து குவிகின்றது. இது எல்சிடி தொழில் நுட்பமும் கொண்டதாக இருக்கிறது.\n104 கிராம் எடை கொண்ட இந்த மொபைல் கண்கவரும் வண்ணம் கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதனுடைய கேமரா துல்லியத்தைக் கேட்டால் போதும், இந்த மொபைலை இன்றே வாங்கத் தோன்றும். அந்த அளவு துல்லியம் கொண்டது. இந்த மொபைல் 3.0 மெகா பிக்ஸல் கேமரா கொண்டதோடு மட்டும் அல்லாமல் 2048 X 1536 பிக்ஸல் துல்லியத்தை கண்மூடித் திறக்கும் நேரத்திற்குள் கொடுக்கிறது.\nகேமராவின் துல்லியத்தை தவிர வேறு ஏதாவது ஸ்பெஷல் தொழில் நுட்பம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது.\n2ஜி மற்றும் 3ஜி நெட்வெர்க் வசதியையும் இதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இளம் வயதில் உள்ளவர்கள் மட்டும் அல்ல பெரிய வயதில் உள்ளவர்களையும் இந்த 2ஜி, 3ஜி தொழில் நுட்பம் எளிதில் ஆக்கிரமித்துவிடுகிறது. அதனால் இந்த வசதிகள் கொண்ட மொபைலை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅதோடு 8ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 5எம்பி வரை இன்டர்னல் மெமரியும் உள்ளது. மொபைலில் உள்ள தகவல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நிச்சயம் அதற்கு மெமரி வசதி அவசியம் தேவைப்படுகிறது. எச்-360 மொபைலை பொருத்த வரையில் மெமரி பற்றி யோசிக்க வேண்டிய தேவை ஏற்படாது.\n2ஜி, மற்றும் 3ஜி வசதியே இருக்கும் பொழுது புளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகள் பற்றி கேட்க வேண்டுமா புளூடூத் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளவது சுலபமாகிறது.\n1,000 எம்ஏஎச் லித்தியம் பேட்டரியினால் 4மணி நேரம் டாக் டை��் மற்றும் 180 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் பெற முடிகிறது. என்னென்ன அடிப்படை வசதிகளை மக்கள் எதிர் பார்க்கிறார்களோ அந்த வசதிகளைவிட அதிகமான வசதிகளை கொடுக்கின்றது.\nஇந்த மொபைலின் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்களுக்கும் சப்போர்ட் கொடுக்கிறது. 2ஜி, 3ஜி நெட்வொர்க் கொண்ட இந்த எச்-360 மொபைல் ரூ.5,500 விலையில் இருந்து ரூ.6,000 விலை வரையில் கிடைக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.\nபட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/12/blog-post_2437.html", "date_download": "2018-05-24T08:10:48Z", "digest": "sha1:SV4CCNJJSUOCS5XAKBPG7RIFBDMM2IAP", "length": 30190, "nlines": 157, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!", "raw_content": "\nசெவ்வாய், 18 டிசம்பர், 2012\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..\n நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்\" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)இந்த இறை வசனத்தை அறியாதவர்கள் நம்மில் இருக்க முடியாது. இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்தவழித்தோன்றல்கள்தான். நம்மில் ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.\nஆனால் நாம் இன்று எப்படி வாழ்கின்றோம்\nஒற்றுமை என்ற வார்த்தை நம்மிடம் உப்பிற்காவது இருக்கிறதா\nவீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு திரிகிறது.\nநாட்டுக்கு நாடு போர் தொடுப்பதால் அழிவுகளும் அதிகம்; உயிரிழப்புகளும் அதிகம். உள் நாட்டுக்குள் கலவரம் நடக்கும் போதும் பறிபோவது அப்பாவிகளின் உயிர்தான். இதற்கெல்லாம் காரணம் நம்மில் ஒற்றுமை இல்லை; நாமெல்லாம் சகோதரர்கள் என்ற எண்ணமில்லை. அடிப்பவனும், அடிக்கப்படுபவனும் ஒரு தாய்-தந்தை வழித் தோன்றல் என்ற எண்ணமில்லை. மாறாக மத வெறி, நிற வெறி, பதவி வெறி, இன வெறி ஆகியவற்றால் மனிதநேயம் மரணித்து எதிரி மனப்பான்மை எங்கெங்கும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது.\nமுடிவிற்கு வராமல் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பிரச்சனைகள் உலகில் எவ்வளவு இருக்கின்றன\nஅமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பாலஸ்தீன், இந்தியா-பாகிஸ்தான் இவை அல்லாமல் எத்தனையொ நாடுகள் நல்லுறவு இல்லாமல் உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சமும் வைத்துத் திரிக்கின்றன. இவற்றின் விளைவு மனித உயிர்கள், பெண்களின் கற்பு, பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள், வீடுகள், உடமைகள் அனைத்தும் பறிபோகின்றன. குழந்தைகளின் வயிற்று பசியின் அழுகைச் சத்தம் விண்ணை முட்டுகிறது. ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோத்திரங்கள் நிறவெறிச் சாயம் பூசப்பட்டு, கறுப்பர்களை அருவெருக்கத்தக்க அஃறிணைப் பொருளைப் போன்று கடத்தி வந்து வியாபார சந்தையில் விற்றனர் வெள்ளைநிற வெறியர்கள். அன்று ஆரம்பம் ஆன நிறவெறி இன்றும் முடிவுக்கு வரவில்லை. மதவெறி பிடித்த மிருகங்களுக்கு, குஜராத் முஸ்லிம் சமுதாயம் இரையானது. பக்கத்து வீட்டுக்காரனே பரிதாபம் இன்றி படுபாதகச் செயல்களைச் செய்தான்.\nபாலஸ்தீனுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை பச்சிளங்குழந்தைகளை நாளுக்குநாள் கொன்று குவித்து வருகிறது. பதவி வெறி பிடித்த பேய்களுக்குப் பலியாகும் பாலஸ்தீனிலும் ஈராக்கிலும் பிணக்குவியல்கள்தான் நாள்தோறும் பெருகி வருகின்றன.\nஇப்படிப்பட்ட கேவலமான, வெறி பிடித்த செயல்களுக்குக் காரணம்\nமனித��பிமானம் மாண்டு விட்டது. மீண்டும் மனிதாபிமானத்தை எழுப்ப வேண்டுமானால், இஸ்லாம் என்ற உயிர் நீர் தெளிக்கப்பட வேண்டும்.\n\"தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை\" என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : மிஷ்காத்).இப்படிப்பட்ட நபிமொழி வழிநடந்தால் பட்டினி சாவிற்குப் பூட்டுப் போடலாம் அல்லவா \"அல்லாஹ்வின் தூதரே\" என வினவப்பட்டபோது, \"எவனுடைய அண்டை வீட்டார் அவரின் துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன்\" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) - ஆதாரம் - புகாரி, முஸ்லிம்).இப்படிப்பட்ட நபி மொழியின் வழிநடந்து பாதுகாப்பையும் பாசத்தையும் ஏற்படுத்தலாம் அல்லவா இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருண்ட காலம் என்ற அழைக்கப்படும் அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒளி மயமான இஸ்லாம் மனிதர்களுக்குள் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறங்கிக் கிடந்த மனித நேயத்தையும் தட்டி எழுப்பியதே அன்று உயர் குலத்தைச் சார்ந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஹப்பாப் (ரலி) போன்றோருக்கு - தன் நாட்டை, வீட்டை, மனைவி, மக்களைத் துறந்து சென்ற முஹாஜிர்களுக்கு - அனைத்திலும் சரி பாதி தருகிறோம் என்று சொன்ன அன்ஸாரிகள் அனைவரும் மனித நேயத்தின் ஊற்றுகள்.இப்படிப்பட்ட உயர்ந்து பரந்த தியாக மனப்பான்மை அந்த அறியாமைக்காலத்து மக்களிடம் வரக் காரணம் இஸ்லாம். இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல். தன்னுள் புகும் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்பாட்டுக்குள் நுழைத்துக் காத்து வந்தது இஸ்லாம். கட்டுப்பாடு என்றால் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்யும் கட்டுப்பாடன்று. மாறாக, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்யும் கட்டுப்பாடு. வார்த்தைபேசுதல் முதல் வழக்காடுவது வரை, உண்ணுதல் முதல் உறங்குதல் வரை கற்றுத் தந்து மனிதப் பிறவியைக் கண்ணியப்படுத்துகிறது இஸ்லாம்.ஓரிறைக் கொள்கை முதல் ஒழுக்க வரைமுறைகள் வரை ���னைத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாம், இம்மனித சமுதாயத்தைச் சீர்படுத்தி, சீர்திருத்தி நன்னெறிப்படுத்தி ஒற்றுமையாக வாழ வைக்க வந்த வாழ்க்கை நெறியாகும். இறைவனால் இறக்கியருளப் பெற்ற திருக்குர்ஆன் என்னும் உலகப் பொதுமறை பறை சாற்ற நினைப்பது சமூக ஒற்றுமையைத்தான். நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள். அது, \"கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை\" என்னும் உலகளாவிய சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும். இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.\nகாட்டு மிராண்டித் தனத்தை ஒழித்து,\nநாம் அனைவரும் ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே.. வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 12:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமை��ாக உயர்ந்த...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nபுனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி...\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்.\nஇலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தம்புள்ளையில்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.. \"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலி...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஇஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு\nகோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஆனால் இஸ்லாமியர் கட்டாயமாக மதம் மாறியுள்ளனரே இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்...\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும் - SDPI\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான செலவுகள் மிகக்கடுமையாக உயர்ந்த...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=%206815", "date_download": "2018-05-24T08:04:50Z", "digest": "sha1:5WGXAL26PWNGJGKI3PDRGJX6AYCFGJB6", "length": 13713, "nlines": 131, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகருத்துக்கள் காண கருத்துகள் ��திய\n2018ஆம் ஆண்டிற்கான சந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து சுற்றுப்போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் வருகின்ற 15/01/18 முதல் 26/01/18 வரை நடைபெற உள்ளது. இதில் தென் மாநில அணிகளான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் அந்தமான் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.\nஇப்போட்டியில் பங்குபெற உள்ள தமிழக அணிக்கான வீரர்கள் பட்டியல் இன்று அறவிக்கப்பட்டது. இந்த அணியில் காயல்பட்டணத்தை சார்ந்த இளம் வீரர் அஹமது ஷாஹிப் s/o ஹசன்(ENGINEER) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க கால்பந்து அணியின் வீரராவார். தற்போது, சென்னை ஜேப்பியார் கல்லூரியில் பயின்று, இந்திய வங்கி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018: சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சி போட்டிகள் துவங்கின\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nஅல்ஹம்துலில்லாஹ். கூட்டாளி மகனே கூடிய விரைவில் நமது நாட்டிற்காக விளையாட துஆ செய்கிறேன். வாழ்த்துக்கள்.\nஅல்ஹம்துலில்லாஹ். All the best my dear son. இந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதலாவதும், நம் காயல் மண்ணிற்கும், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் C united விற்கும் சமர்ப்பணம்.\nஅல்ஹம்துலில்லாஹ். All the best my dear son. இந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதலாவதும், நம் காயல் மண்ணிற்கும், ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் சமர்ப்பணம்.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட���டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/02/blog-post_79.html", "date_download": "2018-05-24T07:49:24Z", "digest": "sha1:NQINYYHMNZVAEO7BE5ZVLEHJ3LLAYILW", "length": 23433, "nlines": 328, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: அதீத உணர்வுகளின் மந்தைவெளி (உணர்ச்சி வழிபாடு அரசியல்)", "raw_content": "\nஅதீத உணர்வுகளின் மந்தைவெளி (உணர்ச்சி வழிபாடு அரசியல்)\nதுள்ளு தமிழ் நடை தமிழ் மேடையை கைப்பற்றி\nதமிழ் மக்களை க்கர கர குரலுக்கு மயக்கி\nஅரசியல் தளத்தில் தனியிடம் பெற்று\nஅந்த மாற்றத்தை தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட\nமிகப்பெரிய மாற்றமாக கருதினோம். கொண்டாடினோம்.\nதமிழ் மொழி, தமிழினம், தமிழ்க் கலாச்சாரம் என்ற\nதனித்துவ அடையாளங்களும் திராவிட நாடு, திராவிடதேசம்\nஎன்பெதெல்லாம் சுருங்கி மாநில சுயாட்சியாக மாறியபோதும்\nஅதையும் தமிழ்த் தேசிய அடையாளமாகவும்\nதந்தை பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவே\nஎன்னைப் போன்றவர்கள் எண்ணி எண்ணி அதுகுறித்த\nவாசிப்புகளிலும் தேடல்களிலும் இருந்ததும் உண்டு.\nதிராவிட அரசியல் களத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்தும்\nஎதற்காகப் பயன்படுத்தப்பட்டது, ஏன் பயன்படுத்தினார்கள்,\nஅப்படி பயன்படுத்தியதால் யாருக்கு லாபம்\nஇதைப் பேசியவர்களும் பேசியவர்களின் வாரிசுகளும்\nகொண்டாடியவர்கள் ஏமாற்றப்பட்டதும் கடந்த கால\nஇன்று திராவிட அரசியலை பிற அரசியல்\nதனித்துவமான தத்துவக் கூறுகளும் இல்லை.\nஇதையும் தாண்டிய அவலம் என்னவென்றால்\nவெறும் சொற்களாக மட்டுமே அறிந்திருக்கும்\nபெரும் கூட்டத்தை இன்றைய தலைமைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஅரசியல் களத்தில் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள\nஎன்ன தேவை, எது தேவையில்லை என்பது மட்டுமே\nஆனால் எந்த விதை விதைக்கப்பட்டதோ அந்த விதையின்\nஅறுவடை காட்சிகள் தான் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஅதீத உணர்வுகளை ஊட்டுவதில் தேர்ந்தவர் எவரோ\nஅவரே மக்கள் மன்றத்தில் வலம் வருகிறார்.\nசொற்கள் வெறும் ஒலிக்குப்பைகளாகி அரசியல்\nபுத்தனின் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் போல\nவிவாதங்கள் பட்டிமன்ற மேடைகளாகி இரண்டு\nபக்கமும் கை தட்டும் அரங்கத்தை உருவாக்கினார்கள்.\nமேடைகளில் முழக்கமிட்ட தமிழில் பாலாறும் தேனாறும்\nஎவ்வளவுதான் யதார்த்தநிலை அவர்கள் சொல்வதிலிருந்து\nபருவம் தவறி பெய்யும் மழையில்\nஏன் பட்டுப்போன மரத்தில் துளிர்த்த இலைகளையும்\nமந்தையை மேய்ப்பவர்கள் கவனம் செலுத்தினார்கள்.\nகலை இலக்கிய தளமும் இந்த அரசியல் வேட்டையில்\nதன்னை இழந்ததும் அரசியல் வேட்டைக்கு உதவும்\nநாய்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு\nநாய்கள் குரைப்பதும் வாலை ஆட்டுவதும் மட்டுமே\nஆகச்சிறந்த கலை இலக்கியமாக மாறிப்போன அவலமும்\nதமிழ்நாட்டில் மட்டுமே கடந்து அரைநூற்றாண்டுகளாக\nஇந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்\nஇம்மாதிரியான அதீத உணர்வுகளின் மந்தைவெளிகள்\n. மண்ணின் மைந்தர்கள் கொள்கையை வளர்த்தெடுத்ததன் மூலம்\nஅரசியல் களத்தில் இடம்பெற்ற சிவசேனா கூட\nஅதீத உணர்வுகளின் மந்தைவெளியை உருவாக்கவில்லை.\nஇந்த அதீத உணர்வுகளின் மந்தைவெளியில் ஆடுகளை\nமேய்ப்பவனுக்கு அதீத உணர்வுகளுக்கு தீனிப்போட\nதெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் அவுட்.\nஅதனால் தான் எளிமையானவர்கள், திறமையானவர்கள்,\nஅவர்களில் சிலரின் சிந்தனைகளும் எண்ணங்களும்\nஇனி... அதீத உணர்வுகளின் மந்தைவெளி...\nமெரீனாவில் கூடி தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்றுங்கள்.\nமெரீனாவில் தியானம் செய்து விழித்துக்கொள்ளுங்கள்.\nநாற்காலி ஆசையில் உப்பிட்டவனைக் கொலை செய்யுங்கள்.\nஅண்ணன் தம்பி, அண்ணன் தங்கை,\nதலைவி தோழி , அப்பா மகன் பேரன் மனைவி துணைவி,\nஎல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு\nகைகளில் மறைத்து வைத்திருக்கும் புலிநகத்தால்\nஒருவர் வயிற்றை ஒருவர் கிழித்து ரத்தம் குடியுங்கள்.\nஇன்றைய நிலை இதுதான். இனி வேறு எந்த கொள்கைகளை முன் வைப்பது என்றும் எழுதுங்கள்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nஜெ வழக்கும் மகாத்மாவின் தண்டனையும்\nமும்பை மாநகர தேர்தல் களம்\nஅதீத உணர்வுகளின் மந்தைவெளி (உணர்ச்சி வழிபாடு அரசிய...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின���னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27987", "date_download": "2018-05-24T08:00:47Z", "digest": "sha1:CRBUUY3Y3BEHSE3ID4LTIC4SOR7LHQQG", "length": 15437, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "400 ஆண்டுகளாக பிரசவம் பார�", "raw_content": "\n400 ஆண்டுகளாக பிரசவம் பார்க்காத விசித்திர கிராமம்\nமத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு விசித்திர கிராமத்தில் வாழும் மக்கள், சுமார் 400 ஆண்டுகளாக தங்களது கிராமத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்காத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது ராஜ்கர்க் என்ற விசித்திர கிராமம். இந்த கிராமத்தில் வாழும் மக்கள், சுமார் 400 ஆண்டுகளாக தங்களது கிராமத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்காத சம்பவம் சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது.\nஆனால் கடவுளின் கோபத்தின் காரணமாகவே தங்களது கிராமத்தில் வைத்து பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை என்றும், மீறி பிரசவம் பார்த்தால் இரு உயிர்களுக்கும் ஆபத்து என்றும் கூறுகின்றனர் கிராம மக்கள்.\nஇந்த விநோத நடைமுறை குறித்து கிராமத்தினர் கூறுகையில், 16ஆம் நூற்றாண்டில் எங்கள் கிராமத்தில்கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடைப்பெற்றுள்ளது. அப்போது கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கோதுமை அரைத்தாராம். இதன்காரணமாக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண்ணின் செயலால் கோபமடைந்த தெய்வம் கிராமத்திற்கு சாபம் விட்டது.\n400 ஆண்டுகளாக பிரசவம் பார்க்காத விசித்திர கிராமம்\nஇந்தச் சம்பவத்திற்கு பிறகு கிராமத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் தங்கவில்லை. ஒன்று இறந்து பிறக்கும் இல்லையென்றால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்துள்ளது. அதன் பின்னரே கடவுளின் சாபம் குறித்த விவரம் அறிந்த கிராமத்தினர் அன்று முதல் இன்று வ��ை இங்கு பிரசவம் பார்ப்பதில்லை என்கின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லையென்றாலும், தங்கள் முன்னோர்கள் பின்பற்றிய நடைமுறையை 400 ஆண்டுகளாக கிராம மக்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.\n400 ஆண்டுகளாக பிரசவம் பார்க்காத விசித்திர கிராமம்\nஇந்த கிராமத்தில் உள்ளபெண்களுக்கு 90 சதவீதம் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. மிகவும் சிரமமான நிலையில் பெண்களுக்கு கட்டாயம் பிரசவம் பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்காகவே கிராமத்திற்கு வெளியில் ஒரு கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். அவசர காலங்களில் இந்த கட்டிடத்தில் வைத்துதான் பிரசவம் பார்க்கப்படுகிறது.\nவேறு வழியில்லாமல் அவசர காலத்தில் கிராமத்தில் பிரசவம் நடைபெற்றால் குழந்தை இறந்துவிடும். இல்லையென்றால் தாய்க்கு மரணம் நிகழ்ந்துவிடும். இதன்காரணமாகவே கிராம எல்லைக்கு அப்பால் கட்டிடத்தை எழுப்பியதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.\nஇலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்: தன்னை...\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இலங்கை பெண்......Read More\n240 கோடி பணத்திற்காக துபாயில் கொலை...\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான கீரிமலை...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nஇணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nகூகுள் மேப்பில் இனி நீங்கள் காரில்...\nகூகுள் மேப்ஸ் செயலியில் தற்போது புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.......Read More\nயாழ் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான...\nயாழ்.குடாநாட்டில் இன்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின்......Read More\nயாழில் மாவா போதைப்பொருள் விற்பனை...\nபாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை......Read More\nவரட்சி காரணமாக தொடர்ந்தும் நீர்...\nயாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக......Read More\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினா��் பாதிக்கப்பட்ட 50,000......Read More\nவவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான......Read More\nகுடிக்க கொடுத்து குடி கெடுக்கும்...\nஎரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு......Read More\nகாடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப்......Read More\nஇரத்தினபுரி காஹவத்த பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 21 பேர்......Read More\nஇலஞ்சம் பெற்ற உயரதிகாரிகள் இருவரும்...\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரச மரக்......Read More\nபேரூந்து கட்டணம் இன்று நள்ளிரவு...\n12.56% பேரூந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை இன்று(22) அனுமதி......Read More\nதிரு இளையதம்பி கனகசபாபதி (முருகா- மரக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்)\nதிரு வேலுப்பிள்ளை கனகசபை (கனகர்)\nதமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப்...\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள்......Read More\nஇலங்கைதீவின் சரித்திரத்தை அறியாத உலகத்தவர்கள், முப்பது வருடகால யுத்தம்......Read More\nமுள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர......Read More\n2009 ஆம் ஆண்டு இதே நாளில் எமது இனத்தின் கதறலை காதுகொடுக்காத சர்வதேச சமூகம்......Read More\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது......Read More\nஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி......Read More\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும்......Read More\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப்...\nநீண்ட நெடிய தமிழ்த் தேசிய விடுதலைப் பயணத்தில் தமிழர் தம்......Read More\nசிறிய நாடான சிரியா மீது அமெரிக்கா,...\nபூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுதாம். சிரியாவின் உள்நாட்டுப்......Read More\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப்...\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2008/", "date_download": "2018-05-24T08:25:14Z", "digest": "sha1:6DP3X67GQZ62NM6NKDNBHAZSF2W5EKLV", "length": 4041, "nlines": 77, "source_domain": "www.visai.in", "title": "2008 | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொ���ுளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\n2008இல் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத முதல் 10 செய்திகள்\nசீமான் பேச்சு – விடீயோ தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – ஜகத் காஸ்பரின் உரை\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் – வைகோ, திருமா நேரில் வந்து ஆதரவு\nதகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்- பழ.நெடுமாறன் உரை\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-05-24T08:05:43Z", "digest": "sha1:BHWUQ6NBFZQT3MFMJBI26KTDUGBLIWWT", "length": 13660, "nlines": 285, "source_domain": "news7paper.com", "title": "மருந்துக்கடை இல்லா ஊரிலும் டாஸ்மாக் :சூர்யா – News7 Paper", "raw_content": "\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nகேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம் | Let them shoot me too, Still I will stand with people says, Stalin on Sterlite massacre\nதூத்துக்குடி மக்களை விரைவில் சந்திப்போம்: அமைச்சர் …\nஉத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களின் மருத்துவ வசதிகள் மிக மோசம் : ஆய்வில் தகவல் | Medical facilities in Uttar Pradesh and Assam are very bad: information in the study\nதூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம் | Former Gujarat IPS officier blames Modi, says Gujarat model in TN firing\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து …\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Power cut in Sterlite industry from today morning\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் கைது\nமருந்துக்கடை இல்லா ஊரிலும் டாஸ்மாக் :சூர்யா\nமருந்துக்கடை இல்லா ஊரிலும் டாஸ்மாக் :சூர்யா 06 மே, 2018 – 15:38 IST எழுத்தின் அளவு: சென்னை கோட்டூர்புரத்தில் அறம் செய்ய விரும்புவோம் எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறைச் செயலர் உதயச்சந்திரன் புத்தகத்தை வெளியிட, அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், மாணவ மாணவிகளுக்கு படித்து முன்னேற வேண்டும் என்ற பசி மட்டுமே உள்ளது. சில கிராமங்களில் நூலகம், மருந்து கடைகள், ரேஷன் கடைகள் இல்லாவிட்டாலும் கூட இரண்டு டாஸ்மாக் கடைகள் இருக்கும். கல்வியில் 15 ஆண்டுகள் பின் தங்கியுள்ளோம் என்றார்.\nநீட்டுக்கும் அதனை நுழைத்த மோடி அரசுக்கும் சேர்த்தே பாடை கட்டிட தமிழகமே கிளர்ந்தெழ வேண்டும்: வேல்முருகன் | velmurugan, kasturi mahalingam\nஐபிஎல் 2018- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் || IPL 2018 Mumbai Indians 182 runs targets to Kolkata knight Riders\nஐபிஎல் 2018- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் || IPL 2018 Mumbai Indians 182 runs targets to Kolkata knight Riders\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\nStokes fit and ready to fire for England, says Root || முழு உடல் தகுதியுடன் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளது இங்கிலாந்து அணிக்கு ஊக்கம் தரும்; ஜோ ரூட்\nஒரு குப்பைக் கதை – ஒன்இந்தியா விமர்சனம் | Oru Kuppai Kadhai review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137763-topic", "date_download": "2018-05-24T08:06:23Z", "digest": "sha1:JSVBG3B3VKJKCYHKAGHYYB2GV564DHKP", "length": 15246, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரி���ித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு...\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு,\nஅரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பொறியியல் மற்றும்\nபொறியியல் அல்லாத பாடங்களில், 1,058 விரிவுரையாளர்\nஇவற்றை நிரப்ப, ஆகஸ்ட், 13ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,\nஎழுத்து தேர்வு நடைபெற உள்ளது.\nஇதற்கான அறிவிப்பு, நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய\nஇதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலமாக, இன்று\nமுதல், ஜூலை, 7 வரை விண்ணப்பிக்கலாம் என,\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t51034-topic", "date_download": "2018-05-24T08:28:35Z", "digest": "sha1:BKXUYC3RBY2J34FSB64LLLKU5KDPXKYL", "length": 19121, "nlines": 155, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சாதாரண செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி கட்டாயம் ஆகிறது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசாதாரண செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி கட்டாயம் ஆகிறது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nசாதாரண செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி கட்டாயம் ஆகிறது\nஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களின் இருப்பிடத்தை\nகண்டறிந்து உதவுவதற்காக, அனைத்து செல்போன்களிலும்\nஜி.பி.எஸ். வசதி மற்றும் எச்சரிக்கை பொத்தான் இடம்\nபெறுவது கட்டாயம் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய\nஆனால், ஜி.பி.எஸ். வசதியை பொருத்துவதால், செல்போனின்\nஉற்பத்தி செலவு அதிகமாகி விடும் என்று தயாரிப்பு\nநிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், சாதாரண\nசெல்போன்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு\nஇந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி\nமனோஜ் சின்காவையும், செல்போன் உற்பத்தியாளர்களையும்\nமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக\nசெயலாளர் கடந்த மாதம் சந்தித்து பேசினார்.\nஇதையடுத்து, ஜி.பி.எஸ். வசதி பொருத்த சாதாரண\nசெல்போன்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கை ரத்து\nசெய்வதாகவும், 2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை\nநீடிக்க செய்வதாகவும் தொலைத்தொடர்பு அமைச்சகம்\nஎனவே, சாதாரண செல்போன்களில் ஜி.பி.எஸ். வசதி\nகட்டாயம் ஆகிறது. இதன்மூலம், செல்போன்களில்\nஎச்சரிக்கை பொத்தான் இடம்பெறச் செய்வதையும் மத்திய\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--��ணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajjsweets.com/aboutus.html", "date_download": "2018-05-24T07:50:36Z", "digest": "sha1:GNHAJNPUSAVQX7OP7MSWIBJ4VV4W3SLB", "length": 8525, "nlines": 47, "source_domain": "www.ajjsweets.com", "title": " Popular sweet in Tuticorin District, Popular sweet cake in Tuticorin District, Popular halwa sweet in Tuticorin District, Popular alwa sweet in Tuticorin District, Popular mascoth sweet in Tuticorin District", "raw_content": "\n45 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தகப்பனார் Late Mr.A. ஜோசப் அவர்கள் முதலூரில் ஒரு சிறிய இனிப்பகம் ஆரம்பித்தார்கள். அவர்கள்தான் முதன்முதலில் இந்தியாவில் மஸ்கோத் அல்வாவை அறிமுகம் செய்தவர்கள். கர்த்தருடைய பெரிதான கிருபையினாலும், அவர்களது விடாமுயற்சியினாலும் \"மஸ்கோத் அல்வா\" என்கிற அல்வா தயாரிக்கப்பட்டது.\nஎங்களது இனிப்பு வகைகளில் எண்ணெய் அல்லது டால்டா பயன்படுத்துவதற்குப் பதிலாக தேங்காய்ப்பால் பயன்படுத்துகிறோம். பிற அல்வாவில் உள்ள இனிப்புத் தன்மையை ஒப்பிடும்போது எமது அல்வா வகைகளில் இனிப்பின் அளவை சற்று குறைவாக அளிக்கிறோம். ஆகவே எமது வாடிக்கையாளர்கள் எமது இனிப்பு வகைகளை விரும்பி அதிகமாக சாப்பிடுகின்றனர். 26/12/02 அன்று எமது சுவீட் வகையினை CFTRI என்கிற ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது இவற்றில் கொழுப்புத்தன்மை (cholesterol) இல்லை என சான்றளித்துள்ளனர்.\nஎமது AJJ இனிப்பகம் தென்னிந்தியாவில் உள்ள தலைசிறந்த இனிப்பகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மஸ்கோத் அல்வா உலகில், புதிய தயாரிப்புகளாக பேரீட்சை அல்வா, முந்திரி அல்வா, பாதாம் அல்வா, கருப்புகட்டி அல்வா, புருட் அல்வா, நெய் அல்வா ஆகியவை தற்போது சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடலைமிட்டாய், எள் மிட்டாய், மணிலா பர்பி, பொரிகடலை மிட்டாய், ஓமப்பொடி மிட்டாய் ஆகியவையும் சுவையாக தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எமது பேக்கரியில் மக்ரூன் மற்றும் பிஸ்கட் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எமது தயாரிப்புகள் பொதுமக்களிடமும் எமது வாடிக்கையாளார்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/", "date_download": "2018-05-24T08:12:02Z", "digest": "sha1:FQ5PSY54TBDWIN2XG2NTOH4KWW3H7X76", "length": 25107, "nlines": 60, "source_domain": "dravidianatheism2.wordpress.com", "title": "பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி! | திராவிடநாத்திகம்", "raw_content": "\n« எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்\nஅண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்\nபிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி\nபிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுக���றார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி\nதிராவிட சித்தாந்திகளால் தமிழகத்திற்கு கிடைத்தது என்ன திராவிட இயக்க நூற்றான்டு விழா என்ற சாக்கை வைத்துக் கொண்டு, கருணாநிதி தனது வாய்வழி-தீவிரவாதத்தை, தீயாக உமிழ்ந்தார் கருணாநிதி[1]. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்று எதுவும் இல்லாத இந்த “திராவிட” சித்தாந்திகளால், இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை இன்று இந்தியர்கள் உணர்ந்து விட்டார்கள்[2]. எப்பொழுதும் பிரிவினைவாதம் பேசி, இந்தியை எதிர்ப்போம் என்று தேசிய சொத்துகளை கோடிக்கணக்கில் சேதம் விளைவித்து, தமிழ் நாட்டை வளர்க்கவிடாமல் செய்தது தான் இவர்களது சாதனை[3]. வெட்டிப்பேச்சு பேசி, மேடை போட்டு கூட்டங்கள் நடத்தி சிலைகளை வைத்து, விழாக்கள் நடத்தி காலத்தை ஓட்டி விட்டார்கள்[4]. இனி சாகும் வேலையில் வேறெந்த பருப்பும் வேகாது என்ற நிலையில், மறுமடியும் பிராமண-எதிர்ப்பு வாதத்தை வைத்துள்ளார் கருணாநிதி. பிராமணரான ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்ற சாக்கில் இந்த வயதில் தனது விஷத்தைக் கக்கியுள்ளார். பிராமண சங்கமும் பயந்து இரண்டு வாரங்கள் கழித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது[5].இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை[6]:\nசுதந்திரநாளை, துக்கநாளாகக் கொண்டாடியவர்கள் வளர்த்த பிரிவினைவாதம் திராவிட இனவாதம்: தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவ���்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்[7].\nகலாமும் பிராமண ஆசிரியரும்: கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.\nகருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்: பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர். தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.\nதிமுக ஆட்சிகளில் பிராமணர்கள்: கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.\nபித்தலாட்ட குடும்பம்: தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை\nகடந்த ஆட்சியில் திமுகவினருக்கு கோடிகளில் பணம் எப்படி கிடைத்தது: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை: எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.\nவன்முறையை தூண்டுகிறார்: எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிரா��மர்கள் மீது வன்முறையை தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகருணநிதி குடும்பத்தில் உள்ள பிராமணர்களை பிராமண ச்டங்கம் ஏன்மறந்து விட்டது என்று தெரியவில்லை: முந்தைய இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி, “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை”, கருணாநிதி செய்வாரா என்று தெரியவில்லை.\n[2] இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செய்ல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்கள திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்)\n[3] இந்தியை எதிர்ப்போனம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தொயர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் அவ்வார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர்.\n[4] மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ், போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர ம���்றவையெல்லாம், 1990, 2000 ஆனண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.\nகுறிச்சொற்கள்: அன்பழகன், ஆரியர், இந்தி எதிர்ப்பு, இந்தியா, இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், ஐந்தி, கருணாநிதி, கோபால், சட்டங்களை மீறும் நீதிகள், சாவி, சீனிவாசன், செச்யூலரிஸம், ஜெயலலிதா, தமிழ், தியாகராஜன், திராவிட நிறுவனங்கள், திராவிட பேச்சாளர்கள், திராவிட பேராளர்கள், திராவிட முனைவர்கள், திராவிடர், திராவிடர்கள், தேசிகாச்சாரி, நடேசன், நாத்திகம், நாயர், பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம், பிட்டி, பிராமண சங்கம், பெரியார், போலி நாத்திகம், வாலி\n4 பதில்கள் to “பிராமணர்கள் மீது வன்முறையைத் தூண்டுகிறார் இரட்டை வேடம் போடும் கருணாநிதி\nவசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷண� Says:\n1:42 பிப இல் ஏப்ரல் 9, 2016 | மறுமொழி\nவசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷண� Says:\n1:47 பிப இல் ஏப்ரல் 9, 2016 | மறுமொழி\nதீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – யாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் ச� Says:\n2:11 பிப இல் ஏப்ரல் 9, 2016 | மறுமொழி\nதீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – யாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் ச� Says:\n2:15 பிப இல் ஏப்ரல் 9, 2016 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/02/10/yuddham-sei-2011-tamil-movie-download/", "date_download": "2018-05-24T08:01:30Z", "digest": "sha1:JSJMGZKG2XN2362TLMDNVBTGJPARFKFK", "length": 3679, "nlines": 88, "source_domain": "site4any.wordpress.com", "title": "yuddham sei (2011) Tamil movie download | site4any", "raw_content": "\nPrevious Postமக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்களிடம் கேட்கும் கேள்விகள்\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-05-24T07:40:46Z", "digest": "sha1:T3MKTZWTWILLHMVPYHONQMM4WFMWPJQD", "length": 18000, "nlines": 110, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "நரிவேட்டை – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nஉடலும் மனமும் பரபரத்துக் கொண்டிருந்தது கணேசுக்கு. மனைவி தாரிணி அவன் மேல் எந்தச் சந்தேகமும் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை அப்படியே நாசூக்காக முடிக்க வேண்டும். இப்படி எண்ணங்கள் தோன்றிய போதே இன்னொரு மனது இது நியாயமா, உன்னைச் சந்தேகப்படாத உத்தமமான மனைவிக்கு நீ துரோகம் செய்யலாமா என்று கேட்டது. அந்த இன்னொரு மனத்தை அப்படியே காலால் போட்டு மிதித்து அதன் குரல் தன் செவியில் விழாதவாறு மனத்தை மறைத்துக்கொண்ட கணேஷ் , அன்று எப்படியும் மாலை கற்பகத்தைச் சந்திப்பது என்று முடிவெடுத்தான்.\nகற்பகத்தை அவன் முதலில் சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது. அன்று அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் சோபாவில் உட்கார்ந்திருந்த கற்பகம் எழுந்தாள். அவள் பக்கத்தில் அவளுடைய ஆறு வயதுக் குழந்தை அருண், விளையாடிக் கொண்டிருந்தான்.\nஉள்ளே இருந்து வந்த தாரிணி வாங்க முகம் கழுவிட்டு வாங்க. இவள் என்னோட கிளாஸ்மேட். யதேச்சையா ஷாப்பிங் மால்லே பார்த்தேன். நான்தான் வரச்சொன்னேன். இவ பேரு கற்பகம். இது இவளோட குழந்தை’ என்றாள். ‘ஹலோ’ என்று கற்பகத்தை நோக்கி ஒரு புன்முறுவல் பூத்த கணேஷ் உக்காருங்க, இதோ வந்துடறேன் என்றாவாறு உள்ளே போய் முகத்தைக் கழுவிக்கொண்டு துவாலையால் துடைத்துக்கொண்டு வேறு ஆடைகளை அணிந்துகொள்ளும் போது, அங்கே வந்த தாரிணி ‘ஏங்க இவ பாவம், இவளோட புருஷன் வேற யாரோ ஒரு பொண்ணோட தொடர்பு வெச்சிண்டு இருந்திருக்காரு அதைக் கண்டு பிடிச்சிட்ட இவ அதட்டிக் கேட்டிருக்கா. இவளை விட்டுட்டு அவரு அந்தப் பொண்னோடயே போய்ட்டாராம். இவளை விவாகரத்து பண்ணிட்டாராம். பாவம் இவ, இந்தக் குழந்தைய வெச்சிண்டு கஷ்டப்படறா. அவகிட்ட ஆறுதலா பேசுங்க என்றாள்.\nசரி என்று கூறிவிட்டு வந்து வரவேற்பறையில் வந்து கற்பகத்துக்கு எதிரே உட்கார்ந்தான் கணேஷ் . தாரிணி கையில் காப்பியுடன் வ���்து அவனுக்கும் கற்பகத்துக்கும் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். ரமேஷ் அருகே, ‘அருண் என்கிட்ட வா’ என்றபடி அவனை அணைத்துக்கொண்டு நானும் நீயும் விளையாடலாமா என்றபடி அவனை அழைத்துக்கொண்டு அறைக்குப் போனான். தோழிகள் பேச ஆரம்பித்தனர்.\nஒவ்வொரு நாளும் கற்பகத்தின் வருகையும் நெருக்கமும் அதிகரித்தது. இப்படியே கற்பகத்தின் கதைகளைக் கேட்டுக் கேட்டு, அவள் கண்ணீரில் கணேஷும் தாரிணியும் கரைந்துகொண்டிருந்தனர். பெண்ணின் கண்ணீரும், ஆணின் தேவையற்ற இரக்கமும் குடும்பத்தை அழிக்கும் ஆயுதம் என்பதை இருவருமே உணர மறந்தனர்.\nகற்பகம் மனத்திலும் கணேஷின் மனத்திலும் தீ எரிய ஆரம்பித்தது. தாரிணிக்குத் தெரியாமல் வெளியே இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் தாரிணிக்கும் இந்த விஷயம் எட்டியது. தாரிணி நிலைகுலைந்து போனாள். ஆனால் அவர்கள் இருவரையும் ஒரு வார்த்தையும் கேளாமல் மனத்துக்குள்ளேயே குமைந்துகொண்டிருந்தாள்.\nஒரு நாள் கணேஷின் தந்தை ஈஸ்வரமூர்த்தி வந்து, அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறந்தது. கணேஷ், வாங்க வாங்கப்பா ‘ என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்தி. அங்கே சோபாவில் இயல்பாக உட்கார்ந்திருந்த கற்பகம் திடுக்கிட்டு எழுந்து வணக்கம் சொன்னாள். உள்ளிருந்து தாரிணி வெளியே வந்து ‘வாங்கோ மாமா’ என்றாள்.\nஅவளை நிமிர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்தி. ‘ஏம்மா இந்த வீட்டுக்கு மருமகளா நீ வந்ததிலேருந்து இவ்வளவு நாளா என்னை மாமான்னு கூப்ட்டதே இல்லையே. என்னையும் அப்பான்னுதானே கூப்புடுவ’ என்றார்.\n‘அது அது வந்து மாமா, இல்லே இல்லே அப்பா, ஏதோ கொழப்பம்’ என்றாள். சரிம்மா நீ போயி எனக்குக் குடிக்கத் தண்ணி கொண்டுவா என்று கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, வாம்மா கற்பகம், இங்கே வந்து உக்காரு என்றார்.\nஎன்னை நீயும் அப்பான்னே கூப்படலாம். நீயும் என் பொண்ணு மாதிரிதாம்மா என்றார். கற்பகம் தயங்கியபடியே வந்து உட்கார்ந்தாள். ‘ஆமா கற்பகம் உங்களோட கல்யாணம் காதல் திருமணமா அல்லது வீட்டுலே பார்த்து ஏற்பாடு செஞ்சதா என்றார் ஈஸ்வரமூர்த்தி. கற்பகம் தயங்கியபடியே ‘காதல் கல்யாணம்தான் சார் அப்பா ‘ என்றாள். ‘ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பித்தானே கல்யாணம் பண்ணிண்டீங்க. அப்போ யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்திருந்தா கூட இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்காதே.\nசரி போனது போகட்டும். உனக்கும் சின்ன வயசு. துணைக்கு யாருமில்லாம வாழறது கஷ்டம். ஆனா ஒண்ணும்மா, உனக்கு வந்த கஷ்டம் உன்னை மாதிரி இன்னொரு பொண்ணுக்கு வரக்கூடாது. வரவே கூடாது. என்ன நான் சொல்றது சரியா’ என்றார். கற்பகம் திணறினாள். வரக் கூடாதும்மா . இதுக்குப் பதில் சொல்ல ஏன் திணர்றே’ என்றார் ஈஸ்வரமூர்த்தி, அழுத்தமான குரலில். என்ன நான் சொல்றது சரியா கணேஷ் என்றார். இப்போது கணேஷ் அவசர அவசரமாக, ‘ஆமாம்ப்பா பாவம் இவ என்றான். கணேஷையே உற்றுப் பார்த்த ஈஸ்வர மூர்த்தி, ‘அதுக்குதாம்ப்பா சொல்றேன். நீயும் தாரிணியும் ஏன் நானும் கூட முயன்றால் இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் குடுக்க முடியுமா, முடியாதா என்றார்.\nகணேஷும் தாரிணியும் தலையை வேகமாக ஆட்டினர். ஒருத்தரோட கஷ்டமான நிலமைக்கு வருத்தப்படறதுனாலயோ, ஆறுதல் சொல்றதுனாலயோ அவங்களோட கஷ்டத்தைத் தீர்க்க முடியாது. கவலைப்படறதை நிறுத்திட்டு அதுக்குத் தீர்வு காண்றதுதான் நல்ல வழி. என்னப்பா சொல்றே என்றார் கணேஷைப் பார்த்து.\nகணேஷ் ஆமாம்ப்பா என்றான். ‘சரி இவளும் என் பொண்ணு மாதிரிதான். தாரிணி எனக்கும் மருமகள்னாலும் அப்பான்னு கூப்பி்ட்டா தப்பில்லே. இவ எனக்கு மகமாதிரி. இவளும் என்னை அப்பான்னு கூப்பிட்டா தப்பில்லே. அதாவது உன்னோட தங்கை மாதிரி, உன்னை அண்ணான்னு கூப்பிட்டாலும் தப்பில்லே, சரியா’ என்றார்.\nசரி நீ இவளை பாதுகாப்பா ஒரு அண்ணனா கூட்டிக்கிட்டு போயி அவ வீட்டுலே விட்டுட்டு வா. இவ மறுபடியும் வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க, நாம் எல்லாரும் சேர்ந்து ஏற்பாடு செய்வோம்’ என்றார் தீர்மானமான குரலில். கற்பகம் கண்களில் கண்ணீர் தளும்ப,‘அப்பா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கோ என்றபடி காலில் விழுந்து வணங்கினாள். எழுந்தாள். நான் போய்ட்டு வரேம்ப்பா என்றாள்.\nஅருண், தாத்தா பை என்றபடி இருவரும் கிளம்பினர். அப்பா, நான் கற்பகத்தைப் பத்திரமா அவங்க வீட்டுலே விட்டுட்டு வரேன் என்றபடி தன் ஸ்கூட்டரை உயிர்ப்பித்தான். ஈஸ்வரமூர்த்தி, காலில் ஏதோ பட்டாற்போல் இருக்கவே குனிந்து பார்த்தார்.\nதாரிணி குனிந்து நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கே படுத்தபடியே நிமிர்ந்து, என்னையும் ஆசீர்வாதம் செய்யு���்கோ அப்பா என்றாள் தழுதழுத்த குரலில். அவளுக்கு ஈஸ்வரமூர்த்தியின் விஸ்வரூபம் தெரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/microsoft-launches-new-touch-mouse-indian-market-aid0190.html", "date_download": "2018-05-24T08:21:10Z", "digest": "sha1:TZFO34YHTAJBYJG3KG3K6U3TULUBG76F", "length": 8038, "nlines": 120, "source_domain": "tamil.gizbot.com", "title": "Microsoft launches New Touch Mouse in Indian market | மைக்ரோசாப்ட் 'டச் மவுஸ்' இந்தியாவில் அறிமுகம் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» விண்டோஸ் 7 கம்ப்யூட்டர்களுக்கு டச் மவுஸ்: மைக்ரோசாப்ட் அறிமுகம்\nவிண்டோஸ் 7 கம்ப்யூட்டர்களுக்கு டச் மவுஸ்: மைக்ரோசாப்ட் அறிமுகம்\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களுக்கு வசதிகள் நிறைந்த புதிய டச் மவுசை மைக்ரோசாப்ட் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nகம்ப்யூட்டர் திரையில் தெரியும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்வதற்கு சாதாரண மவுசுகளில் பட்டன்களை கிளிக் செய்கிறோம்.\nஆனால், புதிய மவுசில் கிளிக் என்ற பேச்சுக்கே இடமில்லை. மவுசின் மீது விரல்களை நகர்த்தி (லேப்டாப் டச்பேட் போன்று) திரையில் தெரியும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்யலாம்.\nஇந்த மவுசில் பட்டன்களுக்கு வேலை இல்லை. முழுக்க முழுக்க தொடு உணர்வு சென்சார் மூலம் இயங்குகிறது.\nசாதாரண மவுசுகளை விட இந்த டச் மவுஸ் மூலம் கம்ப்யூட்டரில் பணிகளை சுலபமாகவும், வேகமாகவும் முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிக், பிளிக், ஸ்க்ரோல், பான், டில்ட் மற்றும் ஸ்வைப் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை வெகு எளிதாக இதில் செய்யலாம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களில் மட்டும் இந்த மவுசை பயன்படுத்த முடியும்.\nகண்ணாடிக்கு மேல் வைத்தால் மட்டும் இந்த மவுஸ் வேலை செய்யாது. ஆனால், அனைத்து விதமான இடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.\nபுளூட்ராக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த மவுஸ் வேலை செய்கிறது.\nஇந்திய மார்க்கெட்டிற்கு இதுபோன்ற மவுஸ் புதியது என்று கூறும் மைக்ரோசாப்ட் ரூ.3,999 விலையில் இந்த மவுசை அறிமுகம் செய்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.\nசெவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.\nபட்ஜெட் விலையில் விலையில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhankarky.blogspot.com/2012/08/lyric.html", "date_download": "2018-05-24T08:09:17Z", "digest": "sha1:LHP427EM57QVIG2T7ODZKDXFCI22XQZ4", "length": 7013, "nlines": 174, "source_domain": "madhankarky.blogspot.com", "title": "Madhan Karky's: [lyric] கால் முளைத்த பூவே!", "raw_content": "\n[lyric] கால் முளைத்த பூவே\nபாடல் : கால் முளைத்த பூவே\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nஇயக்கம் : கே வி ஆனந்த்\nகுரல்கள் : ஜாவேத் அலி, மஹாலக்ஷ்மி ஐயர்\nஎன்னோடு பேலே ஆட வா வா\nநில்லாமல் காதல் பாட வா வா\nகேமமில் பூவின் வாசம் அதை - உன்\nசோவியத் ஓவியக் கவிதைகளை - உன்\nஅசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே\nஇதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே\nஉயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே\nஅழகி நீ பிறந்த நொடியிலே\nஅசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே\nஇதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே\nஉயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே\nஅசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் ம்ம்\nஇதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் ம்ம்\nஉயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம்\nமமதை , இலகியே ,கால் முளைத்த பூவே & குமமேல அற்புதமான வார்த்தைகள் .\nபடத்துல இந்த பாட்டு தான் நல்லா இருக்கு...\nஅழகி நீ பிறந்த நொடியிலே\n[lyric] கால் முளைத்த பூவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/p-vasu/", "date_download": "2018-05-24T07:47:18Z", "digest": "sha1:5APWDGS24HO5PFYBXBAAS3OGNKMRARHP", "length": 5437, "nlines": 143, "source_domain": "newtamilcinema.in", "title": "p vasu Archives - New Tamil Cinema", "raw_content": "\nசினிமா மேடையில் ஒரு திருக்குறள் முனியம்மா\n ஆனால் அதில் ஒரு சிக்கல்\nலாரன்ஸ் வெறும் ஹீரோ இல்ல\n போலீஸ் எச்சரிக்கையை மீறிய பி.வாசு\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷா���ின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video/box-office-report-rangasthalam-baaghi-2-a-quite-place-sudani-from-nigeria-howsfull/", "date_download": "2018-05-24T08:20:28Z", "digest": "sha1:YHSZOXVFH4XYBYM27T2EB27JF465MTCA", "length": 4448, "nlines": 113, "source_domain": "tamilrise.com", "title": "Box Office Report | Rangasthalam, Baaghi 2, A Quite place, Sudani from Nigeria | HOWSFULL - TamilRise", "raw_content": "\nEPS OPS முதல்வரும் துனை முதல்வர் பதவி விலக வேண்டும் Kamalhassan | Sterlite Protest\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியான பயங்கரம்\n“சட்டம் ஒழுங்கை நீங்க பாத்துக்குறீங்களா\nEPS இன்னும் தூத்துக்குடி செல்லாதது ஏன்\nEPS OPS முதல்வரும் துனை முதல்வர் பதவி விலக வேண்டும் Kamalhassan | Sterlite Protest\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியான பயங்கரம்\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-24T08:22:37Z", "digest": "sha1:VXIPWMFKRMOHV6CXON3ACGU7PZRVV6GU", "length": 13466, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "கல்வி | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சமூகம் / கல்வி\nShareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில் பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...\nநீட்(NEET) தேர்வு: குரளி வித்தை\nShareகாங்கிரசு அரசு முன்மொழிந்த நீட் (NEET) தேர்வை, இப்போதிருக்கும் பா.ஜ.க‌ அரசு நடத்த காட்டும் ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்தால், தன் முட்டையை தான் அடைகாக்காமல் காக்கை கூட்டில் கொண்டுவந்து, தனது முட்டையை வைத்து விட்டு சென்��ுவிடும் குயிலின் திருட்டுத்தனம் போல இருக்கிறது, தனக்கு செல்வாக்கான வட‌மாநிலங்கள் பயன்பெறுவதற்காக, 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தென்மாநில மக்களின் ...\n“நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே \nShare1980களின் பிற்பகுதியிலிருந்து கல்வி வணிகமயமாகிவிட்டது. மத்திய , மாநில அரசுகளின் கல்விக் கொள்கை – கல்வியை வணிகமயமாக்குவது தான். உயர்கல்வி பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் அறிவிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எவரும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி)யின் கீழ் தொழில் செய்வதற்கான அடிப்படை ...\nShare நீட் தேர்விற்கு நீட்டாகச் செல்லுங்கள் உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நீட்டாகச் செல்லுங்கள் உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நீட்டாகச் செல்லுங்கள் உள்ளாடையை மட்டுமல்ல உள்ள ஆடைகள் அத்துணையும் கழட்டச் சொன்னாலும் பரவாயில்லை உள்ளாடையை மட்டுமல்ல உள்ள ஆடைகள் அத்துணையும் கழட்டச் சொன்னாலும் பரவாயில்லை நமக்கு, மானத்தைவிட மதிப்பெண்கள் முக்கியம் நமக்கு, மானத்தைவிட மதிப்பெண்கள் முக்கியம் ஏன் என்று கேள்வி கேட்க நமக்கு எள்ளளவும் தைரியம் இல்லை படித்துவைத்த பதில்கள் மறப்பதற்குள் தேர்வெழுத வேண்டும் ...\nதிரு. அப்துல் கலாம் கண்ட கல்விக்கனவு பலிக்குமா\nShareமுன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவருமான‌ திரு அப்துல் கலாம் தனது 84-ம் வயதில் காலாமானார். மேகலயா மாநிலம் சில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்விகழகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மாணவர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கிவிழுந்து காலம் எய்திவிட்டார். அவருடைய இழப்பை அறிந்து நாடே அதிர்ந்து போனது. நவீன இந்தியாவில் ...\nShare1986 ஆம் ஆண்டுக் கோத்தாரி கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட முதல் புதிய கல்விக் கொள்கை (New Education Policy – NEP), நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பரந்த நோக்குடன் பல தரப்பட்ட சமூகத்தினரின் தேவைகளையும் உள்ளடக்கி, உருவாக்கப்பட்ட இக்கல்வி கொள்கைக்கான, கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகளும் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ...\nசமஸ்கிருதத்தை அரியணை ஏற்ற துடிக்கும் பா.ச.க\nShare2014 ஆம் ஆண்���ு நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட்டுகளின் விருப்பத்தின்படியும், இந்துத்துவக் கும்பலின் திட்டமிட்ட பரப்புரை உத்தியைக் கொண்டும் பாரதிய சனதா கட்சி வெற்றி பெற்றது. கார்ப்பரேட்டுகளின் ஆசி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசு பதவியேற்று ஆறு மாத காலமாகிறது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பாரதிய சனதா கட்சிக்கும், அதன் ...\nசிபிஎஸ்இ பள்ளிகளுக்கு படையெடுக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள்\nShare வலை போட்டு ”நல்ல பள்ளி”களைத் தேடி அலையும் அவலம் நாம் படித்த காலத்தில், பெற்றோர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் குழந்தைகளை எங்கு படிக்க வைப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளுக்கே அனுப்புவார்கள்… அதிகம் அந்த பள்ளிகளைத்தான் காண முடியும். மிகக்குறைவாக தனியார் ஆங்கிலவழிக்கல்வி “மெட்ரிகுலேசனாக” இருந்தது… இன்றைக்கு வேலை ...\n‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’\nShareஇன்று (புதன், 28 மே 2014) காலை 10:00 மணிக்கு, அரசுப் பள்ளிகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கில வழிப் பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து, ‘பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்’ நடைபெற்றது. தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் 250க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் துவக்குவதைக் ...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/parthibankanavu.html", "date_download": "2018-05-24T08:18:37Z", "digest": "sha1:ES7DYMDKR3GO3TC6X2UB3DVKNV3XHETH", "length": 9480, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Parthiban kanavu makes record in box office - Tamil Filmibeat", "raw_content": "\nபடையப்பா படத்தின் வசூலை சாமி மிஞ்சி விடும் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில், சாமியையும்விஞ்சிவிடும் வகையில் பார்த்திபன் கனவு படம் ஓடத் தொடங்கியுள்ளது.\nவிக்ரம் நடித்து பட்டையைக் கிளப்��ிக் கொண்டிருக்கும் சாமி, வசூலில் சாதனை படைத்துக் கொண்டுள்ளதாம்.ரஜினிக்கு பெரும் வசூலை அள்ளிக் கொடுத்த படையப்பாவின் வசூலையே சில வாரங்களில் சாமி தூக்கிசாப்பிட்டுவிடும் என்கிறார்கள்.\nஇப்போது இந்தப் படத்துக்கு இண்ணையாக ஸ்ரீகாந்த், ஸ்நேகா ஆகியோர் நடித்து வெளியாகியுள்ள பார்த்திபன்கனவும் ஓடத் தொடங்கியுள்ளதாக வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் மிகச்சுமாராகவே ஓடத் தொடங்கிய இந்தப் படம் இப்போது ஹிட் ஆகி விட்டதாம்.\nபடம் மிக நன்றாக இருப்பதாக பேச்சு எழுந்துள்ளதோடு தியேட்டர்களில் கூட்டமும் அலைமோதுகிறது.\nபடத்தின் வெற்றிக்கு கதை, பாடல்கள், ஸ்நேகாவைக் காரணமாகச் சொல்கிறார்கள். ஸ்னேகா ராசியில்லாதவர்என்ற பெயர் வாங்கி சோகத்தில் இருந்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியால் பூரித்துப் போய்இருக்கிறாராம்.\nஇந்தப் படத்துக்குச் செலவும் குறைவு. ஸ்நேகாவுக்குத் தான் ரூ. 25 லட்சம் வரை தரப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த்துக்குஅடிமாட்டு சம்பளம் தானாம். இதனால் இந்தப் படம் மூலம் பெரும் பணம் ஈட்டப் போகிறார் தயாரிப்பாளர்என்கிறார்கள்.\nஎப்படியோ குறைந்த பட்ஜெட்டில் வரும் நல்ல படங்கள் ஜெயித்து பணப் பேய் நடிகர்களை ஓரம் கட்டினால்நல்லது தான்.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது\nசிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் சிக்கிய ஆர்.ஜே. பாலாஜி-வீடியோ\nரஜினி ��டுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2017/07/blog-post_25.html", "date_download": "2018-05-24T08:07:59Z", "digest": "sha1:OKPZQCYLG4W6EN3WMURJRPVSW4OZAWIS", "length": 6763, "nlines": 179, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: ஆடிமாத சிறப்புபூஜை", "raw_content": "\nஆடிமாதம் பிறந்தவிட்டது. ஆடிமாதம் என்பது அம்மனின் மாதம் என்றே சொல்லலாம். அம்மனுக்கு உகந்த மாதமாக இது இருக்கும். ஆடிமாதம் அம்மனுக்கு என்று விஷேசபூஜைகள் வருடந்தோறும் செய்வது உண்டு.\nஆடி மாதம் அம்மன் பொதுபூஜை என்பது பிறகு அறிவிக்கிறேன். அதில் அனைவரும் கலந்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லுவது உண்டு. ஆடி மாதம் அம்மனுக்கு என்று சிறப்புபூஜைகள் செய்வது உண்டு.\nஆடி மாத அம்மனுக்கு சிறப்புபூஜைகளில் விருப்பம் இருப்பவர்கள் கலந்துக்கொள்ளலாம். ஏதோ ஒரு வேண்டுதலுக்காக சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் அவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம்.\nஅம்மன் பூஜைக்கு மாதந்தோறும் பண அனுப்புபவர்கள் இதில் கலந்துக்கொள்ள வேண்டாம். சிறப்புபூஜைகளில் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் கலந்துக்கொள்ளலாம். கட்டணம் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012_09_10_archive.html", "date_download": "2018-05-24T07:48:57Z", "digest": "sha1:K6U7IXGWOUTSCSTEKWG54E6WXPWVZQR2", "length": 74522, "nlines": 630, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: 09/10/12", "raw_content": "\nஒரு லட்சத்து 14 ஆயிரம் பொதுமக்கள் ஈராக் போரில் கொல்லப்பட்டனர்\nஈராக் மீது தொடுக்கப்பட்ட போரின் போது பலியானவர்களில் 80 சதவீதம் பேர் பொதுமக்களபவர் என்றும் அவர்களது எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் எனவும் ஈராக் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. இதை தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நுழைந்து போரிட்டது. பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்���ிலிடப்பட்டார்.\nஅதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. எனவே அமெரிக்க ராணுவம் 9 ஆண்டுகளாக தொடர்ந்து ஈராக்கில் முகாமிட்டது. அங்குள்ள 505 முகாம்களில் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் தங்கி இருந்தனர். வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் போர் நடத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் முற்றிலும் வாபஸ் ஆனது. ஈராக்கில் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா நடத்திய போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக இங்கிலாந்தின் ஒரு தனியார் நிறுவனம் கணக்கெடுத்துள்ளது.\nஇந்த தகவலை ஈராக் அரசு வெளியிட்டுள்ளது. பலியானவர்களில் 80 சதவீதம் பேர் பொதுமக்கள். அதாவது 1 லட்சத்து 14 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர பலியானவர்களில் மீதமுள்ள 20 சதவீதம் பேர் அமெரிக்கா, ஈராக் ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஆவர். இறந்த ராணுவ வீரர்களில் 4,474 பேர் அமெரிக்கர்கள். பாக்தாத் ஒரு அபாயகரமான நகரம் என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் போரின்போது பலியானவர்களில் பாதிப்பேர் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nஅடிக்கடி சண்டை பிடிக்கும் காதலர்களுக்காக பேஸ்புக் ஒரு புதிய உக்தி\nகாதல் என்றாலே பிரச்சினை தான், காதலி அதை விட பெரிய பிரச்சனை உலகத்திலயே இல்ல,\nகாதலியோடு சண்டை பிடித்துவிட்டால், மீண்டும் அவளை சமாதானப்படுத்துவதற்குள் போதும்… போதும் என ஆகிவிடும்.\nஅடிக்கடி சண்டை பிடிக்கும் காதலர்களுக்காக பேஸ்புக் ஒரு புதிய உக்தியை கையாண்டுள்ளது.\nFacebook இல் சட் பண்ணும் போது இதை ட்ரை பண்ணுங்க… நிச்சயம் உங்க காதலி கூல் ஆவாங்க.\nஇதற்கு கீழே தரப்பட்டுள்ள கோட்களைcopy செய்து பேஸ்புக் தளத்தில் சட்டிங் செய்வதற்கு என தரப்பட்டுள்ள பகுதியில் paste செய்து enter key இனை அழுத்துங்க… நடப்பதை பாருங்க… cool..\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\nஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.\nஎன்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் ���ொறுமை இருக்காது.\nமுதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.\nஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.\nஇந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.\nகல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.\nகுறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nகிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா\nமாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.\nஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.\nமாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.\nஉறுப்பினர��க சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.\nகிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\nஅந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.\nஉறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.\nபாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.\nபாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.\nகூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.\nஇதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன\nஇந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.\nசரியான ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் உங்கள் க���ினியில் இல்லையென்றால், பென் ட்ரைவ், மெமரி கார்டு போன்றவற்றின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் ஸ்பைவேர் மற்றும் மால்வேர்களின் தாக்குதல்களிலிருந்து தப்புவது கடினம்.\nஇது மட்டுமின்றி இணையத்தில் திடீரென்று செய்தி வரும் 'உங்கள் கணினி ஸ்பைவேர்/மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது' நான் வந்து சரி செய்து விடுகிறேன் என்று உங்கள் கணினியில் அமர்ந்துகொண்டு பல மால்வேர்களின் பணியை செய்யக்கூடிய rogue/fake antivirus அப்ளிகேஷன்கள், உங்கள் கணினி பயன்பாட்டை முழுவதுமாக முடக்கக் கூடிய காரணியாக அமைந்து விடுவது உங்களுடைய கவனக் குறைவினால்தான்.\nஇது போன்ற Rogue/Fake anitvirus அப்ளிகேஷன்கள் மிகவும் நம்பகத் தன்மை கொண்ட பெயர்களுடன் உள்ளதால் பயனாளர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை.\nஇவற்றை பற்றிய தேடலில் விக்கிபீடியாவில் நுழைந்தபோது அங்கு தரப்பட்டிருந்த Rogue/Fake anitviruspattiyalaip பார்த்து மலைத்து போனேன்.\n(மேலே கொடுத்துள்ள பட்டியல் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது)\nசரி விஷயத்திற்கு வருவோம். இது போன்ற அப்பிளிகேஷன்களாலும், மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களினாலும் உங்கள் கணினி வலுவாக பாதிப்படைந்த நிலையில், நாம் ஏதாவது ஆண்டி ஸ்பைவேர் அல்லது ஆண்டி மால்வேர் மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்து இதை சரி செய்ய முயற்சிக்கலாம் எனில் அதுவும் முடியாது. இன்ஸ்டால் செய்யும்பொழுது கீழே உள்ளது போல செய்தி வருவதை பார்த்திருக்கலாம்.\nஇப்படிப்பட்ட நிலையில் உங்கள் கணினியை மீட்பது எப்படி\nஇதற்கான தீர்வாக அமைகிறது SUPERAntiSpyware Portable என்ற மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇதனுடைய சிறப்பம்சங்களில் ஒன்று இது Portable ஆக இருப்பதால் இதற்கு இன்ஸ்டாலேஷன் அவசியம் இல்லை. மற்றொன்று, இதனை தரவிறக்கம் செய்கையில் இதனுடைய கோப்பின் பெயர் random ஆக மாறிக் கொள்வதால், நம் கணினியில் உள்ள மால்வேர்களினால் இதனை கண்டு கொள்ள முடிவதில்லை.\nஇதனை தரவிறக்கம் செய்து CD அல்லது பென் ட்ரைவில் சேமித்துக் கொள்ளலாம். பிரற்கு தேவையான கணினியில் இதனை ரன் செய்வதன் மூலமாக உங்கள் கணினியை சரிசெய்ய முடியும்.\nதங்களது ரசனைக்கு ஏற்ப ஒரு வீட்டை கட்டவேண்டும் என்பது இன்றைக்கு பெரும்பாலனவர்களின் கனவு. இதற்காக தங்களது சேமிப்பு, வங்கிக்கடன் ஆகியவற்றுடன் தங்களது கனவு இல்லத்தை கட்டுவதற்காக களத்தில் இறங்கும் பொழுது, தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டை கட்டி முடிப்பது எனபது மிகப் பெரிய ஒரு போராட்டம்தான்.\nகொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்களது ரசனைக்கேற்றபடியான கட்டிட வடிவமைப்பை ஒரு ஆர்க்கிடெக்ட் மூலமாக உருவாக்கி, ஒரு தேர்ந்த பொறியாளரின் ஆலோசனையின்படி கட்டிடப்பணியை துவங்குகிறார்கள். AutoCAD இன் உதவி கொண்டு 3டி மாடலையும் உருவாக்கி பார்த்து திருப்தியடைகிறார்கள்.\nஆனால் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் பிரச்சனையினால், ஆர்க்கிடெக்ட், பொறியாளர் இவர்களை தவிர்த்து, ஒரு காண்ட்ராக்டரை கொண்டு, கட்ட முற்படுகிறார்கள். இது போன்ற ஒரு சமயத்தில், தங்களது வீடு எப்படி அமைய வேண்டும் என்பதும், உள் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அந்த காண்ட்ராக்டருக்கு எப்படி சரியாக புரிய வைப்பது\nபெரிய பொறியியல் அனுபவம் ஏதுமின்றி, AutoCAD பயிற்சி தேவையின்றி, தங்களுக்கான வீட்டின் வடிவமைப்பு, Interior ஆகியவற்றை எளிதாக செய்ய, AutoDesk நிறுவனத்தின் ஒரு இலவச ஆன்லைன் சேவைதான் AutoDesk Homestyler. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த தளத்தில் நுழைந்தவுடன், புதிதாக வடிவமைக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள Design gallery இலிருந்து எடுக்க வேண்டுமா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஆரம்பத்தில் 2டி திரையில் Floor Plan ஐ உருவாக்கி 3டி வியூவில் பார்க்கலாம்.\nதேவையான 3டி மாடல்களை காலரியிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் செய்து, நமது வீட்டை அழகு படுத்தலாம்.\nFloor Tiles, Carpet, மற்றும் Wall Colour ஆகியவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றி,\nநமது கனவு இல்லத்தை வடிவமைத்து அதை மற்றவர்களோடு நமது Google Yahoo போன்ற Open Id ஐ கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.\nமேலும், இப்படி உருவாக்கிய 3டி மாடலை சேமிக்க விரும்பினால், File மெனுவிற்கு சென்று Export வசதியை பயன்படுத்தி, JPG, AutoCAD drawing / AutoDesk Revit file ஆகிய கோப்பு வடிவிற்கு மாற்றும் வசதியுண்டு.\nஇப்படி Export செய்யப்படும் கோப்பு உருவாக்கப்பட்டு அதன் லின்க் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.\nஇந்த கோப்புகளை AutoCAD மூலம் திறந்து கொண்டு, வேண்டிய மாறுதல்களை செய்து, 3D Studio / Maya போன்ற மென்பொருட்களுக்கு ஏற்றுமதி செய்து ஆழகான 3டி மாடல்களை உருவாக்க இயலும்.\nஆக மொத்தத்தில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு AutoDesk நிறுவனத்தின் இந்த இலவச சேவை மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nசமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஇல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது.\nஇந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.\nஇனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nவழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.\nஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.\nஇனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..\nபணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு.............\nபணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது எவ்வாறு சேமிக்கப் படுகிறது\nசம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.\nஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.\nமறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.அவனுடைய அப்பா அந்த பணத்தை கசக்கி எறிந்தார் விட்டு போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை மறுபடியும் கசக்கி எறிந்தார் மூன்றாவது நாள் பணத்தை கசக்கி எரிய போகும் போது மகன் தாவி அதை வாங்கினான் . அப்போ அப்பா என்ன செய்கிறீர்கள் என்று கோபபட்டான் அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.\n‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் கசக்கி எறியும் போது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.\nவிற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.\nஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.\nஇப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர��த்தம்.\nபடிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது\nஇதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :\n100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.\nகேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.\nபணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள்.\nபீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.\nபணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.\nஉங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.\nகாசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.\nஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.\nஉங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமு���் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.\nபணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.\nசரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.\nசரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.\nஅதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).\nஇதனால் என்ன என்ன பயன்\nதினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்\nஇதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது\n. ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.\nஉங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா \nநாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nகீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.\n உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன \nஅன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன\nதன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா\nஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.\nஉங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.\nவிலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.\nபணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்க…ள்ஸ\nஉங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உத\nஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.\nபுதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது\nFace Book இன்று ஒரு தகவல் பக்கம்\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், ச��ற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\n“இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”:கார்ல் மார்க்சின் சிலிர்க்க வைக்கிற காதல் ...\nசமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறியிருந்த ஒருவர்...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nஉச்சி வெய்யில் வெளி உடலை வாட்ட, பசி உள் உடலை வாட்டி எடுக்க வீட்டின் முன்னாலுள்ள கானில் குந்தியிருந்துதோம் நாம் மூவ...\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா\nநாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா வாழ்வியல் உரிமை வழங்குங்கள் July 27, 2012 யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்க...\nஇலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வனவகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். ...\nதாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்...\nஓட்டகம் ஓர் அதிசய பிராணி \nஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nஒரு லட்சத்து 14 ஆயிரம் பொதுமக்கள் ஈராக் போரில் கொல...\nஅடிக்கடி சண்டை பிடிக்கும் காதலர்களுக்காக பேஸ்புக் ...\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.\nGoogle Chrome: இந்தி�� மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nபணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடை...\nஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்\nகுறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்\nஇணையத்தில் கோப்புகளை சேவ் செய்திட\nமாமன்- மருமகனிடம் தோற்றுப் போன சச்சின்\nஉலகின் மிக அற்புதமான இடங்கள்\nகடலுக்கடியில் காட்சியளிக்கும் உலகின் மிகப்பெரிய அர...\nஎங்காவது இந்த மாதிரி போராட்டத்தை பார்த்ததுண்டா\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ...\n: ஒரு பெரும் 'பொருளாதாரப் புயலை'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankamurasu.com/2017.html", "date_download": "2018-05-24T07:53:17Z", "digest": "sha1:FWYKZ2R5V4RH5WCWWHC5Q67ND25362R3", "length": 8010, "nlines": 72, "source_domain": "lankamurasu.com", "title": "புழு பிரியாணி விற்ற முஸ்லீம் ஹோட்டல் : முகநூலில் பரவும் வீடியோ.!! | Lankamurasu.com", "raw_content": "\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும் சரத் பொன்சேகா\t2 days ago\nதம்பியின் வயிறு பிளந்து குடல் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தது’- கண்ணீர்விட்டு கதறும் அண்ணன்\t4 days ago\n இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள்\t4 days ago\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nபுழு பிரியாணி விற்ற முஸ்லீம் ஹோட்டல் : முகநூலில் பரவும் வீடியோ.\nஅண்மையில் முஸ்லீம் ஹாட்டலில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்குமான இன முறுகல் மிகப்பெரும் அளவில் கலவரமாக உருவெடுத்தமை அனைவரும் அறிந்த விடயம்.\nபின்னர் குறித்த உணவில் கருத்தடை சம்மந்தமாக எந்த மருத்துகளும் கலக்கப்படவில்லை என ஆய்வுகள் கூறினாலும் இது போன்ற சம்பவங்கள் நாடு எங்கிலும் ஆங்காங்கே சில முஸ்லீம் ஹோட்டல்களில் நடைபெற்று வருவதை அன்றாட செய்திகள் மூலமாகவும் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நாம் காணக்கூடியதாகவே உள்ளது.\nஇந்நிலையில்தான் தற்போது ஒரு விடயம் முகநூலில் வேகமாக பரவிவருகின்றது. இம்முறை மருத்து மாத்திரைகள் இல்லாமல் புழுக்கள் நிறைந்த சாப்பாட்டை விற்பனை செய்து மாட்டிக்கொண்டுள்ளது ஒரு ஹோட்டல் நிர்வாகம்.\nகுறித்த உணவகம் தொடர்பான எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக ஒரு முஸ்லீம் சகோதரர் ஒருவரே தனது முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவரது பதிவு மற்றும் அவர் வெளியிட்டு வீடீயோ காட்சிகளை எமது லங்காமுரசு வாசர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம். வீடியோ பலவீனமாகவர்கள் பார்ப்பதை தவிருங்கள்..\nTags: #தில்லுமுல்லு #பிரியாணி #முஸ்லீம் #ஹோட்டல்\nPrevious Post கூட்டமைப்பு – ஈ.பி.டி.பி இரகசிய உறவு\nNext Post இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கபாலி படையணி : பீதியில் தமிழர்கள்..\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஅநுராதபுர காட்டுக்குள் நள்ளிரவில் போலீசார் செய்த கேவலம் : அதிர்ச்சி வீடியோ.\nமார்பை காட்டி விளையாடிய இலங்கை முஸ்லீம் மாணவி : பரபரப்பு வீடியோ\nபிரபாகரன் யார் என்பது மக்களுக்கு தெரியும்\n51 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது ..\nயாழில் அச்சத்தில் உயிரிழந்த நபர் – நடந்தது என்ன\nகண்டி இனக்கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nஐ.தே.க, சு.கவிற்கு மேதினத்தைக் கொண்டாட தகுதியில்லை : ம.வி.முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kodi/", "date_download": "2018-05-24T07:53:23Z", "digest": "sha1:CWBPZV3ZYC6WHNTTOHXGFXV75USTUBCM", "length": 13419, "nlines": 202, "source_domain": "newtamilcinema.in", "title": "Kodi Archives - New Tamil Cinema", "raw_content": "\nகொடிக்குப் பின்- தனுஷ் கேரியரில் ரஜினி தலையீடு\nசிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை, ரிலீஸ் ஆன நான்கு நாட்களுக்குள்ளேயே பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டாருக்கு, தன் சொந்த மருமகன் படத்தை\nதனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி\nஇந்த வருடத்தின் நிஜமான ஹிட்டுகளில் ஒன்று விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரன் (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா என்று கேட்பவர்களை சரியான அம்மாஞ்சி விருதுக்கு பரிந்துரைக்கலாம்) தமிழில் மட்டுமல்ல, டப்பிங் செய்யப்பட்ட மொழிகளிலும் கூட…\nரஜினி அஜீத் விஜய்க்கு பிறகு அதிகாலை 4.30 மணி ஷோ\nஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல....” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக்…\nதனுஷுக்கும் கார்த்திக்கும் போட்டி இல்லையாம்\nஇப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய () ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது\nதனுஷும் த்ரிஷாவும் ஜோடியா வர்றாங்க\nபடத்தை எடுத்தோம்... நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே... அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ... போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில்…\nகோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்\n விஜய்யின் அம்மா ஷோபா தந்த இன்ப அதிர்ச்சி\nஇன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே... ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து…\nவிதையை பார்த்தே, ‘அது விளையுமா... அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில்…\nபெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா நான் யாரையும் குழப்ப மாட்டேன் என்பதுதான். எந்த பெரிய படம் வந்தாலும், அல்சேஷனை பார்த்த நாட்டு நாய் மாதிரி பம்மும் சின்னப்படங்கள், பெரிய படங்களுக்கேற்ப தனது ரிலீஸ் தேதியை மாற்றிக்…\nகோக்கு மாக்கு கொடி வசனம் ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிளான்\nஅரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில்…\nஉதவி இயக்குனரை மிரட்டினாரா அஜீத்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படு��்துவது விவேக்\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kazhugu2011-Cinema-Film-Movie-Song-Lyrics-Aambalaikkum-pombalaikkum/13641", "date_download": "2018-05-24T08:09:16Z", "digest": "sha1:XXEWI4GF7ORGWY7SUIYGR2VVDFLVF4QE", "length": 15678, "nlines": 186, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kazhugu(2011) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aambalaikkum pombalaikkum Song", "raw_content": "\nAambalaikkum pombalaikkum Song ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்\nActor நடிகர் : Krishna Sekhar கிருஷ்ணா சேகர்\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\nMale Singer பாடகர் : Krishnaraj, Velmurugan, Sathyan கிருஷ்ணராஜ்,வேல்முருகன்,சத்யன்\nAambalaikkum pombalaikkum ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்\nAathaadi manasuthaan ஆத்தாடி மனசுதான்\nAathaadi manasuthaan ஆத்தாடி மனசுதான்\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்\nஅத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்\nகாதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்\nஅது எப்போதுமே போதையான நிலவரம்\nஇறந்தபோதிலும் அது பிரிஞ்சதே இல்ல\nதினம் ஜோடி ஜோடியா இங்க\nதூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா\nநீ சொல்லும் காதல் எல்லாம்\nதும்மலப்போல வந்து போகுது இந்த காதலு\nகாதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துறாங்க\nடப்பு கொறஞ்சா மப்பு கொறஞ்சா தள்ளிப்போறாங்க\nகாதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி\nஇதில் ஆணும் பொண்ணுமே தினம காணாம போச்சி\nகாதலிலே தற்கொலைகள் குறைஞ்சே போச்சி\nஅட உண்மைக்காதலே இல்ல சித்தப்பு\nஅட என்னடா உலம் இதில் எத்தன கலகம்\nஇது யார் விட்ட சாபம்\t (ஆம்பளை)\nஇன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி\nகண்ணப் பாக்குது கைய கோக்குது\nஎல்லாம் முடிஞ்ச பின்னும் ஃப்ரண்டுன்னு\nஇப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல\nஅட ஒண்ணு தோத்துட்டா இரண்ட இருக்குதுபுள்ள\nஇப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல\nஅவ பொழுது போக்குக்கு ஒரு ஃபிகர பாக்குறான்\nஅவ செலவு பண்ணத்தான் ஒரு லூசு தேடுரா\nஇரண்டு பேருமே இங்கு பொய்யா பழகுறா\nகை குலுக்கி பிரியிறான் (ஆம்பளை)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சாக்லெட் Mala mala மலை மலை\nதென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல���லாம்\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2017/02/video.html", "date_download": "2018-05-24T08:21:36Z", "digest": "sha1:5KVHQLKC2SDDSHURDFBDPC5Q62Z3A3OS", "length": 8605, "nlines": 163, "source_domain": "www.thuuyavali.com", "title": "வட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.? VIDEO | தூய வழி", "raw_content": "\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nவட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று ��ஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nபெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா.\nஇஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் Moulavi Ansar Husai...\nபோராட்டங்களை கடந்து வந்த தவக்குல் கர்மான்- யார் இவ...\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nஇஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடு...\nஇஸ்லாத்தின் பார்வையில் சொத்துப் பங்கீட்டின் அவசியம...\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்...\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vadakkupatti.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-05-24T07:53:19Z", "digest": "sha1:2JFI5B53Q3FOJ2C36WCXNXLMPIXAFOM7", "length": 14088, "nlines": 271, "source_domain": "vadakkupatti.blogspot.com", "title": "வடக்குபட்டி ராம்சாமி: பவரின் அரசியல் நிலைப்பாடு என்ன?", "raw_content": "\nஉள்ளூர் செலாவணிக்கே வக்கில்ல இதுல அந்நிய செலாவணி வேறையா\nபவரின் அரசியல் நிலைப்பாடு என்ன\n(இல்லன்னா என்ன பண்ண போற-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை-கும்மாங்கோ).வெகு காலமாக கேட்க நினைத்த கேள்வி இது.பவர் ஸ்டார் பெரிய அப்பாடக்கர் பெரும் பவர் கொண்டவர்.அவர் நினைத்தால் உலகின் போக்கையே மாற்ற முடியும் என்றெல்லாம் அளக்கிறீர்கள்.அப்படிப்பட்ட சக்தி கொண்டவர் ஏன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லைஒருவேளை வாய்ஸ் கொடுத்தும் அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமாஒருவேளை வாய்ஸ் கொடுத்தும் அந்த கட்சி தோற்றுவிட்டால் வண்டவாளம் வெளிவந்துவிடும் என்ற பயமாஉண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவருஉண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்டவரா பவரு\nஅன்பு சகாயம் & ராஜ்&Miguel,\nபவர் மீது கட்டமைக்கப்படும் விஷம பிரசாரங்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அவரின் வளர்ச்சி,பல நூற்றாண்டு காலமாக அவர் உலக மக்கள் நலனுக்கு ஆற்றி வந்த பெரும்பணி இவற்றை எல்லாம் எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்று சிலர் அலைவது தெரியும்.பவருக்கு தேச நலனில் அக்கறை இல்லாதிருந்திருந்தால் ஏன் அவர் சிப்பாய் கலகம்,தண்டி யாத்திரை,ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கேற்றிருக்க போகிறார்\nஇவ்வளவு ஏன் அமெரிக்க சுதந்திர போரிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் பவர்.அவருக்கு இந்த தேசம், அந்த தேசம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்க தெரியாது.மக்களின் அன்பு என்ற மகத்தான சக்தி தேச வரைபடங்களில் சிக்கிவிட கூடாது என்பதே அவர் எண்ணம்.\nசென்ற தேர்தல் முடிந்த போதே பல அரசியல் கட்சிகள் பவரிடம் \"அடுத்த தேர்தலில் எங்களைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்\" என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது எத்தனை பேருக்கு தெரியும்(அதுக்கெல்லாம் ஆதாரம் இருக்காஇல்லை சும்மா அடிச்சி விடுறியா என்று கேட்பவர்களுக்கு இதோ புகைப்பட ஆதாரங்கள்)....\nஅப்படி இருக்கையில் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறீர்கள்.அவர் இந்தியா என்ற வட்டத்துக்குள் மட்டும் இருக்க விரும்பாமல் உலக மக்கள் அமைதி பெற்று வாழ தேவையானவற்றை செய்ய இப்போது நார்வே சென்றுள்ளார்.\"உலக சமாதானம் என்று வெற்றி பெறுகிறதோ அன்றுதான் நான் பிறந்தநாள் கொண்டாடுவேன்\" என்று சூளுரைத்தது பல பேருக்கு தெரியாது.ஆகையால் வெறும் பத்திரிகை ஊடக விஷம பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உண்மையில் அவர் என்ன பணி ஆற்றியுள்ளார் என்பதை வரலாற்று புத்தகங்கள் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.இனி தொடர்ந்து இது போன்ற பொய் கட்டமைப்புகளை உடைக்கும் வண்ணம் பவரின் சிஷ்யர்கள் செயல்படுவார்கள்.\nLabels: உளறல, நடிகன், பவர் ஸ்டார், பொனவு\nஉங்கள மாதிரி பெரியவர்கள் இருக்கிறனால நாடு நல்லா இருக்கு...\nசென்ற முறை அவரைத் தேர்ந்தெடுத்தீர்கள். தொகுதிக்கு ஒன்றுமே செய்யாமல் கோடி கோடியாக கொள்ளையடித்தார்.. இந்த முறை அந்த வாய்ப்பை எனக்கு தாருங்கள் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்\nபவரை பேசவிட்டா பவரே இல்லாம செய்துடுவாடு. நீங்க நல்லாத்தான் அவரை கலாய்க்கிறீங்க\nபவரின் அரசியல் நிலைப்பாடு என்ன\nIshqiya(2010)- நம்பகத்தன்மையற்றவர்களுடன் ஒரு திரை ...\nபோலி இசை விமர்சகர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bookdaytn.blogspot.com/2013/09/blog-post_9.html", "date_download": "2018-05-24T07:46:52Z", "digest": "sha1:JAARVAIW6IPT6P7K4CE3URPAHZILOX2A", "length": 8998, "nlines": 73, "source_domain": "bookdaytn.blogspot.com", "title": "தமிழ்ப் புத்தகம்: ஆசிரியராக வாழ்வதென்றால்..?", "raw_content": "\nதொடர்ந்து வாசிக்கிறவர்தான் ஆசிரியர் என்கிறார்கள் . இது ஒரு விதத்தில் சரியாக இருக் கிறது . அதேநேரம் இலக்கணம் போல் கனமாக இருக்கிறது. எல்லோரும் தூக்கமுடியாதகனம்.தொடர்ந்து மாணவர்களோடு உறவு வைத்திருக்கிறவர்தான் ஆசிரியர் என்பது சிப்ஸ் வாழ்க்கை முன்வைக்கும் வாதம் .\nஇந்த வழி காட் டுதல்கனமற்றுஇலகுவாகஇருக்கிறது.யாவர்க் கும் கைகூடக்கூடிய வித்தையாக இருக்கிறது ”மேலே சொன்ன அனைத்தும் ச. மாடசாமி எழுதிய போயிட்டு வாங்க சார்.. குட் பை மிஸ் டர் சிப்ஸ் என்ற 64 பக்க சிறிய புத்தகத்தில், நெஞ்சை நெகிழவைக்கும் புத்தகத்தில் இடம் பெற்றவரிகள்.மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரி யராக வாழ்ந்த சிப்ஸின் கதையே இந்நூல். சிப்ஸ் என்கிற சிப்பிங்கை கதை நாயகனாக வைத்து ஜேம்ஸ் ஹில்டன் 1933 ல் எழுதியது . 1934 ல் நூலாகவும் வெளிவந்தது.\nதிரைப்படமாகவும் வெற்றி பெற்றது.“ அதிகாரம் எப்போதும் கசப்பை அல்லவா விதைக்கிறது .....ரிசல்டை குறிவைக்கும் திற மைசாலிகள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நேசிக்கப்படுவதில்லை ”ஆஹா .....ரிசல்டை குறிவைக்கும் திற மைசாலிகள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நேசிக்கப்படுவதில்லை ”ஆஹா ஆயிரம் பொன் பெறும் முத்திரை வாக்கியமன் றோ இது . அதுவும் கல்வி வெறும் கடைச் சரக்காக் கப்பட்டுவிட்ட இன்றைய சூழலில் இதன் வீரி யம் அளவிடற்கரியது. சிப்ஸ் மாணவர்களால் நேசிக்கப்படவர் .அவர் கதை நமக்கு எளிய சாளரங்களைத் திறந்து அன்பெனும் தென்ற லின் சுகத்தை அனுபவிக்கச் சொல்கிறது .\n“சிப்ஸ் திறமைசாலி இல்லை . அக்கறை உள்ளவர். திறமை கொண்டவர்கள் மேடைக ளிலும் பொறுப்புகளிலும் அமரும்போது அக் கறை உள்ளவர்கள் பிறர் மனங்களில் அமர்கி றார் கள் . அப்படி அமர்ந்திருப்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை . ” அப்படி வாழ்ந்த சிப்ஸ் முன்னுதாரணமாய் ரோல்மாட லாய் நம் நெஞ்சுக்குள் நிறைகிறார் . இதயத் தோடு உரையாடும் இந்நூலை ஒருமுறை வாசித்து��் பாருங்கள் ; மாடசாமியோடு நீங்க ளும் சிப்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவீர்கள்\n குட் பை மிஸ்டர் சிப்ஸ் ,\nவெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் ,பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை , சென்னை - 600 016 .பக் :64 , விலை : ரூ . 35\nPosted by தமிழ்ப் புத்தகம் at 22:23\nஇலக்கணநூல்கள் (1) இன்றைய புத்தகம் (42) உலக இலக்கியம் (7) உலகைக்குலுக்கியவை (19) எழுத்தாளர் அறிமுகம் (5) கட்டுரை (17) காப்புரிமை (11) குடும்ப நூலகம் (1) தடை செய்யப்பட்டவை (1) தமிழ்அகராதி (2) தமிழ்வாசிப்பு (6) திராவிட இயக்கம் (1) நாட்டார்வழக்காறுகள் (2) நூல் அறிமுகம் (10) நேர்காணல் (1) பதிப்புகள் (35) பரிந்துரை (10) புகைப்படங்கள் (3) புத்தக தினம் (17) புத்தகத் திருவிழாக்கள் (2) புத்தகம் பேசுது (4) பெண் விடுதலை (1) பொதுவுடமை (4) பொன்மொழிகள் (1) மொழிபெயர்ப்பு (4) வரலாறு (7) விலைப் பட்டியல் (10)\nகாந்திஜியின் இறுதி 200 நாட்கள்\nமன்மோகன் , ப.சி. இந்நூலைப் படிக்க சிபாரிசு செய்கிற...\nகல்விச் சிந்தனைகள்: பெட்ரண்ட் ரஸல்\nகற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி\nஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை\nசத்தான ஓர் எதார்த்தவாத நாவல்\nபுத்தகம் பேசுது செப்டம்பர் இதழில் கல்வியின் எண்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2016/11/blog-post_3.html", "date_download": "2018-05-24T07:48:28Z", "digest": "sha1:ILZPFK7DOZXJEBUHSO2YU5ZJ3HBMNIKA", "length": 14209, "nlines": 246, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: நடக்கலாம் நம் சந்திப்பு.", "raw_content": "\nமீண்டும் சந்திப்பேன். மீண்டும் சந்திப்பேன்.\nஉன் வானத்தில் விடிவெள்ளி முளைக்கும் பொழுதில்\nதோட்டத்தில் சரசரவென கடந்து செல்லும்\nபுகைவண்டி நிலையத்தில் எதிர் எதிர் திசையில்\nஅவரவர் பயணத்திற்காக காத்திருக்கும் பொழுதில்\nசுவாசமே சுமையாக மூன்றாவது காலோடு\nவிழித்திரை கிழிந்து பிம்பங்கள் சிதைந்து\nஎதுவும் வரையமுடியாத தூரிகையுடன் நீ\nஇப்படியும் நடக்கலாம் நம் சந்திப்பு\nஎப்படியும் நடக்கும் நம் சந்திப்பு.\nஎப்படியும் நடக்கும் நம் சந்திப்பு.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nMay 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..\nMay 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான் இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது . வரலாற்றின் ...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nதிராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின் கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை. ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்தி...\nசொர்க்கம் இப்போதும் அரக்கர்களைத் தேடிக்கொண்டு...\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்க...\nபுதிய மாதவி உரை | பிணத்தை எரித்தே வெளிச்சம் | தலித் கவிதையியல்\nசென்னை கவிக்கோ அரங்கில் 28/4/2018 மாலை பிணத்தை எரித்தே வெளிச்சம் & தலித் கவிதையியல் நூல் வெளியீட்டு விழாவில்..\nரொம்பவும் தூரத்தில் என் நாட்கள் பசிபிக் கடல் என்னருகில் அரபிக்கடல் நினைவுள்களில் என் விடியல்கள் நான் விழித்திருக்கும் போது நீங்கள் கனவ...\nநேர்காணல் வார்ப்பு மின்னிதழுக்காக புதியமாதவியுடன் ஓர் செவ்வி (http://www.vaarppu.com/interview.phpivw_id=3) செவ்வி கண்டவர் றஞ்சி (சுவிஸ்) க...\nபாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன் ------------------------------------------------- புரட்சிக் காற்றே நினைவிருக்கிறதா என்னை\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவியர்வை சுமக்கும் பனிக்கட்டிகள் -------------------------------- இன் இனிய உறவுகளே முகவரி மட்டுமே அறிந்த உங்கள் முகங்களை குளிரூட்டும் அந்த இர...\nஅவள் எழுதுகிறாள் அவன் எழுதுகிறான்\nநேரு - காந்தி - சுபாஷ்\nஅன்று மொரார்ஜி இன்று மோடிஜி\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்���ச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1120-2017-08-19-11-07-47", "date_download": "2018-05-24T07:37:40Z", "digest": "sha1:73XWUVKMAN2P5JKIWOYW7E36DJJHMSEI", "length": 5433, "nlines": 39, "source_domain": "tamil.thenseide.com", "title": "வீர. சந்தானம் நினைவேந்தல்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nபுதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:36\nதமிழ்த்தேசியப் போராளி ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 31-7-17 அன்று சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு இரா. நல்லகண்ணு தலைமை தாங்கினார். பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் படத்தினை வைகோ திறந்து வைத்தார். இயக்குநர் கெளதமன் தொகுப்புரை வழங்கினார். கவிஞர்கள் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், அறிவுமதி, தஞ்சாவூர்க் கவிராயர், பழனிபாரதி, யுகபாரதி, பச்சியப்பன், ஜெயபாஸ்கரன், இளையகம்பன், கவி பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.\nகலைஞர்கள் நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் பாவை சந்திரன், பிரபஞ்சன், இயக்குநர்கள் வசந்தபாலன், ஜெ.கே., புகழேந்தி தங்கராஜ், தரணி, டி. அருள் எழிலன், ஓவியர் மணியம்செல்வன், ட்ராட்ஸ்கி மருது, விஸ்வம், மனோகர், அரஸ், கீதா மற்றும் நாடகப் பேராசிரியர் இரா. இராசு, கவிஞர் இளம்பிறை, பாடகர் புதுவை செயமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.\nஇறுதியாக தலைவர்கள் வைகோ, முனைவர் ம. நடராசன், தொல் திருமாவளவன், சீமான், பேரா. நாகநாதன், கொளத்தூர் மணி, பெ. மணியரசன், கோவை இராமகிருட்டிணன், தியாகு, த. வெளளையன் ஆகியோர் உரையாற்றினர்.\n30-7-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் ராஜ்பவன் திருமண மண்டபத்தில் ஓவியர் வீர.சந்தானம் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மர���. விமுனா மூர்த்தி தலைமை தாங்கினார். வீர.சந்தானம் படத்தினை புலவர் கி.த. பச்சையப்பன் திறந்துவைத்தார். காஞ்சி அமுதன் வரவேற்புரை ஆற்றினார். க. கோதண்டன்,\nசி. நடராசன், து.ரா. பாரதி விசயன், கவிஞர் அமதகீதன், பாசறை அ. செல்வராஜ், பூ.கா. பொன்னப்பன், ஓவியர் அ. விஸ்வம் ஆகியோர் நினைவுரை ஆற்றினர்\nகாப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/arpanikindraen_naan_lyrics", "date_download": "2018-05-24T08:24:24Z", "digest": "sha1:HZLU446OFYT3QIN24KSWY2Z7B23WTQHS", "length": 3862, "nlines": 87, "source_domain": "www.christsquare.com", "title": "Arpanikindraen naan | christsquare", "raw_content": "\nநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்\nதேவா என் ஜீவன் உம் கரத்தில்\nஎன் வாழ்வில் உம் சித்தம்\nஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக\nஎன் கனவுகளும் என் எண்ணங்களும்\nஉம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்\nஎன் வாழ்க்கை உம் கையில் உமக்கே\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/05/18/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-24T08:13:11Z", "digest": "sha1:GEH2NHG66TAULJVONYITWICIBSMP4XKH", "length": 7722, "nlines": 91, "source_domain": "site4any.wordpress.com", "title": "ஸ்பெக்ட்ரம் விவகார விசாரணை : ஜே.பி.சி., நடவடிக்கை…………… | site4any", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் விவகார விசாரணை : ஜே.பி.சி., நடவடிக்கை……………\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்து, தொலைத்தொடர்பு துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அடுத்த சில நாட்களில், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை (ஜே.பி.சி) நடத்தும் என, தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக, பி.சி.சாக்கோ தலைமையில், 30 உறுப்பினர்கள் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின், இரண்டாவது கூட்டம், அடுத்த சில நாட்களில் நடக்கவுள்ளது. அப்போது, மத்திய தொலைத்தொடர்பு து���ை செயலர் சந்திரசேகர், மத்திய தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) தலைவர் சர்மா மற்றும் மத்திய அமலாக்க இயக்குனரக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம், விசாரணை நடத்த, பார்லிமென்ட் கூட்டுக்குழு திட்டமிட்டுள்ளது.\nகடந்த 1998ல் இருந்து, தொலைத்தொடர்பு துறை கொள்கை எந்த அடிப்படையில் பின்பற்றப்பட்டது, முறைகேடுகள் நடந்தனவா, உரிமங்கள் வழங்கப்பட பின்பற்றபட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்து, விசாரணை நடக்கும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்களுக்கும், சம்மன் அனுப்பி, அவர்களிடமும் விசாரணை நடத்தவும், கூட்டுக்குழு திட்டமிட்டுள்ளது. திகார் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவிடமும் விசாரணை நடத்த வாய்ப்புகள் உள்ளன. தனது பணிகளை, வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை அறிய, தொழில்நுட்ப குழு ஒன்றை அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nPrevious Postவாழ்த்து மழையில் புதிய அமைச்சர்கள்…………….Next Postநடிகை ரஞ்சிதாவுக்கு, 20 கோடி & எம்.எல்.ஏ., சீட் பேரம் பேசப்பட்டது…………….\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-05-24T08:13:33Z", "digest": "sha1:6SA6FKK2DECTRMAGRLO6Y3Q2DB733JXX", "length": 61078, "nlines": 251, "source_domain": "thetimestamil.com", "title": "கடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன் – THE TIMES TAMIL", "raw_content": "\nகடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன்\nகடத்தப்பட்ட விமானம்: சுப. உதயகுமாரன் அதற்கு 5 மறுமொழிகள்\nபிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்��ா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.\nபூமியைவிட்டு வெளியேச் சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்கிற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் “பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்” என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்கிற புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் 1937-ல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூல் ஒன்றில் எடுத்தாண்டார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்றழைத்து, “அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இம்மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணிகளும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இந்த வேறுபாடுகளைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்” என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.\nகென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு “முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம்” எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர் 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்த ஊ தாண்ட் தனது பூமி நாள் உரையில் “குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உயிர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாட்கள் மட்டுமே வந்து சேரட்டும்” என்று வாழ்த்தினார்.\nசர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவிய���ர் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்து அளவளாவும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.\nநமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 7.5 பில்லியன் மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.\nநமது விமானத்தில் குறிப்பிட்ட அளவு உணவும், நீரும், எரிபொருளுமே இருக்கின்றன. உணவுப் பற்றாக்குறை, போதிய தண்ணீரின்மை, காற்று மாசு, எண்ணெய் வளம் தீரப்போவது என பல பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே நமது விமானப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nதற்போதைய விமானங்களைப் போலவே பூமி என்கிற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரமும் அதீதப் புகழும் பொருளும் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புக்களும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.\nமுதல் வகுப்புக்கு அடுத்த ‘பிசினஸ்’ (வணிக) வகுப்பில் வியாபார விற்பன்னர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் போன்றோர் பயணிக்கின்றனர். இல்லாமை, போதாமை என்கிற பிரச்சினைகளையே அறியாத ஓர் அற்புத வாழ்வை இவர்களும் அனுபவிக்கிறார்கள். சிறந்த கல்வி, சக்திமிக்க வேலைகள்–தொழில்கள், நிலையான வருமானம், ஏராளமான சொத்து சுகங்கள், ஆள் தொடர்புகள், அதீத சக்தி என விரிந்து பரந்திருக்கிறது இவர்கள் வாழ்க்கை.\n‘மாட்டுக் கொட்டகை’ என ஒருவர் வர்ணித்த ‘எகானமி’ (சிக்கன) வகுப்பில் சாதாரண மக்கள் பயணம் செய்கின்றனர். இங்கே எல்லோருக்கும் தேவையான உணவு கிடைத்தாலும், அளவிலும், தரத்திலும் குறைந்த உணவுகளேக் கிடைக்கின்றன. அதே போலத்தான் தண்ணீரும் முதல் வகுப்பு பயணிகளுக்குக் குளிப்பதற்குகூட தண்ணீரும், வசதியும் இருக்கின்றன. ஆனால் கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு உயிரை பிடித்து வைப்பதற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.\nஉயர் வகுப்புக்களில் உள்ள பெரிய இருக்கைகள், அதிக இடைவெளி, இருக்கையை படுக்கையாக்கிக் கொள்ளும் வசதி, மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி போன்றவற்றுக்கு நேர் எதிராக, கீழ் வகுப்பு அதிக மக்கள் தொகை, இட நெருக்கடி, கால் வைப்பதற்குக்கூட போது���ான இடமின்மை, மூச்சுமுட்டும் அளவுக்குக் கூட்டம் என்று அமைந்திருக்கிறது.\nமேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கிடையே வாழ்க்கைத்தரம் கடுமையாக வேறுபடுகிறது. உயர் வகுப்புக்களில் உள்ளவர்களின் கலாச்சார அனுபவங்கள், இசை, நாடகங்கள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் எல்லாமே தரமிக்கவை. அவர்களுக்கு தகவல் பரிமாற்றத் தொடர்புகள் நிறைய இருக்கின்றன. தேவைப்படும் சேவைகள் அனைத்தும் தடைகளேதுமின்றி தக்க நேரத்தில் தேவைக்கதிகமாகக் கிடைக்கின்றன. அவர்கள் மரியாதையோடும், முக்கியத்துவத்தோடும், கண்ணியத்தோடும் நடத்தப்படுகின்றனர். ஆனால் கீழ் வகுப்புக்களில் இவை எதுவுமில்லை. வாழ்வின் அடிப்படை பாதுகாப்போ, கண்ணியமோ ஏதுமின்றி வாழ்க்கை நகர்கிறது. வாழ்வே ஒரு பெரும் போராட்டமாக நடக்கிறது.\nவிமானப் பணியாளர்கள் விமானத்தின் நிர்வாகத்தை நடத்துகின்றனர், வளங்களை மேலாண்மை செய்கின்றனர், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கின்றனர், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றனர். இந்த விமானப் பணியாளர்களை ஒத்தவர்கள்தான் நமது ஆட்சியாளர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அல்லது நேர்மையற்ற வியாபார முறைகளில் “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசுத் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாகச் சொல்லிக்கொண்டாலும், தேவைக்கதிகமான வளங்களை தங்களுக்கெனப் பதுக்கி, ஒதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள்.\nஇவர்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வர வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனாலும் இவர்கள் முதல் வகுப்புப் பயணிகளின் காலடிகளில்தான் உட்கார்ந்திருப்பார்கள். கீழ் வகுப்புப் பயணிகள் மீண்டும் மீண்டும் அழைத்தபிறகு “என்ன வேண்டும்” என்று முறைத்துக்கொண்டே கேட்பார்கள், தொந்திரவாகப் பார்ப்பார்கள்.\nநமது பிரம்மாண்டமான பிரமிக்கவைக்கும் அழகிய விமானமாம் பூமி தற்போது சில வல்லரசு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரஷ்யா, சீனா எனும் ஐந்து கடத்தல்காரர்கள் அழித்தொழிக்கும் அணுகுண்டுகள் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி, நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்கும் இந்த அரிய அற்புதமான விமானத்தை கண நேரத்தில் தகர்க்க முடியும் என்றும், பயணிகள் அனைவரின் உடைமைகளையும், உயிர்களையும் அழிக்க முடியும் என்றும் மிரட்டுகின்றனர்.\nஇஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, ஈரான் போன்ற சில பயணிகளும் கடத்தல்காரர்களுடன் கைகோர்த்து எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள், இந்த விமானக் கடத்தலில் உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி அந்த அக்கிரமக்காரர்களுடன் அணிவகுத்து நிற்கின்றனர். இந்தக் கடத்தல்காரர்களும், கையாட்களும் போட்டி, பொறாமை, அச்சம், வெறுப்பு போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஆள்பவர்கள். இவர்கள் பயங்கரவாதிகள்\nஇயற்கை, மாந்தநேயம் எனும் இரண்டு சிறந்த விமானிகள் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்க, கடத்தல்காரர்களும், அவர்களின் கைத்தடிகளும் மிரட்டிக் கொண்டும், விரட்டிக் கொண்டும் செயல்படுகிறார்கள்.\nவிமானப் பயணிகளில் பெரும்பாலானோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றனர். பலர் எந்தவிதமானப் பொறுப்புணர்வும், கடமையுணர்வுமின்றி தன்னலத்தோடு தங்கள் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் எங்கே இருக்கிறோம், என்ன நடக்கிறது என்கிற எந்த விழிப்புணர்வுமின்றி அறியாமையில் உழல்கின்றனர்.\nவிமானத்துக்குள் என்ன நடக்கிறது என்கிற அறிவும், தெளிவும், சமூக அக்கறையும் கொண்டவர்கள் தங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் அருகில் இருப்பவர்களை வைத்து அவர்கள் மீது அவதூறுகள் பரப்புவதும், அவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. அங்கீகரிக்காமை, அவதூறு சொல்லல், அடக்க–அழிக்க முயற்சித்தல் போன்ற அணுகுமுறைகளோடு அறிவு சீவிகள், எழுத்தாளர்கள், சமூகப் போராளிகள், செயல்பாட்டாளர்கள் புறந்தள்ளப்படுகின்றனர்.\nஅணுவாயுதங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், அவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து உலக அரங்கில் ஒரு புதிய முன்னெடுப்பு நடக்கிறது.\nஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 1.6 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா அதன்மீது ��யணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா நமது வருங்காலம் என்னவாகும் நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது\nசுப. உதயகுமாரன், பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். ஹிரோஷிமா நினைவு நாள் இன்று.\nகுறிச்சொற்கள்: சிறப்பு கட்டுரை சுப. உதயகுமாரன் பச்சை தமிழகம் கட்சி\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nப்ராஹ்மணனுக்கென்று ஒரு ப்ராஹ்மணஸ்தான் இல்லையே, அய்யகோ:\nஇந்தியா பாக்கிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்தை தழுவியவர். ஆகையால், ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தாய் மாமன், பெரியப்பா, சித்தப்பா உறவு இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.\nப்ராஹ்மின் சகோதரா, ஆப்கானிஸ்தானிலிருந்து காந்தாரா சாம்ராஜ்யத்தை காந்தாரி ஆண்ட போது, அவளுக்கு கூஜா தூக்கி வர்ணதருமத்தை சொல்லிக்கொடுத்து அகண்டபாரதத்தை அடிமையாக்கினாய். கௌரவருக்கும் பாண்டவருக்கும் அடிவருடினாய். இன்று காந்தாரியின் பேரப்பிள்ளைகளெல்லாம் இஸ்லாத்தை தழுவி தாலிபான்களாக மாறிவிட்டனர். சிந்து நதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டிளம் பெண்களுடன் மயங்கிக்கிடந்த பார்ப்பனரெல்லாம் முஸ்லிமாகி பாரதமாதாவுக்கு ஆப்படித்து பாக்கிஸ்தானை உருவாக்கிவிட்டனர்.\nதக்சசீல பல்கலைக்கழகத்தின் வேந்தனாக இருந்து ரிக் வேதத்தையும் அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினான் சாணக்கியன், இன்று அவனுடைய தக்சசீலம் இருப்பது பாக்கிஸ்தானில் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரத்மாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் ப்ராஹ்மணர் என்பது தெரியுமா உனக்கு. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று எழுதிய அல்லாமா இக்பால், பாரத்மாதா மீது வெறுத்துப்போய் பாக்கிஸ்தானை உருவாக்கினார். அவர் ஒரு காஷ்மீர் ப்ராஹ்மணர் என்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு. காஷ்மீரில் வாழும் 2 கோடி முசல்மான்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மண பண்டிதராய் வாழ்ந்தவரென்பது தெரியுமா உனக்கு\nகாந்தியை ப���ட்தள்ளிய ப்ராஹ்மின் கோட்சே தனது அஸ்தியை பாக்கிஸ்தானில் ஓடும் சிந்து நதியிலே கரைக்கச்சொல்லி உயில் எழுதியுள்ளார் என்பது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்து பாடியுள்ளது தெரியுமா உனக்கு. உனது தேசிய கீதத்தை எழுதிய பார்ப்பணர் தாகூர் “பாஞ்சாப சிந்து குஜராத்த மராத்தா” என்று பாக்கிஸ்தானின் சிந்தையும் சேர்த்து சந்திலே சிந்து பாடியுள்ளது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் ப்ராஹ்மணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு. அது போகட்டும். காபாவிலிருந்து 360 சிலைகளை உடைத்தெறிந்து அரேபிய மண்ணிலிருந்து சிலைவணக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்த அண்ணல் நபி(ஸல்) பிறந்தது குரைஷிக்கள் எனப்படும் ப்ராஹ்மணர் இனத்தில் என்பதாவது தெரியுமா உனக்கு\n“சூத்திரன் வேதத்தை தொட்டால் பழுத்த இரும்பை நாக்கிலே இழு. ஈயத்தை கரைத்து காதிலே ஊற்று” என்று மனுசாஸ்திரம் சொன்ன நீ, இன்று சூத்திரன் மோடிக்கு கூஜா தூக்குகிறாய். கூப்பிட்ட குரலுக்கு முந்தானை விரிக்கும் இன்டெலெக்சுவல் வப்பாட்டியாக மாறிவிட்டாயே, ஏன்\nஇன்னோரு 5000 வருடங்களானாலும் உன்னால் ப்ராஹ்மணருக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கவே முடியாது. இன்று இட ஒதுக்கிட்டில் அவனவன் ஜாதி சான்றிதழ் வைத்துக்கொண்டு உனக்கு ஆப்படிக்கிறான். உன்னிடம் ஜாதி சான்றிதழ் இருக்கிறதா இந்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடுகிறாய். அங்கே கிருத்துவரும் முசல்மானும் நீ வணங்கும் மாட்டை அறுத்து பிரியாணி சாப்பிடுகின்றனர். உனக்கு மிஞ்சியது மாட்டு மூத்திரம்தான்.\n130 கோடி மக்கள் தொகையில் பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. இன்னொரு 5 வருடம் தாங்குமா என்பது கேள்விக்குறி. நாளை சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்தால், தமிழ்த்தேசம், தலித்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து சங்கு ஊதிவிடுவார்கள். வெறும் நாலரை சதவீதமுள்ள உனக்கு என்ன கிடைக்கும். என்ன கொண்டு வந்தாய் இழப்ப���ற்கு என்று பஜனை பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி செய்ய வேண்டியதுதான்.\n2500 வருடங்கள் காபாவிலே பூஜை புனஸ்காரம் செய்துகொண்டிருந்த உனது முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீயும் தழுவு. அகண்டபாரத்தில் வாழும் 75 கோடி முஸ்லிம்களூக்கு கலிபாவாக நீ தலைமையேற்கலாம். ப்ராஹ்மணஸ்தானை விடு. இஸ்லாமிஸ்தானுக்கு வா. உனக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்வழி காண்பிப்பானாக.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nவந்தால் ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு வரமாட்டேன்:\n(அமெரிக்காவில் வாழும் என்னுடைய ப்ராஹ்மின் நன்பர் சொன்னது)\nகோவணத்தை கட்டிக்கொண்டு காட்டிலே மேட்டிலே அலைந்து திரிந்து கொண்டிருந்த அரைநிர்வாணப் பக்கிரிக்கெல்லாம் கல்விக்கண்ணை திறந்தது எனது பிராமண இனம். ஐ.ஐ.டி போன்ற கல்விக்கோயில்களை கட்டி பாரத திருநாட்டை உலக அரங்கிலே தலை நிமிர்ந்து நிற்கவைத்தனர் எனது முன்னோர். ஒபாமாவிடம் போய், நீங்கள் அறிந்த மாபெரும் இந்தியர்கள் யார் என்று கேட்டால் “சர்.சிவி.ராமன், டாக்டர்.சந்திரசேகர், கனிதமேதை ராமானுஜம், ஆர்யபட்டா, ஓவியர் ரவி வர்மா, சிதார் ரவி சங்கர்” என்று சொல்வார். தேவர், வன்னியன், பள்ளன், பறையன், குப்பன், சுப்பன், கருப்பாயி மூக்காயி என்று சொல்லமாட்டார்.\nNASA, Microsoft, Google, SUN, Oracle, MIT, Stanford, Harvard என்று எங்கே சென்றாலும் உயர்ந்த பதவிகளில் தலைமையேற்று திறம்பட நடத்துகிறோம். அறிவியல், மருத்துவம், கலை, இயல், இசை, நாடகம் என்று அனைத்து துறைகளிலும் முத்திரைகளை பதித்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளோம். இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு எனும் கண்ணியத்தையும், கௌரவத்தையும் எங்களுடைய அயராத உழைப்பாலும் புத்தி கூர்மையாலும் வென்றுள்ளோம்.\nஆனால் இன்று இடஒதுக்கீட்டில் எனக்கு இடமில்லை. எனது முன்னோர் கட்டிய கல்விக்கோவிலில் நுழைய எனக்கு அனுமதியில்லை. அங்கே சூத்திரன் அர்ச்சகனாகிவிட்டான், நான் தீண்டத்தகாதவனாகி விட்டேன். ஞானபீடங்கள் வாழும் இடத்திலே ஞானசூன்யங்கள் நுழைந்தால் உருப்படுமா. பிழைக்க வழிதேடி அமெரிக்காவுக்கு அப்ளிகேசன் போட்டேன். எனக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்சிப் கொடுத்து வரச்சொன்னார்கள். நல்லதாய் போய்விட்டது. பஞ்சாயத்து ஆபிஸில் கணக்கர் வேலை கிடைத்தால் எனது பிறவிப்பயன் கிட்டிவிடும் என கனவு கண்ட நான், இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் சேர்மேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியருக்கு நான் வேலை தந்துள்ளேன். ஒவ்வொருவரும் என்னிடம் சொல்வது: “அய்யா நீங்க எனக்கு வேலை தந்திராவிட்டால், ஒன்று கோட்சேயாக மாறியிருப்பேன் அல்லது தூக்கிலே தொங்கியிருப்பேன்”.\nமுடிவு செய்துவிட்டேன். இனி எனது பிறந்த மண்ணைக் காணவந்தால், ஆர்யவர்த்தாவுக்கு வருவேன். இந்தியாவுக்கு ஒரு போதும் வரமாட்டேன்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஇந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தது யார்\nஇஸ்லாம் யாருக்கும் எதிரியல்ல. பார்ப்பன வர்ணதரும ஜாதியை விட்டு வெளியேறி வந்த பார்ப்பனர், ஷத்திரியர், வைசியர், தலித் ஆகிய அனைவரும் சமத்துவம் சகோதரத்துவத்துடன் வாழும் மார்க்கம்தான் இஸ்லாம். சொல்லப்போனால் காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்த குரைஷி எனும் பிராமணர் குலத்தில்தான் அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) படைத்து சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட்டான்.\nபெருமானாரை 8 வயது முதல் 50 வயது வரை உயிருக்குயிராய் பாதுகாத்து வளர்த்தவர் அவருடைய பார்ப்பன பெரியப்பா அபுதாலிப். அவருடைய மரண தருவாயில், பெருமானார்(ஸல்) அவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மன்றாடுகிறார். அப்பொழுது “நான் விரும்பினாலோழிய இஸ்லாத்துக்கு யாரும் வரமுடியாது. உங்களுடைய கடமை எடுத்துச்சொல்வது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்” என அல்லாஹ் பெருமானாரை(ஸல்) கண்டித்தான்.\nஇஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கலீபா உமர் காபாவில் 360 சிலைகளின் பெரிய பார்ப்பன பூசாரியாக இருந்தார். ஒரு நாள் “முஹம்மதின் தலையை கொய்து வருகிறேன்” என ஹுபால் சிலை மீது சத்தியம் செய்து உருவிய வாளுடன் கலீபா உமர் கிளம்பினார். செல்லும் வழியில், திருக்குரானின் வசனங்களை கேட்டு, கண்ணீர் வழிய உடல் நடுங்க பெருமானாரின்(ஸல்) கைகளைப் பற்றி இஸ்லாத்தை தழுவினார்.\nஅண்ணல் நபியின்(ஸல்) முதல் எதிரி அவருடைய சொந்த பார்ப்பன பெரியப்பா அபு லஹபும், உறவினன் அபு ஜஹலும்தான். உலகிலேயே பெரிய செக்யூலர்வாதி பாப்பான் அபுஜஹல்தான். “நீங்கள் ஆறு மாதம் காபாவில் அல்லாஹ்வை வணங்கிக்கொள்ளுங்கள், ஆறு மாதம் நாங்கள் எங்களுடைய 360 சிலைகளை வணங்கிகொள்கிறோம். உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளு��் உங்களுடைய காலடியில் வந்து கொட்டுகிறோம்” என காபிர்-முஸ்லிம் நல்லிணக்க சித்தாந்தத்தை பாப்பான் அபுஜஹல் பெருமானாரின் முன் வைத்தான். “ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும் அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.\nஇஸ்லாத்தின் மாபெரும் கலீபாக்களான அபு பக்கர் சித்தீக், உமர், உஸ்மான், ஹஜ்ரத் அலி ஆகிய அனைவரும் காபாவில் 360 சிலைகளை வணங்கிய பார்ப்பன குலத்தில் பிறந்துதான் இஸ்லாத்தை தழுவி இஸ்லாத்தின் ஒப்பற்ற தலைவர்களாக மாறினர்.\nமெக்காவில் இஸ்லாத்தை தழுவிய ப்ராஹ்மின்ஸ்தான் இந்தியாவுக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தனர். காஷ்மீரில் (இந்தியா + பாக்கிஸ்தான்) வாழும் 2 கோடி முஸ்லிம்களும் பட், சவுத்ரி, ராவ், கசூரி, கேர், குரு போன்ற ப்ராஹ்மின் பண்டித ஜாதிப்பெயர்களை தாங்கி இன்றைக்கும் வாழ்கின்றனர். இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக தழுவியவர் காஷ்மீர், ஆப்கான், சிந்து, பாக்கிஸ்தான் ஆகிய இடங்களை ஒன்றாக இணைத்த “ஆரியவர்த்தா” எனும் ப்ராஹ்மின் சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸ்தான் என்பது கண்கூடு.\nஅன்னை ஆய்ஷாவின் பெயரை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள். ஷா(sha) என்று முடியும் அரபி பெயர் ஏதாவது உண்டா. ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை. அதே சமயம் ஷா என்று முடியும் ஆ ஷா, உ ஷா, வர்ஷா, ஹர்ஷா, அபிலாஷா, அனிஷா, அலிஷா, நிஷா, நடாஷா, மனிஷா, திஷா …. என ஹிந்து பிராமண பெண்களின் பெயர்கள் கிட்டத்தட்ட 150 இருக்கிறது. (shaவையும் shahவையும் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம். shah என்றால் பாரசீக மொழியில் அரசனென்று பொருள். ஆண்பாலை குறிக்கும். sha என்றால் வேதமறிந்தவரென்று பொருள். ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பட்டம். shastry எனும் பெயர் ஆதாரம்).\nஆகையால் ப்ராஹ்மின் சமுதாயம் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக மாற்றவேண்டும் என்பதே எங்களுடைய அழைப்பு. இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறினால், 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். வறுமை ஒழிந்து அமைதி மலரும். “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்” என்பதுதான் திருக்குரானின் அடிப்படை. அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// ஒரு மணி நேரத்தில் 1,000 மைல் வேகத்தில் சுழன்று, ஒரு நாளில் 1.6 மில்லியன் மைல் தூரம் பயணிக்கும், தலைதெறிக்கும் வேகத்தில் வில்துறந்த அம்பாக வீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கும் நமது விமானத்துக்கு என்ன நடக்கப் போகிறது அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அது அணுவாயுதக் கடத்தல்காரர்களால் நொறுக்கப்படுமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா அதன்மீது பயணிக்கும் பயணிகள் நாம் அனைவரும் அழித்தொழிக்கப்படுவோமா நமது வருங்காலம் என்னவாகும் நமது விமானத்தின் கதி நம் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கிறது\nகடத்தப்பட்ட விமானத்தை மீட்பது யார்\nஇந்து மதமும் கிருத்துவ மதமும் கடத்தப்பட்ட விமானங்கள். இதிலே இந்துக்களை ஜாதி எனும் பாதாள சாக்கடையிலும், கிருத்துவரை வழி தவறிய ஆடுகளாகவும் பாப்பானும், புனித பாப்பையாவும் அடக்கி வைத்துள்ளனர். இந்த அடிமைகளை மீட்டு அவர்களுக்கு சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை தர வந்ததுதான் இஸ்லாம்.\nஆம்.. கடத்தப்பட்ட விமனத்தை கடத்த வந்த கில்லாடிக்கு கில்லாடிதான் இஸ்லாம்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nஇயேசு: நான் கடவுள், எனை வணங்கு.\nமனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nஇயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்\nமனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.\nஇயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.\nமனிதன்: அப்படியானால் நீ யார்\nமனிதன்: உன்னுடைய தாய் யார்\nமனிதன்: உன்னுடைய தந்தை யார்\nஇயேசு: நானும் பிதாவும் ஒன்று\nமனிதன்: யோவ், அப்படியானால் உனது தாயும் மணைவியும் புனித மேரியா. அயோக்கியனே\nஇயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.\nமனிதன்: போட் தள்றா இவன…\nகிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.\nமேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.\nகடவுள் மனித ரூபத்தில் வர மாட்டார் – திருக்குரான்:\nகடவுள்: நான் கடவுள், எனை வணங்கு.\nமனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி\nகடவுள்: என்ன அத்தாட்சி வேண்டும்\nமனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.\nகடவுள்: இந்த உலக வாழ்க்கை உனக்கு நான் வைக்கும் சோதனை. இந்த சோதனையில் வெற்றி பெற்றால் சொர்க்கம். உனக்கு சொர்க்கமா நரகமா என்பதை, நீ இறந்த பின்தான் முடிவு செய்யப்படும்.\nமனிதன்: அப்படியா.. இந்த உலகில் எனக்கு பில் கேட்ஸ் போன்ற வசதியும், எந்த கவலையுமில்லாத வாழ்க்கையும் கொடு.\nகடவுள்: அதை நீ உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும். கவலையில்லாத வாழ்க்கையை உனது அறிவால் நீ கண்டுபிடிக்க வேண்டும்.\nமனிதன்: அப்படியானால், நீ கடவுள் இல்லை. பொய் சொல்கிறாய்.\nகடவுள்: உனக்கு எனது விஸ்வரூபத்தை காட்டுகிறேன். பார்க்கிறாயா\nமனிதன்: அடுத்த வேளைக்கு உணவில்லை, படித்தால் வேலையில்லை, பிழைக்க வழியில்லை. உனது விஸ்வரூபத்தை வைத்து நாக்கு வழிக்கவா. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா. போயா போக்கத்தவனே… இவனெல்லாம் ஒரு கடவுளா\nஅல்லாஹ்வை ஏற்கவும் நிராகரிக்கவும் சுதந்திரத்தை, அல்லாஹ் மனிதனுக்கு தந்துள்ளான். இந்த உலக வாழ்க்கையின் சோதனை, “ஜிஹாத்” எனப்படும் அநீதிக்கெதிரான போராட்டமே என திருக்குரான் உரைக்கிறது.\nஆகையால்தான் அல்லாஹ் மனிதனிடம் நேரடியாக வந்து “நான்தான் அல்லாஹ், எனை வணங்கு என சொல்லமாட்டான்” என திருக்குரான் உரைக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாள��் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “எங்கள மாட்டுக்கறி திங்கச் சொல்றதும், அவுகள மாட்டுக்கறி திங்காதீகன்னு சொல்றதும் அதிகாரம் பண்றதுக்குச் சமானந் தம்பி”\nNext Entry கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_4.html", "date_download": "2018-05-24T08:11:28Z", "digest": "sha1:YD4TXD7RVFJPLB57MZJ46UBVQUCTGHSR", "length": 6949, "nlines": 139, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "பிரதமருடன் கவர்னர் பேசியது என்ன ? அரசு டிஸ்மிஸ் செய்யப்படுமா? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அரசியல் அரசியல். சமூகம் நிகழ்வுகள் பிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \nதமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், மிக முக்கிய விஷயம் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.\nTags # அரசியல் # அரசியல். # சமூகம் # நிகழ்வுகள்\nLabels: அரசியல், அரசியல்., சமூகம், நிகழ்வுகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://wordsofpriya.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-05-24T08:12:20Z", "digest": "sha1:PIZI22KW3FU7ICZSBO4UA3K3IKCAYVKL", "length": 18568, "nlines": 227, "source_domain": "wordsofpriya.blogspot.com", "title": "மழைச்சாரல்: மணிவண்ணன் என்றொரு மாமனிதர்", "raw_content": "\nஎன் உள்ளம் தொட்டு வெளிப்பட்ட சில சாரல்கள்...\nஒரு திரை உலக பிரமுகரின் மறைவிற்கு மனம் மிகவும் அழுகிறதென்றால் அது நிச்சயமாக இவர்தான்... நான் அதிகம் நேசித்த மிக சிறந்த நடிகர்... காமெடியோ குணசித்திரமோ அனைத்திலும் முத்திரை பதிப்பவர்.... தமிழ் திரையுலகில் உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு ஆதரவு அளித்த நல்ல மனிதர்... எந்த விதமான அரசியல் சமரசங்களுக்கும் கட்டுப் படாதவர்... இயக்குனர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், தமிழுணர்வாளர், நடிகர் என பன்முக முகங்களுக்குச் சொந்தகாரர்...\n\"மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்\nஉயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்\nஉடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்\"\nமிகுந்த வழியுடன் எழுதும் வார்த்தைகளில் இதுவே இறுதியாக இருக்கட்டும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கட்டுரைகள், மணிவண்ணன் என்றொரு மாமனிதர்\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 15 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:54:00 IST\nஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...\nஎவராலும் வெறுக்க முடியாத ஒருவர்\nஇளமதி சனி, 15 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:15:00 IST\nஆத்ம சாந்திக்காக மனதார வேண்டுகிறேன்\nவியபதி ஞாயிறு, 16 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 3:12:00 IST\n''மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் '' மிகவும் பொருத்தமான, மிகச்சரியான பாடல் இணைத்துள்ளீர்கள்.\nஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.\nPriya ஞாயிறு, 16 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:26:00 IST\nஇராஜராஜேஸ்வரி ஞாயிறு, 16 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 9:29:00 IST\nPriya ஞாயிறு, 16 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 5:13:00 IST\nபால கணேஷ் வியாழன், 20 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 6:53:00 IST\n என்றும் மனதில் வாழும படைப்பா���ி அவரின் ஆன்ம சாந்திக்கான பிரார்த்தனைகளில் உங்களுடன் நானும்\nPriya வியாழன், 4 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:00:00 IST\nசீராளன் வியாழன், 4 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:32:00 IST\nPriya வியாழன், 4 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:00:00 IST\nஒரு மனிதரை இழந்து விட்டது தமிழ் திரைஉலகம்\nPriya ஞாயிறு, 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:20:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசின்ன சின்ன சிதறல்கள் (21)\nசாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...\nசிலை அமைக்க 200 பெண்களுக்கு 150\nதொடர்ச்சியாய் சூறையாடப்படும் சிறுமிகளின் வாழ்வு\nமகளிர் தினத்தை எப்படி கொண்டாடுவது\nஇப்படியாக மனிதர்கள் - இறுதி பகுதி\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 1\nஇப்படியாக மனிதர்கள் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 3\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 2\nஇந்த மாதம் உங்களை கவர்ந்தவை...\nகடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)\nமழைத் தோழி (ஒரு தொடர்)\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇப்படியாக மனிதர்கள் - 2\nபுதிய விடியல் - பகுதி 2\nபுதிய விடியல் - பகுதி 1\nபுதிய விடியல் - பகுதி 3\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா... - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க - மனைவி : வீட்ல பெயிண்ட் வேலை நடந்துட்டு இருக்கு... எதுக்காக ரெண்டு கோட் போட்டுருக்கீங்க கணவன் : பெயிண்ட் பளிச்சுன்னு வரணும்னா ரெண்டு கோட் போடணும்னு பெயிண...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nவாழ்த்துக்கள் ஆஷாபோஷ்லே அதிரா - எங்கள் அன்பு நண்பி, அன்புடன் செல்லமாய் பூஸார் என அழைக்கப்படுபவரும், புலாலியூர் பூசானந்தா, ஆஷாபோஷ்லே அதிரா, கீரைவடை, கத்தரிகாய் தொக்கு புகழ் மாஸ்டர் ச...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nவிடுபட்டுப் போன வால்கள் - நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகு...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nThendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க -\n - ஆசுவாசமாய் பொழுதை கழிக்க ஆயிரம் இடம் தேடி - எம்மை வந்தடைந்தாரோ ஆதவன் அவர்தம் ஓசோன் மெத்தையில் ஓட்டையிட்டு விட்டதனால் வேறு வழியறியாது வான் வெளியில் மிதந்து...\nநண்பர்களுடன்வா ல்பாறை சுற்றுலா - நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடன் எனது சுற்றுலா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையிலிருந்து காலை ஆறு பத்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\n* அன்பில் முகிழ்ந்த அருந்தமிழாள் இவ்வுலகில் முன்னை முகிழ்த்த மொழி *நேரிசை சிந்தியல் வெண்பா * அன்பில் விளைந்த அருங்கவியால் ஆன்றோரும்...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31360", "date_download": "2018-05-24T07:54:33Z", "digest": "sha1:MF65OID3PULJVSV5QX4QVRCVB4SDJWGF", "length": 11351, "nlines": 117, "source_domain": "www.siruppiddy.net", "title": "கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக படிக்கலாம்! தமிழுக்கு பெருமை | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உலகம் » கனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nதமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.\nதமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான\nகர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.\nதமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும்.\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.\nஅவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.\nஇவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்\nதென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.\nபுலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.\nஏழுகடல் தாண்டி சிகரம் தொட்டது: தமிழ் மொழி புகழாரம்\nபல்கலைக்கழகத்தின் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி\n தொழிநுட்ப உதவிகளை வழங்கும் சீனா\nஎம் மொழி பேசும் பிற இனத்தவர்கள் காணொளிகள்\nஅகதிகளை தடுக்க பிரான்ஸ்- பிரித்தானியா இடையே பெருஞ்சுவர்\nதாயகம் முதல் தமிழகம் உட்பட 28 நாடுகளில் சுனாமி எச்சரிக��கை -அச்சத்தில் மக்கள்\n« வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை\nவாகீசன் சர்மினி தம்பதிகளின் திருமணவாழ்த்து 04.02.2018 »\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2015/07/yerikarai-poongatre.html", "date_download": "2018-05-24T08:04:02Z", "digest": "sha1:V25JOZ3IV2UBC6V7HYZC6DCX3RQ46YHF", "length": 8042, "nlines": 263, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Yerikarai Poongatre-Thooral Ninnu Pochchu", "raw_content": "\nஆ : ஏரிக்கரை பூங்காற்றே\nநீ போற வழி தென்கிழக்கோ\nஎன்னைத் தேடி வர தூது சொல்லு\nநீ போற வழி தென்கிழக்கோ\nஎன்னைத் தேடி வர தூது சொல்லு\nஓடம் போல் ஆடுதே மனசு\nகூடித் தான் போனதே வயசு\nகாலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது\nஅந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது\nநீ போற வழி தென்கிழக்கோ\nஎன்னைத் தேடி வர தூது சொல்லு\nஅடியே ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ\nஅடியே ஜாமத்தில் பாடுறேன் தனியா\nநேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்\nஅந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு\nநீ போற வழி தென்கிழக்கோ\nஎன்னைத் தேடி வர தூது சொல்லு\nநீ போற வழி தென்கிழக்கோ\nபடம் : தூறல் நின்னு போச்சு (1982)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2016/10/sirikkadhey.html", "date_download": "2018-05-24T08:00:30Z", "digest": "sha1:5VXFXO7BS7V5RSCYBWSMCUTJ3NFVS5CC", "length": 8939, "nlines": 308, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Sirikkadhey-Remo", "raw_content": "\nஆ : உன் பெயரில் என் பெயரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடு கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தாலென்ன\nஎன் நெஞ்சின் தீயே உள் எங்கும் நீயே\nகண் மூடும் போதும் கண் முன் நின்றாயே\nசிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே\nஅடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே....\nமலர் குடையே மறைய தெரியாதா\nபகல் நிலவே என்னை தெரியாதா....\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nபெ : மனம் விட்டு நடை மட்டும்\nநீ கேட்டும் காதலை அள்ளி\nஉன் மேல் நான் பூசிட வேண்டும்\nநானும் காணும் ஒற்றை கனவாய்\nஉன் காதில் உளறிட வேண்டும்\nஇதன் மேலும் உன்னிடம் மயங்கும்\nஎன்னை நான் கடத்திட வேண்டும்\nபெ : நெருங்காதே நெருங்க��தே\nஆ : நனைக்க தெரியாதா\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nஉன் பெயரில் என் பேரை சேர்த்து\nவிரலோடு உயிர் கூடல் கோர்த்து\nஊர் முன்னே ஒன்றாக நாமும்\nபடம் : ரெமோ (2016)\nவரிகள் : விக்னேஷ் சிவன்\nபாடகர்கள் : அர்ஜுன் காணுங்கொ, ஸ்ரீநிதி வெங்கடேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/05/16/it-employees-does-have-any-job-security/", "date_download": "2018-05-24T08:19:23Z", "digest": "sha1:MXGAYVVRFOGHYTTXVJQD3GN7VCUI2APE", "length": 22378, "nlines": 106, "source_domain": "www.visai.in", "title": "ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!! | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / FITE சங்கம் / ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\n” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் அட்டென்டன்ஸ் விழமாட்டேங்குது” என்று தேம்பினாள் கவிதா.” மீட்டிங் கூப்பிட்டு இப்பவே வேலை விட்டு போங்க, ஒன்னு, நாலு மாசம் சம்பளம் தர்றோம்… இல்ல 2 மாசம் நோட்டீஸ் டைம், 2 மாசம் சம்பளம்..எது வேணும்-னு சொல்லுங்கனு கேட்கறாங்க…கழுத்துப் புடிச்சு தள்ளாதது ஒண்ணுதான் குறை-டா மச்சான்…”, “2 மாசம் நோட்டீஸ் டைம்-ல ஆபீஸ் வரலாமா-னு கேட்ட, இல்ல நீங்க வர வேண்டியதில்லை, இங்க வந்தா, நீங்க வேலை தேட கம்பெனியில் இருக்கிற வசதிகளை பயன்படுத்துவீங்க-னு சொல்றாங்க…, என்னோட சம்பளத்துலதான் குடும்ப செலவை பார்த்துக்கறேன், இந்த வேலைய நம்பித்தான் ஊரைவிட்டு பெங்களூரு வந்தேன்…இப்ப நான் வேலை செஞ்சது, காக்னிசன்ட்-னு வெளிய சொன்னா இன்டெர்வியூக்கு யாரும் கூப்பிட மாட்டேங்கறாங்க” என்று புலம்பினான் அர்ஜுன்.” மார்ச் மாசம் வழக்கம் போல, அப்ரைசல் தொடங்கிச்சு, நான் ஒரு ரேட்டிங் ���ோட்டு என்னோட டெலிவரி ஹெட்-க்கு அனுப்பிச்சேன். ஆனா, டீம்-ல இருக்குற 10 % ஆட்களுக்கு MS ரேட்டிங்(Meets Expectation) கொடுக்க சொன்னாங்க…கொடுக்கும் போது, வேலைய விட்டு தூக்கிடுவாங்க-னு சத்தியமா நெனைக்கலடா என்று சத்தியம் செய்தான் காக்னிசன்ட் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் நண்பன்.\nமார்ச் மாதத்தில் 6000 தகவல் தொழில்நுட்பப பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்தது ஊடகங்களில் செய்தியானது. இன்று அந்த எண்ணிக்கை 15,000 வரை நீளும் என்றும், தொடர்ச்சியாக இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, டெக் மஹிந்திரா என்று ஊழியர்களை வெளியேற்ற வரிசை கட்டி நிற்கின்றன நிறுவனங்கள். அப்படி என்னதான் நடக்கின்றது ஐ.டி நிறுவனங்களில் என்று விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. ” என்ன அநியாயம் இது ” என்று கேட்பவர்கள் தொடங்கி, ” லட்சக்கணக்குல கொடுக்கும் போது கேள்வி கேட்டீங்களா, இப்போ சத்தம் போடறீங்க ” என்று பல்வேறு குரல்கள் சமூகத்தில் கேட்கின்றன.\nஇரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரி திரு. மோகன்தாஸ் பாய், இவையெல்லாம் ஐ.டி துறையில் நடக்கும் இயல்பான நகர்வுகள், புதிய தொழில்நுட்பங்களும், திறமையுமே முதன்மை என்கிறார். ஆனால், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஒரு ஊழியர் திடீரென்று ஒரு நாள் திறமையற்றவராக எப்படி மாற முடியும், திறமையில்லாத ஒரு ஊழியரை எப்படி இத்தனை நாட்கள் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் விட்டு வைக்கும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஊழியர்கள்தான் பலியாடுகளா போன்ற கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.\nஅதே போல, அனைத்து நிறுவனங்களும் இது தாங்கள் செயல்படுத்தும் வழமையான நடவடிக்கைதான், திறன் மதிப்பீடு (PERFORMANCE APPRAISAL ) அடிப்படையில் சிலர் வேலைநீக்கம் செய்யப்படுவது ஆண்டுதோறும் நடக்கிறது என்று ஒரே குரலில் கூறுகின்றனர். உண்மையிலேயே, திறமைதான் சிக்கல் என்றால், இவ்வளவு ஆண்டுகள் திறமையின்மையை கண்டறியாமல் நிறுவனம் எப்படி இயங்கியது, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல எந்த நிறுவனமும் தயாராயில்லை.\nஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு, மொத்தம் 56000 பணியாளர்கள் வேலை இழப்பர் என்று கூறப்படுகிறது. இந்த 56000 பணியாளர்கள் 2017 ஆம் ஆண்டில்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் “திறமையற்றவர்களாக”தெரிந்தார்கள் என்பது விந்தை.\nஅமெரிக்க ஆட்சி மாற்றம் காரணமா\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. H1B விசா எனப்படும் பணியாளர்க்கான விசா பெரும் முறைகளில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிப்புகள் வந்து உள்ளன. அதோடு, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசும், இன்போஸிசும் இந்த விசா பிரிவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nடிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்னவென்றால், H1B விசா பெற்று பணி நிமித்தமாக அமெரிக்க வரும் ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 80000 அமெரிக்க டாலர்களையாவது தரவேண்டும் என்று கூறுகிறது.\nஇதுவரை, குறைவான சம்பளத்தில் ஊழியர்களை கண்டம் விட்டு கண்டம் அனுப்பிய பெருநிறுவனங்கள், அதிக(உரிய) சம்பளம் தருவதால் தங்களுடைய லாபம் குறையும் என்று அறிந்து மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கியுள்ளன.\nஉதாரணமாக, இன்போசிஸ் நிறுவனம் 10000 ஊழியர்களை அமெரிக்காவிலேயே பணிக்கு அமர்த்து போவதாக, அதாவது இங்கு இருக்கும் பணியாளர்களை அனுப்பாமல், அங்கிருக்கும் பணியாளர்களையே வேலைக்கு அமர்த்தப் போகிறது.\nஇதையொட்டி, லாபநோக்கின் முதல் பலியாக ஊழியர்களின் கழுத்தில் கத்தி வீசுகின்றன நிறுவனங்கள்.\nஐ.டி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவா\nஇன்றைய சூழலில், எந்த ஒரு நிறுவனமும் நட்டத்தில் இயங்கவில்லை. மாறாக, தாங்கள் இந்த ஆண்டு எவ்வளவு லாபமீட்டுவோம் என்று நிறுவனங்கள் அறிவித்தனவோ, அதை எட்ட முடியாமல் மட்டுமே உள்ளன. ஐ.டி நிறுவனங்கள் முன்னறிவித்த லாபங்களை எட்டுவதற்கு, பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளன நிறுவனங்கள்.\nஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை, டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்கள், தானியங்கி துறையின் தாக்கம் என்று எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், முதன்மை காரணமாக இருப்பது நிறுவனங்களின் லாபநோக்கு மட்டுமே.வேலையிழக்கும் பணியாளர்கள் என்ன செய்கிறார்கள்2014 ஆம் ஆண்டு, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஆட்குறைப்பில் ஈடுபட்ட போது, ஊழியர்களுக்கு ஆதரவாக களம் கண்டு, ஒரு பெண் ஊழியரின் பணியைத் திரும்ப பெற‌ உதவிய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம் ( FITE – Forum for IT Employees ) உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.FITE எனும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம், சென்னையிலும், ஹைதராபாத்திலும் காக்னிசன்ட் ஊழியர்களைத் திரட்டி, தொழிலாளர் ஆணைய‌ங்களில் புகார் மனு அளித்துள்ளது.\nFITE சார்பில் ஊழிர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு மனுவை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் வாரிய அதிகாரி, கடந்த மே 11-ஆம் தேதி ஊழியர்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். அடுத்தகட்ட பேச்சு வார்த்தை, வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறுகின்றது.\nதங்களுக்காக உழைத்த பணியாளர்களை, திறமையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தி பணி நீக்கம் செய்வதன் மூலம், உடனடி லாபத்தை வேண்டுமானால் நிறுவனங்கள் அடைந்துவிடலாம். ஆனால், ஐ.டி .நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளம் என்றிருக்கும் முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.\nஊழியர்களும் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் பெற ஒன்றிணைந்து குரல் கொடுப்பது இன்றியமையாதது ஆகிறது.\nஅமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம், மாறிவரும் தொழில்நுட்பங்கள், தானியங்கி துறையின் வருகை என ஆயிரம் காரணங்களால் ஐ.டி துறை பாதிக்கப்பட்டாலும் நிறுவனங்களும், பணியாளர்களும் இணைந்தே இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியுமே தவிர, ஊழியர்களை பணி நீக்கம் செய்வதால் அல்ல\nகதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்.\nNext: ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nகாக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத��கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/05/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2018-05-24T08:15:54Z", "digest": "sha1:4EH3B6BRAGBOHX3RKSXRAREIM5YOXJGT", "length": 5770, "nlines": 92, "source_domain": "site4any.wordpress.com", "title": "தேர்தல் தோல்வி எதிரொலி: முதல்வர் கருணாநிதி பதவி ராஜினாமா………….. | site4any", "raw_content": "\nதேர்தல் தோல்வி எதிரொலி: முதல்வர் கருணாநிதி பதவி ராஜினாமா…………..\nசென்னை சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவுக்கு அவர் கடிதம் அனுப்பினார்.\nஅதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 200 இடங்களைப் பிடித்துள்ளது.\nஇதையடுத்து ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவுக்கு முதல்வர் கருணாநிதி தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதேபோல திமுக அரசின் ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பினார்.\nமுதல்வர் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.\nPrevious Postதமிழக தேர்தல் ஓட்டு எண்ணிக்கை : முன்னணி நிலவர விபரம்(4.30 pm)…………..Next Postராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை -ஜெயலலிதா………………..\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/cd.html", "date_download": "2018-05-24T07:56:42Z", "digest": "sha1:AICR3HDRPFCVWL2L4CYNYJSF3VWHIZPI", "length": 10663, "nlines": 215, "source_domain": "aboorvass.com.my", "title": "குறுந்தகடு", "raw_content": "\nநீங்கள் உங்க��் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nகுலம்காக்கும் குலதெய்வ வழிபாடு - பக்தி பாடல் தொகுப்பு - 1\nதுர்கா லட்சுமி, சரஸ்வதி மந்...\nதுர்கா லட்சுமி, சரஸ்வதி மந்திரம்\nதுர்கா லட்சுமி, சரஸ்வதி மந்...\nதுர்கா லட்சுமி, சரஸ்வதி மந்திரம்\nவிநாயகர் மற்றும் முருகர் மந...\nவிநாயகர் மற்றும் முருகர் மந்திரம்\nசந்தான கோபால மற்றும் சந்தா...\nசந்தான கோபால மற்றும் சந்தான லட்சுமி காயத்ரி மந்திரம்\nமதுரை வீரன் மற்றும் முனீஸ்வ...\nமதுரை வீரன் மற்றும் முனீஸ்வரன் காயத்திரி மந்திரம்\nபூவாடை காரி & மாரியம்மன...\nபூவாடை காரி & மாரியம்மன் காயத்திரி மந்திரம்\nவீடு வாங்க யோகம் பெற\nவீடு வாங்க யோகம் பெற\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harimakesh.blogspot.com/2007/11/", "date_download": "2018-05-24T08:17:47Z", "digest": "sha1:VJKWJHPRQAYVYLWNJBF5Z3GL5Y3VJEX5", "length": 13519, "nlines": 153, "source_domain": "harimakesh.blogspot.com", "title": "ஹரிஹரனின் உலகங்கள்: November 2007", "raw_content": "\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை என்பதே... இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமென்பதில்லையே\n(182) உதவி தேவை: சென்னை சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு\nஇணையத்தில் உலாவரும் இளகிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.\nஇன்றிலிருந்து 365வது நாள் எனக்கு நாய் குணம் ஆரம்பிக்கும் 40 வயது ஆரம்பிக்கும் (இப்பவே அப்படித்தானே எனும் தீர்க்கதரிசி நண்பர்களுக்குச் சொல்ல ஏதும் இல்லை)\nஇந்தப் பதிவு வாயிலாக சென்னை போரூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சாதாரண கூரியர் கம்பெனியில் வேலைசெய்துவரும் இளைஞனுக்கு உதவி கோருகிறேன்.\nகடந்த 30-அக்டோபர்-2007 அன்று தனியார் கூரியர் கம்பெனியில் வேலை செய்யும் கமல்குமார் எனும் 29வயது இளைஞனை அவர் சென்ற பைக்கை ஒரு வேன் மோதிவிட்டு ஹிட் அண்டு ரன் என நிற்காமல் சென்று விட்டது.\nபைக்கில் தலைக்கவசம் அணிந்து சென்றபோதும் ஹெல்மெட்டின் கண்ணாடி தலையில் குத்தி மூளையில் இறங்கி காயப்படுத்தியிருக்கிறது. விபத்து நடந்த போருர் பகுதி பொதுமக்கள் உடனடியாக சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷனில் சேர்த்திருக்கிறார்கள்.\nசுந்தரம் மருத்துவமனை அட்மிஷன் கார்டு\nவிபத்தில் சிக்குண்டு தலையில் அடிபட்டு மூளைக்காயம் அடைந்த இளைஞன் கமல்குமார் சாதாரணமான வருவாய் கொண்ட மத்திய தரக்குடும்பத்தினைச் சார்ந்தவர். முறையான மருத்துவம் செய்தால் விரைந்து காயங்களில் இருந்து மீண்டு விடலாம் என்பது மருத்துவமனையினர் நம்பிக்கை. தினசரி ரூ.10,000/- செலவு செய்து சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொருளாதார சக்தி இல்லாத குடும்பம்.\nஎன்னால் இயன்ற உதவியாகச் சில ஆயிரம் ரூபாய் உதவி செய்திருக்கிறேன். ஊர்கூடி உதவினால் இந்த இளைஞன் காயங்களிலிருந்து மீண்டு மறு வாழ்வு பெறுவார்.\nபொருளாதார உதவியாகவோ, சகாயமான - இலவச சிகிச்சையாகவோ உதவும்படி வேண்டுகிறேன்.\nஉதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:\nதிரு கமல்குமார் வீட்டு முகவரி:\n1/115 ஈஸ்வரன் கோவில் தெரு,\nஇன்னலில் அகப்பட்டுக்கொண்டவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் இளகிய நெஞ்சங்கள் தமிழ் வலைப்பூக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்ந்திருப்பதாலேயே இந்தப் பதிவைப் பதிகிறேன்.\nநம் போன்ற முகம் அறியாத பல நண்பர்கள் செய்யும் சிறிய அளவிலான பொருளாதார உதவி ஒரு குடும்பத்திற்கு அவர்களது மகனை கொடூர சாலை விபத்தின் படு காயங்களிலிருந்து மீட்டுத்தரும் சக்தி உடையது.\nசிகரெட், பான்பராக்,கட்டிங்-குவார்ட்டர், பீட்ஸா-கோக், இன்னபிற லாகிரி வஸ்துக்களை இந்த ஆண்டின் இறுதிவரை பாதியாகக் குறைந்த்துக் கொண்டு அந்த நிதியைக் கொண்டு உதவினால் விபத்தில் படுகாயப்பட்ட இளைஞனுக்கு மறுவாழ்வு தரலாம் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.\nதலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டியும் விபத்தில் சிக்கி தலைக்காயம் அடைந்து அவதியுறும��� 29 வ்யது இளைஞன் திரு. கமல்குமாருக்கு கவசமாக இருந்து இணையத்து தமிழன்பர்கள் மூலம் நிதியுதவி-சிகிச்சை உதவி கிட்டச்செய்து காக்குமாறு முருகப்பெருமானை உளமாற வேண்டியபடி எனது இன்றைக்கு எனது 39வது பிறந்தநாள் தினத்தைத் துவக்குகிறேன்.\nஇந்த வலைப்பூவுக்கு வந்தவங்களோட ரூட்டு/a>\nஉங்க இமெயில் இங்கு தரவும்\nஇந்திய தேர்தலில் மிடில்கிளாஸ் மாதவன் மாதவி-கள் (1)\nஈவெரா எனும் அஞ்சுகொலை ஆறுமுகம் (1)\nஈழஅகதிகள் ஆதரவு ஜல்லி (1)\nகஞ்சாக்கருப்பு கருணாநிதி + கைப்புள்ள கி.வீரமணி (1)\nகாஞ்சி சங்கரமடம் கல்விச்சேவை (1)\nகுடிதாங்கி இன் அங்கவை + சங்கவை மேட்டர் (1)\nகுடிதாங்கி நடிகர் ராமதாஸ் (1)\nசென்னை மாநகர சொகுசுப்பேருந்து (1)\nதமிழின முப்பாட்டன் இராவணன் (1)\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு தந்த பலன் (1)\nதமிழ்வழி அறிவியல் கல்வி (1)\nபகுத்தறிவு வெங்காய(ம்) உப்புமா (1)\nபள்ளிக்கூட டவுசர் நினைவுகள் (1)\nபற்று அற்ற நிலை (1)\nபாஸ்போர்ட் கிழிப்பு மோசடி (1)\nஸர்வாதாரி சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு (1)\nஅப்படியே உங்கள் கருத்தையும் தவறாமல் சொல்லிச் செல்லுங்கள் :-))\nமுந்தைய பதிவுகள் /Blog Archive\n(182) உதவி தேவை: சென்னை சாலை விபத்தில் படுகாயம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-05-24T08:08:57Z", "digest": "sha1:JFQOFZKEDZ56I5NAZBNE7CQX2IOM5PVP", "length": 36861, "nlines": 322, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அருளும் அரகண்டநல்லூர் அரன்", "raw_content": "\nஅரகண்டநல்லூர் தலத்திற்கு வந்த ஞான சம்பந்தப் பெருமான், அரகண்டநல்லூரில் இருந்த வண்ணமே திருவண்ணா மலை ஈசனைப் பாடியுள்ளார்.\nதற்போதும் அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தை அரகண்டநல்லூர் குன்றின் ஒரு பகுதியிலிருந்து தரிசிக்கலாம். இங்கிருந்து 36 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவண்ணாமலை\nமிருகண்டு முனிவருக்கு யோக சித்தியும் ஞான சித்தியும் அருளிய ஈசன் நீலகண்டமுடையார் என்னும் திருப்பெயரோடு எழுந்தருளியிருக்குமிடம் அரகண்டநல்லூர்.\nமிருகண்டு முனிவர் அரனை -சிவபெருமானை- கண்ட தலமாதலால், அரகண்டநல்லூர் என்னும் பெயர் பெற்றது.\n\"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை- அதற்குரிய துல்லியமான நாதத்தோடு ஈசன் உமாதேவிக்கு உபதேசித்ததால், சிவன் அதுல்யநாதீஸ்வரர் என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்.\nதிருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணை���ாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிறு குன்றின்மீது அமைந்துள்ள திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார் சிவபெருமான்.\nபஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியும் தங்கள் வனவாச காலத்தின்போது\nவந்து தங்கி ஈசனை வழிபட்ட தலம்\nஅர்ச்சுனன் பிரம்மாஸ்திரம் வேண்டி ஈசனை வழிபட்ட தலமும் இதுவே....\nஇதற்குச் சான்று பகர்வது கோவிலை அடுத் துள்ள பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஐந்து அறைகள் பஞ்சபாண்டவர் குகை என்னும் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.\nபாஞ்சாலி நீராடுவதற் காக பீமன் வெட்டிய குளம்\nதற்போது பீமன் குளம் என்றே அழைக்கப்படுகிறது.\nபீமன் குளமும் , பாறைமீது அமைந்து காட்சி தரும் பாஞ்சாலி கோவிலும் ..\nவனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப்பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும்\nஅரகண்டநல்லூர் வந்து வழிபட்டுச் சென்றனராம்\nபாண்டவர்கள் அரகண்டநல்லூர் இறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர் கள் இங்கு வந்து வழிபட்டால் மீண்டும் அவற்றைப் பெறலாம். என்னும் கருத்தை திருஞானசம்பந்தரே முன் மொழிந்துள்ளார்.\nஅரகண்டநல்லூர் தல தட்சிணா மூர்த்தி அறிவாற்றல்\nபாண்டவர் வரலாற்றோடு தொடர்புடைய அரகண்டநல்லூர் தலம்\nமுற்கால மன்னர்களுடனும் தொடர்புடையதாகத் திகழ்கிறது.\nகொடை வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரை அரகண்டநல்லூர் பகுதியை ஆண்ட தெய்வீகன் என்னும் மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டதை யறிந்த மூவேந்தர்களும் தெய்வீகனைச் சிறைபிடித்துச் சென்றுவிட்டனராம். அப்போது இத்தல ஈசனே சென்று தெய்வீகனை மீட்டு வந்தார் என்பது வரலாறு..\nஎல்லா ஆலயங்களிலும் வடக்கு நோக்கி காட்சியளிக்கும் துர்க்கையம்மன் தெற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பான அம்சம்\nநவகிரக சந்நிதியில் அமைந் துள்ள சனீஸ்வரரும் தன் வாகனமான காகத்தின்மேல் அமர்ந்த வண்ணம் காட்சி தரும் சிறப்பு வாய்ந்தவர்.\nகாகத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சனிபகவான் காட்சி தரும் இடங்கள் மூன்று. ஒன்று தரைமட்டத்துக்குக் கீழும், மற்றொன்று சமதளத்திலும், இன்னொன்று மலைமீதும் அமைந்துள்ளது.\nஅவ்வகையில் குன்றின்மீது அமைந்த கோவில்\nதூத்து���்குடி மாவட்டத்திலுள்ள, எட்டயபுரம் ஜமீன்களின் குலதெய்வமாக விளங்கும் கழுகாசலமூர்த்தி ஆலயம் தரை மட்டத்துக்குக் கீழேயும்;\nவிழுப்புரம் மாவட்டம், அன்னியூர் ராமநாதீஸ்வரர் ஆலயம்\nசமதளத்திலும் அமைந்துள்ள மற்ற தலங்களாகும்.\n\"அட்டமச்சனி நடைபெறுபவர்கள் வந்து வழிபட்டு\nதோஷம் நீங்கப் பெறுகிறார் கள்.\nதிருமணத்தடை போன்ற தோஷங்கள் விலகவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் அரகண்டநல்லூர் இறைவனை மனமுருக வழிபட எண்ணங்கள் யாவும் ஈடேறும்'\nஅரகண்ட நல்லூர் தலத்தைச் சுற்றி திருக்கோவி லூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், அந்திலி நரசிம்மர் கோவில், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் போன்றவை சில கி.மீ. தொலைவிலேயே அமைந் துள்ளன. அவற்றையும் தரிசித்து மகிழலாம்.\nஅரகண்டநல்லூர் கோவிலில் தீமிதி விழா பிரசித்தி பெற்றது..\nஅர்ச்சுணன் மாடு விரட்டும் நிகழ்ச்சி, அரவான் களபலி முடிந்து ஊர்வலம் ,தென்பெண்ணை ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட கரகம், அக்னி சட்டியுடன் மேலதாளம் முழங்க கோவிலை அடையும் நிகழ்ச்சிகள்.\nதிரவுபதி சமேத அர்ச்சுணன் எழுந்தருளி, அவர் முன்பாக அக்னி குண்டத்தில் கரகம் இறங்கியதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்..\nதீர்த்தவாரி: ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டத்தில் நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும்\nமாசி மாத அமாவாசையின் போது குருஜி அவர்கள் இறைவனுக்கு பிரியமான இணையதள வாசகர்கள் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் நீங்க அரிய வாய்ப்பு அளித்திருக்கிறார்.தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nஅருமையான தகவல்களுடன் அரகண்டநல்லூர் கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி அம்மா...\nஅரகண்ட நல்லூர் எனும் திருத்தலத்தினைப் பற்றிய அற்புத செய்திகளை தங்களால் அறியப் பெற்றோம்.. மகிழ்ச்சி\nஅரகண்ட நல்லூர் அரனைப்பற்றிய மிக அற்புதமான விரிவான கட்டுரைப்பா..\nபடங்கள் எல்லாம் ரொம்ப தத்ரூபமாக இருக்கிறது. அதிலும் சிவன் நீரில் அழகாய் அலைந்தாடுவது போல.. ரமண மஹரிஷி திருஞான சம்பந்தர் இருவரும் ஜோதி தரிசனம் பெற்றதையும் அங்குள்ள கல்வெட்டில் படிக்க முடிந்தது... அன்பு நன்றிகள்பா இன்றைய ஸ்தல பகிர்வுக்கு..\nஎன் இளம்வயதிலேயே அரகண்டநல்லூரைப் பற்றி அறிவேன். எப்படித் தெரியுமா \"நூற்றியெட்டு ரூபாயோ அல்லது சற்றுக் குறைவோ, (சரியாக நினைவில்லை) மணியார்டர் அனுப்பி, உங்களின் பிரச்சினைகளை எழுதினால், ஒரு தாயத்து அனுப்புவோம் - அது வாழ்நாள் முழுதும் பயன்தரும். ஆனால் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே பலன் தரும்\" என்று முழுபக்க விளம்பரம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துகொண்டிருந்த காலம் அது. அரகண்டநல்லூரின் பெருமையை ரமணரைவிட, திருஞானசம்பந்தரைவிட, அதிகமாகப் பரப்பியவர் இந்த விளம்பரதாரரே \"நூற்றியெட்டு ரூபாயோ அல்லது சற்றுக் குறைவோ, (சரியாக நினைவில்லை) மணியார்டர் அனுப்பி, உங்களின் பிரச்சினைகளை எழுதினால், ஒரு தாயத்து அனுப்புவோம் - அது வாழ்நாள் முழுதும் பயன்தரும். ஆனால் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே பலன் தரும்\" என்று முழுபக்க விளம்பரம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துகொண்டிருந்த காலம் அது. அரகண்டநல்லூரின் பெருமையை ரமணரைவிட, திருஞானசம்பந்தரைவிட, அதிகமாகப் பரப்பியவர் இந்த விளம்பரதாரரே எனக்கும் மணியார்டர் அனுப்பி, பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை அதைப் பார்த்தவுடன் வந்தது. அஞ்சல் அலுவலகத்தில் போய்க் கேட்ட பிறகுதான் தெரிந்தது, மணியார்டர் அனுப்புவதற்கு, முதலில் நம் கையில் 'மணி' இருக்கவேண்டும் என்று எனக்கும் மணியார்டர் அனுப்பி, பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை அதைப் பார்த்தவுடன் வந்தது. அஞ்சல் அலுவலகத்தில் போய்க் கேட்ட பிறகுதான் தெரிந்தது, மணியார்டர் அனுப்புவதற்கு, முதலில் நம் கையில் 'மணி' இருக்கவேண்டும் என்று இன்னொன்று, பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை, நியாயமான ஆசையா அல்லவா என்று தெரியவில்லை அப்போது இன்னொன்று, பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை, நியாயமான ஆசையா அல்லவா என்று தெரியவில்லை அப்போது .............தங்களின் ஆரவாரமற்ற பக்திப்பணிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம் தான் எங்கடையது என்றாலும் இத்தனை தகவல்களை அறிந்திருக்கவில்லை.. தங்களின் ஒவ்வொரு பகிர்வையும் கண்டு வியந்து போகிறேன். வாழ்த்துக்கள்.\nகாகத்தின் மீது பகவான் படம் இருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும்..(என் ஆவலே)\n’அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழி ஞாபகம் வந்தது எனக்கு ....... இந்த இன்றையத் தலைப்பைப் படித்த உடன்.\nஅரகண்ட நல்லூர் .... ஆஹா .... நல்லதொரு க்ஷேத்ரத்தின் பெயர்.\nதிருவண்ணாமலைப்பக்கமாக இருக்குமோ என நினைத்தேன்.\nஅது போலவே சொல்லீட்டிங்கோ அங்கிருந்து 36 கிலோ மீட்டர், என்று.\nமிருகண்டு முனிவர் சிவனைக் கண்ட தலமாதலால் அரகண்ட நல்லூர் என்ற பெயர் .... ஆஹா ஆனந்தமாக உள்ளது ..... இதைத்தாங்கள் சொல்லிக்கேட்க.....\n’அங்கவை ... சங்கவை’ பெயர்களைக் படித்ததுமே, அந்த ரஜினி படமும், அதில் வந்த திரு. சாலமன் பாப்பையா அவர்களின் உருவமும், அதில் நடித்த அவரின் பெண்களாக வரும் இருவரும் கண்முன் வந்து போனார்கள்.\n”நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க ... நல்லாப் பழகுங்க ...” ;))))))\nவழக்கம்போலவே, படங்களும், விளக்கங்களும், விஷயங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.\nமுதல் இரண்டு படங்களும், வழக்கத்து மாறாக தெற்கு நோக்கிய துர்க்கையம்மனும் மனதைக் கவர்ந்தன.\nஅரகண்டநல்லூர் வழியாக ஒரு வருடத்திற்கும் மேலாக தினமும் போகும் வாய்ப்பு இருந்தும் இந்தக் கோயிலுக்குப் போனதில்லை. பதிவிலுள்ள தகவல்கள் போகும் ஆவலைத் தூண்டுகிறது. இனி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போய் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றிங்க.\nஅரகண்டநல்லூரைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். கோயிலுக்குச் சென்றுவந்த உணர்வு ஏற்படுகிறது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக தினமும் ஒரு தேவாரப் பதிகம் படித்துவருகிறேன். ஞானசம்பந்தர் தேவாரம் முடித்துவிட்டு, தற்போது நாவுக்கரசர் தேவாரம் படித்துவருகிறேன். இத்தலம் பற்றி படித்ததாக எனக்கு நினைவில்லை. தங்களுடைய பதிவிலிருந்து அரகண்டநல்லூர் பாடல் பெற்ற தலமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அன்புகூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.\n(இரண்டாம் திருமுறை 77வது திருப்பதிகம்)\n2.77 திருஅறையணிநல்லூர் என்று அழைக்கப்பட்டது\nபீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா\nவீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி\nசூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்\nஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.\nஇலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ\nநிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்\nஅலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்\nதலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.\nஎன்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்\nபின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்���ிறப் பிலியென்று\nமுன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்\nகன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.\nவிரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்\nஉரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்\nஅரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்\nபரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.\nதீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ\nஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்\nமேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்\nபாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.\nவிரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய\nஅரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்\nநரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்\nஉரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.\nவீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்\nஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை\nஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்\nவாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.\nதக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை\nமுக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ\nஅக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்\nநக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.\nவெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்\nசெய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்\nஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்\nசைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.\nவாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்\nசாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி\nஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்\nபாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.\nகழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்\nபழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்\nமொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்\nகெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.\nசுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.\nமகத்துவம் மிக்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அன்னை...\nமகத்துவம் மிக்க மஹாசிவராத்திரி விழா..\nசிறப்பு மிகுந்த சிவராத்திரி விரதம்\nஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் அன்னை ஸ்ரீமகாலஷ்மி..\nதென் துவாரகை ஸ்ரீ குருவாயூரப்பன்\nஜோதிர்லிங்க த���ிசனம் சேது பீடம் இராமேஸ்வரம்\nகண்களிக்கும் காரமடை தேர் திருவிழா\nசகல நலம் தரும் சர்வேஸ்வரன் -ஸ்ரீ இராம நாம மகிமை’*\nமங்களங்கள் மலரும் மாசிமகத் திருநாள்\nவிந்தைகள் சிந்தும் ரோஜாக்கூட்டம் ..\nபரம ஞான வித்தையான ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம்..\nசகல சௌபாக்கியங்கள் வர்ஷிக்கும் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்...\nதித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணி அம்ம...\nவியப்பில் ஆழ்த்தும் விநோதப் பறவைகள்..\nகோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ...\nசுபிட்சம் தரும் பீஷ்மாஷ்டமி பிரவாகம்\nநலம் நல்கும் திருநாங்கூர் கருட சேவைகள்..\nஆன்ம நலம் பொழியும் ஸ்ரீகாயத்ரி தேவி\nஏற்றமான வாழ்வருளும் ஏகபுஷ்பப் பிரியநாதர்\nஅதிசயப் பூனைகளும் ஆடம்பர ஹோட்டல்களும் .\nமணம் கமழும் வாழ்வு அருளும் மலையடிப்பட்டி ஸ்ரீ திர...\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meyveendu.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-05-24T07:36:33Z", "digest": "sha1:JALGT3PQFS26SQ5PXWVCZXX4WUTE3XAS", "length": 10335, "nlines": 132, "source_domain": "meyveendu.blogspot.com", "title": "மெய்வேந்து: விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்", "raw_content": "\nவிகிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு அழகிய அஞ்சல் அட்டைகளை வெல்லுங்கள் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கி “விக்கிப்பீடியாவின் ஆசியத்தூதுவர்” என்ற சிறப்பினைப் பெறுங்கள்\nஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம்(Asian Month) என்னும் தொடர்தொகுப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை 2015 நவம்பர் மாதத்தில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பல்வேறு மொழிகளில் அமைந்த விக்கிப்பீடியாக்களிலும் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் பங்குகொள்ளும் விக்கிப்பீடியர்கள் ஆசியா தொடர்பான தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.\nவிக்கிப்பீடிய ஆசியக் குமுகத்தினர் தமது நட்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு அமைந்ததாய் குறைந்தது ஐந்து புதிய கட்டுரைகளை உருவாக்கும் பங்களிப்பாளர்களுக்கு, பங்குகொள்கின்ற ஏனைய நாடுகளிலிருந்து, சிறப்புற வடிவமைக்கப்பட்ட அஞ்சலட்டைகளை அனுப்புவர்.\nஒவ்வொரு விக்கிப்பீடியா திட்டத்திலும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிப்பீடியர்கள் “விக்கிப்பீடியாவின் ஆசிய தூதுவர்கள்” என சிறப்பிக்கப்படுவார்கள்.\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)\nஇனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்\nதமிழற��ஞர் முனைவர் துரை. மணிகண்டன்\nதமிழ் மொழியில் ஒரு கணினி நிரலாக்க மொழி (புரோகிராமி...\nதமிழறிஞர் முனைவர் ந. அரணமுறுவல்\nபண்டைய தமிழரின் நெல் நாகரீகம்\nமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்\nபிறப்பு: 07-02-1902 இறப்பு: 15.01.1981 பெற்றோர்: ஞானமுத்து தேவேந்தரனார் , பரிபூரணம் அம்மையார் பாவாணர் 1902 ஆம் ஆண்டு ...\nதமிழும் அதன் இலக்கண நூல்களும்\nமுனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ) தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் 9600370671...\nபுயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம்\nஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்\nஉரைநடை வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது . இந்நூற்றாண்டில் அரசியலாரும் , கிறித்துவ மதக்க...\nதமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில\nஇந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக...\nதிருக்குறளின் பழைய உரையர் பதின்மர்\nதருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி\nகணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும...\nகிண்டிலில் (Kindle) நூல் வெளியிடல்\nகிண்டில் ஓர் அருமையான மின்னூல் உருவாக்கும் தளம் . இது பிற நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கும் தன்மையைக் காட்டிலும் சந்தைப்படுத்துவ தைய...\nதமிழ் சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சமசுகிருதம்\nமுனைவர் த.சத்தியராஜ் தமிழ் - உதவிப் பேராசிரியர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த .) கோயமுத்துர் - 28 inameditor@gmail.com முன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyadavs.blogspot.in/2013/07/blog-post_3112.html", "date_download": "2018-05-24T08:02:45Z", "digest": "sha1:767WNCZB6G66P2G5QUKYVUFJFP5J5RTE", "length": 25571, "nlines": 421, "source_domain": "tamilyadavs.blogspot.in", "title": "தஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்... ~ யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்", "raw_content": "\nஜல்லிக்கட்டு வரலாறு | கோனார் | யாதவர் வரலாறு | அழகு முத்து கோன் வரலாறு\n\"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி \" யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்\nHome » » தஞ்சை ப��ரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்...\nதஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்...\n7:30 AM திருவண்ணாமலை தாமோதரன் கோனார் No comments\nதஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்\nதமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தும் கலைச்\nசின்னங்களில் சிறப்பிடம் பெறுவது தஞ்சை பெரிய கோயிலாகும்.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க பெரிய கோயிலில் யாதவர்கள பற்றி உள்ள\nஇடையன் நள்ளாறன் எழுந்தருள்வித்த திருவுரு\nஅருண்மொழி தேவவளநாட்டு மங்கல நட்டு மங்கலத்தை சேர்ந்த இடையன்\nநள்ளாறன் என்பவன் வில்லானைக்குக் குருக்களாக ஒரு பிரதிமம்\nஎழுந்தருல்வித்தான் என்று இராஜராஜன் கல்வெட்டு கூறுகிறது. மனிதர்க்கு\nஎடுப்பிக்கும் செப்பு விக்கரகங்களே பிரதிமம் எனப்பெறும்.\nமுதல் இராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலில் திருவிளக்கு எரிப்பிக்கப் பல\nஆயிரக்கணக்கான ஆடு,பசு,எருமைகளைத் தந்துள்ளான். இவை பன்னூறு இடையரிடம்\nஒரு விளக்குக்கு நான்தொரும் ஒரு உலக்கு நெய் அளக்க வேண்டும் என்று\nதிருவிளக்கு கொடைகளை கூறுகின்றன. இடையர் பற்றிக் கூறும் பகுதி\nஅக்காலத் தஞ்சையில் இருந்த தெருக்களை குறிக்கின்றது.\nஇச்சாசனங்களினால் தஞ்சைப் பெரிய கோயிற்குச் சுமார் 4000 ஆடுகளும்,4000\nபசுக்களும்,100 எருமைகளும் திவிலக்கு எரிப்பதர்காகத்\nபெரிய கோயில் வடக்குத் திருச்சுற்றுச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள\nகல்வெட்டுகள் 21,22,23,24 ல் முழுவதுமாக கோவிலுக்கு திருவிளக்குகள்\nஎரிப்பதற்காக நன்கொடைகள் நந்த செய்தியைக் கூறுவதாகும். மேற்படி\nகல்வெட்டுகளினால் ஒவ்வொரு இடையருடைய பெயரும்,ஊரும் மற்றும்\nஅவர்களுடைய ஊர்,தெரு போன்றவைகள் பொறிக்கப்பட்டுள்ளன.\nமேலும் இராஜராஜன் கொடுத்த கால்நடைகள் இடையரிடம் ஒப்படைக்கப்பட்டுத்\nதிருவிளக்குக்குத் தினந்தோறும் நெய் பெறப்பட்ட விவரங்கள்,பெற்ற\nகால்நடைகளுக்கு இன்னின்னார் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்ளன.இந்த\nகல்வெட்டுகளில் யாதவர்களை பற்றி கூறியதால் தஞ்சை நகரமைப்புப் பற்றிய\nபல உண்மைகள் தெரிய வந்துள்ளன.இவ்வாறு தஞ்சை பெரிய கோயில்\nகல்வெட்டுகளில் யாதவர்களை பற்றி 1000 ஆண்டுகளுக்கு முன்பே\nகூறியுள்ளதால்,தஞ்சை நகரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே\nயாதவர்கள் மிகுதியாக வாழ்ந்ததை அறிய முடிகிறது.\n சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் நூல்.\nதொகுப்பு : S.அடைக்கலம் யாதவ் , தஞ்சாவூர் .\nஇந்த இணையதளம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கோ/அமைப்புக்கோ சம்பந்தம் இல்லை. நம் சமுகத்தின் சார்பாக இயங்கும் அனைத்து அரசியல் கட்சி/அமைப்புகளின் தகவல்களும் பதிவு செய்யபடும்.\n1.தமிழின மூத்த குடி யார்\n2.குமரிகண்டத்தில் வாழ்ந்த மக்கள் யார்\nவீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)\nதாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது...\nKM சுவாமிஜீ யாதவ் பேரவை\nஅமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை\nஅழகுமுத்து கோன் தபால் தலை\nஇடையர்கள் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்\nஇந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.\nகோகுலத்தோர் மக்கள் முன்னேற்ற கழகம்\nதமிழின மூத்த குடி யார்\nதமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை\nதமிழ்நாடு யாதவ ஆடு வளர்ப்போர் சங்கம்\nதமிழ்நாடு யாதவர் இளைஞர் படை\nதமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம்\nதிருமந்திரம் தந்த திருமூலவரின் கதை\nபண்டைய தமிழ் நூலகளில் இடையர்கள்\nபண்டைய தமிழ் நூல்களில் இடையர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை\nமக்கள் தமிழ் தேசம் கட்சி\nமராட்டிய மாநிலத்தில் மாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா\nமாவீரன் அழகுமுத்து கோன் குருபூஜை விழா\nமும்பை யாதவ மகா சபை\nயாதவ மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க நிதி\nயாதவர் எழுச்சி மண்டல மாநாடு 4/1/2015 படங்கள்\nலாலு பிரசாத் யாதவ் அரிய படம்\nவிஜயநகரப் பேரரசை உருவாக்கி ஆண்டவர்கள் யாதவர்கள்\nஆயர் குலத்தின் வீர விளையாட்டு ஜல்லிகட்டு-I\nதஞ்சை பெரிய கோயிலில் யாதவர் பற்றிய கல்வெட்டுகள்......\nவீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)\nஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்\nகோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.\nகோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,\nஅழகு முத்து கோன் வ���லாறு\nஆயர், இடையர், கோனார், யாதவர்.\nஆயர்குலம்,சந்திர குல சத்திரியன்,யது குலம்\nஜல்லிகட்டு உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் ஏறுதழுவுதல், ரேக்ளா ரேஸ், சிலம்பம், கிடா சண்டை, சேவல் சண்டை\n20% மேல் இந்தியா மற்றும் நேபாள மக்கள் தொகை\nஅழகு முத்துக்கோன் குரு பூஜை வரவேற்பு படங்கள்\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்\nஅகில இந்திய அளவில் ஒரு சில மாநிலங்களில் யாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது ஆனால் தமிழகத்திலே நிலமை வேறு விதமாக உள்ளது.தமிழக மக்கள் தொகையில் 14% என்று கணக்கிடபடுகிறது அப்படி இருக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இன்று எத்தனை பேர் உள்ளனர்\nஇந்தியா மக்கள் தொகையில் 20% மேல் யாதவர்கள் இருக்க இன்று வரை இந்தியாவில் எத்தனை யாதவர்கள பேர் பிரதமராகி உள்ளனர்\nபாரத தேசம் முழுவதும் இருக்கின்ற ஒரே இனம் யாதவ இனம் மட்டும் தான்.\nSite Designed and Maintained by| திருவண்ணாமலை பெ .தாமோதரன் கோனார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31163", "date_download": "2018-05-24T07:38:20Z", "digest": "sha1:I257INP5EJZXBK3POSCDQRSWOBKJHD5M", "length": 11674, "nlines": 114, "source_domain": "www.siruppiddy.net", "title": "இனி ஈஸியா குடியுரிமை பெறலாம்..நல்ல வேலை இருக்கு: கை நிறைய சம்பளத்துடன் வரவேற்கும் கனடா | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » இனி ஈஸியா குடியுரிமை பெறலாம்..நல்ல வேலை இருக்கு: கை நிறைய சம்பளத்துடன் வரவேற்கும் கனடா\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஇனி ஈஸியா குடியுரிமை பெறலாம்..நல்ல வேலை இருக்கு: கை நிறைய சம்பளத்துடன் வரவேற்கும் கனடா\nவெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வாரி வழங்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கெடுபிடி காட்டுகின்றன.\nஆனால் இந்த கெடுபிடிகளை எல்லாம் உடைத்து, கனட அரசு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.\nஇதன் பயணாக அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும், 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு கனடா குடியுரிமை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது 2018-ஆம் ஆண்டு 3,10,000 நபர்களையும், 2019-ஆம் ஆண்டு 3,30,00 நபர்களையும், 2020-ஆம் ஆண்டு 3,40,000 நபர்களுக்கும் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி கனடாவின் வணிகங்களுக்கு 4,50,000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இங்கு குடிபெயர்வதில் ஐரோப்பியர்களுக்கு முதலிடம், ஆப்பிரிக்கர்களுக்கு இரண்டாமிடம், ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாம் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து கனடாவில் ஆண்டுதோறும் 0.8 சதவீதம் மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வருகிறது. இது தற்போது 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கனடாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கப்படுவதாகவும், எளிதில் இங்கு குடியேறலாம் எனவும் கூறப்படுகிறது\n10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதி\nசுவிஸில் குடியுரிமை பெற புதிய கட்டுப்பாடுகள்: விரைவில் அமுலாகிறது\nஎயார் கனடா விமானத்தில் பிறந்த குழந்தைக்கு கனேடிய குடியுரிமை\n10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி கனடா அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி,\nசுவிஸ்லாந்தில் பிறந்த பெண்ணின் சுவிஸ் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு,\nசுவிஸ் நாட்டில் பிறந்த குழந்தைக்களுக்கு குடியுரிமை \n« திருமணநாள்வாழ்த்து சசிகரன் கிரிசாந்தினி 30.11.2017\nஇலங்கையர்களை நாடு கடத்த சுவிஸ் திடீர் நடவடிக்கை\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2016/12/blog-post_11.html", "date_download": "2018-05-24T08:19:16Z", "digest": "sha1:2X3CD5SVI3KUF5SJH7BENTV2MPU6QZMU", "length": 61372, "nlines": 203, "source_domain": "www.thuuyavali.com", "title": "ஒரு பெ���் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் ஆழமாகச் சிந்தியுங்கள்.! | தூய வழி", "raw_content": "\nஒரு பெண் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் ஆழமாகச் சிந்தியுங்கள்.\nஇஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது. ‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை. இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.\nதம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள். வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம் தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.\nசில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம். கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘என்னை எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால் நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘‘உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்” என்றார்கள். நானோ ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதாக மறுத்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள்\n‘‘அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக���கிறது” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ‘‘தந்தையின் செயலை ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்” என்று உபதேசித்தார்கள். ஆம் இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன் ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை’ அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.\nஇஸ்லாம் பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்கவோ தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையோ விரும்பவில்லை. காரணம் திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும் இயற்கைப் பண்பாடுகளிலும் தோழமையிலும நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.\nஇப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்… கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்… தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்… கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்… கணவனைக் கொண்டு இறைக் க��்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.\nஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழன் மனைவி, நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா’ என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதராவார்.) ‘‘அல்லாஹ்வின் தூதரே என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்றார்.\nஅதாவது நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள்\n‘‘ஸாபித் உனக்கு மஹராக – மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு” என்று கூறி விட்டார்கள். ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது\n நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும் அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹூல் புகாரி) இஸ்லாம் பெண்ணுக்குரிய ம���ித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மணமுடித்து வைக்க தந்தையோ வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.\nபரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்துவிட்டான்.பரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள் பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள் விடுதலை செய்து விட்டார்கள்.\nதான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ் \"பரீராவே என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்” என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: ‘‘பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம ‘‘அப்பாஸ் அவர்களே முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா” என்று கேட்டார்கள். மேலும முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து\n‘‘முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமல்லவா” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி) இந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.\nஇன்னும் உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம் கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி தன் கணவரை வெறுக்கும் மனைவி இங்கு நபி (ஸல்) அவர்களால் முயன்ற ஒரே விஷயம் ‘பரீராவே இங்கு நபி (ஸல்) அவர்களால் முயன்ற ஒரே விஷயம் ‘பரீராவே முஃகீஸை மீட்டுக்கொள்ள முடியாதா அவர் உனக்குக் கணவராக உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தால்லையா” என்று சிபாரிசு செய்தது மட்டுமே” என்று சிபாரிசு செய்தது மட்டுமே இந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன்\n – கட்டளை என்றால் இதோ… உடனே கட்டுப்படுகிறேன்” என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும் நபியவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தவுடன் பரீரா தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார். தங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறை���ை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான நிரந்தரமான அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண் தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள். நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ கவர்ச்சியைக் கொண்டோ உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. மாறாக தான் தேர்ந்தெடுக்கப்படுகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள ஆண் பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.\n‘‘எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால் அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா) எப்படி ஒரு முஸ்லிமான ஆண ‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே’ என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள். நல்ல ஒழுக்கமுள்ள பண்புள்ள கற்பைப் பேணும் நடத்தையுள்ள அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.\nநம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்க��ம் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. (அன்னூர் 24:26)\nஇங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது தான் தேர்ந்தெடுக்கிற ஆண் சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம் வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடவும் கூடாது. ஒரு முஸ்லிம் பெண்மணி தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள். அல்லாஹ் கூறுகிறான்:\nஅல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (அன்னிஸா 4:34)\nஎனவே ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால் அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும் அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும். ‘இவனைப் போய் மணமுடித்துக் கொண்டோமே’ என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகிவிடக்கூடாது. கரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான். கணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும் முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும் தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும அதற்கு நல்ல அ��ிவைப் புகட்டுவதிலும சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.\nஇந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.\nஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.\nஇஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்” (“அமானிதம் – அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும் (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும தானம் செய்யும் ஆண்களும் பெண்களும நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும கற்புள்ள ஆண்களும் பெண்களும அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான்.\nஆகவே வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே எத்தனையோ நல்ல முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை உண்மையில் பாராட்டுக்குரியது.\nஇத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர். உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில் ‘மாலிக் பின் நழ்ர்’ என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).) உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே உம்மு ஸுலைமை வெறுத்து விலகிவிட்டார். தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.\nசில காலங்கள் கழிந்தன. மாலிக் இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள். கணவரை இழந்த உம்மு ஸ{லைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான் ‘அபூதல்ஹா’. அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால் அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால் உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்:\n நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”. இதற்கு அபூதல்ஹா‘‘ஆம் அப்படித்தான் அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”. இதற்கு அபூதல்ஹா‘‘ஆம் அப்படித்தான்” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ர��ி)‘‘அபூதல்ஹாவே” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி)‘‘அபூதல்ஹாவே என்ன உமக்கு வெட்கமாக இல்லையா என்ன உமக்கு வெட்கமாக இல்லையா பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே அதற்குச் சிரம் பணிகிறீரே” என்று அறிவுரை கூறினார். இதைக் கேட்டு அபூதல்ஹா சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசைட்டும் விதமாக ‘‘உம்மு ஸுலைமே உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன் பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனாலும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள ‘‘இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று உறுதியாக மறுத்து விட்டார். மேலும் கூறினார்:\n உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக – நிராகரிப்பாளராக இருக்கிறீர் நானோ ஒரு இஸ்லாமியப் பெண் உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்றுää நம்பிக்கை கொண்டால அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்) திரும்பிச் சென்ற அபூதல்ஹா மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறினார்.\nஇப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி) அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்: அபூதல்ஹாவே ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால் எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால் எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா” இந்த ஞானமிக்க பேச்சு அபூதல்ஹாவின் உள்ளத்���ில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே என்ன… கடவுளை எரிக்க முடியுமா” இந்த ஞானமிக்க பேச்சு அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே என்ன… கடவுளை எரிக்க முடியுமா எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இன்னும சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.\nஉடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி ‘‘அனஸே எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை” என்று கூறினார்கள். அனஸ் (ரழி) அவர்கள சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க” என்று கூறினார்கள். அனஸ் (ரழி) அவர்கள சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும உம்மு ஸ{லைம் (ரழி) அவர்கள் ‘‘அபூதல்ஹாவே தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும உம்மு ஸ{லைம் (ரழி) அவர்கள் ‘‘அபூதல்ஹாவே நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன் அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை” என்பதாகச் சொல்லிவிட்டார்கள்.\nஅபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு தமக்குப் பொருத்தமான நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்… ‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள் ‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்\nஇன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.\n* கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\n* இஸ்லாமியப் பெண்கள் எப்படி விவாகரத்து செய்ய முடியும...\n* வீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\n* நோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா.\n* ஒரு பெண் ஆண்களுக்கு சலாம் சொல்வது இஸ்லாத்தில் அனும...\n* மறுமணத்திற்கான அவகாசத்தின் இத்தாவின் சட்டங்கள்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ��தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇறந்து விட்ட இறை நேசர்களிடம் உதவி தேடலாமா.\nஎச்சரிக்கை கிறிஸ் மஸ்ஸும் புதின அல் குர்-ஆனும்\nஎவரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற மார்க்கத்தில் அனு...\nமீழாத்த்தும் சுபஹான மௌலீதும் நரகத்துக்கு அழைத்து ச...\nமீலாதுன் நபி” எனும் வழிகேட்டை ஆரம்பித்தவர்கள் ஷீஆ...\nஒரு பெண் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் ஆழமாகச் சிந்திய...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் இன்றைய மீலாது விழாக்கள்.\nமுஸ்லிமகளே சோதணைகள் நமது ஈமானை சோதிப்பதற்காகத்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://site4any.wordpress.com/2011/01/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-59-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-05-24T07:58:05Z", "digest": "sha1:5FTYDENQ4QMY7W6UESUDXLZEC22ISND2", "length": 8452, "nlines": 98, "source_domain": "site4any.wordpress.com", "title": "தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள்! | site4any", "raw_content": "\nதமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள்\nதமிழக சட்டசபைக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஆவர்.\nஇது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையி்ல்,\nகடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.\nபின்னர் நடந்த திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 13.02 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 11.52 லட்சம் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர���கள் சேர்க்கப்பட்டன.\nவாக்காளர்களின் இடப் பெயர்ச்சி, இறப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் தவறாக பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருப்பது போன்ற காரணங்களால் 1.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இறுதியாக 10.5 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் இப்போது 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.\nஇதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேர்.\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் ர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனவரி 25ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.\nபொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதை மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார்.\nதமிழக மக்கள் தொகை 6.64 கோடியாகும். இதில் 4.59 கோடி பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநில மக்கள் தொகையில் சுமார் 71 சதவீதம் பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்…Next Postசீமான்: என்னை ‘ஒருநாள் முதல்வ’ராக்குங்கள்…\nகல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி\n1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம்\nஎகிப்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டு பிடிப்பு\nகாஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு உருவான வரலாறு\nஎப்படியுள்ளது நம் ராணுவ பலம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\nமின்வெட்டு : 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படுமா\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132478-topic", "date_download": "2018-05-24T07:46:32Z", "digest": "sha1:YSXFZOOTXWR35M4X4MCSVNRSHG67QINL", "length": 20277, "nlines": 287, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…!!", "raw_content": "\nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்த��ர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…\nசெல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்\nஒரு காலத்துல ஸ்கூல்ல ‘ஆஃப் டே’ கட்டடிச்சுட்டு\nபடிச்சாலும் வேலை கிடைச்சுது. இப்பல்லாம் படிச்சு\n‘கட் ஆஃப்’ எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை.\nலவ் பண்றவனோட சேர்ந்து, குழந்தைக்குப் பேர் வைச்சா\nஅது லவ் மேரேஜ். லவ் பண்றவனோட பேரை குழந்தைக்கு\nவைச்சா, அது அரேஞ்சுடு மேரேஜ்.\nமீளவே முடியாது என்று நினைத்திருந்த பிரச்னைகள்\nஎல்லாம் இப்போது சிறு புன்னகையாய் மட்டுமே நினைவில்\nஇருக்கின்றன… காலத்தின் வலிமை அபாரமானது\n– சுரேஷ்குமார் மடுரசி எம்\nகாலைல எந்திரிச்சு, குளிச்சு ரெடியாகி, அவசரமா\nசாப்பிட்டுட்டு, தோளில் ஸ்கூல் பேக்கையும் கையில் லஞ்ச்\nபேக்கையும் வச்சுக்கிட்டு பஸ்/ஸ்கூல் வேன்/ஆட்டோவுக்காக\nகாத்துக்கிட்டு இருக்கும் குழந்தைகளின் முகங்களைப்\nசின்ன வயதில் அப்படி என்ன த��விரமாக யோசிக்கிறார்கள்\nஎன்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.\nமுகநூலில் ரசித்தவை – குங்குமம்\nRe: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…\nவாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…\nசெல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…\nவாக்கிங் ஸ்டிக் வெச்சிருந்தா பெருசு…\nசெல்ஃபி ஸ்டிக் வெச்சிருந்தா இளசு… தட்ஸ் ஆல்\nமேற்கோள் செய்த பதிவு: 1221894\nRe: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…\nRe: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…\nஎல்லா பெருசுகளும் ஒரு தடவை நல்லா கேட்டுக்குங்க.\nRe: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…\nபெரிசு தள்ளாடும். இளசு திண்டாடும். அடங்கிஇருப்பது பெரிசு அடக்க நினைப்பது இளசு.\nRe: பெருசுக்கும் இளசுக்கும் வித்தியாசம்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/08/milk-revolution.html", "date_download": "2018-05-24T07:49:53Z", "digest": "sha1:UFG4LUGZQB62VAOJOYJ2KWFCKQZX3SAO", "length": 70742, "nlines": 384, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..! (Milk Revolution) | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n36 சவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..\nஇவ்வருடம் அரபுலகில் புரட்சிகளின் வருடம் போலும்.. துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் ல���பியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது.. துனிசியா, எகிப்து என்று மக்கள் புரட்சி வெற்றி பெற்றாலும் லிபியா, சிரியா, எமன், பஹரைன், ஜோர்டான் போன்ற நாட்டு அரபு மக்கள் இன்னும் முனைப்போடு ஜனநாயக வழியில் தங்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறின்றி, தம் நிலத்தை அபகரித்த ஆயுத அடக்குமுறை வந்தேறிகளுக்கு எதிராக தீரமுடன் ஆயுதமேந்தியும் ஏந்தாமலும் போராடும் பாலஸ்தீனியரையும் நாம் மறந்துவிட இயலாது. இந்நிலையில் சவூதியிலும் சென்ற மாதம் சத்தம் போடாமல் ஒரு புரட்சி ஆரம்பித்து இரண்டே வாரத்தில் வெற்றியும் பெற்று விட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.. சவூதி பற்றிய செய்தி என்றாலே 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உலக ஊடகங்கள் இதை மட்டும் ஏனோ வெளியில் தெரியப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக அமுக்கி விட்டன.. ஆனால், நாம் விட்டு விடுவோமா.. ஆனால், நாம் விட்டு விடுவோமா.. பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்.. பின்னே, தனியே எதற்கு ஒரு வலைப்பூ வெச்சிருக்கோம்..\nசவூதியை பொறுத்தவரை பால், தயிர், மோர், பட்டர், ச்சீஸ்... இப்படி பால் பொருட்களை தயாரித்து சவூதி உட்பட வளைகுடாநாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவரும் முன்னணி நிறுவனங்கள் சில உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை : அல்மராய், அல்சஃபி, நடா, நாடக், நஜ்தியா, ரயான்... போன்றன.. இதில் அல்மராய் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். அவர்தான் இந்த பிசினசில் நம்பர் ஒன் மட்டுமல்ல... அவர்தான் \"வளைகுடாவின் பால்பொருட்களுலகிற்கு தாதா\"...\nஎந்த அளவுக்கு என்றால்... பொதுவாக நீங்கள் சவூதியில் எந்த சூப்பர் மார்க்கெட் சென்றாலும் அங்கே உங்கள் கண்முன்னே தென்படுமாறு வைக்கப்பட்டு இருப்பது அல்மராய் பால்/தயிர்/மோர்/ஜூஸ்/பிரட்/கேக் வகை மட்டுமே... மற்றவையும் கிடைக்கும் என்றாலும் அவற்றை தேடி நீங்கள்தான�� செல்ல வேண்டும் என்பதுபோல அதன் இருப்பிடம் இருக்கும். ஆனால், அல்மராய்.. மற்றவையும் கிடைக்கும் என்றாலும் அவற்றை தேடி நீங்கள்தான் செல்ல வேண்டும் என்பதுபோல அதன் இருப்பிடம் இருக்கும். ஆனால், அல்மராய்.. உங்கள் நடைக்கும், தேடலுக்கும் வேலையே வைக்காமல் உங்களை தன் இருப்பிடம் நோக்கி இழுத்துச்சென்று விடும்.. உங்கள் நடைக்கும், தேடலுக்கும் வேலையே வைக்காமல் உங்களை தன் இருப்பிடம் நோக்கி இழுத்துச்சென்று விடும்..\nமேலே உள்ள புகைப்படங்கள் இரண்டும் நேற்று நான் என் கம்பெனி குவார்ட்டர்ஸில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுத்தவை. உள்ளே நுழைந்தவுடன் நம் கண்ணில் படுமாறு வைக்கப்பட்டு இருப்பன அனைத்தும் அல்மராய் அயிட்டங்கள்தான். மற்ற பிராண்டுகள் வேண்டுமானால் இந்த ராக்கின் சந்தினுள்ளே புகுந்து சென்று எடுத்து வர வேண்டும்..\nஇதை நம் பதிவர்களுக்கு புரியும்படி நம் மொழியில் () சொல்வதானால், உதாரணமாக... தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடனே அது நேராக சென்று 'சூடான இடுகை', 'வாசகர் பரிந்துரை', 'மகுடம்' இங்கெல்லாம் போய் ஜம்மென்று ஒன்றிரண்டு நாட்கள் உட்கார்ந்து கொள்வதாய் வைத்துக்கொள்வோம்...) சொல்வதானால், உதாரணமாக... தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடனே அது நேராக சென்று 'சூடான இடுகை', 'வாசகர் பரிந்துரை', 'மகுடம்' இங்கெல்லாம் போய் ஜம்மென்று ஒன்றிரண்டு நாட்கள் உட்கார்ந்து கொள்வதாய் வைத்துக்கொள்வோம்... (அட.. சும்மா ஒரு பேச்சுக்கு..) அப்புறம் உங்கள் பதிவு ஹிட்ஸ் மழை பொழிந்து அடிச்சு நொறுக்கி பட்டையை கிளப்பாது.. (அட.. சும்மா ஒரு பேச்சுக்கு..) அப்புறம் உங்கள் பதிவு ஹிட்ஸ் மழை பொழிந்து அடிச்சு நொறுக்கி பட்டையை கிளப்பாது.. அப்படித்தான் அல்மராய் வியாபாரம் லாபத்தை கொட்டோ கொட்டு என்று அள்ளிக்கொட்டியது..\n\"இதை எல்லாம் பார்த்துக்கொண்டு மற்ற பால்பொருள் நிறுவனங்கள் எல்லாம் ஏன் சும்மா விரல் சூப்பிக்கொண்டு இருக்கின்றன..\" என்று நீங்கள் கேட்டால்... விடை... அல்மராய் நிறுவன ஓனர்... கொஞ்சம் இல்லை... ர்ர்ர்ர்ர்ரோம்ப பெரிய இடம்..\" என்று நீங்கள் கேட்டால்... விடை... அல்மராய் நிறுவன ஓனர்... கொஞ்சம் இல்லை... ர்ர்ர்ர்ர்ரோம்ப பெரிய இடம்.. ஆமாம்..\nதமிழ்மணத்தில், எப்படி... \"மகுடம் ஏறும் பதிவுகள் மட்டுமே சிறந்தவை; மற்றவை மோசம்\" என்று நம்மால் கூற முடியாதோ... அதேபோல, 'அல்மராய் மட்டுமே சிறந்த பால்; மற்றவை மோசம்' என்றும் கூற இயலாது.. (சரியாத்தானே சொல்றேன் சகோ..) அல்மராய் போலவே மற்றவையும் சிறந்தவையே..\nஅல்மராய் மற்றும் இன்னபிற அனைத்து கம்பெனிகளின் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன்களின் விலை: 7 ரியால். (ரயான் மட்டும் 6 ரியால்) சொல்லப்போனால் நான் வாங்கும் இந்த 6 ரியால்-ரயான் பால், 7 ரியால் நாடக், நஜ்தியா இவற்றை விட சற்று சிறப்பாக, மற்றவைக்கு இணையாக இருக்கும்..\nநிலைமை இப்படி இருக்க, சென்ற மாதம் ஜூலை முதல்வாரத்தில் அல்மராய் மட்டும் தன் 2-லிட்டர் பால் மற்றும் மோர் கேன் விலையை அதிரடியாக திடீரென்று 8-ரியால் ஆக்கியது.. கேட்டால், 'தமக்கு விலை கட்டுபடியாகவில்லை' என்றது. மற்ற கம்பெனி பால் விலை ஏதும் ஏறவில்லையே.. கேட்டால், 'தமக்கு விலை கட்டுபடியாகவில்லை' என்றது. மற்ற கம்பெனி பால் விலை ஏதும் ஏறவில்லையே.. 'மற்றவர்களுக்கு மட்டும் கட்டுபடியாகிறதே... அதெப்படி.. 'மற்றவர்களுக்கு மட்டும் கட்டுபடியாகிறதே... அதெப்படி..' என்றால், பதில் இல்லை..\nபிறகு அல்மராய், தம் பொருட்கள் ஒவ்வொன்றாய் விலை ஏற்றியது. பட்டர், ச்சீஸ் போன்ற சில பொருட்களின் விலையை ஏற்றாவிட்டாலும் 'ரகசியமாக' அளவையை மட்டும் சிறிது குறைத்தது.. எல்லாமே 'இந்த பால் கம்பெனி... இளவரசர் கம்பெனி' என்ற மமதை..\nஇடது பக்கம் பழைய அளவு 910g / வலது பக்கம் புதிய அளவு 900g\nஇடது பக்கம் பழைய அளவு 200 ml / வலது பக்கம் புதிய அளவு180 ml\nஇடது பக்கம் பழைய அளவு 690g / வலது பக்கம் புதிய அளவு 680g\nஇங்கேதான் மக்கள் உஷாராயினர். இவையனைத்தையும் மக்கள் கண்டுபிடித்து போட்டோவுடன் இணையத்தில் பரப்பி விட்டனர்.. சவூதியில் மட்டுமே விலை ஏற்றி இருப்பதையும், இவை ஏற்றுமதி ஆகும் ஏனைய வளைகுடா நாடுகளில் அல்மராய் விலையேற்றம் செய்யாததையும் கூட அண்டைநாட்டு இணைய நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டனர்.\nசவூதியை பொறுத்தவரை ஏறக்குறைய இணைய வசதி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். மேலும், பாதிக்குமேல்பட்ட மக்கள்... இணைய வசதி உள்ள கைபேசியே வைத்து இருக்கின்றனர். இந்நிலையில்தான் யாரோ எங்கோ கொளுத்திப்போட்ட அல்மராய் பட்டாசு படபட வென வெடித்து சிதறியது. வெடித்த களங்கள்... SMS, ட்விட்டர், ஃபேஸ்புக், ஈ-மெயில், பிளாக்கர், ஃபோரம்... என்று எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் புகுந்து வெளியேறி ஒட்டுமொத்த மக்கட்தொகையையும் ஆக்���ிரமித்துக்கொண்டு விட்டது.\n \"Let their milk rot\" (\"இவர்களின் பால் கெட்டழியட்டும்\") #almarai #Marai #StopMara3i #Mara3i #saudi #ksa என்ற ட்விட்டர் ஹாஷ் டேக்ஸ், அப்புறம் இந்த http://twitpic.com/5m10k6 ட்விட்டர் இமேஜ்... இவற்றில் எல்லாம் சொல்லப்பட்டவை என்னவெனில்... 'யாரும் அல்மராய் பால்பொருட்களை இனி வாங்கக்கூடாது. ஒட்டுமொத்தமாய் பகிஷ்கரிக்க வேண்டும்' என்பது தான்.. கன்னாபின்னா என்று இச்செய்தி அனைவருக்கும் அரபியில் ஈ-மெயிலில் படத்துடன் பறந்தது இப்படி... (எனக்கும் மெயில்கள் வந்தன)\nஅரபியில் لا المراعي \"லா அல்மராயி\" என்றால்... \"வேண்டாம் அல்மராய்\" என்று அர்த்தம்.\nஇவ்விஷயத்தில் சில சூப்பர் மார்க்கெட்டுகள் ஒரு படி மேலே போய்... இந்த வார்த்தைகளை அல்மராய் பால் பொருட்கள் இருந்த ராக்கில் கூட நோட்டீஸ் ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டினர்..\nஇந்த நோட்டீஸ் என்ன சொல்லுதுன்னா... \"இவர்களின் பால் கெடட்டும்\"..என்று..\n விற்காமல் போய் EXPIRY DATE முடிந்த அயிட்டங்களை எல்லாம் கண்டெய்னர் கண்டெய்னராய் திரும்ப எடுத்துக்கொண்டு போய் ஆளரவமற்ற அத்துவான பாலைவன மண்ணில் கொட்டினார்கள். இரண்டே வாரம்தான் இப்படி கொட்டினார்கள்..\nஇவை எல்லாமே விற்காத எக்ஸ்பைரி ஆன மோர் கேன்கள். அட.. விற்காத எக்ஸ்பைரி ஆன பால் கேன்கள் எங்கே.. விற்காத எக்ஸ்பைரி ஆன பால் கேன்கள் எங்கே.. குசும்பர்கள்... ஒரையூற்றி மோர் ஆக மாற்றி இருப்பார்களோ..\nஅதற்குள் இவர்களின் இலாபம், பங்குகள் எல்லாமே கடும் வீழ்ச்சியடைந்தன. இது கண்டு நிலைகுலைந்து போன அல்மராய், சென்றமாதம் ஜூலை நடுவில் அந்த மாபெரும் முக்கிய அறிவிப்பை அறிவித்தது. \"மீண்டும் அதே முந்தைய பழைய விலையான 7 ரியால் தொடரும்\" என்று..\nஅப்போது அந்த சவூதி மக்களிடம் வந்த விழிப்புணர்வு, அது இணையம் மூலம் -குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம்- எப்படி சில நாட்களில் ஒட்டு மொத்த நாட்டு மக்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, ஓர் ஒருமித்த உறுதியான முடிவை எடுக்க வைத்து மக்கள் நினைத்ததை சாதிக்க வைத்தது பார்த்தீர்களா சகோ..\nஒரு கட்சி இல்லாமல்... ஒரு தலைவர் இல்லாமல்... ஆனால்... ஒருமித்த நல்ல குறிக்கோள் ஒன்றே அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. அதுவே வெற்றியை நோக்கி அவர்கள் அனைவரையும் இயக்கியது. வென்று சாதிக்கவும் வைத்தது..\nசவூதி போன்ற நாட்டிலேயே இது சாத்தியப்படுகிறது என்றால்... நம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக ���ாட்டில்... என்றோ... எவ்வளவோ மாற்றங்கள்... நடந்திருக்க வேண்டுமே சகோ.. ஏன்.. நடக்கவில்லை.. நாம் இந்த சமூக வலைத்தலங்களை இன்னும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை அல்லவா..\n இனியாவது நம் கையில் உள்ள இலவச சமூக வலைத்தளங்களான... ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் பஸ், கூகுள் பிளஸ், பிளாக்கர், ஈ-மெயில் ஆகிய இவற்றினை... பாலியல் மனோஇச்சை, வீணான பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், வெட்டி மொக்கைகள் என அல்லாமல் சரியான திசையில் சரியான நோக்கில் மக்கள் நன்மைக்காக பயன்படுத்தி நம் வாழ்வில் நம்முடைய எதிரிகளை வெல்லும் ஆயுதங்களாக மாற்றி அமைத்துக்கொள்வோமாக சகோ.. தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்ட சமூக வலைத்தளங்களில் அதிகமாக இணையுங்கள்..\nஇறைநாடினால் நம் ஒருமித்த தீரமான முயற்சிக்கு நிச்சயம் வெற்றி உண்டு சகோ..\nடிஸ்கி:- தன் MONTHLY ROTATION QUOTA மூலம் \"புரச்சி()ப்பதிவுகள்\" போட்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு வசைபாடித்திரியும் \"வசவு()ப்பதிவுகள்\" போட்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு வசைபாடித்திரியும் \"வசவு()கும்பல்\" கூட, தம் 'மாதாந்திர இஸ்லாமிய கோட்டா'வில் இந்த மக்கள் புரட்சியை மக்களுக்கு சொல்லாமல் அமுக்கிவிட்டனர்..)கும்பல்\" கூட, தம் 'மாதாந்திர இஸ்லாமிய கோட்டா'வில் இந்த மக்கள் புரட்சியை மக்களுக்கு சொல்லாமல் அமுக்கிவிட்டனர்..\nசென்றமாத இஸ்லாமிய கோட்டாவில் 'ஆப்பிரிக்க பழங்குடி பெண்'களிடம் இருந்துவிட்டு அப்புறம் இம்மாத இஸ்லாமிய கோட்டாவுக்கு அங்கிருந்து நேராக பங்களாதேஷிற்குள் தாண்டிக்குதித்து 'அமிலம்' தேடி அலைந்ததில் படு பிசியாக இருந்ததால், இந்த 'சவூதி மக்கள் புரட்சி' மேட்டர் அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதோ.. பொதுவாக, முஸ்லிம்களின் செயல்களை எல்லாம் இஸ்லாம் என்று ஏற்றிக்கூறுவதுதானே இவர்கள் வழக்கம்.. பொதுவாக, முஸ்லிம்களின் செயல்களை எல்லாம் இஸ்லாம் என்று ஏற்றிக்கூறுவதுதானே இவர்கள் வழக்கம்.. அதன்படி, இதே இடுகை \"சவூதி:மக்கள்இஸ்லாமிய புரட்சிக்கு மகத்தான வெற்றி.. அதன்படி, இதே இடுகை \"சவூதி:மக்கள்இஸ்லாமிய புரட்சிக்கு மகத்தான வெற்றி..\"--என்ற தலைப்பில் வினவுவில் வருமா..\"--என்ற தலைப்பில் வினவுவில் வருமா.. எப்படி வரும்.. பிறரால் நேர்ந்த கொடுமைகள் தவிர்த்து முஸ்லிம்கள் பற்றிய நல்லவைகளை மட்டும் சொல்லவே மாட்டார்களே..\n'புரட்சி புரட்சி' எனும் இவர்களி��்... புரட்சி கூட... தன்மீது \"நாத்திக சிவப்பு சட்டை\" போட்டிருந்தால்தான் ஒத்துக்கொள்வார்களா.. அது... \"ஆத்திக கருப்பு அல்லது வெள்ளை அங்கி\" அணிந்திருக்கக்கூடாதா.. அது... \"ஆத்திக கருப்பு அல்லது வெள்ளை அங்கி\" அணிந்திருக்கக்கூடாதா..\nஇதுபோன்ற போலிப்புரட்சிவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்போம் சகோ..\nதேடுகுறிச்சொற்கள் :- அல்மராய், அனுபவம், இணையம், சமூகம், சரியான புரிதல், சவூதி அரேபியா, புரட்சி\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அருமையான தகவல் மற்றும் நம்முடைய நேரத்தை எதற்கெல்லாம் வீனாக செலவு செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதை அழகிய முறையில் புாிய வைத்திருக்கிறீா்கள். தோழமையுடன்\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ ஆஷிக்..\nஅல்மராய்..அமீரகத்திலும் ஆளுமை செலுத்தும் கம்பெனிதான்..ஆனால் தாங்கள் சொல்வதுபோல் முக்கியத்துவம் இருக்கிறதா என தெரியவில்லை.ஹைர்..\nஒரு புதிய புரட்சிகர விஷயத்தை அறியத்தந்ததற்கு நன்றி சகோ..\nவினவு'க்கு கடைசியில் கேள்வி வைத்துள்ளீர்கள்...அவங்க காதுல சிவப்பு துணி அடைத்து இருக்கு..சோ சிவப்பு நிற புரட்சி மட்டுமே காதுக்குள் போகும்,சிவப்பு கண்ணாடி அணிபவனின் காட்சி நிறம் போல..\nஇது ரொம்ப புது செய்தியா இருக்கே. படங்களுடன் தெளிவாக தெரியப்படுத்தியதுக்கு நன்றிகள். அப்றம் இதிலே இன்னுரு முக்ய விசயம் என்னனா அந்த தாதா மன்னர் கம்பெனி விலை ஏத்தினவுன்னே மத்த கம்பெனிகள் அமைதியா இருந்துது பாருங்க. அங்கேதான் வெசயம் இருக்கு. பலநாள் பகையை மக்களோடு மக்கள சேந்து தீத்துக்கிட்டாங்க. அதுனால வெற்றி சுளுவாகிட்டது.\nஅஸ்ஸலாமு அழைக்கும் சகோ ,\nபுதிய தகவல் ...நன்றி வாழ்த்துக்கள் ...\nமக்களிடம் எந்த வகையிலும் ஒற்றுமை ஏற்பட கூடாது என்பதில் தீயா வேலை செய்யும் அரசியல் நடக்கும் நாடு அல்லவா\nஎல்லாம் வல்ல இறைவன் நாடினால் ஒரு கணம் ...\nஅந்த கனத்திற்கு விடியலுக்கு துவா செய்வோம் ..இன்ஷா அல்லா ..\n//போலிப்புரட்சிவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிப்போம் சகோ..///\nநிச்சையமாக நானும் உங்களுடன் இருக்கிறேன் .\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nசூப்பர் செய்தி சகோதரர். ஒன்று திரண்டு ஒரு உயரிய நோக்கத்திற்காக போராடிய சவூதி மக்களுக்கு பாராட்டுக்கள். இன்ஷா அல்லாஹ் நம் நாட்டிலும் இத்தகைய புரட்சிகள் வரவேண்டும். சமூக தளங்களின் பயன்பாட்டையும் அழகாக விளக்கிவீட்டீர்கள். நிச்சயம் இந்த சமூக தளங்கள் மூலம் ஒரு சிலரையாவது இறைவன் அருள் மூலம் சிந்திக்க வைக்க முடியும். அப்படி ஒருவர் மனதில் ஏற்படும் மாற்றம் இன்ஷா அல்லாஹ் பலருடைய உள்ளங்களில் பிரதிபலிக்கும். இதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்..\nவினவை பற்றி...சகோதரர், வழக்கம்போல ரொம்ப குழம்பி போயிருக்காங்க. அமிலம் பற்றிய பதிவில்தான் எத்தனை முரண்பாடுகள்...திரிபுகள். வினவில் என் கமெண்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இந்த முறை அனுமதித்து இருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. வினவை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இருப்பினும், ஒரு ஆதங்கத்தாலேயே, ஒரு திருப்திக்காகவே அங்கு சென்று கமெண்ட்கள் இட்டேன்.\nஅடுத்து என்ன கிருத்துவ எதிர்ப்பு பதிவா\nஆனால் ஒன்று சகோதரர், இவங்க அடிக்குற கூத்துக்கு, இன்னும் அடித்தளத்துக்கு தான் போய் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது அவர்களுக்கு இன்னும் புரியாதது அதிசயமே\nஇங்கு ( ஓமன்) அல் மராய் பால் 2 lit விலை 1 ஒமானி ரியால் (சுமார்9.7சவுதி ரியால்) இருந்தாலும் விற்பனையில் நம்பர் one அல் மராய் பொருட்கள் தான் எனது பார்வையில் அதன் தரம் மற்றதைவிட கொஞ்சம் தூக்கல் தான்\n@புதுகைச் சாரல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாப்ஸ்.\n@Ferozவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.ஃபெரோஸ்\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//வினவு'க்கு கடைசியில் கேள்வி வைத்துள்ளீர்கள்...அவங்க காதுல சிவப்பு துணி அடைத்து இருக்கு..சோ சிவப்பு நிற புரட்சி மட்டுமே காதுக்குள் போகும்,சிவப்பு கண்ணாடி அணிபவனின் காட்சி நிறம் போல..//\nகேட்கும் ஒளிக்குக்கூட சிகப்பு சாயமா..\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ரஜின்.\nநான் குறிப்பிட மறந்த கருத்தும் கூட..\nவருகைக்கும் பதிவை புகுந்து ஆராய்ந்ததற்கும் மிக்க நன்றி சகோ.\n@ரியாஸ் அஹமது வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//சாத்தியமில்லை//---இல்லை சகோ.ரியாஸ்... எந்த முயற்சியும் எடுக்காமல் இந்த முடிவுக்கு என்னால் வர இயலவில்லை.\n//நிச்சையமாக நானும் உங்களுடன் இருக்கிறேன்.//---வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ்.\n@Aashiq Ahamed வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//வினவை பற்றி...சகோதரர், வழக்கம்போல ரொம்ப குழம்பி போயிருக்காங்க.//\nசகோ.ஆஷிக், நீங்கவேற... குழப்பம் எல்லாம் ஒண்ணும் இல்லை. சட்டியில் தெளிவு என்று ஒண்ணும் இல்லை. அப்புறம் அகப்பையில் அதைத்தேடினால் அது எங்கிருந்து வருமாம்..\nநாய்வாலை ஒன்றரை வருடம் நிமிர்த்த முயற்சித்து அது முடியாமல்... \"இனி இறைவன் நாடினால் நிமிரட்டும்\" என நான் அவர்களை புறக்கணித்து வருஷம் ஆகுது..\n//வினவை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.//---ஆம் சகோ..\nபெரும்பான்மையான பதிவர்கள் இப்படித்தான் எப்போதோ புறக்கணித்து விட்டனர்.\nஅப்போதே அங்கே ப்ரோபைல் இல்லாத அனானிகள் படையெடுப்பு அதிகம். ஒவ்வொரு வசவு பதிவிலும் புதுசு புதுசா வந்து வசைபாடிட்டு அடுத்த பதிவில் காணாமல் போவார்கள்.\n//இவங்க அடிக்குற கூத்துக்கு, இன்னும் அடித்தளத்துக்கு தான் போய் கொண்டிருக்கின்றனர்.//---ஆம்.. தெளிவான சரியான கொள்கைகள் ஏதும் அற்ற அந்த நாத்திக கும்பல் ஒவ்வொரு படியாக பின்னுக்கு சென்ற வண்ணம்தான் உள்ளது சகோ.\n//ஆனால் இது அவர்களுக்கு இன்னும் புரியாதது அதிசயமே//---புரட்சிதான் வினவின் உயிர்மூச்சு என்பது உண்மைன்னா ஒரு சவால்..\nஇந்த பதிவை \"சவூதி:இஸ்லாமிய புரட்சிக்கு மகத்தான வெற்றி..\" என்று அவர்களின் வினவுவில் வெளியிடுவார்களா..\nவினவு புரியாமல் எல்லாம் இல்லை சகோ.\nரோம்ம்ம்ம்ம்ப தெளிவாத்தான் மக்களை புரட்சி என்ற பெயரில் ஏமாத்தறாங்க..\nவருகைக்கும் புரட்சிக்கருத்திற்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.\nசும்மா... பால் மேட்டருல கலக்கிட்டீங்க போங்க வித்தியாசமான பாணியில் எதார்த்தமான கட்டுரை., மக்கள் ஒன்றுப்பட்டால் இறை நாட்டத்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை தான் உங்களின் கட்டுரையின் கரு விவரிக்கிறது, அல்ஹம்துலில்லாஹ் வித்தியாசமான பாணியில் எதார்த்தமான கட்டுரை., மக்கள் ஒன்றுப்பட்டால் இறை நாட்டத்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை தான் உங்களின் கட்டுரையின் கரு விவரிக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்\n (பக்கத்தில் என்ன குறியீடு போடுவதென்ற தெரியவில்லை) இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாட்களின் பொய்-புரட்டுக்கு தமிழகராதி சொற்பொருளின் அர்த்தம் இதுவாக தான் இருக்கும்\n-இறை நாடினால் இனியும் சந்திப்போம்\nஇன்ஷா அல்லாஹ் முழுதும் படித்து விட்டு வருகிறேன்\nஉணவுப் பொருட்களின் தரத்தில் சவுதி அரேபியாவை மிஞ்சுவதற்கு மாற்��ு நிறுவனங்கள் இல்லையென்றே சொல்லலாம்.நீங்கள் சொன்னது போல் அல்மராய் தரமோ தரம்.\nஇது தவிர 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உண்மைகளும் சவுதியில் இருக்கவே செய்கின்றன என்ற நடுநிலைமையில் நிற்பதும் அவசியம்.\n4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.\nஇந்த அருள்மொழிகள் அல்-மராய் கம்பெனிக்கும்,\nஎன்னுடைய ஃபேவரைட் பானம், தற்போது அல்மறாய் சாக்லேட் மில்க் தான். மற்றவைகளை விட இது சுவையானவை.\nஆனால் இந்த வெண்மை புரட்சி ஒரு முன்னுதாரணமாக உள்ளது. சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் எண்ணம் ஈடேற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.\nஅறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\ntransportation charge எல்லாம் சேர்த்து ஆல்ரெடி கூடத்தான் விலை வைத்து விற்கிறார்கள்.\nவிஷயம் என்னவெனில், மற்ற சவூதி கம்பெனிகள் அதேவிலையில் இருக்கும்போது, மற்ற நாடுகளில் விலையேற்றம் நடக்காதபோது\nசவூதியில் மட்டும் எதற்கு என்பதுதான். எதற்கு இவர்கள் தங்கள் லாபத்தை மேலும் கூட்டிக்கொள்ள வேண்டும் என்பதே போராட்டத்தின் மைய நாடி.\nஅல்மராய் தரம் பற்றி நான் ஏதும் தரக்குறைவாக கூறவில்லையே சகோ.பட்.. அது தரமானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை.\n//அல் மராய் பொருட்கள் தான் எனது பார்வையில் அதன் தரம் மற்றதைவிட கொஞ்சம் தூக்கல் தான்//---இதில் எனக்கு உடன்பாடில்லை.\nஏனோ 'அல்மராய் மட்டும்தான் தரமிக்கத்து' என்று சும்மா பந்தா காட்டுகிறார்கள்.. அனைத்து பால்/மோர் ஐயும் பயன்படுத்தியதில் அனைத்தும் ஏறக்குறைய சமமே என்பது என் அவதானிப்பு.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.பட்.\n@G u l a mவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//மக்கள் ஒன்றுப்பட்டால் இறை நாட்டத்தால் நிச்சயம் வெற்றி உண்டு//\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.குலாம்\n இன்ஷா அல்லாஹ் இனிவரும் நாட்களின் பொய்-புரட்டுக்கு தமிழகராதி சொற்பொருளின் அர்த்தம் இதுவாக தான் இருக்கும்//----\nஅவங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடிலேர்ந்தே இதற்குரிய தகுதியை அடைஞ்சிட்டாங்களே சகோ...\n@அந்நியன் 2//இன்ஷா அல்லாஹ் முழுதும் படித்து விட்டு வருகிறேன்//---\nசமச்சீர் கல்வி வழக்கு வேற சீக்கிரமா(\nஇனி புக்ஸ் எல்லாம் குடுத்துருவாங்க....\nநல்லா கஷ்டப்பட்டு அனைத்து பள்ளிக்கூட பாடங்களையும்...\nகாலாண்டு, அரையாண்டு அப்புறம் ஏப்ரல் மாசம் முழுவாண்டு தேர்வெல்லாம் நன்றாக எழுதிவிட்டு...\nஅப்புறம் மே மாச விடுமுறையில் வரப்போறதா சொல்றீங்களா சகோ..\n//இது தவிர 'ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளியாக்கும்' உண்மைகளும் சவுதியில் இருக்கவே செய்கின்றன என்ற நடுநிலைமையில் நிற்பதும் அவசியம்.//---ரொம்ப சரியாக சொன்னீர்கள் சகோ.ராஜ நடராஜன்.\nஇந்த பெருச்சாளி சைஸ் நியூசை... பேனாகவோ... ஈராகவோ... ஏன்... அமீபா சைசில் கூட நம்ம நடுநிலைவாதிகள் மக்களுக்கு தரலியே..\nஅனுதினமும் 'புரட்சி புரட்சி' என்று \"புரட்சி மைக்ராஸ்கோப்\" வைத்து தேடும் செஞ்சட்டை காரர்ளுக்குக்கூட... இந்த பெருச்சாளி சைஸ் புரட்சி நியூஸ் தென்படவில்லையே..\nஇவர்கள் நடுநிலைமையில் நிற்பதன் அவசியத்தை சொன்னமைக்கும், தங்கள் வருகைக்கும் நன்றி சகோ.ராஜா நடராஜன்.\nநல்லதொரு அலசல் சகோ ஆஷிக்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று எல்லோருக்கும் தெரியும் இதைத்தான் சவுதி மக்கள்களும் செய்திருக்கிறார்கள்.\nஅரபு நாடுகள் மற்றும் மேலை நாடுகளில்தான் காலாவதியான உணவு பொருள்கள் மருந்துகள் மற்றும் ஏனைய பொருள்களை அழிப்பார்கள் ஆனால் இந்தியாவில் கிராம புரங்களில் காலாவதி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மக்கள் விழிப்புண்ர்வும் அரசின் கொள்கைகளும் இருக்கு இந்த லட்சனத்தில் நாம் போராடியால் போலிஸ்காரன்தான் நம்மை முட்டிக்கு முட்டி தட்டுவான்.\nநல்லதொரு விழிபுணர்வு சகோ வாழ்த்துக்கள்.\n@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nதங்கள் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் நன்றி சகோ.ஜபருல்லாஹ்.\n@Abdul Basithவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n//என்னுடைய ஃபேவரைட் பானம், தற்போது அல்மறாய் சாக்லேட் மில்க் தான். மற்றவைகளை விட இது சுவையானவை.//---நல்ல ரேடியோ விளம்பரம்.. அல்மராய்க்கு கொ.ப.செ வேலை காலி இல்லைன்னு பேசிக்கிட்டாங்களே.. அல்மராய்க்கு கொ.ப.செ வேலை காலி இல்லைன்னு பேசிக்கிட்டாங்களே..\n//...நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்.//---இன்னும் நெத்தியடியா சொல்லி இருக்கலாமோ சகோ..\nதங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்���ி சகோ அப்துல் பாஸித்.\nஎதற்கெடுத்தாலும் முதலாளி வர்க்கம் சுரண்டல் என சம்பந்தா சம்பந்தமில்லாமல் என கூக்குரலிடும் 'கருங்கொடி' கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லையே\nஇவ்வளவுக்கும் இந்த 'கருங்கொடி' சவூதியிலேயே \"திருட்டுக்கம்பத்தில் பச்சை இகாமாவில் ஊசலாடும் கிழிந்தகொடி\" அல்லவா...\n\"'சவூதியில் முதலாளித்துவ வல்லாதிக்க வர்த்தகத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிக்கு அபார வெற்றி..\n....அப்படீன்னு ஒரு பதிவு போடும்னு எதிர்பார்த்தீர்களா சகோ.மஸ்தூக்கா..\nசெம்புரட்சி எனும் கற்பனைக்கோட்டையின் விரிசல் வழியே இஸ்லாமிய பிழைப்புவாதம் புரியவே நேரம் போதவில்லை போல..\nதங்கள் வருகைக்கும் நினைவூட்டியமைக்கும் நன்றி சகோ.மஸ்தூக்கா.\n@ஆயிஷா அபுல்.வ அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஆயிஷா அபுல்.\n@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...\n///இந்தியாவில் கிராம புரங்களில் காலாவதி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மக்கள் விழிப்புண்ர்வும் அரசின் கொள்கைகளும் இருக்கு///---இந்த விஷயம் பற்றியும் நம் மக்களுக்கு நாம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது சகோ.அய்யூப்.\nஇதையும் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் தம் நண்பர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் மூலம் அவரவர் குடும்பத்தார் சுற்றத்தார் ஆகியோருக்கு எடுத்துச்செல்லலாம் சகோ.\nஇன்ஷாஅல்லாஹ் ஒவ்வொரு படியாக திடமாக கடப்போம். அப்புறம்... சமூக எதிரிகளை முட்டிக்கு முட்டி தட்டுவோம்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அய்யூப்\nமகிழ்ச்சி தரும் தகவல் வாழ்த்துக்கள் ..\nமிக்க நன்றி சகோ பகிர்வுக்கு....\nமாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ\nதங்கள் வருகைக்கும் வென்ற மக்களுக்கான மகிழ்வான வாழ்த்துக்கருத்துக்கும் நன்றி சகோ.அம்பாளடியாள்.\nதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.முஸ்லிம்\nசோசியல் நெட்வொர்க்கை உருப்படியாக உபயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள் நம் ஊரிலும் எவ்வளவு பேசுகிறோம், ஏன் இவற்றை உருப்படியாக உபயோகிக்க மாட்டேன் என்கிறோம்\n@bandhuநம் ஊரிலும் நாம் நம் தொடர் முயற்சிகள் மூலம் மக்களிடம் இப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் சகோ. நம்பிக்கையுடன் அதை நோக்கிய ஒரு பயணம் தான் இப்பதிவு. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.bandhu.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nசவூதி:மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி..\n9/11-Twin Tower-ஐ விட உயரமான புதிய அமெரிக்க டவர்.....\nநிரூபன்-சித்ரா-ஆஷிக்:- 3 பேரும் வசம்ம்மா மாட்டிக்க...\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடநூற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்லாம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/11/", "date_download": "2018-05-24T07:51:59Z", "digest": "sha1:VJYC2WLGUND3KE2CE7INIALSLTXDZLGN", "length": 43341, "nlines": 965, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: November 2012", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nதர்மபுரி கலவரத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்\nஓரிரு வீடுகள் மட்டுமே தாக்கப்பட்டதாகவும்\nஅகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்\nசார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.\nஅப்போது எங்கள் சேலம் கோட்ட தோழர்கள்\nஅதிலிருந்து மாதிரிக்காக சில படங்கள்\nஅதைப் பார்த்தால் தெரியும். உண்மை என்னவென்று.\nஎரிக்கப்பட்ட வாகனங்கள் படமும் மட்டுமே\nஇங்கே உள்ளது. இன்னும் ஏராளமாய் உள்ளது.\nLabels: அரசியல், தமிழர்கள், தர்மபுரி கலவரம், தீண்டாமை\nஇல்லை என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.\nஏதோ ஒரு புள்ளி விபரத்தை இணையத்தில்\nதேடும் போது இந்த இந்த விபரம் கிடைத்தது.\nஉலகிலேயே மிக அதிகமாக மது அருந்தும்\nமுதல் பத்து தேசங்களின் பட்டியலைப்\nபார்த்தேன். ஒரு வருடத்திற்கு அந்த நாடுகளில்\nஉள்ள மக்கள் அருந்தும் மதுவின் சராசரி\nஅளவை அந்த புள்ளி விபரம் தருகிறது.\nஎண் நாடு சராசரி மது நுகர்வு ( லிட்டர்களில்)\n2 செக் குடியரசு 16.45\nஇந்த புள்ளி விபரத்தில் இந்தியா இல்லை. இவை எல்லாமே\nகுளிர் பிரதேசமான ஐரோப்பிய நாடுகள்.\nஇந்த புள்ளி விபரத்தில் ஒரு கோளாறு உள்ளது. மொத்த\nமது விற்பனையை மக்கட்தொகையால் வகுத்து\nகுடிமக்கள் எண்ணிக்கையை மட்டும் கணக்கில்\nஎடுத்துக் கொண்டு சராசரியை கண்டுபிடித்தால்\nஒரு வேளை இந்தியா அதிலும் தமிழகம்\nஆனாலும் இந்த புள்ளி விபரத்தை அம்மா\nபார்த்தால் தமிழகத்தை உலகின் முதல்\nஇடத்திற்கு கொண்டு வர டாஸ்மாக்\nவிற்பனை இலக்கை பல மடங்கு\nLabels: உலகம், மது விலக்கு, மற்றவை\nகலைஞரே,உங்கள் முடிவிற்கு உள் நோக்கம் கிடையாதா \nஓட்டெடுப்பு கோருவதில் உள் நோக்கம் உள்ளதால்\nசில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை\nஆதரிக்கப் போவதாக தமிழினத் தலைவர் கலைஞர்\nஉள் நோக்கம் இல்லையென்றால் அவர் எதிர்த்திருப்பாரோ\nஓட்டெடுப்பின் உள் நோக்கம் உள்ளதால் அவர் எதிர்ப்பு\nஎதிர்கட்சிகள் ஓட்டெடுப்பு கேட்பதால் அன்னிய மூலதனம்\nஇப்போது நல்ல முடிவாகி விட்டது போலும்...\nகுலாம் நபி ஆசாத் வந்தார், செய்ய வேண்டியதை செய்வதாக\nசொல்லி விட்டுப்ப்போனார். மாயாவதி போல கனிமொழியையும்\nகாப்பாற்றுவதாக உறுதியளித்து விட்டுப்போனார் என்று\nஉண்மையை சொல்லி விட்டுப் போங்களேன்....\nசுய நலத்திற்கும் ஏன் எதிர்க்கட்சிகளை காரணம்\nஇன்னும் எத்தனை நாள் இப்படி பல்டி அடித்துக் கொண்டே\nLabels: அரசியல், உலகமயம், கலைஞர், சந்���ர்ப்பவாதம்\n1906 ம் ஆண்டில் இருந்து\nLabels: கலை, புகைப்படம், மற்றவை\nஎனக்கு அச்சமாக இருக்கிறது..... உங்களுக்கு\nஇரு சக்கர வாகனத்தில் அதி வேகமாய் விரைவதை\nஒரு சாகசம் என கருதி தங்களுடைய வாழ்வோடும்\nமற்றவர்களின் வாழ்வோடும் விளையாடும் சில\nஇளைஞர்களுக்கு அன்பான ஒரு திறந்த மடல்.\nமோசமான சாலைகள், குறுகிய சாலைகள்,\nஅதிலே மேடும் பள்ளங்களும் அடிக்கடி\nவந்தால்தான் அவை சாலைகள் என்று\nசாலையின் அளவை விட, தரத்தை விட\nநத்தையாய் ஊர்ந்து போகும் சில\nஇந்த நிலையிலும் கூட உன்னால் மட்டும்\nஎப்படி இவ்வளவு வேகமாக வண்டி\nமுன் செல்லும் வண்டிகளை முந்திச்\nஏதேனும் விருது அளிக்கப் போகிறார்களா என்ன\nவளைவில் முந்தாதே என்று ஒவ்வொரு\nநீயோ அந்த ஆட்டோக்களையெல்லாம் கூட\nஇவ்வளவு வேகமாக சென்று என்னதான்\nஇல்லை இது என்ன பந்தயத்திற்கான\nகூடுதல் விலை கொடுத்து வண்டி\nவாங்கி உனக்கு மகிழ்ச்சி அளித்தனர்\nமகிழ்ச்சியை நீ பறித்திட வேண்டுமா\nஉந்தன் வேகம் உன்னை மட்டுமா\nநீ வேறு ஒருவன் மீது மோதினால்\nஇப்போது நீ மிச்சப்படுத்தும் நேரத்தை\nவிட உனக்கு விபத்து நேர்ந்தால்\nவிரயமாகும் நேரம் பல மடங்கு\n( வேகமாய் விரையும் சில இளைஞர்களைக்\nஇது கண்டிப்பாக அரசியல் பதிவு அல்ல.\nஒரு அனுபவம் தந்த வெறுப்பின் வெளிப்பாடு.\nஇன்று அரக்கோணம் போய் விட்டு\nகாரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.\nபாதி தூரம் கிராமத்து சாலைகள் வழியாக\nமாலை வேளை, டாஸ்மாக் கடைகளில்\nசாலைக்கு நடுவில் நாய்களும் நின்றன.\n\" இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா\nஎன்பது போல முறைத்துப் பார்த்தார்களே தவிர\nஅவ்வளவு சீக்கிரமாக ஓரத்திற்குப் போகவில்லை.\nவீரபாண்டியார் இறப்பிற்கு காரணம் ஜெயலலிதாவா\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து\nவிட்டார். திமுக விற்கு ஒரு இழப்புதான். வெளிப்படையாக\nபேசக் கூடியவர் இல்லாதது உட்கட்சி ஜனநாயகத்திற்கு\nஅவர் மறைந்தது அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து\nஅலைக்கழித்ததனால்தான் என்று கலைஞரும் ஸ்டாலினும்\nசொன்னது மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில்\nகலைஞரின் அழுகையும் முக நூலில் பலரால் கிண்டல்\nஅந்த அழுகை பொய்யானதாக தோன்றவில்லை. ஆனால்\nஅந்தபேட்டியில் கேள்விகள் இந்த பதிலுக்காக தூண்டப்\nபட்டதாக அமைந்துள்ளதும் நன்றாகவே தெரிகிறது.\nசிறை அவரது உடல் நலனை கண்டிப்பா�� பாதித்திருக்கும்.\nஆனால் விடுதலை ஆகி பல வாரங்களுக்குப் பிறகு\nஇப்போது பழி போடுவது அவ்வளவு பொருத்தமாக\nஇந்த மரணம் சிறையில் இருக்கும்போதே நிகழ்ந்திருந்தால்\nஜெ மீதான தாக்குதல் இன்னும் கடுமையாக\nஇன்னொரு \" ஐயோ கொல்றாங்களே \" பிரச்சாரத்திற்கான\nஏனென்றால் மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடும்\nமரபு இரு கழகங்களுக்கும் உண்டு.\nஇது முக நூலிலிருந்து என் மகன்\nஇந்திய அரசு ரத்த வெறி பிடித்த\nவிட அவரை ஆட்டி வைக்கும்\nLabels: அரசியல், இலங்கை, தமிழர்கள், தீவிரவாதம்\nகலைஞரே,உங்கள் முடிவிற்கு உள் நோக்கம் கிடையாதா \nஎனக்கு அச்சமாக இருக்கிறது..... உங்களுக்கு\nவீரபாண்டியார் இறப்பிற்கு காரணம் ஜெயலலிதாவா\nஇனிமே எவனாவது எழுதினா ஜெயில்தான்.\nமருத்துவர் ஐயா ,பூசணித் தோட்டத்தையே ஒரு பிடி சோற்ற...\nதிரு ஆர்.கே.லக்ஷ்மண் - நீங்களா இப்படி கடமை தவறீனீர...\nகாலமானதால் கண்ணீர் இல்லை, கள்ளத்தனமாய் உள்ளத்தில் ...\nபப்பாளி இலைச்சாறு குடித்தால் டெங்கு ஜூரம் குணமாகும...\nபாஜகவின் பிரச்சார பீரங்கி இனி நமீதா மேடம்தான்\nஇனி அத்வானி மச்சான், மோடி மச்சான், நமீதா மாதாக்கீ ...\nநியாயம் கேட்டு ஒரு ஆர்ப்பாட்டம்\nகின்னஸ் சாதனையை தவற விட்ட ஜெ.....\nசோறு போட்டே காரியத்தை சாதிக்கிறான்யா.......\nதீபாவளிக்காக கருணை செய்த அம்மாவின் தாயுள்ளம்\nவேலூர் ஸ்பெஷல் மட்டன் தீபாவளி\nதர்மபுரி கலவரத்தின் குற்றவாளிகள் காடுவெட்டிகளும் ...\nஇப்படி ஒரு மெரினா பீச்சை எப்பவாவது பார்த்திருக்கீங...\nநேரு குடும்பத்து மருமகன்களால் காங்கிரஸ் ஆட்சிக்கு...\nஒபாமாவின் வெற்றி – இந்தியர்களின் ரத்தத்தில் எழுதப்...\nஎரிகிற இரண்டு கொள்ளிகளுமே இந்தியாவிற்கு எதிரிதான்\nமர்மம் என்ன சொல்லுங்கள் மன்மோகனாரே.....\nகாங்கிரஸ் பேரணியின் லட்சணம் இதுதான்\nகேப்டன் விஜயகாந்த் நாலாவது கூட படிக்கலியா\nஉயிரையும் பறிக்குமோ இந்த கொள்ளையர் கூட்டம்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (66)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/classics-of-tamil-cinema-2-cpaass-miinnnaa-1958/", "date_download": "2018-05-24T08:06:40Z", "digest": "sha1:B6EVFJZOX3CK6I4SN6DJDPKBSV4JVQEB", "length": 7387, "nlines": 79, "source_domain": "tamilthiratti.com", "title": "Classics of Tamil Cinema 2: சபாஷ் மீனா (1958) - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும்\nநாகேந்திர பாரதி : கண்மாய்க் கரை\nநாகேந்திர பாரதி : நீச்சல் குளம்\nநாகேந்திர பாரதி : கசங்கிய துணிகள்\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nநாகேந்திர பாரதி : உடைந்து போன உருவங்கள்\nநகல்களைக் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை; அதே சமயம் அவை தழுவி எடுக்கப்பட்ட அசல் படைப்புக்களுக்கான குறைந்த பட்ச மரியாதையைக் கூடக் கொடுக்கத் தவறுவதென்பது நிச்சயம் நேர்மையின்மையின் வெளிப்பாடு தான். பாமா விஜயம், காசே தான் கடவுளடா, காதலிக்க நேரமில்லை என காலத்தால் அழியாத முழு நீள நகைச்சுவைச் சித்திரங்கள் வரிசையில் வைத்து இன்று வரை கொண்டாடப்படும் படைப்பான 1996 இல் வெளியாகி சக்கைப்போடு போட்ட உள்ளத்தை அள்ளித்தா படமானது, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1958 இல் வெளியான சிவாஜி – சந்திரபாபு இணைந்து கலக்கிய சபாஷ் மீனாவின் அப்பட்டமான தழுவல் என்பது இந்தத் தலைமுறையினரில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் தனது இயக்கத்தில் ஜெயராம் – குஷ்பூ நடித்து வெளியான முறைமாமன் படத்தின் கதைக்கருவானது 1963 இல் சிவாஜி – சரோஜாதேவி நடிப்பில் வெளியான இருவர் உள்ளம் படத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டது என்பதை நேர்மையாக ஒப்புக் கொண்ட இயக்குனர் சுந்தர்.சி இதுவரை உள்ளதை அள்ளித்தா – சபாஷ் மீனா சர்சையைப் பற்றி வெளிப்டையாகப் பேசியதாகத் தகவல்கள் ஏதுமில்லை. வெறும் கதைக்கரு மாத்திரமன்றி கதை நகரும் களமும், கதாப்பாத்திர வடிவமைப்பும் கூடவே காட்சியமைப்புக்கள் கூட சபாஷ் மீனாவுடன் ஒத்துப் போவதால் வெறும் இன்ஸ்பிரேஷன் எனக் கருதி எளிதாகக் கடந்து செல்ல முடியாது.\nஇசை என்னும் இன்ப வெள்ளம்\nURBAN LEGEND – சூப்பர் பவர் பற்றி குறும்பட\nமினி சினிமா #02 – குறும்பட விமர்சனம் \\\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nதமிழ் இலக்கணமும் பெரியாரும் tamil-enoolaham.blogspot.com\nநாகேந்திர பாரதி: விதையும் செடியும் bharathinagendra.blogspot.in\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevi.forumta.net/t48149-topic", "date_download": "2018-05-24T07:46:33Z", "digest": "sha1:WLJUXDVTN4TOU46D6WDRZ3OVL3KUOAQ5", "length": 5939, "nlines": 38, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "நல்லாட்சிக்காக குரல் கொடுத்த அர்ஜூன ரணதுங்கவும் மக்களை ஏமாற்றினார்!", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nநல்லாட்சிக்காக குரல் கொடுத்த அர்ஜூன ரணதுங்கவும் மக்களை ஏமாற்றினார்\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nநல்லாட்சிக்காக குரல் கொடுத்த அர்ஜூன ரணதுங்கவும் மக்களை ஏமாற்றினார்\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, தமது சகோதரர் தம்மிக்க ரணதுங்கவை துறைமுக அதிகாரசபையின் தலைவராக நியமித்துள்ளார்.\nஇந்தநிலையில் தம்மிக்க ரணதுங்க கடந்த வியாழக்கிழமையன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nமுன்னாள் அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட அர்ஜூன ரணதுங்கவின் இந்த நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே 100 நாள் அரசாங்க காலத்தின் போது துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் மற்றும் உபதலைவர்கள் உட்பட்ட பணிப்பாளர் சபை தமது இராஜினாமைவை அர்ஜூன ரணதுங்கவிடம் கையளித்தது. எனினும் தேவைப்பட்டால் மாத்திரமே அதனை பயன்படுத்தப் போவதாக அர்ஜூன உறுதியளித்திருந்தார்.\nஇந்தநிலையில் செப்டம்பர் 8ஆம் திகதியன்று அமைச்சர் ரணதுங்க, குறித்த தலைவர் உட்பட்ட பணிப்பாளர் சபையின் இராஜீனாமாவை ஏற்றுக்கொண்டதாக அவர்களுக்கு அறிவித்துள்ளார். எனினும் முன்கூட்டியே அறிவித்தல் எவையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை\nஇந்தநிலையில் துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவரான தம்மிக்க ரணதுங்க, இலங்கை கிரிக்கட் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2017/08/uyire-oru-vaarthai.html", "date_download": "2018-05-24T07:57:29Z", "digest": "sha1:QAPOHC7R4VAGROQTT3C236QE6GV7LBZ5", "length": 9288, "nlines": 265, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Uyire Oru Vaarthai-Dhilip Varman", "raw_content": "\nபெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா\nஎன்னை நீ ஏற்றுக் கொள்ளடா\nஆ : உன்னை பிரியும் நிமிடம் ஏது\nஉன் மேல் இருக்கும் ஆசை மீது...\nபெ : அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு\nஆ : சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி\nபெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா\nஎன்னை நீ ஏற்றுக் கொள்ளடா\nபெ : ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து என் கண்கள் வேர்க்குதடா\nமறுநாள் உன்னை பார்க்க முடியாமல் உள்ளம் வாடுதடா\nஆ : இனி என்றென்றும் நீதான்\nஎன் நிழல் கூட நீதான்\nகண் பார்க்கும் திசை எல்லாம்\nபெ : உள்ளம் ஏங்கி ஏங்கி கண்ணீரில் மூழ்குதுடா, அன்பே\nஉன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா\nஆ : உயிரே ஒரு வார்த்தை சொல்லவா எனக்காக நீயிருப்ப\nஉன்னை நான் ஏற்றுக்கொள்ளவா, உனை அன்றி வேறு இல்லை\nஆ : அருகில் நீ வேண்டும் என்று என் இதயம் கேட்குதடி\nகனவில் நான் கண்ட கனவு இன்று நிஜமாய் மாரியதடி\nபெ : உண்மை காதல் எல்லாம் பொய்யாய் ஆனது இல்லை\nஆனால் எந்தன் காதல் உயிர் வாழும் வரையில்\nஆ : தேடாத பந்தமும் உறவும் நீதான் பெண்ணே\nஇனி என் வாழ்வில் சொர்க்கம் நீதான்\nபெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா\nஎன்னை நீ ஏற்றுக் கொள்ளடா\nஆ : உன்னை பிரியும் நிமிடம் ஏது\nஉன் மேல் இருக்கும் ஆசை மீது...\nபெ : அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு\nஆ : சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி\nபெ : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா\nஎன்னை நீ ஏற்றுக் கொள்ளடா\nஆல்பம் : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா (2016)\nஇசை : திலிப் வர்மன்\nவரிகள் : அருள் லோகா\nபாடகர்கள் : அருள் லோகா, கலைவாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-maari-2-22-01-1840471.htm", "date_download": "2018-05-24T08:22:21Z", "digest": "sha1:B5TJQ3LUJKU4IQCIC7SGZI5CGMR5L4IN", "length": 7108, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ் - Dhanushmaari 2 - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்\n`வடசென்னை', `எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், `மாரி-2' படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியிருப்பதாக தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் `மாரி-2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணாவும், வரலட்சுமி சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n▪ சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா\n▪ இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n�� இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T08:20:40Z", "digest": "sha1:4GQHDM35M4IJVRR2CIYGAVMFD77DFEOR", "length": 14903, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "சமூகம் | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nShareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா. – ...\nShareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மனிதனை ஏன் ஒதுக்கி வைக்கின்றீர்கள் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என சமத்துவப் பார்வையில் கேள்வி எழுப்பிய‌ பெரியார், அதற்கு காரணமான சாதி, மதம், வேதம், கடவுள் என எல்லாவற்றையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். அதே போல மானுடச் சமூகத்தில் சரிபாதியான “பெண்” ஏன் அடிமையானால் என்ற கேள்வியை எழுப்பி ...\nசென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\nShareசெம்மஞ்சேரியின் மக்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். அவர்கள் சென்னையின் செல்வந்தர்கள் வாழ்வதற்காக, தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் குடி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்னை நகரிலிருந்து துரத்தப்படும்போது, அரசு அவர்களை இதைவிட ந���்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டனர். இப்போது வெள்ளத்தை ஒட்டி அவர்களை சந்திக்கையில் அரசின் இந்த தவறான நம்பிக்கை ...\nசித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்\nShareசென்னை பெரு வெள்ளத்தின் பொழுது நிறைமாத கர்ப்பிணியான தன்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த முகம்மது யூணுசிற்கு நன்றி செலுத்தும் விதமாக தன் பெண் குழந்தைக்கு யூணுஸ் என்று பெயர் சூட்டியிருக்கின்றார் சித்ரா. இப்படி எத்தனையோ சித்ராக்களையும், யூணுஸ்களையும் கூடுதல் நினைவாக வடியவிட்டிருக்கின்றது சென்னை வெள்ளம். மனித குலத்தின் மீதும், மாந்த நேயத்தின் மீதும் இந்த மாபெரும் ...\nஉலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு\nShare“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..” “எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க” “மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…” விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை. “வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல” உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி. “பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ...\nஇளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்\nShareதமிழ்நாட்டு உரிமைகள் வெல்லட்டும் எனப் பொங்கட்டும் பொங்கல் – இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள் ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க தமிழர் உரிமை வெல்ல பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள் என்றார் புரட்சிக்கவி உழவர் ...\nShareதமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில் பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ...\nபாபர் மசூதியும் இந்திய நீதியும்\nShare‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில் பெருமிதம் கொள்ளும் இந்தியாவுக்கு உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்திய நிகழ்வு ‘பாபர் மசூதி இடிப்பு’. இந்தியர் என்னும் உணர்வை பின்னுக்கு தள்ளி, நாட்டில் மதவாத அரசியலுக்கு அச்சாரமிட்ட அந்த சம்பவம், இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 1528-ம் ஆண்டு, மாமன்னர் பாபரின் தளபதி மீர் பாகியால் அயோத்தியில் கட்டப்பட்டது பாபர் ...\nShare“பர்வீனு…,எலா பர்வீனு… எந்திரிலா…பள்ளியில சஹருக்கு கூப்பிடற சத்தம் காதுல விழலையா நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற நாளு கெழமையின்னு இல்லாம இப்படி ‘மையத்து’ கணக்கா தூங்கரத பாரு… சைத்தான்…, இருக்கிற ‘பலா முசீபத்து’ பத்தலண்டா இப்படி தூங்கற சஹருக்கு நேரமாச்சி ,எந்திரி லா …” இளம் மருமகளைக் கரித்துக்கொட்டியபடி ‘பொடக்காலி’யை நோக்கி சென்றுகொண்டிருந்தாள் கைருன்னிசா கிழவி.எழுபதை நோக்கி சென்றுகொண்டிருக்கும் வயது, மூன்று ...\nShare”ஏய்…. இன்னும் என்னங்கடா பண்ணிட்டிருக்கீங்க, வெரசா வேலைய முடிங்கடா….,” பட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த வேலையாட்களிடம் அதிகாரத் தோரணையுடன் மிரட்டிக்கொண்டிருந்தார் பழனிச்சாமி. பழனிச்சாமியின் தந்தைவழிச் சொத்தான ஒன்பது ஏக்கர் நிலத்தில், இவருக்கு பாத்தியப்பட்டது மூன்று ஏக்கர். அவரது கஷ்ட்டகாலத்தில் விற்றதுபோக மிச்சமிருக்கிற ஒன்னறை ஏக்கரில் பட்டி அமைத்து ஆடுவளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடி நோம்பிக்கு ...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/kandasamy/", "date_download": "2018-05-24T07:37:20Z", "digest": "sha1:HWE3S2VY63ZTE7QDHUSPW4SAAH6OU2D6", "length": 26999, "nlines": 282, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "kandasamy | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nஉப்புமா கவிதை-மழைக்கு ஒரு மிரட்டல்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nதமிழ் மீடியத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, ஆங்கில மீடியத்தில் கல்லூரிப் படிப்பை தொடர்பவர்கள் சந்திக்கும் அவமானங்கள், ஒன்றா… இரண்டா… எனக்கும் அந்த அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் கந்தசாமியைப் போலில்லை. சூது வாது தெரியாமல் எதார்த்தமாக பேசுபவர்களை, எங்கள் ஊர்ப்பக்கம் வெள்ளைச்சோளம் என்பர். அதிலும் அக்மார்க் வெள்ளைச்சோளமாக இருப்பான் கந்தசாமி.\nசொந்த ஊர் சின்னத்தாராபுரம் பக்கத்தில் கன்னிவாடி. அப்பா, மேட்டுக்காட்டில் முருங்கைக்காய் சாகுபடி செய்கிறார். மகனாவது படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்பது அவர் ஆசை. தெரிந்தவர் கையை காலைப்பிடித்து, கேட்ட அளவுக்கு நன்கொடையும் கொடுத்து மகனுக்கு கோயமுத்தூர் கல்லூயில் சீட் வாங்கி சேர்த்து விட்டார்.\nகல்லூரியில் சேர்ந்து விட்டாலும், கந்தசாமிக்கு வகுப்பறை என்றாலே வேப்பங்காயாகத்தான் இருந்தது. காரணம், வாத்தியார்கள் மட்டுமல்ல; பெஞ்சில் பக்கத்தில் உட்காரும் மாணவர்களும் தான். கந்தசாமி வாயைத்திறந்தாலே இந்தப்பக்கம் இருவர், அந்தப்பக்கம் இருவர் என ஒரு கூட்டமே குபீர் சிரிப்பில் மூழ்கியது.\n‘நாம் தமிழில் பேசும் அழகை வியந்து ரசிக்கிறார்கள் போலும்’ என்றுதான் நீண்ட காலம் அவனும் நினைத்திருந்தான். காலப்போக்கில்தான், தான் கிண்டல் செய்யப்படுவதை உணர்ந்து கொண்டான் கந்தசாமி.\nகிராமிய மணம் வீசும் அவன் பேச்சுக்கும், நவநாகரிகம் உச்சத்தில் இருக்கும் வகுப்பறை சூழலுக்கும் சம்மந்தமே இல்லை. ஆங்கில வார்த்தைகள் அறவே வர மறுத்தன. அதிலும் குறிப்பாக, டிரிக்னாமெட்ரி, வெக்டார் கேல்குலஸ் போன்றவற்றை நாளொன்றுக்கு சில முறையாவது சொல்லித்தொலைக்க வேண்டியிருந்தது.\nஆங்கிலப்பாடத்தில் வந்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வேறு, அவன் தூக்கத்தைக் கெடுத்தன. ஒருநாள் பகல் பொழுதில் கேட்டான், ”ராசு… எவன்டா, இதையெல்லா வேலப் பொழப்பில்லாம உக்காந்து எழுதறது”\n”இல்ல மாப்ழ… அவன் ஒர்த்தன் இர்க்கான்டா, ஷேக்ஸ்பியர்னு பேரு, குன்னூர்காரன்தாண்டா. ஆனா செம மண்ட… இப்புடியெல்லாம் எழுதாதடான்னு எல்லாருமே சொல்லிக்கூட கேக்க மாட்டேங்குறாண்டா… ஒருநாளைக்கு நேர்ல போயி ஒரு மெரட்டு மெரட்டீட்டு வர்லாம்ட்டு இருக்றோம்,” என்றான் ராஜேந்திரன்.\n”கெரகம், எழுதுறத எழுதறான், தமிழ்ல எழுதித்தொலைக்க வேண்டீது தான,” என்று சலிப்புடன் சொன்னான் கந்தசாமி.\nதமிழிலும் அவனுக்கு ஆகாத விஷயங்கள் நிறைய இருந்தன. ஜ, ஷ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள், அவனிடம் சிக்கி பெரும்பாடுபட்டன. ஆங்கில எப் அல்லது பிஎச் எழுத்துகள் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கும்.\nஎந்த சந்தேகம் வந்தாலும், ராஜேந்திரனிடம் தான் கேட்பான்.\n‛‛ராசு, இத்தச்சோடு லைபரி கட்டி, ஒரு கத புஸ்தகங்கூட இல்ல. தெண்டக்கருமாந்திரமாக்குது’’ என்பது, கல்லுாரி நுாலகம் பற்றிய கந்தசாமியின் கருத்து.\nஒரு நாள் கந்தசாமியோடு பேசிக் கொண்டிருந்தபோது, அரபிக்கடல் ஊட்டிக்கு அருகில் இருப்பதாக ராஜேந்திரனும், இன்னும் சிலரும் சேர்ந்து சொல்லி வைத்திருப்பது தெரியவந்தது. ராஜேந்திரனிடம் விசாரித்தேன். ‛‛மாப்ள… ரொம்ப அப்பாவியா இருக்காண்டா… என்ன சொன்னாலும் நம்பிக்குறான்டா…,’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ராஜேந்திரன்.\nஒரு நாள் விடுதி அறையில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பிசிக்ஸ் பாடத்தை தமிழில் படிப்பதை பார்த்த கந்தசாமிக்கு, பெரும் ஆச்சர்யம். அதிகாலை முதலே ஹாஸ்டல் முழுவதும் விசாரித்து விட்டு, நேரமாகவே வந்து பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தான்.\nராஜேந்திரன் பஸ்சில் இருந்து இறங்கியதும், ஆர்வத்துடன் ஒடி வந்தான்.\n‛‛ராசு… ஒரு முக்கீமான விசியத்த சொல்லாம உட்டிட்டியே’’ என ஆரம்பித்தான்.\n‛‛என்ன மாப்ள, என்ன மேட்டரு’’\n‛‛பிசிக்ஸ் பாடத்த ஆஸ்டல்ல அஞ்சாறு பேரு தமிழ்ல படிக்கிறானே’’\n‛‛தெரிலியே ராசு. நமக்கு ஒரே வெசனம். அதுலயும் பெயில் ஆயிருவம்னு’’\n”உனக்கு மேட்டர் தெரியும்னு நெனச்சனே. என் பிரண்ட் ஒர்த்தன், இன்ஜினியரிங்லயே ரெண்டு செமஸ்டரு தெலுங்குல எழுதுனானே”\n”நாமுளும் அப்ப எல்லாத்தையும் தமிழ்ல எழுதிக்குலாமா ராசு\nகந்தசாமிக்கு அப்போதுதான் கடவுள் கண் திறந்து வழிகாட்டியது போல உற்சாகத்தில் இருந்தான். அவன் அந்தப்பக்கம் போனதும், ராஜேந்திரனும் இன்னும் சிலரும், விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.\n”மாப்ள கரெக்டா சொல்லீர்டா… இல்லீனா கந்தசாமி, இங்லீஷ் பரிச்சய தமிழ்ல எழுதீருவாண்டா,” என்றான் மற்றொருவன்.\nகந்தசாமியை சந்தித்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இப்போதும் ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் தடுமாற்றம் வரும்போதெல்லாம், அவன் நினைவு வந்து விடும். கூடவே குன்னூர் ஷேக்ஸ்பியரும் வந்து விடுவார்; குபீர் சிரிப்பும் வந்து விடும்.\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வ���்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/17/200-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-24T07:56:45Z", "digest": "sha1:VGJNCMELFMW4CM5SXHYNG2VGGHYTVFNT", "length": 12753, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு – THE TIMES TAMIL", "raw_content": "\n”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2016\nLeave a Comment on ”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு\nபாமக நிறுவனர் ராமதாஸ், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலித்துகள், பிரபல தலித் தலைவரின் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 200 முஸ்லீம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அந்த ஊர் இமாம் இதைத் தங்களிடம் தெரிவித்தாக கூறியுள்ளார்.\nஇந்தப் பேட்டியில் ராமதாஸ் கூறியுள்ள சில கருத்துகள்:\nஅஞ்சாவது படிச்சவன் செல்போன் பயன்படுத்தறான். செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்களை காதல் வலையில் விழ வைக்கிறார்கள்.\nநரிக்குறவர்கள் இருக்காங்களே, அதான் பாசி மணி ஊசி மணி விக்கிறவங்க(சிரிக்கிறார்) அவங்க வந்து எம் பொண்டாட்டியைத் தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்றாங்க.\nகள்ளக்குறிச்சியில் ஒரு பெரிய கோடூஸ்வரர் அவர் பொண்ணு சென்னை படிக்க வந்தது. அந்தப் பொண்ணை காதல் நாடகம் ஆடி ஒருத்தன் வலையில சிக்க வெச்சுட்டான். இவங்களைப் பிரிக்கிறதுக்காக பிரபல தலைவர் பேரம் பேசினார், அந்தக் குடும்பத்துக்கிட்டே. ரூ. 100 கோடி கேட்டு, ரூ. 10 கோடிக்கு பேரம் முடிஞ்சது. அவங்களை பிரிச்சி வெச்சாங்க. அதுக்கு ஆதாரம் என்கிட்ட இருக்கு.\nகடலூர் மாவட்டத்து��� பிராமணர், ரெட்டியார், முதலியார், கவுண்டர், வன்னியர் பெண்கள் 1000 பேர் இந்தமாதிரி காதல் வலையில சிக்கி திருமணம் செய்துக்கிட்டாங்க. இவங்களை திருமணம் செஞ்சி வெக்கிறதுக்குன்னு லாயர் ஒருத்தன் இருக்கான்.\nராம்தாஸின் முழு பேட்டியும் இங்கே… ராமதாஸின் பேச்சைக் கேட்பதோடு அவருடைய உடல்மொழியைக் கவனியுங்கள். பொய்யர்களுக்கான உடல்மொழி என்று அறிய முடியும்.\nகுறிச்சொற்கள்: சாதி அரசியல் ராமதாஸ் ராமதாஸ் தந்திடிவி பேட்டி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\n“ஈரோடு ராமசாமி நாயக்கர் இந்து மதம் வளர உதவியிருக்கிறார்; ஜனங்கள் கடவுளை நம்புகிறார்கள்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nஇன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள்: கேரளா முதல்வா் பினராயி விஜயன்\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nநடிகையர் திலகம்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனின் பார்வை\n\"இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\n”பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸைக் காட்டிலும் இந்திய அமைப்புகள் பெரியவை”: ராகுல் காந்தி\nஎம்.எல்.ஏக்களை விலைபோகாமல் ‘காப்பாற்றிய’ call recorder\nவாய்பாயி பாணியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே ராஜினாமா செய்த எடியூரப்பா\n”பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “தமிழகத்திலும் உனா எழுச்சியை முன்னெடுக்க வேண்டும்”: டி. கே. ரங்கராஜன்\nNext Entry #பத்தி:லவுகீக அற்பத்தனங்களி���் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyapaaamaran.blogspot.com/2012/10/18.html", "date_download": "2018-05-24T07:49:17Z", "digest": "sha1:23VOINMBOTBFN6OCI6OIEWMODJKZ5DIZ", "length": 24820, "nlines": 161, "source_domain": "puthiyapaaamaran.blogspot.com", "title": "முனி ரத்தினம். சாரி, மணி ரத்தினம்... எனது முகநூலிலிருந்து... 18 | புதிய பாமரன்", "raw_content": "\nசமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்\nஅறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்\nமுனி ரத்தினம். சாரி, மணி ரத்தினம்... எனது முகநூலிலிருந்து... 18\n'செயற்கையான' சிரிப்புன்னு குழந்தைகூட சொல்லிடும்\n\"அருண் பாண்டியனுக்கு சான்செல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.\"\nசரிய்யா. அதுக்கு என்ன இப்போ\n'எழுபதுகள்ல வந்த மட்டமான தமிழ்ப் படங்கள் தான், டேய் நீயாவது வந்து தமிழ் சினிமாவைக் காப்பாத்துடான்னு கூப்பிட்டமாதிரி இருந்ததாலதான் நான் சினிமாவுக்குள்ளேயே காலடி எடுத்து வச்சேன்’ - முனி ரத்தினம். சாரி, மணி ரத்தினம்.\nநீங்க எவ்வ்ளோ பெரிய டைரடக்கர் உங்க டைரக்டர்ஸ் டச்சைத்தான் 'இருவரில்' பார்த்தோமே. மறக்க முடியுமா\nஐநூறு நாள் ஓடியிருக்கவேண்டிய படம். அஞ்சே நாள்ள தூக்கிட்டானுங்க, பொறுக்கிப் பசங்க\nவந்திருந்த மேன்மக்கள் 'புஃபே' சிஸ்டத்துக்குள் புகுந்துவிட்டதால், திருமண மண்டபம் காலியாகிக் கிடந்தது. 'ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்' பாடலை அட்சரம் பிசகாமல் மிகமிக நேர்த்தியாக பாடி முடித்த அமெச்சூர் இசைக் குழுவுக்கு நான் ஒரு ஆள் மட்டும் கைதட்டியதா\nல் அவர்கள் மிரண்டு போனார்கள். மெல்ல அவர்களிடம் சென்று \"நான் தேடும் செவ்வந்திப் பூவிது... பாட்டுப் பாடுங்கண்ணே,\" என்று ஒரு வேண்டுகோள் வைத்தேன். அடுத்த நொடி, வயலின், கீபோர்டு, கிதார் வாசிப்போரிடம் நோட்ஸ் கொடுக்கப்பட்டது. \"மற்ற இசையமைப்பாளர் பாட்டுகளை நோட்ஸ் இல்லாமலே வாசிச்சு ஒப்பேத்திடலாம். ஏ ஆர் ரகுமானையும் சேர்த்து. ஆனா, ராசா சாரோடது அப்படி முடியாது தம்பீ. சின்னச் சின்ன துணுக்குளா எல்லா இன்ட்ருமெண்ட்டும் இடையால வந்துகிட்டே இருக்கும். ஒண��ணு மிஸ் ஆனாலும் நல்லா இருக்காது,\" என்று கிதாரிஸ்ட் ஒரு விளக்கம் கொடுத்தார்.\nராசா மேஸ்ட்ரோ பட்டத்துக்கு பெருமை சேர்க்கிறார்\nசாண்டி பெரும் புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் 13 பேர் மட்டுமே. அந்த ஊர் வானிலை அறிக்கையின் துல்லியம் அப்படி. ஆனால் இங்கே மூணு நாள் தூரலுக்கே முப்பது பேர் சாகிறார்கள். நம்மூர் வானிநிலை அறிக்கை இப்படி\nஅமெரிக்காவில் 'சாண்டி' புயலால் நியூ ஜெர்சியில் இருக்கும் ஓய்ஸ்டர் அணுமின் நிலையம் குறித்து அச்சப் படுகிறார்களாம் அமெரிக்கர்கள். நம்முடைய வில்லேஜ் விஞ்ஞானி அப்துல் கலாமையும், தூக்குத் தூக்கி நாராயணசாமியையும் அங்கே அனுப்பி அமெரிக்கர்களின் அச்சதைப் போக்க இந்தியா முயற்சி எடுக்கலாம்\n'இளைய ராசா ரசிகர்கள் யாரும் நம்மோட தேவர் குரு பூஜைக்கு வரக்கூடாது. அது நம்மோட டிக்னிட்டிகு ரெம்ப கொரைச்சல்...' அப்படீன்னு ஒரு கண்டிசன் போட்டா, குருபூஜை காத்தாடிடும்\nதெனம் பட்டையடிச்சிட்டு கோயிலுக்கு போறவுங்க; புரட்டாசியில கறி திங்காதவங்க; பெரியவங்களைப் பார்த்தா தபால்னு கால்ல வுழுவுறவுங்க... இத்யாதி கேசுங்கதான் பெண்ணடிமையை பேணி வளர்க்கிறவுங்க. ஆணாதிக்கவாதிங்க. டெஸ்ட்டு வச்சிப் பார்த்துக்கிடுங்க\nமை டாட்ஸ் கிஃப்ட்... மை மம்ஸ் கிஃப்ட், காட்ஸ் கிஃப்ட்...\nஆனா எப்பவாவது, எங்கேயாவது 'மை மாமனார்ஸ் கிஃப்ட்' அப்படீன்னு ஒரு நம்பர் பிளேட்டாவது பார்த்திருக்கீங்களா\nடேய், மாப்பிள்ளைகளா, கண்டிப்பா உங்களை கடவுள் கண்ணைக் குத்திங்\nகடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது - கருணாநிதி.\nஐய்யகோ, கலைஞரே... உங்கள் உடம்பு இடம் கொடுக்கவில்லையென்றாலும், 'தேவை' கருதி, தாங்கள் தங்கள் தள்ளு-வண்டியிலேயே டெல்லிக்கு அவ்வப்போது சென்று வந்ததை எந்த மானமுள்ள தமிழனும் மறந்திடமாட்டான்.\nகடமை... கண்ணு கலங்குது தலைவா\nதஞ்சாவூர் : சோழ மன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா அழைப்பிதழில் பெயர் போடப்பட்டும், விழாவில் கலந்துகொண்டால் பதவி பறிபோய்விடும் எனும் 'நம்பிக்கையில்' அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகினர் - செய்தி.\nகோயில் கட்ட கல் சுமந்த தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காமல் ஏமாற்றிய கொற்றவனுக்கு ஏற்பட்ட கதி இது.\nகடவுள் எனும் கற்பனையை நம்புபவன் மட்டும் மூடனல்ல. நாட்டுப் பற்று எனும் புதை மணலுக்குள் தலையை விட்டுக்கொள்பவனும் மூடன்தான்\nதினமலர் ரமேஷ் என்கிற அந்துமணி தன் அலுவலகப் பணியாளரிடம் எல்லை மீறியபோது நடவடிக்கை எடுக்க தொடை நடுங்கிய போலீசு, சின்மயி விவகாரத்தில் மட்டும் மார் தட்டிக்கொண்டு தடாலடி ஆக்சன் எடுத்திருப்பதின் மர்மம் என்னவாயிருக்கும்\n பூணூல் இருந்தால் சட்டத்தை நொறுக்கி, மாவாக்கி, குழாய்ப்புட்டு செய்யலாம்.\n\"டெசோ தீர்மானத்துக்குப் பிறகாவது இலங்கைத் தமிழர்களுக்கு விடிவுக்காலம் கிடகிக்காதா என தாய்த் தமிழகம் தவியாய்த் தவிக்கிறது.\" - மறத் தமிழர் கருணாநிதி.\nதமிழரின் கழுத்தைப் பிடித்து 'கரகரன்னு' அறுத்துப்போட்ட ராஜபகேசவைக்கூட மன்னிக்கலாம். உன்னைப்போல், தமிழர்களின் முதுகில் துருப்பிடித்த கத்தியைப் பாய்ச்சும் பச்சோந்திகளை மன்னிக்கவே முடியாது\nதமிழ் நாட்டுல மர்மக் காய்ச்சலாம். டெங்குன்னு சொல்றதுக்கு பதில் மர்மக் காய்ச்சல். 'அம்மாஃபோபியா' டெர்ரர் அனைத்து பத்திரிக்கை, டிவிக்களையும் பிடித்து ஆட்டுது.\n\"இந்திய ஏழைகள் மிகவும் நல்ல கடனாளிகள். அவர்களை நம்பி வங்கிகள் கண்டிப்பாக கடன் கொடுக்க வேண்டும்.\" - சிதம்பரம்.\nநூறு ரூவா பேலன்ஸ் வச்சிட்டாலும் நோண்டி நுங்கெடுத்து, வட்டிக்கு வட்டி போட்டு தாளிச்சு, தெருவுக்கு இழுத்து, ஜெயில்ல தள்ளி, குடும்பத்தையே தற்கொலை பண்ண வச்சிடலாம். வாங்காம சும்மா விட்டுடறதுக்கு இவங்க என்ன விஜை மல்லையாவா என்ன சிதம்பரம், நான் சொல்றது\n\"எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்.\" - கருணா நிதியின் கேவல்.\nஅதாவது விஜயகாந்துக்கு இருக்கிற தெரவீசுகூட நம்ம கிட்ட இல்லையேன்னு புலம்பறாரு.\nஎண்டே அம்மே, நிண்டே 'புஞ்சிரி' எந்தா காது வரைக்கும் நீண்டுபோயி\nசுவிஸ்ல யாராவது பொரி பாக்கீட்டோட டென்சனா அலைஞ்சிக்கிட்டு இருந்தா, அவரு இந்தியாவுல இருந்து தன்னோட லாக்கருக்கு ஆய்தாபூஜை போட ரகசியமா வந்துருக்காருன்னு அர்த்தம்\n'பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது.' - கொங்கு வேளாள கவுண்டர் தீர்மானம்.\nசட்டம், கோர்ட்டு இதெல்லாம் எங்க சொம்புக்கு** கீழேதான் அப்படீன்னு சொல்ல வற்ராங்ணோவ் கோய்ம்தூர்னா கொஞ்சமாவது குஸ்ம்பு இருக���குமுங்\n\"பிரிட்டனைச் சேர்ந்த, \"வேதாந்தா' குழுமத்திடம் இருந்து, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள், கோடிக்கணக்கில் நன்கொடை பெற்ற விவகாரத்தை விசாரிக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.\nவேதாந்தா நிறுவனம், தன், 2011 - 12 ஆண்டறிக்கையில், இந்திய அரசியல் கட்சிகளுக்கு, 28 கோடி ரூபாய், நன்கொடை வழங்கியுள்ளதாக, வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது.\n\"வேட்டை நாய்களை ஏவிவிட்டு, தண்டகாரண்யா ஆதிவாசிகளை விரட்டியடிக்க எக்கச்செக்கமா செலவு செய்திருக்கோம். எல்லாம் உங்களுக்காகத்தானே எஜமான் இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுங்க\n'தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.' - - ஜெயலலிதா.\nமவராசி..., சத்திய வாக்கு தொண்டர்களைக் காப்பாத்த மட்டும்தானா மக்களைக் காப்பாத்த சத்தியவாக்கு இல்லையா மக்களைக் காப்பாத்த சத்தியவாக்கு இல்லையா அப்போ, நம்ம எம்ஜியார் வெறும் டுபுக்கு எம்ஜியார்தானா\n‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கிறேன்.' - ஜெயலலிதா.\nஇந்த அட்வைஸ் 100% உங்க மினிஸ்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். நாங்க என்னமோ வெறும் சட்டியைத்தான் வழிச்சு நக்குறோம்\nடெங்குவுக்கு பயப்படத் தேவையில்லையாம். அம்மா சொல்றாங்க.\nஅந்தம்மாவ, ரொட்டி வாங்கிக்கிட்டு போயி ரெண்டு பேர ஆசுபத்திரில பயப்படாம நலம் விசாரிக்கச் சொல்லுங்க பார்ப்போம். (ஒரு கொய்ந்திக்கு முத்தம் குடுக்குறதுக்கே கிருமி தொத்திக்குமுன்னு, கையை நடுவுல வச்சி கொஞ்சின மவராசிதானே\nசகட்டுமேனிக்கு வழக்கு போடுகிறார் ஜெயலலிதா - கருணாநிதி.\nஅம்மா கேசு போட்டா அது சகட்டுமேனி. இவுரு அம்மாமேல கேசு போட்டா அது பழிவாங்குதல். அப்ப உங்க ரெண்டு பேருல யாருதான் யோக்கிய சிகாமணி\nவி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளித்த 900 தேசிய பாதுகாப்பு படையினர் விடுவிப்பு.\nஅந்தத் 900 விஐபீ வூட்டுக்கும் புதுசா வாசிங் மிசின் வந்திருக்கும்\n\" தா.பாண்டியன், \"தமிழகத்தில் போலீசார் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன' என, தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க., வுடன், அன்பும், நட்பும் பாராட்டி, நெருக்கமாக இருந்து வரும் பாண்டியன், இப்படி கடுமையான கருத்தை தெரிவித்திருப்பதிலிருந்தே, தமிழக போலீசாரின் செயல்பாடுகள், எந்த திசையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை, யூகித்துக் கொள்ளலாம்.\" - கருணாநிதி.\nதாபா, தன்னோட வீட்டு கக்கூசுல, தனக்குத் தானே பேசிக்கிட்டதையெல்லாம் கருணாநிதி கணக்குல எடுத்துக்கிட்டா எப்படி\n\"சல்மான் குர்ஷித், அறக்கட்டளை மூலம், 71 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக, வெற்றுக் கூச்சல் போடுகின்றனர். 71 லட்சம், ஒரு தொகையா; 71 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தால் தான், கவலைப்பட வேண்டும். இந்த அற்ப தொகைக்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை,'' மத்திய உருக்குத் துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, பெனி பிரசாத் வர்மா.\nநம்ம 'தோயர்' தனாபானாவிடம் மைக்கை நீட்டியிருந்தாலும், இதே கருத்தைத்தான் சொல்லியிருப்பார்\nஅம்மா, உங்க நல்லாட்சி மேல கண்ணு வச்சிட்டாங்க. அதான் இந்த டெங்கு சொங்கு எல்லாம். கண்டிப்பா எதிர் கட்சி ஏவிவிட்ட சதிதான். மாவுல குட்டிச் சைத்தான் செய்ஞ்சி, கருணானிதி வீட்டு மின்னாடி இருக்கிற கூட்டுரோட்டுல நடு ராத்திரி பன்னெண்டுக்கு, நம்ம பன்னீரை வெச்சிட்டு ஓடிவந்துடுடச் சொல்லுங்க. டெங்கு எல்லாம் சும்மா பிச்சிக்கிட்டு ஓடிடும்\nமாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டோம்: அன்புமணி ராமதாஸ்.\nஆமாம். இனிமே 'பொட்டியோட' மட்டும்தான் கூட்டணி. அதைக் கொடுக்குறவுங்க யார இருந்தா எங்களுக்கென்ன\nஉயிருக்கு உலை வைக்கும் அணு உலை எதிர்ப்போம்...\nஅறிவியல் - தத்துவம் - பொருளாதாரம் - அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=25459", "date_download": "2018-05-24T08:06:51Z", "digest": "sha1:G5GSKVHPOMRJPQ3W7MM2XDFFNKV3KOWC", "length": 5825, "nlines": 59, "source_domain": "sathiyamweekly.com", "title": "ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று சொல்றாங்க, தெரியுமா?", "raw_content": "\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று சொல்றாங்க, தெரியுமா\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று சொல்றாங்க, தெரியுமா\nசெவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் முடி வெட்டுவது நல்லதல்ல என்றும் சொல்வார��கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல், முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருவோம்.\nஇருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஓர் காரணம் இருக்கும். நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும், எதையும் பின்பற்றமாட்டார்கள். எனவே நம் முன்னோர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள்.\nஎப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏன் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakaraithariq.blogspot.in/2013/01/", "date_download": "2018-05-24T08:01:49Z", "digest": "sha1:KARVNVLF5HH26HDBBTMJBLSX7HFAZE2E", "length": 6660, "nlines": 92, "source_domain": "vadakaraithariq.blogspot.in", "title": "வடகரை தாரிக்: 2013/01", "raw_content": "\nஆண்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அறிய\nஇந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.\nடோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்\nடோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட் ல் இலவசமாக கிடைக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு\n2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்...\nவேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19\n3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்க...\nஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை இன்டர்நெட் செக்யூரிட்டி வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது ...\n48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக\nநாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு...\nஆண்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அற...\nசற்று முன்பு வருகை புரிந்தவர்கள்\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2017/08/paarthen-kalavu-pona.html", "date_download": "2018-05-24T08:16:47Z", "digest": "sha1:UHH5D4FDRR7NHVUK7XXJSGA6VOEXDLWT", "length": 7414, "nlines": 229, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Paarthen Kalavu Pona-Pa Paandi", "raw_content": "\nஆ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்\nசாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்\nகாத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்\nசாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.\nஇடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல\nபெ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்\nசாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்\nஆ : திருவிழா ஒன்னே முன்னே காட்சிதான் கொடுக்கிறதே\nஎத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே\nதரையில காலும் இல்ல கனவுல மிதக்கிறனே\nவரமா தந்த துணை நீதான்\nநெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன\nபெ : பார்த்தேன்... பார்த்தேன் சாஞ்சேன்..சாஞ்சேன்..\nஆ : பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்\nசாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்\nபெ : காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்\nசாரல் சங்கதி காட்டுது காதல் இம்புட்டுதான்.\nபடம் : ப பாண்டி (2017)\nஇசை : சான் ரோல்டன்\nபா��கர்கள் : சான் ரோல்டன், ஸ்வேதா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2012/02/26.html", "date_download": "2018-05-24T07:45:08Z", "digest": "sha1:LRXBUHSTTLDTOCLSUI7UN5HCVZLSZ4SN", "length": 7409, "nlines": 164, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "26 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளை ரோம் | தகவல் உலகம்", "raw_content": "\n26 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளை ரோம்\n26 ஆண்டுகளுக்கு பின்பு இத்தாலியின் தலைநகரான ரோம் கடும் பனிபொழிவை சந்தித்துள்ளது.\nரோம் நகர் சுற்றுலா பயணிகள் வரும் முக்கிய தளமாக காணப்படுகின்றது.\nஇங்கு காணப்படும் பண்டைய கட்டிடமான கொலேசீயம்,வத்திக்கான் பனிபொழிவால் வெள்ளை வர்ணம் தீட்டியதை போல காட்சியளிக்கின்றது.\nகருத்துக்கும் வருகை நன்றி நண்பரே\nஇயற்கை மீறி எதுவும் இல்லை.அதையும் மனிதன் மறு நிர்மாணம் செய்து எழுந்து நிற்கிறான்.\nஇயற்கை மீறி எதுவும் இல்லை.அதையும் மனிதன் மறு நிர்மாணம் செய்து எழுந்து நிற்கிறான்.//\nநீங்கள் கூறுவது உம்மையான விசயம் நண்பரே\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nபோலியான ''மம்முத்'' வீடியோ செய்தி\nஇந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ...\nதனுஷின் - சச்சின் தீம் பாடல்\n26 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளை ரோம்\nஉலக வரைபடத்தை மாற்றும் அமெரிக்கா\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinanews.in/category/business/", "date_download": "2018-05-24T07:54:12Z", "digest": "sha1:Y7MLJ4S4EE2RQKDEF3HQRR5JKOH5UQII", "length": 15223, "nlines": 147, "source_domain": "dinanews.in", "title": "Business | Dinanews", "raw_content": "\nமனிதர்களை அடிமுட்டாள் ஆக்கி வந்த 12 பொய்கள் இனிமேலாவது புரிஞ்சு சூதானமா இருந்துக்குங்க\nசில விஷயங்களை நாம் பிறந்ததில் இருந்து உண்மை என்று நம்பி வந்திருப்போம். ஏன் இங்கே உங்களை விழிபிதுங்கி போக செய்யும் சில உண்மைகள் நமது வகுப்பறையில் பயிற்றுவிக்கப்பட்டவையும் கூட… நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த பிறகே அவர் புவியீர்ப்பு\n, ஐந்து ரூபாய்க்கு கஷ்டப்பட்ட பெண், இன்று அமெரிக்காவின்..\nஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜோதி, குடும்ப சூழ்நிலை காரணமாக தாயில்லா பிள்ளை என்று பொய் சொல்லி, தன் தந்தையாலேயே ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கபட்டார் அங்கேயே பல வருடங்கள் தனிமையில்வாடினர்.. லீவு நாட்களில் கூட ,அனாதை இல்ல மேற்பார்வையாளரின்\nசரவணா ஸ்டோர் உரிமையாளர் வயது தெரியுமா இவர் ஒரு தாத்தா\nநெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் நாடார். இவரது மகன்கள் யோக ரத்தினம், ராஜ ரத்தினம், செல்வ ரத்தினம். செல்வரத்தினம் தொழில் தேடி சென்னை வந்துள்ளார். சைக்கிளில் சென்று சுக்கு காப்பி விற்று சிறிய வியாபாரம் நடத்தி வந்துள்ளார். பின்னர்\nஇப்படி ஒரு வேலைக்கு சம்பளம் வேற: இப்படியும் இலகுவாக சம்பாதிக்கலாம்\n நம்மில் பெரும்பாலானோர் எல்லோரையும் போன்று வழக்கமான வேலைகளைச் செய்து வருகிறோம் . ஆனால் ஒரு சிலர் இப்படிப்பட்ட வேலியிலிருந்து தப்பித்து அசாதாரண வேலைகளைச் செய்து வருகின்றனர்.\nஆமாம் நான் அழகில்லை தான் ஆனால் ஏழை மக்களுக்காக தான் இவ்வளவும் – சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சொல்வதை கேளுங்கள்\nசென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டார் புதிய கிளை இன்று காலை திறக்கப்பட்டது. சில நாட்களாக இந்த கிளை திறப்புவிழாவுக்கான விளம்பரம் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் வருகிறது. அதில் நடிப்பவரை பார்த்து சமூக ஊடகங்களில் அவ்வளவு\nமூன்று மனைவிகள்… 4 லட்சம் வருமானம் ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர்….\nமூன்று மனைவிகள்… 4 லட்சம் வருமானம் ராஜ வாழ்க்கை வாழும் பிச்சைக்காரர். இந்தியாவில் ரயில் நிலையத்தில் பிச்சையெடுத்து கொண்டே வேறு தொழில்களும் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சக்ராத்பூரில் பிச்சையெடுத்து வருபவர்\n முடிந்தவரை இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க – Video\n முடிந்தவரை இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க – Video\nஇந்தியாவில் தடை செய்யப்பட்ட 5 விளம்பரங்கள்\nஇந்தியாவில் தடை செய்யப்பட்ட 5 விளம்பரங்கள்.\nசற்று முன் மத்திய அரசு வெளியிட்ட கார் பற்றிய அதிரடி உத்தரவு\nசற்று முன் மத்திய அரசு வெளியிட்ட கார் பற்றிய அதிரடி உத்தரவு. கார்களில் பம்பர்களை மாட்டிக்கொண்டி வண்டி ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம். மத்திய அரசு அதிரடி உத்தரவு. வாகனங்களில் பம்பர் பய���்படுத்த கூடாதாம்\nயூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகள்\nஅமெரிக்காவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வசிக்கும் பிரபல யூடியூப் காணொளிப் பதிவரான இவான் எடிங்கர் யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஐந்து வழிகளைப் பட்டியலிடுகிறார். 1. ஆட்சென்ஸ் யூடியூப் பதிவர்கள் பணம் சம்பாதிப்பதற்கான முதல் வழியே விளம்பரங்கள்தான். ஆனால், மாறிவரும் சூழலும் யூடியூபில் ஏற்பட்டுள்ள\nஇதை மட்டும் பார்த்தா சத்தியமா விளம்பரத்த பார்த்து ஏமாற மாட்டீங்க\nஇதை மட்டும் பார்த்தா சத்தியமா விளம்பரத்த பார்த்து ஏமாற மாட்டீங்க\nஇது நம்மை எப்படியெல்லாம் ஆட்டு வைக்கிறது \nவிளம்பரம்:- இது நம்மை எப்படியெல்லாம் ஆட்டு வைக்கிறது அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத “ஷாம்பு” தலைக்கு “ப்ரோ விட்டமின் B”\nஅதிகமாக பகிருங்கள்: 6 மாதங்களுக்கு ஒருமுறை 100000 வருமானம் தரும் வெள்ளாடு வளர்ப்பு\nவெள்ளாடு வளர்ப்பு நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு\nஐ.டி வேலையை உதறிவிட்டு ஆன்லைனில் கீரை விற்பனை செய்யும் இளைஞர்\nகோவையில் முதல் முறையாக ஒர் இணையதளம் துவங்கி தற்போது ஆன்லைனில் கீரை விற்பனை நடந்து வருகிறது. இந்த புதுமையான விற்பனை முறை பற்றி தற்போது பார்க்கலாம். புத்தகங்கள் முதல் சுவையான உணவு வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்.\nஉங்கள் ராசி இந்த 5 ல ஒண்ணா இருந்தா 2018-ல் நீங்கள் செம்ம கெத்து தான்\nபொதுவாகவே நாம் ராசிக்கு என்ன நடக்கும் ,எப்படி நடக்கும் ,நம்ம எப்படி இருப்போம் ,என்று ராசி பார்த்து வாழும் மனிதர்கள் நாம். உங்கள் ராசி இந்த 5 ல ஒண்ணா இருந்தா நீங்கள் செம்ம கெத்து தான் \n3-12-2017 நினைத்ததை அடைய இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள் – Sattaimuni Nathar\n3-12-2017 நினைத்ததை அடைய இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள் – Sattaimuni Nathar 3-12-2017 நினைத்ததை அடைய இந்த நாளை கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்- அனைவருக்கும் பகிருங்கள் .இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்க��்\nபிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர்\nகொஞ்சம் நல்லதையும் எல்லாருக்கும் பகிர்வோம் பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர் பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன திருப்பூர் இளைஞர் “அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய\nஇப்போது தெரிகிறதா மருத்துவமனையில் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று கார்ப்பரேட்டுகளின் நயவஞ்சகம்.\nபிரபல சீரியல் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு… இறுதியில் படக்குழுவினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nஉடல்சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்கும் நாட்டு வைத்தியம்.\nசெல்போன் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் இந்த பதிவை பாருங்க\nகுடிபோதையில் உருண்டு பிரண்ட உடற்கல்வி ஆசிரியரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_18.html", "date_download": "2018-05-24T07:56:26Z", "digest": "sha1:EQRRVKSNGIX2L6KAZTABNPZ3AKT6DMR3", "length": 37380, "nlines": 342, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: சங்கடஹர மங்கல மாருதி", "raw_content": "\nதெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்டும்\nபொலிவுறும் தேஜஸ் வேண்டும்; பண்பினில் துணிவு வேண்டும்\nஅச்சமில் இயல்பு வேண்டும்; ஆரோக்ய உடலும் வேண்டும்\nஇச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம் வேண்டும்\nவினையாற்றும் திறமை வேண்டும்; விவேகம் நிரம்ப வேண்டும்\nஅனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே சித்தியாகும்\nதரிசிப்பவர்களுக்கு, எல்லாவிதமான நோய்களும் நீக்கி, எல்லா சிரமங்களை போக்கும் வகையில் சங்கடகர மங்கல மாருதி என திருவோணமங்கலம் - - நதி ஓடும் இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் பிரமாண்டமாக கும்பகோணம் அருகிலேயே ஆலங்குடி, குரு ஸ்தலம் குரு பார்வையுடன் ஆதிகாலத்தில் அந்தணர்கள் வேதம் ஓதிய சிறப்பு மிக்க ஸ்தலமான..ஞானபுரியில் அமைந்து அருள் பொழிகிறார்...\n.குடந்தை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆலயம் அமைந்துள்ளது..\n32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை செய்ய காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில் பூமிக்கு அடியில் இருந்து 40 அடி நீளம், 15 அடி அகலம், 30 அடி கன��் கொண்ட 380 டன் கல் அரசின் சிறப்பு அனுமதியுடன் எடுக்கப்பட்டன.\nகோதண்டராம பெருமாள் கோலத்தில் அமையும்படி ராமர், லட்சுமணர், சீதை சிறிய ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் சிலைகள் உருவாக்கப்பட்டு, ஞானபுரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.\nராமர், ராவணன் போரின் போது முக்கியமான நான்கு மூலிகைக்காக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையையே எடுத்து வந்தார்.\nநான்கு மூலிகைகள் விசல்ய கரணி, சந்தான கரணி, சவர்ண கரணி\nவேல், அம்பு போன்ற இரும்பு பொருட்கள் உடலில் இருக்கும் இடத்தில் விசல்ய கரணியை வைத்து கட்டினால் உள்ளே இருக்கும் இரும்பு பொருள் வெளியில் வந்துவிடும்.\nஇதன் மூலம் ஏற்பட்ட புண்ணை சந்தான கரணி மூலிகை விரைவில் குணமடைய செய்யும்.\nசவர்ண கரணி மற்றும் மிருத்த சஞ்சீவினி மூலம் உடலில் புண்கள் மூலம் ஏற்பட்ட தழும்புகளை சரி செய்ய முடியும்.\nஅதனால், இந்த நான்கு மூலிகைகள் விஸ்வரூப ஆஞ்சநேயர்\nகோவிலின் பிரதான பெருமாளாக கோதண்டராமர் சுவாமி\nசகல ரோகங்களையும் நிவர்த்திப்பவராக இடுப்பில் சஞ்சீவி மூலிகைகளுடன் 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்கள்.....\nலட்சுமி நரசிம்மர், கருடாழ்வார்,வராகமூர்த்தி, ஹயக்கிரீவர் சன்னிதிகளும் உண்டு.\nமுகப்பில் 176 உயரத்தில் ஆகம சாஸ்திரப்படி சப்த(ஏழு) நிலை ராஜகோபுரம் அமைகிறது. கோவில் உள்ளே புஷ்கரணியும்(குளம்) உருவாக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அன்னதான மண்டபம் எழுப்பப்படுகிறது.\nபாரதியார் பாடியது போல் பசி, பிணிகளை போக்கும்படியும்,\nஞானத்தை வளர்க்கும் படியும், ஆன்மிகம் வளரும்படி அமைக்கப்பட்டுள்ள ஸ்தலத்திற்கு ஞானபுரி என பெயர் வைக்கப்பட்டு உலகத்திற்கு சேஷமம் ஏற்பட அமைந்துள்ள அருமையான ஆலயத்தில் நாங்கள் சென்ற சமயம் சிறிய திருவடியான அனுமனை பெரிய திருவடியான கருடன் வட்டமிட்டது கண்கொள்ளாக்காட்சியாக மெய்சிலிர்க்கவைத்தது...\nமுதலில் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவானை தரிசனம் செய்து பிரசன்னம் மூலம் இந்த அருமையான இடத்தை தேர்வு செய்து விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை கோவில் அமைக்கப்பட்டது..\nசகல ரோக நிவர்த்தியாகஆஞ்சநேயரை தரிசிப்பவர்களுக்கு, எல்லாவிதமான நோய்களும் நீக்கி, எல்லா சிரமங்களை போக்கும் வகையில் சங்கடஹர மங்கல மாருதி என திருவோணமங்கலம் ஞானபுரி���ில் திகழ்கிறார்.\nஆலய விக்ரஹங்கள் - கோதண்ட ராமர்\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 3:11 PM\nசங்க்டஹர மங்கல மாருதிக்கு நமஸ்காரங்கள். ;)))))\n//தெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்டும்\nபொலிவுறும் தேஜஸ் வேண்டும்; பண்பினில் துணிவு வேண்டும்\nஇச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம் வேண்டும்\nவினையாற்றும் திறமை வேண்டும்; விவேகம் நிரம்ப வேண்டும்\nஅனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே ஸித்தியாகும்\nஹனுமனைத் தியானம் செய்தால் அனைத்துமே ஸித்தியாகும் என்பதை சனிக்கிழமையான இன்று மிக அழகாகத் தெளிவாகச் சொல்லி விட்டீர்களே\n//வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில் பூமிக்கு அடியில் இருந்து 40 அடி நீளம், 15 அடி அகலம், 30 அடி கனம் கொண்ட 380 டன் கல் அரசின் சிறப்பு அனுமதியுடன் எடுக்கப்பட்டன//\n3,80,000 கிலோ எடையுள்ள ஒரே கல்\nசூப்பரான தகவல் தான் .....\nஇந்தத் தகவலுடன் கூடிய இந்தத் தங்களின் பதிவும் மிகவும் கனமான பதிவாக இருக்கும் போல உள்ளது.\nமேற்கொண்டு போய் மற்ற விஷயங்களையும் படிச்சுட்டு வாரேன் ....\nவிசல்ய கரணி, சந்தான கரணி, சவர்ண கரணி + மிருத்த சஞ்சீவினி என்ற நான்கு மூலிகைகள் பற்றியும்,\nஅவற்றின் சிறப்பான குணங்கள் பற்றியும்...........\nதகவல் களஞ்சியத்திடமிருந்து வந்துள்ள இன்றைய மிக முக்கியமான செய்தியினைக் கேட்க வியப்போ வியப்பாகத் தான் உள்ளது.\nசூப்பரான சுவையான தகவல்கள் தான்.\nஎத்தனை எத்தனை அருமையான தகவல்கள் \nஅள்ளித் தந்த புண்ணியவதிக்கு என் மேலான வணக்கங்கள் \n//அதனால், இந்த நான்கு மூலிகைகள் விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. //\nசகலரோக நிவாரணியாகிய சஞ்சீவி மலை மருந்தின் மகத்துவத்தால் ...\nஇடுப்பொடிந்த [மாடுகள்] வர்கள் கூட இவரின் இடுப்பழகினை தரிஸித்தாலே போதுமே\nஉடனே அவர்களுக்கு இளமை திரும்பி\n“இ ஞ் சி இ டு ப் ப ழ கி ...\nம ஞ் ச ச் சி வ ப் ப ழ கி ...\nம ற க் க ம ன ம்\nகூ டு தி ல் லை யே ...”\nஎன ஆடிப்பாடிக்கொண்டு செல்ல முடியும் போலிருக்கே\nமிகவும் நல்லதொரு தகவல் தான் \n//ஞானபுரி என்ற அருமையான ஆலயத்தில் நாங்கள் சென்ற சமயம் சிறிய திருவடியான அனுமனை பெரிய திருவடியான கருடன் வட்டமிட்டது கண்கொள்ளாக்காட்சியாக மெய்சிலிர்க்கவைத்தது...//\nஞானமில்லாத என்னைப்போன்றவர்கள் இதுபோன்ற ஞானபுரிக்குச் செல்வது ஓரளவு நியாயமாக இருக்கும்......\nஞான ஸ்வரூபிய��ன தாங்களும் சென்று வந்தீர்களா ...... \nஅதுசரி, ஞானம் மட்டுமே ஞானத்துடன் சேர வேண்டும் என்பதே, அந்தக் கோதண்டராமரின்,\nசிறிய திருவடியின் திருவுள்ளமாக இருந்திருக்கலாம்.\nஅதைப்பற்றி ஞானசூன்யமான எனக்கு எப்படிப் புரியக்கூடும்\nதாங்கள் சென்று வந்தது தான் உண்மையிலேயே நியாயம்.\nஏனென்றால் தாங்கள் பார்த்து ரஸித்து மகிழ்ந்து வந்ததை, படமாக்கி, பதிவாக்கி, இன்று உலகில் பலரும் படிக்கும்படியாகச் செய்துள்ளீர்களே.\nஅந்த மூர்த்திகள் பற்றி, பலரும் அறியச்செய்ய உங்களால் மட்டுமே முடியும் என அந்த மூர்த்திகளே, நினைத்து உங்களை தங்களிடம், அவர்களே வரவழைத்திருக்கலாம் தான்.\nமனஅமைதி, நிசப்தம், சந்தோஷம் எல்லாவற்றையும் ஒருங்கே அள்ளித்தரும் கோசாலையை வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள்.\nஅவ்வளவு உயர்ந்த ஹனுமனை பகுதி பகுதியாகப் பிரித்து படுக்க வைத்தும், நிற்க வைத்தும் படமாக்கிக் காட்டியுள்ளது சூப்பராக உள்ளது.\nஅதுவும் அவரின் இரு பாதங்களை மட்டும் தனியாகக் காட்டியுள்ளது அதைவிடச் சிறப்போ சிறப்பு. ;))))\nSorry. சென்ற பின்னூட்டத்தின் கடைசியில் ஹனுமன் என தவறுதலாக எழுதியுள்ளேன்.\nபடுத்திருப்பவர் ஸ்ரீ கோதண்டராமர் அல்லவா\nநிற்பவர் தான் நமது ஹனுமார் என்பதைப் புரிந்து கொண்டேன்....\nஒரு படத்தில் கோதண்டராமர், சிமிண்டு மூட்டைகளை தலைக்கு வைத்துக் கொண்டு ஹாயாகப்படுத்துள்ளார்.\nஒரு படத்தில் அவ்வளவு உயரமாக ஹனுமார் கம்பீரமாக நிற்கிறார்.\nஏதேதோ படங்களை ஆங்காங்கே இணைத்துள்ளதால் சற்றே குழப்பம் ஏற்பட்டு விட்டது.\nஎல்லாப்படங்களும் மிகவும் அழகாக உள்ளன. அருமையான பதிவு.\nதொடரட்டும் தங்களின் இத்தகைய ஆன்மிகப்பணிகள்.\nதெளிந்த நல் அறிவு வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் எப்பொழும் என் இறைவனின் திரு நாமத்தினையே உச்சரிக்க வேண்டும் எண்ணுவதும் எம் இறைவனையே நினைக்க வேண்டும் எண்ணுவதும் எம் இறைவனையே நினைக்க வேண்டும் ..... தங்களின் இனியப் பயணம் தொடரட்டும் ..... தங்களின் இனியப் பயணம் தொடரட்டும்\nஇனிய தகவல்களுடன் அருமையான பகிர்வு. நன்றி\nஅருமையான விளக்கங்கள்... பாராட்டுக்கள்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...\nவரலாற்று சுவடுகள் has left a new comment on your post \"சங்கடஹர மங்கல மாருதி\":\nகருத்துரைக்கு நிறைவான நன்றிகள் ஐயா...\nஞானம் நிறைந்த கருத்துரைகளால் பதிவினை முழுமையாக்கி ரசிக்கவ���த்த அருமையான கருத்துரைகளுக்கு இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..\nபடங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்\n[தங்களின் பதிவில் வரும் படங்களை நகல் எடுக்கும் படி செய்தால் நலம்]\nஅருமையான பகிர்வு படங்கள் மனதில்\nஞானபுரியையும், அனுமன் கோவிலையும் அடுத்த முறை செல்லும் போது கண்டிப்பாக தரிசித்து விட வேண்டியதுதான்\nஅறிமுகத் தகவலுக்கு மிக்க நன்றி\nசங்க்டஹர மங்கல மாருதியை பார்த்தது இல்லை.\nபாரதி பாடியது போல் பசி, பிணி போக்கி\nஞானத்தை வளர்த்து ஆன்மீகம் தழைக்க வந்த ஞானபுரி அனுமனை வழிப்பட்டு எல்லா நலமும் வளமும் பெறுவோம்.\nபெரிய திருவடி, சிறிய திருவடி ஒரு சேரகண்ட உங்கள் மெய்சிலிரிக்கும் அனுபவம் அருமை.\n முக்கியமாய் படுத்திருக்கும் ராமரின் முகம் நிச்சலனமாக, தெய்வீகக்களை அதிகமாக உள்ளது\nகையெடுத்து வ‌ண‌ங்க‌ச் செய்கின்ற‌ன‌ ... ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும்\nவை. கோ. சாரின் ர‌சிப்பும் ருசிப்பும் வெகு சிர‌த்தை அவ‌ரால் ப‌கிர‌ப்ப‌ட்ட‌ விருது ப‌ற்றிய‌ த‌க‌வ‌லை அக்க‌றையோடு என‌க்கு அறிவித்த‌மைக்கு த‌ங்க‌ளுக்கு ந‌ன்றியும்\nவை. கோ. சாரின் ர‌சிப்பும் ருசிப்பும் வெகு சிர‌த்தை\nஎன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திருமதி நிலாமகள் மேடம், வணக்கம்.\nதாங்களும் இப்போது இதுபோலச் சொல்லி விட்டீர்கள்.\nஇதுபோல ஒரு நீண்ட பட்டியலில் உள்ளோர் பலரும், என்னை, இதுபோன்ற பின்னூட்டங்கள் மூலமும், மெயில் மூலமும், சுட்டிகள் மூலமும், தொலைபேசி மூலமும், என்னைத் தட்டிவிட்டு, எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஏதோ நானும் இவர்களின் அன்றாடப் பதிவினை மட்டும் சிரத்தையாகப் படித்து, பல்வேறு பின்னூட்டங்கள் தந்து கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு இவர்களின் பதிவினில் மட்டும் ஓர் தனி ஈடுபாடு இருந்து வருகிறது. என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும் விமர்சங்கள் தந்து வருகிறேன்.\nஇதனால் மற்றவர்களின் பதிவுகளை நான் அதிகமாக படிக்க முடிவதில்லை, என்பதும் உண்மைதான்.\nஎன் மனதுக்குப் பிடித்தமான ஒருசில குறிப்பிட்ட பதிவர்களின் பதிவுகளுக்கு மட்டுமே நான் வாடிக்கையாகச் சென்று வருகிறேன்.\n//அவ‌ரால் ப‌கிர‌ப்ப‌ட்ட‌ விருது ப‌ற்றிய‌ த‌க‌வ‌லை அக்க‌றையோடு என‌க்கு அறிவித்த‌மைக்கு த‌ங்க‌ளுக்கு ந‌ன்றியும்\nதங்களுக்கு மட்டுமல்ல மேடம். அன்று அவர்கள், நான் விரு���ினைப் பகிர்ந்து அளித்த 108 பதிவர்களில், சரிபாதியான சுமார் 54 க்கும் மெற்பட்டவர்களுக்கு, தகவலும் கொடுத்து பாராட்டியும் உள்ளார்கள்.\nஎனக்கே அவர்களின், மிகவும் சிரத்தையான இந்தச்செயல், மிகவும் வியப்பளிப்பதாக இருந்த்து.\nஅடுத்த வாரம் இதே போல வேறொரு மெகா விருது அளிப்பு விழா ஒன்று உள்ளது.\nஅதற்கும் அவர்கள் மூலம் தங்களுக்குத் தகவ்ல் வரலாம்.\nஒருவர் மேல் ஒருவர் மிகுந்த வாத்ஸல்யத்துடன் உள்ள இந்த எங்களின் மிக அதிசயமான ஆரோக்யமான நட்பு, ஏதோ எழேழு ஜன்மமாகத் தொடரும் ஒன்றாக இருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.\nஒரே பதிலானாலும் ’ஞானம் நிறைந்த கருத்துக்கள்’ என ஏதேதோ சொல்லி மகிழ்வித்துள்ளீர்கள். நன்றி.\nஅற்புத ஆவணி மூலத் திருநாள்\nஸ்ரீ ராமஜயம் = ஜெய் ஸ்ரீ ராம்\nதன்னம்பிக்கை - தித்திப்பு தத்துவம்\nதரணியில் பரணிபாடும் தஞ்சைக்கோவில் ..\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nகருணை பொழியும் அற்புத கற்பகம்\nவசந்தம் வீசும் வளையல் வைபவம்\nஅற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nவெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே தெளி நின்ற ஞானம் திகழ்...\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\n“visit” the Taj Mahal இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வள...\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஇயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகிகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு...\nகோயம்புத்தூர் -காரமடையில் அமைந்துள்ள நஞ்சுண்டேஸ்வரர்சிவன் சன்னதியை சுற்றி வரும்போது அமைந்துல்ள மிகவும் சிறிய மூர்த்தியான ...\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\n”நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன்னுயிர் தாம் பல்லாயிர கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை – இளங்குமரா\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nஆரோக்யம் அருளும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி\n“ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விந��சாய சர்வ ரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்...\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தேயென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை ப...\nஇயேசு பிரான் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் . பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இயேசு பிரானை ஒரு வெள்ளிக்கிழமை...\nரோஜாக்கள் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனதுக்கு மகிழ்ச்சியும் தந்து மகிழ்விப்பவை ... வெற்றிபெற்றவர்களை பாராட்டுவதற்கும் ந...\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்..\nஉலக வளம் காக்கும் உலக வன தினம் ..\nமுத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஞானம் அருளும் அதிசய தெய்வ வடிவங்கள் ..\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamweekly.com/?p=27836", "date_download": "2018-05-24T07:52:01Z", "digest": "sha1:XTYJS25VA4J6XJVW6UUEZK42HWOF3LKW", "length": 9804, "nlines": 77, "source_domain": "sathiyamweekly.com", "title": "செய்திகள்", "raw_content": "\nசமீபத்தில் மிகவும் பாசிட்டிவான விமர்சனங்களை சந்தித்த ஒரு படம்,”தரமணி”. இதில் அஞ்சலி, சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்., அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.\nஒரு பக்கம் ஜெய் – அஞ்சலி காதல் போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இணைந்து நடித்துள்ள “பலூன்” படம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.\nதற்போது ,”அஞ்சலி” மலையாளத்தில் “ரோசாப்பூ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 23-ம் தேதி எர்ணாகுளத்தில் ஆரம்பமாகியுள்ளது. இவரின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்குமாம். மேலும் மலையாளத்தில் அவர் எண்ட்ரி கொடுக்கும் முதல் படமும் இதுவே.\nநடிகை நயன்தாரா, அனுஷ்காவுக்கு இப்படி ஒரு அதிரடி படமா\nகோலிவுட்டின் மாஸ் ஹீரோயினான நயன்தாரா, அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில படங்கள் வெளியாக வில்லை என கூறுகிறார்.\n“டோரா”வை தொடர்ந்து, அவர் சோலோ ஹீரோயினாக இறங்கிய படங்கள் “கொலையுதிர்காலம்”, “அறம்” ஆகிய படங்கள் தயாராயிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், சிறையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் இயக்க இருக்கிறாராம்.\nசமீபத்���ில் பெங்களூரு சிறையில் முறைகேடுகள், சசிகலாவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், டிஐஜி ரூபா. அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த கரு சினிமாவாக ஆகிறது.\nஇதற்கு ரூபாவும் “ஓ.கே” சொல்லிவிட்டாராம். இதில் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிப்பார்கள் என இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.\nவிஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் “மெர்சல்” படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தற்போது வந்துள்ள அறிவிப்பு, ரசிகர்களை மகிழ்ச்சியடைய ச் செய்துள்ளது.\nஇப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி மெர்சல் படத்தின் டீசரும் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.\nஆட்டம் போடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nசினிமாவில் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தல, தளபதி ரசிகர்களுக்கும் கூட சிவாவை மிகவும் பிடிக்கும். அவரது நடிப்பில் செப்டம்பர் 29-ல் “வேலைக்காரன்” வெளியாகவுள்ளது.\nமோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடல் முழுக்க தாரை தப்பட்டை தான்.\nஅனிருத் குரலில் பாடலை மாஸாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கமெண்ட்கள் பறக்கிறது. அப்பாடலில் லிரிக் வீடியோவும் வெளியாகியுள்ளது.\nகருத்தவன்லாம் கலிஜ்ஜாம், கிளப்பி விட்டாங்க…\nஅந்த கருத்த மாத்து கொய்யால…\nஹேய் உழச்சவன்லாம் நம்மாளு, ஒதுங்கி நிக்காத…\nவா வா தெறிக்கவுடு கொய்யால…\nஅட்டைப்பட கட்டுரைMore in அட்டைப்பட கட்டுரை\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\nநடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா\n“ஓ.பி.எஸ்., மா.பா. பாண்டியன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்க வேண்டும்”\nதமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது\nஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி\nதமிழகம் முழுவதும் 180 நாட்கள் “ எழுச்சி யாத்திரை ”\nநடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nMARIMUTHU: இந்திய தலைமைதேர்தல் ஆ�…\nதமிழ்: ஏ���் சீமானை எல்லா ஊடகங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31364", "date_download": "2018-05-24T07:46:23Z", "digest": "sha1:4WCRYWTODJJDU5RE3VAYK4XPH4TCOM2N", "length": 9810, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.net", "title": "வாகீசன் சர்மினி தம்பதிகளின் திருமணவாழ்த்து 04.02.2018 | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » featured » வாகீசன் சர்மினி தம்பதிகளின் திருமணவாழ்த்து 04.02.2018\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nவாகீசன் சர்மினி தம்பதிகளின் திருமணவாழ்த்து 04.02.2018\nசிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்டவரும் பொதுப்பணியாளருமான தற்போதைய சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன்தலைவர் தம்பிராசா அவர்கள் மகள் சர்மினி வாகீசன் அவர்களின் திருமணம் 04.02.2018 சிறப்பாக நடந்தேறியுள்ளது,\nசர்மினி அவர்கள் திரு.திருமதி தம்பிராசா சிவமணிதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஆவர்.\nஇவரைக் கரம்பித்தவர் வாகீசன் அவர்கள் திரு திருமதி வேலாயுதபிள்ளை தனேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆவார் இவர் கைதடி கிழக்கு கைதடியை பிறப்பிடமாககொண்டவர்.\nஇத்திருமணத்தின் மூலம் வாகீசன் சர்மினி இருவரும் 04.02.2018இன்று திருமணபந்தத்தில் இணைகின்றார்கள் இவர்கள் இருமனம் இணைந்ததுபோல் இன்று திருமணம்காணும் இவர்கள் நறுமனம்போல் நற்கனிசுவைபோல் நன்றே வாழ்கவாழ்க\nநேசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 17.04.2018\nபூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2018)\nபிறந்தநாள் வாழ்த்து நவரட்னம் விஐயகுமாரன் (21.03.2018)\nபொதுத்தொண்டர் திரு.அ.சின்னத்துரை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (21.04.2018)\nபிறந்த நாள் வாழ்த்து அபிசா முரளிதரன் (21.04.2018)\n« கனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nசிறுவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி\nஇது ஈழத்த�� கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?paged=592", "date_download": "2018-05-24T07:54:51Z", "digest": "sha1:U2ESY74TS4VFWH6CF6575MX6YM7UQJ4I", "length": 23470, "nlines": 161, "source_domain": "www.siruppiddy.net", "title": "Siruppiddy.Net | சிறுப்பிட்டி இணையம் | Seite 592", "raw_content": "\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா\nஉலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை (வீடியோ இணைப்பு)\nகுழந்தை என்றால் எல்லோருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்புக்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும். இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துகின்றது. 2 வயதே நிரம்பிய இக்குழந்தை உலக வரைபடத்தில் ஒரு நாட்டின் பெயரை கேட்டால் டான் என வரை படத்தை தொட்டுக் காட்டுகின்றது. 2 வயதில் பேசுவதற்கு தட்டுத்தடுமாறும் குழந்தைகளில் இச் சுட்டி அதிசய குழந்தையல்லவா\nநிறம் காண திணறும் மூளை\nநீல வானம், பச்சைக் கிளி, எலுமிச்சை மஞ்சள் என்று நாம் பொருள்களை அதனதன் நிறத்தோடுதான் நினைவில் வைத்திருக்கிறோம். இவற்றை மாற்றினால் குழப்பம் ஏற்படும். பறந்து வரும் கால்பந்தைப் பார்க்கும்போது நமக்கு பந்தின் வடிவம், நிறம் மற்றும் அதன் திசை, வேகம் ஆகியவைகளும் சேர்ந்துதான் கவனிக்கிறோம். மூளையில் நிறத்தை அறிவதற்குத் தனியாக ஒரு இடமும் அதன் வடிவம் முதலானவற்றை அறிவதற்குத் ...\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nஅனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே.அதற்கு கடைபிடிக்க வ��ண்டியவைகள் மூன்று: 1. உணவு: உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்னொரு ...\n2 ஆயிரம் பனைகள் தறிக்க அபிவிருத்திச் சபை அனுமதி\nயாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இரண்டாயிரம் பனைகளைத் தறிப்பதற்குப் பனை அபிவிருத்திச் சபையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.பனைகள் தறிக்க முடியாத அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் தற்பொழுது மீளக் குடியமர்வு நடவடிக்கைகளின் பின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்குப் பனை மரங்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே இந்த வருடம் மட்டும் இரண்டாயிரம் பனைகளைத் தறிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ...\nநீரின் மருத்துவ குண நலன்கள்\nநீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்..... மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் ...\nயாழ்ப்பாண இசை விழா ஆரம்பம்\nகலாசார ரீதியான நாட்டுப்புற கலை வடிவங்களின் கொண்டாட்டமான யாழ்ப்பாண இசை விழா 2011 நிகழ்வு இன்று காலை 10.05 மணியளவில் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் ஆரம்பமானது. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெறும் இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வில் நோர்வே உயர்ஸ்தானிகர், யாழ். கட்டளைப்படைத் தளபதி மேஜர் மகிந்த அத்துருசிங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந் ...\nநிலாவரைக் கிணறு-பாரம்பரிய கதைகளும் அறிவியல் விளக்கமும்\nநிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. சுற்றுலா ...\nஇந்த நாள் இனிய நாள்\nஇந்த நாள் இனிய நாள்\nஆந்திராவில் நில நடுக்கம் வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. மதனப்பள்ளியில் உள்ள பாலாஜி நகர், சிவாஜி நகர், அனப்பகுட்டா, சந்திரா காலனி, கூட்டகோலு, கொத்தவாரிப்பள்ளி மற்றும் நிம்மனப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் மளமளவென சரிந்ததால், மக்கள் ...\nமரண அறிவித்தல் செல்லையா நடேசன்\nகோப்பாயை பிறப்பிடமாகவும் இராச வீதி நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடேசன் (22.03.2011) மாலை சிவபதம் அடைந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு புதல்வரும் காலஞ்சென்றவர்களான இராமுப் பிள்ளை அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும் சரஸ்வதியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற குமரேசன் மற்றும் மகேஸ்வரன் (கடற்றொழில் பரிசோதகர், கடற்றொழில் திணைக்களம், யாழ்ப்பாணம்.) இராமரூபன் ...\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nLatest On சிறுப்பிட்டி செய்தி\nசி.வை.தா.ஞாபகார்த்த நற்பணி மன்றம் இ.முரளிகரன்பாராட்டி கௌரவிப்பு\nஇராமலிங்கம் முரளிகரன் சுவிஸ்.. சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்திற்கு புலத்திலிருந்து ஆதரவும் உதவியும் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன்5நாள் கும்பா அபிசேகம் 24.03.2018\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பமாகி24.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் ...\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் நிறைவுப்பணியுடன் இணைவோம்\nசிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற ...\nசுடலைப் பிரச்சினை ; திரித்தும் மறைத்தும் உதயன் செய்தி வெளியிடுக���ன்றதாம்\nபுத்­தூர் மேற்கு கலை­மதி கிரா­மத் தின் சுட­லைப் பிரச்­சி­னை­யைத் திரித் தும் மறைத்­தும் ...\nயாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் ஆசிரியை கழுத்தறுத்து கோரமாகக் கொலை\nசிறுப்பிட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தேவிசரஸ்வதி(வயது 69) அவர்கள் இன்று அதிகாலை ...\nLatest On மரண அறிவித்தல்\nமரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி\nதிரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி (கோபால்) தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : ...\nமரண அறிவித்தல் மயில்வாகனம் மனோகரன் 06.02.2018\nமரண அறிவித்தல் மயில்வாகனம் மனோகரன் 06.02.2018 பிறப்பு 07.06.1951 இறப்பு 06.02.2018 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ...\nமரண அறிவித்தல் செல்வன் சத்தியசீலன் ஹேராம்\nசெல்வன் சத்தியசீலன் ஹேராம் (மிருதங்க வித்வான்) அன்னை மடியில் : 4 நவம்பர் 2000 — ...\nமரண அறிவித்தல் திரு நவரத்தினம் கணேசானந்தன்\nதிரு நவரத்தினம் கணேசானந்தன் பிறப்பு : 29 மே 1966 — இறப்பு : ...\nதிரு திருமதி தியாகராஜா திருருமண நாள் வாழ்த்து (23-05-17)\nயாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா).தம்பதியினரின் திருமண ...\nபல்துறை வித்தகர்பிறந்தநாள் வாழ்த்து ஸ்ரீதர் ( 10.05.2018)\nஈழத்தில் கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் ...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.18 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ...\n23வது பிறந்த நாள் வாழ்த்து சன் குமாரசாமி (04-05-18)\n04-05-2018தனது 23.வது பிறந்தநாளைக்கொண்டாடும் சன். குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilandtamillyrics.com/2016/10/naan-konjam-karuppu.html", "date_download": "2018-05-24T08:12:57Z", "digest": "sha1:PZ5O6UFQXJHMXGC7BF2AK54RJYQGM3LA", "length": 9083, "nlines": 347, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Naan Konjam Karuppu-Kathi Sandai", "raw_content": "\nநான் கொஞ்சம் கருப்பு தான்\nஎன்ன நீ கட்டி அணைச்சு\nகாதலை கொடுக்க வா .. வா வா\nநான் கொஞ்சம் கருப்பு தான்\nகாட்டாத வெறுப்பு தான்.. வேணா\nகாதலை கொடுக்க வா .. வா வா\nபோக போக என புடிக்குமா\nஇல்ல பழக பழக பால் புளிக்குமா\nஅருகில் வரவே கொஞ்சம் நடுக்கமா\nஇருந்தாலும் தேட தேட தன் கிடைக்குமா\nதோண்ட தோண்ட நீர் சுரக்குமா\nகாலம் கடந்த பின் இறுக்கமா\nநான் கொஞ்சம் கருப்பு தான்\nஎன்ன நீ கட்டி அணைச்சு\nகாதலை கொடுக்க வா.. வா வா\nநான் கொஞ்சம் கருப்பு தான்\nஎன்ன நீ கட்டி அணைச்சு.. வேணா\nகாதலை கொடுக்க வா.. வா வா\nநான் கொஞ்சம் கருப்பு தான்\nஎன்ன நீ கட்டி அணைச்சு\nநான் கொஞ்சம் கருப்பு தான்\nகாட்டாத வெறுப்பு தான்.. வேணா\nபடம் : கத்தி சண்டை (2016)\nஇசை : ஹிப் ஹாப் தமிழா\nவரிகள் : ஹிப் ஹாப் தமிழா\nபாடகர் : ஹிப் ஹாப் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://edakumadaku.blogspot.com/2009/01/blog-post_08.html", "date_download": "2018-05-24T07:51:31Z", "digest": "sha1:S3YQKKMSY2IQ52HOMNQLCGU6OISCO6RA", "length": 8250, "nlines": 78, "source_domain": "edakumadaku.blogspot.com", "title": "எடக்கு மடக்கு: சிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் இரண்டு", "raw_content": "\nசல்லிகளும் கப்பிகளும் கூடி ஜல்லி அடிக்கும் வலை\nசிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் இரண்டு\nபாண்ட் பாக்கெட்டில் கை விட்டு, உள்ளே துருத்திக்கொண்டு இருந்ததை தேடி வெளியே எடுத்தான். பளபளவென மின்னிய அதை ஆசையோடு தடவி கொடுத்தான். அது, அவன் புதியதாக வாங்கி இருக்கும் இரு சக்கர வண்டியின் சாவி. கலைந்த தலைமுடியை ஒரு கையால் தள்ளியவாறு, வீட்டின் வெளியே வந்து தன் இரு சக்கர வாகனத்தை எடுத்து, மெயின் ரோட்டை பிடித்து, எந்த ஒரு சுவாரசியமும் இன்றி, இலக்கின்றி செலுத்தினான். எங்கே போகிறோம், எதற்காக போகிறோம், வண்டியில் பெட்ரோல் உள்ளதா இல்லையா என்று எதைப்பற்றியும் யோசிக்காமல் வண்டி போய் கொண்டே இருந்தது.\nபக்கவாட்டின் குறுக்கு சந்தில் இருந்து அசுர வேகத்தில் வந்த லாரியின் க்ரீச் என்று கத்திய (கதறிய) பிரேக் ஓசை தான், அவன் வண்டியையும் பிரேக் போட வைத்தது. ஒரு நிமிடம் ஆடித்தான் போய் விட்டான். இது என்ன உயிர் பயமோ முழுக்கை சட்டை முழக்க நனைந்து அவனின் பரிதாபமான தோற்றத்தை மேலும் பரிதாபமாக்கியது.\nசாலையில் போவோர் வருவோர், வருவோர் போவோர் எல்லோரும் ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிக்க, அவன் எதையுமே காதில் வாங்காமல், வண்டியை நகர்த்தி, மறுபடியும் தன் பயணத்தை தொடர்ந்தான். கூடி இருந்தவர்கள், என்ன இவன், இன்னும் கொஞ்சம் இருந்தா உயிரே போய் இருக்கும், இப்படி கொஞ்சம் கவலைப்படாம போறானே என்று கூறியது, அவன் காதில், காற்றை கிழித்து கொண்டு விழுந்தது.......\nஏன் இவ்ளோ கொழப்பமா இருக்கோம் .... இதுக்கு முன்னாடி, இப்படி இருந்ததே இல்லையே ........ ஏன் இப்போ மட்டும் இப்படி க��ஞ்சம் யோசித்து பார்த்ததில், ஒரு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது .......\nச்சே, அந்த நிகழ்ச்சி மட்டும் அன்னிக்கி நடக்காம இருந்திருந்தா, என் வாழ்க்கை கூட மத்தவங்கள போல சாதாரணமா இருந்திருக்கும். ... அன்னிக்கே யோசிச்சு இருக்கணும் .... இப்போ எல்லாம் கை மீறி போச்சு .........\nஅப்படி அவனோட வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த நிகழ்ச்சி எப்போது, எப்படி நடந்தது என்று யோசித்தான். நன்கு மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான். மூச்சை இழுத்து சுவாசித்ததில், புத்தி கூர்மை அடைய, ஐம்புலன்களும் விழித்தது போன்று உணர்ந்தான். ஒ, அன்னிக்கி மட்டும் அந்த நண்பனை பார்க்க, அந்த காபி ஷாப்புக்கு போனது ஞாபகம் வந்தது ..........\nஅன்று .... அங்கே .......\nயூகி பாம்ப்ரி - ஆஸ்திரேலியன் ஓபன் ஜூனியர் சாம்பியன...\nடெர்ரர் ஸ்டார் அண்ணன் ஜெ.கே.ரித்தீஷ்\nமுன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் காலமானார்\n\"வேலு நாயக்கரும் பாட்ஷாவும் சுப்பிரமணியபுரத்துல மீ...\nஇன்றைய செய்திகள் - இது ஜால்ராவின் உச்சம்\nஇனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்\nஉள்குத்து ஏதுமில்லாத உண்மை செய்திகள்\nசமீபத்தில் படித்தது, படித்ததும் பிடித்தது\nநந்த வனத்துக்குள்ளே கலவரம்... பூக்களுக்குள்ளே போட்...\nதந்தானே தானா, தில்லாலே லேலோ\nசிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் 3\nநடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்\nசிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை - பாகம் இரண்டு\nசிவப்பாய் ஒரு வெள்ளை தேவதை - கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/11/", "date_download": "2018-05-24T07:56:24Z", "digest": "sha1:4ZGOM6LE6YLZTJFJ5BV65FVXWZ3MUPWH", "length": 141280, "nlines": 984, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: November 2015", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஆழமான உரையின் இரண்டாம் பகுதி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் தீக்கதிர் வெளியிட்ட செய்தியை நேற்று பகிர்ந்திருந்தேன்.\nதோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் உரையின் நிறைவுப் பகுதியை தீக்கதிர் நாளிதழில் இன்று பிரசுரம் செய்துள்ளனர்.\nமிகவும் முக்கியமான இந்த உரையை அவசியம் படியுங்கள்.\nசமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுத��்திரம் இல்லை\n“அரசு முன்வைத்துள்ள தீர்மானத்தில் சமூக நீதி தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் கூறிய முக்கிய அம்சம் விடுபட்டுள்ளது. இந்த அவையில் அதனை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.இப்போதுநான் அதனை முழுமையாக மேற்கோள் காட்டுகிறேன். “1950 ஜனவரி 26 அன்று - மீண்டும் ஒருமுறை குறித்துக்கொள்ளுங்கள், அதுதான் அரசமைப்புச்சட்ட தினம், குடியரசு தினம் - நாம் முரண்பாடுகள் மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைக் கொடுக்க இருக்கிறோம். ஆனால், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் இன்னமும் சமத்துவமின்மையையே பெற்றிருக்கிறோம். அரசியலில், `ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ (‘டிநே அயn டிநே எயடரந’) என்னும் கொள்கையை அங்கீகரித்திட இருக்கிறோம். ஆனால், நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளின் காரணமாக, `ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ என்னும் கொள்கை மறுக்கப்படுவதைத் தொடர இருக்கிறோம். இது முரண்பாடாகும்“ என்கிறார் அம்பேத்கர்.\nஅவர் மேலும் தொடர்கிறார்: “இந்நிலையினை நாம் மறுப்பது வெகுகாலத்திற்குத் தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையும் ஆபத்திற்குள்ளாக்குவதற்கே இட்டுச் செல்லும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த முரண்பாட்டை நாம் போக்கிட வேண்டும். இல்லையேல், இத்தகைய சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அரசியல் நிர்ணயசபை மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்.’’டாக்டர் அம்பேத்கர் கூறிய கூற்று இது.\nவறுமையின் பிடியில் 90 சதவீத குடும்பங்கள்\nஒரு பக்கம், நம் நாட்டில் ஒரு நூறு பில்லியனர்கள். இவர்களின் சொத்து மதிப்பு என்பது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவினதாகும். சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 90 சதவீதக் குடும்பத்தினர், மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் வருமானம் பெறுகிறார்கள். இந்த முரண்பாட்டைக் களைந்திட ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா அல்லது, இம்முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தக்கூடிய விதத்தில்தான் நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது, இம்முரண்பாட்டை மேலும் கூர்மைப்���டுத்தக்கூடிய விதத்தில்தான் நடவடிக்கை எடுப்பீர்களா ஆனால், அதற்குப் பதிலாக, பிரதமரின் ஒவ்வொரு அயல்நாட்டுப் பயணத்தின்போதும், அந்நிய மூலதனத்திற்குப் புதிய சலுகைகளை அளிப்பதற்கான வழிவகைகளைத்தான் கண்டுகொண்டிருக்கிறோம்.\nஅந்நிய நேரடி முதலீட்டிற்கு பதினைந்து புதிய துறைகளைத் திறந்துவிட்டிருக்கிறீர்கள்.தாராள வர்த்தக ஒப்பந்தங்கள், நம் நாட்டில் பயிரிடப்பட்டுக் கொண்டிருந்த வணிகப் பயிர்களின் வேளாண்மையையே அழித்துக் கொண்டிருக்கின்றன. வேளாண் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே தொழில் உற்பத்தி அட்டவணை, இந்த மாதம் 6 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தது, 3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் தொழிலில் 6 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.\nடாக்டர் அம்பேத்கர் கூறிய சமூகநீதிக் கொள்கையின்இன்றைய நிலை என்ன\nதலித்துகள்/பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் நடைபெறும் அட்டூழியங்கள்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். சமூகத்தில் சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டிருப்பதால், நம் மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த முரண்பாடு எதார்த்த நிலைமைகளைப் பாருங்கள். இந்த விதத்தில்தான் நாம் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமா எதார்த்த நிலைமைகளைப் பாருங்கள். இந்த விதத்தில்தான் நாம் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமா இந்த விதத்தில்தான் நவீன இந்தியா, சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமா இந்த விதத்தில்தான் நவீன இந்தியா, சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமா\nநீங்கள் எந்தக் கட்சி, நான் எந்தக் கட்சி என்று பார்க்க வேண்டாம். ஓர் இந்தியன் என்ற முறையில், நாம் நமக்கு நேர்மையாக நடந்துகொள்கிறோமா நாம் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கருக்கு நீதி வழங்குகிறோமா\nடாக்டர் அம்பேத்கர் கூட்டாட்சித் தத்துவம் (கநனநசயடளைஅ) குறித்து என்ன கூறியிருக்கிறார் மத்திய அரசும், மாநில அரசுகளும் சமமானவைகளாக இருக்க வேண்டும் என்றார். அவரது உரையை நான் படிக்கிறேன்:“நம்முடைய அரசமைப்புச்சட்டத்தை ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட (உநவேசயடளைஅ) ஒன்றாக அழைப்பத�� மிகவும் கடினம். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையே மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே சட்டமன்றங்களும், நிர்வாக ஏற்பாடுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇது தொடர்பாக மத்திய அரசு எவ்விதச் சட்டமும் நிறைவேற்றக்கூடாது. அரசமைப்புச்சட்டம்தான் இதனைச் செய்திட வேண்டும்.’’இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் சாரம். இத்தகைய கூட்டாட்சித் தத்துவம் இன்றையதினம் கடைப்பிடிக்கப்படுகிறதாஅரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து நீங்கள் கூறினீர்கள். இதற்குப் பலியானது நாங்கள்தான். முதலில் 1950இல் கேரளாவில். பின்னர் 1960களில் இருமுறை. வங்கத்தில் 1967இலும் 1969இலும் பலியானோம். இது இருக்கட்டும்.கூட்டாட்சித்தத்துவம் என்றால் என்னஅரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து நீங்கள் கூறினீர்கள். இதற்குப் பலியானது நாங்கள்தான். முதலில் 1950இல் கேரளாவில். பின்னர் 1960களில் இருமுறை. வங்கத்தில் 1967இலும் 1969இலும் பலியானோம். இது இருக்கட்டும்.கூட்டாட்சித்தத்துவம் என்றால் என்ன மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சமத்துவம் மட்டும் அல்ல; மாநிலங்களின் சுயேச்சையான மதிப்பும் ஆகும். இவற்றை இந்த அரசு வழங்கி இருக்கிறதா\nநீதித்துறை பற்றி அம்பேத்கர் சொன்னது என்ன\nஇப்போது நீதித்துறை குறித்தும் பேசுகிறீர்கள். இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியிருப்பது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அவர் கூறுகிறார்: “நீதிமன்றங்கள் சற்றே மாற்றியமைக்கப்படலாம், ஆனால் முழுமையாக மாற்றிட முடியாது. புதிய வியாக்கியானங்கள், புதிய விவாதங்கள் வரும்போது அவை தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும் அவற்றுக்கென்று அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவை மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது.நிர்வாகம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் தனித்தனியேயும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டிருப்பது நம் அரசமைப்புச் சட்டத்தின் முத்திரைச்சின்னங்களாகும்.\nஉலகிற்கே வழிகாட்டிய இந்தியாஇப்போது நீங்கள் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். 1946 முதல் 1950 வரை உலகின் நிலைமை என்னகோடிக்கணக்கான மக்���ள் காலனிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தார்கள். இந்த நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சுதந்திரம் அடைந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உண்மையிலேயே நாம் ஒரு புரட்சிகரமான காரியத்தைச் செய்தோம். எந்த நாடுமே அளிக்காத விதத்தில், நாம் நம் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம்.\nஐரோப்பிய நாடுகள் அளிக்கவில்லை, அமெரிக்கா கூட அளிக்கவில்லை.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இங்கே வந்த போது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். அவர் நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் என்ன எழுதினார் “உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வாழ்த்துக்கள்’’ என்று எழுதியிருந்தார். (“ழுசநநவiபேள கசடிஅ வாந றடிசடன’ள டிடனநளவ னநஅடிஉசயஉல வடி வாந றடிசடன’ள டயசபநளவ.” ) இது அவர் அளித்த செய்தி.\nமாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் இதை நான், “நீங்கள் உங்கள் நாட்டை பழைமையான ஜனநாயக நாடு என்று வரையறுத்திருப்பது தவறு,’’ என்று சுட்டிக்காட்டினேன். அவர், “ஏன்’’ என்று கேட்டார். நான் அவரிடம், “நீங்கள் உங்கள் நாட்டில் அமெரிக்கர்கள் - ஆப்பிரிக்கர்கள் - அனைவருக்கும் 1962இல்தான் வாக்களிக்கும் உரிமையை அளித்தீர்கள்.\nஅதாவது நீங்கள் பிறந்து ஓராண்டு கழிந்தபின்னர்தான். ஆனால், நாங்கள் அதனை 1950இலேயே கொடுத்திருக்கிறோம்.’’உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதுஆனால், இன்றைய நிலைமை என்னஆனால், இன்றைய நிலைமை என்ன ஹரியானா மாநிலத்தில் 86 சதவீத மக்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டி போடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.ராஜஸ்தானில், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை இன்றி இருக்கிறார்கள். குஜராத் குறித்து நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் ஹரியானா மாநிலத்தில் 86 சதவீத மக்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டி போடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.ராஜஸ்தானில், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை இன்றி இருக்கிறார்கள். குஜராத் குறித்து நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் “உங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லையேல், உங்களுக்கு வாக்குரிமை கிடையாது, தேர்தலில் போட்டி போட முடியாது’’ என்று கூறியிருக்கிறீர்��ள்.\nஇவை அனைத்தும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள். நீங்கள் இங்கே வந்து அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமே அனைவருக்கும் வாக்குரிமை என்பதாகும். அதனை உங்கள் பாஜக அரசு மறுத்து வருகிறது.\n(மணியடிக்கப்பட்டது)நீங்கள் மணி அடிப்பீர்கள் எனத் தெரியும். ஆளும் கட்சியின் அமரும் இருக்கைகள்அனைத்தும் அநேகமாகக் காலியாக இருக்கின்றன. அதிகாரிகள் அமரும்இருக்கைகள் கூட காலி.\nநாங்கள் கூறுவதை யார் அரசுக்கு எடுத்துச்செல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாகவே ஆளுங்கட்சியினர், எங்களது உரைகளை உதாசீனம் செய்கிறார்கள்.அவைத் தலைவர் ஜெர்மனி குறித்தும், அதன் மூன்றாவது ‘ரெய்ச்’ (நாடாளுமன்றம்) குறித்தும் குறிப்பிட்டார். அற்புதம். எதேச்சதிகாரத்தை நினைவுபடுத்தியதற்காக அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n1939இல் நாட்டில் நாம் கோரும் சுதந்திர இந்தியாவின் குணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு புத்தகம் வெளிவந்திருந்தது. அப்போது அது மிக முக்கியமான புத்தகமாக இருக்கும் என்று பலர் கருதவில்லை. ஆனால் அது இந்திய அரசியலிலும், இந்தியாவின் எதிர்காலத்திலும் மிக மிக முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்திய புத்தகமாகும். அதை எழுதியவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குரு என்று அழைக்கப்படுகிறார்.\nஅவைத் தலைவர், ஜெர்மனியின் மூன்றாவது ரெய்ச் குறித்துக் குறிப்பிட்டதால், அந்தப் புத்தகத்தில் அது குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.\nஅந்தப் புத்தகம் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ ஸறுந டிச டீரச சூயவiடிnhடிடின னநகiநேன (க்ஷhயசயவ ஞரடெiஉயவiடிளே, 1939, சுந. 1) மாதவ சதாசிவ கோல்வால்கர் எழுதிய புத்தகம். “நாம்’’ என்றால் யார் இந்தியில் இதனை “ஸ்வராஜ்’’ என்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் முழுமையான சாரம் அதுதான். அந்தப் புத்தகத்தில் அவர், “இந்த நாட்டின் பூர்வகுடியினர் இந்துக்கள்தான், இந்துக்கள் மட்டுமே’’ என்று அவர் கூறியிருப்பார்.அதனையடுத்து, ஜெர்மனியின் மூன்றாவது ரெய்ச் குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார். “புராதன இன உணர்வு, ஜெர்மானியப் பழங்குடியினரை ஐரோப்பா முழுவதையுமே ��ைப்பற்றக்கூடிய அளவிற்கு செயலாற்ற வைத்திருக்கிறது. நவீன ஜெர்மனியில் மீண்டும் எழுச்சி உருவாக வைத்திருக்கிறது.\nஅதன் விளைவாக, வல்லமை பொருந்தியவர்களாக இருந்த மூதாதையர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியங்களின்படி முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட ஆசைகளைப் பின்பற்றி ஜெர்மானியர்கள் வெற்றிபெற்றார்கள்\n.’’ஒரு கணம் இங்கே நான் சற்றே இடைவேளை விடுகிறேன்.இந்தியாவில் இதற்கு இணையாக அவர்கள் யாரைக் கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள். இப்போது மீண்டும் கோல்வால்கரின் நூலில் உள்ள விவரங்களைத் தொடர்கிறேன்: “நாமும் அப்படி இருப்போம்; நம் இனத்தில் நாம் உற்பத்தி செய்த ஆன்மீக ஜாம்பவான்கள் இன்றையதினம் உலகில் வீர நடைபோட்டு பவனி வந்துகொண்டிருப்பதிலிருந்து நம் இன உணர்வு மீண்டும் ஒருமுறை எழுச்சி பெற்றிருக்கிறது என்பதைக் காண முடிகிறது”. (கோல்வால்கர், 1939, ப. 32).நமது நண்பர் வி.பி. சிங் பாதோர், பாஜக எம்பியாக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அதிகம் தெரியாமல் இருக்கக்கூடும். இந்தப் புத்தகம் 1939இல் வெளிவந்தது. அதில் பக்கம் 35லிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன். இது பாரத் பிரகாசன் என்னும் பதிப்பகத்தாரால் 1939இல் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 1944இல் வெளிவந்தது. அது அப்புறப்படுத்தப்படாமல் இருக்குமாயின் நூலகங்களில் பார்க்கலாம்.\nநாடாளுமன்ற நூலகத்திலும் இது கிடைக்கும். எங்குமே கிடைக்கவில்லையெனில் நான் ஒரு பிரதி உங்களுக்குத் தருகிறேன்.அந்த நூலில் கோல்வால்கர் மேலும் கூறுகிறார்:“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாகப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.இப்படித்தான் கோல்வால்கர் சொல்கிறார்.பளிச்சென்று சொன்னால், கோல்வால்கர் சொல்வதன் அர்த்தம், “இந்து ராஷ்ட்ரம்’’ என்பதுதான்.\nஎனவேதான் ���ூறுகிறேன், டாக்டர் அம்பேத்கருக்கு உண்மையிலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர் தன் உரையில் நிறைவாகக்கூறியதை நினைவுகூர்க. இனம் (உசநநன)குறித்து அவர் கூறியதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “சமத்துவம் இல்லையேல், உங்களால் சுதந்திரத்தைப் பெற முடியாது. சகோதரத்துவம் இல்லையேல், உங்களால் சமத்துவத்தையோ, சுதந்திரத்தையோ பெற முடியாது. சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இல்லையேல், உங்களால் சுதந்திரத்தைப் பெற முடியாது.’’இந்தியாவின் விடுதலை மற்றும் அதன் சுதந்திரத்தைக் கொண்டாட விரும்பினால், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்கிற இரு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. ஆனால், சகிப்புத்தன்மையற்ற இன்றைய சூழ்நிலையில் மேற்கண்ட இரண்டும்தான் சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nடாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியதை மேற்கோள்காட்டி என் உரையை நிறைவு செய்கிறேன். அவர் வரைவு அரசமைப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போடும்போது இவ்வரிகளைக் குறிப்பிட்டார். அப்போது அவர் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஜனவரி 26 அன்றுதான் குடியரசுத் தலைவர் ஆனார். அப்போது அவருக்கு முன் இந்நாட்டிலிருந்த கவர்னர் ஜெனரல் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய முடியவில்லை. ஏனெனில் கவர்னர் ஜெனரல் என்பவர் பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டவர். எனவே, தலைமை நீதிபதி அழைக்கப்பட்டு, மைய மண்டபத்தில், குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.\nடாக்டர் ராஜேந்திர பிரசாத் இடைக்கால அரசாங்கத்திற்காகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பிறகு, இந்த அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன்பின்னர், மாநிலங்களின் எல்லைகள் வகுக்கப்பட்டு, புதிதாகத் தேர்தல்கள் நடைபெற்றன. 1952இல் தேர்தல் நடைபெற்றது.\nஇன்றைய தினம், சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராவது மறுக்கப்பட்டதாக, ஒருசாரார் கூறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சர்தார் பட்டேல் 1950இலேயே இறந்துவிட்டார். ஆனால் தேர்தல் நடந்ததோ 1952. இது புரிந்து கொள்ளப்படுகிறதா பிள்ளையார் போன்று சிலர் மூலமாக மந்திர தந்திரங்கள் செய்து, இறந்தவரைப் பிழைக்க வைத்து மீளவும் கொண்டு வந்திருந்தார்களானால், அவரைப் பிரதமராக்கி இருந்திருக்கலாம். அப���படி எதுவும் நடக்கவில்லை.\nஅப்போது டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த அரசமைப்புச் சட்டத்தை வரவேற்றுக் கூறியதாவது: “அரசமைப்புச் சட்டம் என்பது ஓர் எந்திரம் போன்று, ஓர் உயிரற்ற பொருள்தான். இதனைக் கட்டுப்படுத்துபவர்கள், இதனைச் செயல்படுத்துபவர்கள் மூலம்தான் இது உயிர்பெறுகிறது. நாட்டின் நலனில் அக்கறையுள்ள நேர்மையான மனிதர்களே இன்றைய தினம் இந்தியாவுக்குத் தேவை.’’டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும், டாக்டர் அம்பேத்கரும் “மனிதர்கள்’’ (‘அநn’) என்று கூறியபோது, அவர்கள் ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சேர்த்துத்தான். பெண்களும் சுதந்திர இயக்கத்தின் அங்கமாக இருந்தார்கள்.“நம்முடைய வாழ்க்கையில் நம்மிடையே பிளவு உண்டாக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற சக்திகள் செயல்படலாம்’’ என்று 1949 நவம்பர் 26 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.\nஅவர் மேலும், “நாம் மதரீதியாக, இன ரீதியாக, சாதி ரீதியாக, மொழி ரீதியாக, மாகாண ரீதியாக மற்றும் பல விதங்களிலும் வேறுபாடுகளைப் பெற்றிருக்கிறோம். இத்தகு சமயத்தில் ஆங்காங்கே தங்கள் பகுதிகளில் மேற்கண்ட வேறுபாடுகளை உயர்த்திப்பிடிக்கக்கூடிய நபர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, நாட்டின் நலனுக்காகத் தியாகம் செய்யக்கூடிய, நேர்மையான வலுவான மனிதர்கள், தொலைநோக்குப் பார்வையுடைய மனிதர்களே இன்று நமக்குத் தேவை. அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக இந்த நாடு உருவாக்கும் என்று நாம் நம்புவோமாக\nஇன்றையதினம் நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக நம்மால் உருவாக்க முடியுமா அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக நம்மால் உருவாக்க முடியுமா முடியாது எனில், அதனைச் சரிசெய்துகொள்ள முயல்வோம்.\nLabels: அரசியல், நாடாளுமன்றம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nகேரளப் பயணத்தில் முதலில் சென்றது அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு.\nஅருவியை நோக்கி செல்லும் வழியில் முதலில் கண்ணில் பட்ட சுவாரஸ்யமான காட்சி எது தெரியுமா\nஒரு குரங்கு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு ஒரு மசால் வடையை கையில் வைத்துக் கொண்டு இரண்டாக பிய்த்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.\nகொஞ்ச தூரம் சென்றால் அங்கே இன்னொரு குரங்கோ ஒரு மாஸா பாட்டிலை துளை போட்டு குடித்துக் கொண்டிருந்தது.\nஇப்படியே போனால் அவை போன் போட்டு பீட்சாவை வரவழைத்து சாப்பிடும் போல\nஊடகங்கள் ஒதுக்கிய அற்புத உரை\nஅரசியல் சாசன அமைப்பு தினம் என்ற பெயரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி நிகழ்த்திய அற்புதமான உரையை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை.\nசோனியா காந்தியும் நரேந்திர மோடியும் நிகழ்த்திய வெற்று லாவணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தோழர் யெச்சூரியின் அர்த்தம் பொதிந்த, ஆழமான உரைக்கு அளிக்க தவறி விட்டன.\nடாக்டர் அம்பேத்கருக்கு செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி என்ன என்பதை தோழர் யெச்சூரி சொல்வதையும் சுதந்திர வரலாற்றுக்கு தொடர்பில்லாத பாஜக வரலாற்றை எப்படி திரிக்க முயல்கிறது என்பதையும் அவர் அம்பலப்படுத்தியதையும் முதலாளித்துவ ஊடகங்களால் எப்படி பிரசுரிக்க முடியும்.\nதீக்கதிர் நாளிதழில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அதிலும் கூட சில பகுதிகள் விடுபட்டுள்ளது.\nஇந்திய அரசியலின் மிக முக்கியமான ஆளுமையான தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் பன்முக ஆற்றலை நீங்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள அவரது உரையின் காணொளியை இந்த இணைப்பின் மூலம் காணுங்கள். ஐம்பது நிமிடங்களை பயனுள்ளதாக செலவிடுங்கள். சில நிமிடங்களில் ஹிந்தியில் பேசினாலும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.\nஇந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமான உரைகளில் ஒன்று என ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது மிகையல்ல என்பதை நீங்களும் உணர்வீர்கள்.\nஇனி தீக்கதிர் வெளியிட்டதை படியுங்கள்\nபாஜக அரசாங்கம், “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’’ நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. “மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்’’ என்கிற கேள்வி ஏன் எழுந்தது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்தி��்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன் அரசமைப்புச் சட்டம் இல்லையேல், நீங்கள் இங்கே இருக்கவே முடியாது. இதனை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.\nநவம்பர் 26ஐ ஏன் அரசமைப்பு தினமாகக் கொண்டாடுகிறீர்கள்வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். நவம்பர் 26 அன்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையின் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. அதன்மீது வாக்கெடுப்பு நடந்து அது நிறைவேற்றப்பட்டது.\nஅதில் மிகவும் தெளிவாக, “1950 ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசாக இருந்திடும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் நவம்பர் 26க்கு எப்படி முக்கியத்துவம் தருகிறீர்கள் அன்றைய தினம் தான் அரசியல் நிர்ணயசபை இந்த அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது என்பது உண்மைதான்; ஆயினும் அன்றைய தினமே அது அரசமைப்புச் சட்டம் ஆகிவிடவில்லை. அது இந்நாட்டின் அரசியல் சாசனமாக 1950 ஜனவரி 26 அன்றுதான் மாறியது.\nஅரசியல் நிர்ணயசபை மீண்டும் 1950ஜனவரி 24 மற்றும் 25இல் கூடி, “ஜன கன மன’’ பாடலை தேசிய கீதமாக நிறைவேற்றியது, நவம்பர் 26 அன்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 15 மட்டும்தான் அமலுக்கு வந்தன. 1950 ஜனவரி 26 அன்றுதான் அனைத்துப் பிரிவுகளும் அமலுக்கு வந்தன. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருமூத்த தலைவர் பிரதமரை மிகச்சிறந்த `நிகழ்வு மேலாளர்’ (Event Manager) என்று வர்ணித்துள்ளார். லண்டன், பின்னர் மலேசியா, பின்னர் ஆசியா, பின்னர் அரசமைப்புச்சட்ட தினம். நாளையிலிருந்து அவரது பயணம் பாரீசாக இருக்கலாம். இவ்வாறு பிரதமரின் நிகழ்ச்சி நிரலை ஆய்வு செய்யும்போது, நாடாளுமன்றத்தின் நிகழ்வு வலுவற்றதாக மலினமானதாக மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது.\nஜவஹர்லால் நேரு கொண்டுவந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” குறித்த தீர்மானத்தின் (டீதெநஉவiஎநள சுநளடிடரவiடிn’) அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபை தொடங்கியது என்பது இந்த அரசுக்குத் தெரியுமா அரசியல் நிர்ணயசபையின் மொத்த 11 அமர்வுகளில் 6 அமர்வுகள் இந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” பற்றிய தீர்மானத்தின் மீதுதான் நடைபெற்றன என்பது இந்த அரசுக்குத் தெரியுமா அரசியல் நிர்ணயசபையின் மொத்த 11 அமர்வுகளில் 6 அமர்வுகள் இந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” பற்றிய தீர்மானத்தின் மீதுதான் நடைபெற்றன என்பது இந்த அரசுக்குத் தெரியுமாஅரச��யல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங்களில் பெரும்பகுதி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் நடைபெற்றன. இதுதான் வரலாறு. நம்மில் பலர் சுதந்திரத்திற்குப்பிறகுதான் பிறந்துள்ளோம். நீங்கள் வரலாற்றை மாற்றி அமைத்துவிட முடியாது. புதிதாக ஒரு வரலாற்றை எங்களுக்குக் கூற முடியாது.\nஅரசமைப்புச்சட்ட தினத்தை இப்போது திடீரென ஏன் அனுசரிக்கிறீர்கள்\nதேசிய இயக்கத்தில் எந்தக்காலத்திலுமே எந்தப் பங்களிப்பினையும் செய்யாத நபர்கள், தேசிய இயக்கத்தைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கான முயற்சி இது என்ற முடிவுக்கே நான் வர முடியும். ஓர் அரசிதழ் அறிவிக்கையில், “ஒவ்வோராண்டும் நவம்பர் 26 அரசமைப்புச்சட்ட தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது’’ என்று திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வோராண்டும் தேசிய தினம் அனுசரிக்க இந்த அமைச்சகம் தீர்மானிக்க முடியுமா மேற்படி அரசிதழ் அறிவிக்கை நவம்பர் 19 அன்று வெளியிடப்படுகிறது; ஆனால் அதற்கு முன்பே, நவம்பர் 10 அன்றே மேற்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “நவம்பர் 26ம்தேதி அரசமைப்புச்சட்ட தினம் அனுசரிக்க வேண்டும்’’ என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது எப்படி மேற்படி அரசிதழ் அறிவிக்கை நவம்பர் 19 அன்று வெளியிடப்படுகிறது; ஆனால் அதற்கு முன்பே, நவம்பர் 10 அன்றே மேற்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “நவம்பர் 26ம்தேதி அரசமைப்புச்சட்ட தினம் அனுசரிக்க வேண்டும்’’ என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது எப்படி\nசங் பரிவாரம் குறித்துபிரிட்டிஷ் அரசாங்கத்தின் கணிப்பு\nசங் பரிவாரங்கள் குறித்து அன்றைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எத்தகைய கணிப்பிற்கு வந்திருந்தது 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில் பிரிட்டிஷ் பம்பாய் உள்துறை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: “சங் பரிவாரம், சட்டத்திற்கு உட்பட்டு குற்றமற்றமுறையில் நடந்து கொள்கிறது, குறிப்பாக 1942 ஆகஸ்டில் நடைபெற்ற கலவரங்களில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளது.’’இது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்துள்ள பதிவு.\nஇப்போது பாஜக உறுப்பினர் தருண் விஜய், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு குற்றச்சாட��டைக் கூறியுள்ளார். கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பதிவு என்ன அதையும் கூறுகிறேன். குறிப்பாக கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்குப்பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மை யானவர்களின் அணுகுமுறை, அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன,’’ என்று கூறியிருக்கிறார்கள். இதனை இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் குடியரசுத் தலைவரே குறிப்பிட்டிருக்கிறார்.\nஅரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் என்ன கூறுகின்றன“நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களுக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறது. அம்பேத்கர் கூறியது என்ன“நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களுக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறது. அம்பேத்கர் கூறியது என்ன அதையேதான் அவரும் கூறினார்.அரசமைப்புச் சட்டம் 46 ஆவது பிரிவில் அது இருக்கிறது. அடுத்த பிரிவான 47 என்ன கூறுகிறது அதையேதான் அவரும் கூறினார்.அரசமைப்புச் சட்டம் 46 ஆவது பிரிவில் அது இருக்கிறது. அடுத்த பிரிவான 47 என்ன கூறுகிறது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், போஷாக்கையும் மேம்படுத்திட அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகள் அதிகமாக இருப்பது, இந்தியா இல்லையா மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், போஷாக்கையும் மேம்படுத்திட அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகள் அதிகமாக இருப்பது, இந்தியா இல்லையா இது வெட்ககரமானதில்லையா இதனை மாற்ற இந்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது உங்களுக்கு என்ன தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவேதான் உங்கள் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகம் எழுகிறது.\nஅடிப்படை உரிமைகள் பகுதியில் 51-ஏ(எப்) பிரிவில் என்ன கூறப்பட்டிருக்கிறது “நம் நாட்டின் மிகவும் வ���மான பாரம்பரியப் பன்முகக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து மதித்து நடந்திட வேண்டும்’’ என்று அது கூறுகிறது. அத்தகையப் பன்முகக் கலாச்சாரத்தை நாம் பேணிப் பாதுகாக்கிறோமா “நம் நாட்டின் மிகவும் வளமான பாரம்பரியப் பன்முகக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து மதித்து நடந்திட வேண்டும்’’ என்று அது கூறுகிறது. அத்தகையப் பன்முகக் கலாச்சாரத்தை நாம் பேணிப் பாதுகாக்கிறோமா 51-ஏ(எச்) என்ன சொல்கிறது “மக்களின் அறிவியல் உணர்வை, மனிதாபிமானத்தை மற்றும் எதையும் கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்திட’’ வேண்டும் என்கிறது. பிள்ளையார், பிளாஸ்டிக் சர்ஜரியால் உருவானார் என்றும், மகாபாரத காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி உருவானது என்றும் கூறுவதை நாம் சரி என்று சொல்லிவிட்டால் அது அறிவியல் உணர்வை வளர்ப்பதாகக் கூற முடியுமாஆனால் நமது பிரதமரே இப்படிப் பேசுகிறாரேஆனால் நமது பிரதமரே இப்படிப் பேசுகிறாரேஎன்ன நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் எதனை அமல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் அமல்படுத்த விரும்புவதுதான் என்ன நீங்கள் அமல்படுத்த விரும்புவதுதான் என்ன தீவிரமான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை (hயசனஉடிசந ழiனேரவஎய யபநனேய) புதுப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். பசுப் பாதுகாப்பைப் புதுப்பிக்க விரும்புகிறீர்கள்.\nஅரசமைப்புச் சட்டம் 15 இவ்வாறு கூறுகிறது: “எந்தவொரு பிரஜையையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றில் எதை ஒன்றையும் வைத்துப் பாகுபாடு காட்டக்கூடாது,’’ என்று கூறியிருக்கிறது. நம் உள்துறை அமைச்சர் `மதச்சார்பின்மை’ என்கிற வார்த்தை நம் அரசமைப்புச் சட்டத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது என்றும், அதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல் நடிகர் அமீர்கான் மீது அவதூறு அள்ளிவீசப்படுகிறது. “அம்பேத்கர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவில்லை. ஆனால் அவர் இங்கேயே இருந்துதான் போராடினார்’’ என்று அமீர்கான் கூறியிருக்கிறார். அப்படிக் கூறியதற்காக நான் மகிழ்ச்சிகொள்கிறேன்.\nஇடதுசாரிகள்தான் இவ்வாறெல்லாம் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்று நீங்கள் கூறலாம். எங்கள் தரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவ��ல்லை. அவர் ஒரு தேசாபிமானி. ஆயினும் அவர் இந்து மதத்தைத் துறந்து, புத்த மதத்தைத் தழுவினார். நீங்கள்இதனை நினைவில் கொள்ள வேண்டும். ஏன் அவர் அப்படிச் செய்தார் சகிப்பின்மை பிரச்சனை இங்கேதான் வருகிறது. இவையெல்லாம் வரலாறு. இவற்றை நீங்கள் அழித்திட முடியாது. அதேபோன்று சகிப்பின்மை குறித்து டாக்டர் அம்பேத்கர் அன்று கூறியதையும் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன சொல்கிறார்.“வரலாறு திரும்புமா சகிப்பின்மை பிரச்சனை இங்கேதான் வருகிறது. இவையெல்லாம் வரலாறு. இவற்றை நீங்கள் அழித்திட முடியாது. அதேபோன்று சகிப்பின்மை குறித்து டாக்டர் அம்பேத்கர் அன்று கூறியதையும் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன சொல்கிறார்.“வரலாறு திரும்புமா அதாவது, நாம் மீண்டும் நம் சுதந்திரத்தை இழப்போமா அதாவது, நாம் மீண்டும் நம் சுதந்திரத்தை இழப்போமா’’“இந்தியர்கள் தங்கள் இனத்திற்கும் மேலாக நாட்டைக் கருதுவார்களா’’“இந்தியர்கள் தங்கள் இனத்திற்கும் மேலாக நாட்டைக் கருதுவார்களா அல்லது நாட்டிற்கும் மேலாக இனத்தைக் கருதுவார்களா அல்லது நாட்டிற்கும் மேலாக இனத்தைக் கருதுவார்களா எனக்குத் தெரியவில்லை.’’ அம்பேத்கர் இன்றிருந்தால் என்ன கூறியிருப்பார் எனக்குத் தெரியவில்லை.’’ அம்பேத்கர் இன்றிருந்தால் என்ன கூறியிருப்பார் “இந்தியர்கள் நாட்டைவிட மேம்பட்டதாகத் தங்கள் இனத்தைக் கருத வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்,’’ என்றே கூறுவார்.\nஇத்தகைய சகிப்பின்மைதான் இன்றைய தினம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல்கட்சிகள் நாட்டைவிட தங்கள் இனத்தை மேம்பட்டதாகக் கருதினால், நம் சுதந்திரம் இரண்டாவது தடவையாக ஆபத்திற்குள்ளாக்கப்படும்.இவ்வாறான நிலை நாட்டில் உருவாவதை நாம் அனைவரும் இணைந்துநின்று தடுத்தாக வேண்டும். இன்றைய தினம், டாக்டர் அம்பேத்கர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாரோ அதைத்தான் மிகச்சரியாக நான் செய்து கொண்டிருக்கிறேன். அம்பேத்கர் தனது உரையில் கூறியிருப்பதைப்போலவே,“இத்தகைய சகிப்பின்மைக்கு எதிராக நாம் அனைவரும் எழுவோம்.’’\n(நவ.27 அன்று மாநிலங்களவையில், டாக்டர் அம்பேத்கரின் 125ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அரசமைப்புச் சட்ட தின சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையிலிருந்து...)\nLabels: அரசியல், ஊடகம், காணொளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n\"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா\nராஜாவின் இந்த பாடலை இன்று அதிகாலை எங்கள் வீட்டில் நுழைந்த அடுத்த நிமிடத்தில்\n\"சொர்க்கமே என்றாலும் அது நம் வீடு போல வருமா\nஆம். கடந்த ஞாயிறு இரவு தொடங்கிய கேரள சுற்றுப் பயணம் இன்று காலைதான் முடிந்தது.\nஎழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், காணும் இடங்கள் எங்கும் பசுமைகள், ஆக்ரோஷத்தோடு மண்ணை நோக்கி சீறும் அருவிகள், சலசலவென்று பாயும் ஓடைகள், அமைதியான நதிகள், தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மலைப்பாதைப் பயணங்கள், அலைகள் போல ஆர்ப்பரிக்கும் மேகக் கூட்டங்கள், இன்னும் பாதுகாப்போடும் உயிர்ப்போடும் இருக்கிற வனங்கள், வசதியான விடுதிகள், கனிவான சேவையால் சுவையின்மையை ஈடுகட்டும் உணவகங்கள், படகு வீட்டில் ஒரு நாள்\nஎன்று ஒரு வார பயணம் நெஞ்சமெல்லாம் இனிக்கும் அனுபவங்களை அள்ளிக் கொடுத்திருந்தாலும்\nநமது வீட்டிற்குள் நுழைந்தால் ஏற்படுகிற நிறைவே அலாதியானது.\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...\nஎந்நாடு என்றாலும் அது நம் வீடு போல வருமா....\nவேலூரிலும் இருக்கிறது இயற்கையின் வனப்பு என்று இரண்டு நண்பர்கள் அனுப்பிய படங்கள் கீழே.\nபாலாற்றில் சூர்ய அஸ்தமனக் காட்சி\nபகிர்ந்து கொள்வதற்கும் பதிவு செய்வதற்கும் ஒரு வார கேரளப் பயணம் நிறையவே கொடுத்திருக்கிறது.\nகொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வேன்.\n84 வயதிலும் தொடரும் ஆர்வம்\nதிருமதி வைஜயந்திமாலா பாலி அவர்கள் சமீபத்தில் மும்பை சண்முகானந்தா சபாவில் நிகழ்த்திய நடனத்திலிருந்து ஒரு பகுதி.\nஎண்பத்தி நான்கு வயதிலும் அடங்காத அவரது கலைத் தாகம் போற்றுதலுக்குரியது.\nமழைக்காலத்தில் வெளியில் போக முடியாத நேரத்தில் உருப்படியாக செய்த ஒரு வேலை தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் நூலை முழுமையாக படித்து முடித்ததுதான்.\n592 பக்கங்கள் அடங்கிய அந்த நூலை மதிப்பீடு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியோ அனுபவமோ கிடையாது.\nஒவ்வொரு பக்கமும் தியாகத்தை, போராட்டத்தைச் சொல்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், என அனைத்து பிரிவினருக்குமாக மார்க்சிஸ்ட் கம்யூனி��்ட் கட்சி கடந்த ஐம்பது வருடங்களில் தமிழகத்தில் நிகழ்த்திய போராட்டங்களின் வரலாறு இந்த புத்தகம்.\nகாவல் துறையிடம் அடிபட்டுள்ளார்கள், சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள். முதலாளிகளால், பண்ணையார்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். ஆளுங்கட்சிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடியாட்களை ஏவி விட்டுள்ளார்கள். எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள்.\nரௌடிகளால் கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைக்கிற தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் வீடு திரும்பும் போது ஒரு கூட்டத்தில் ஒரு வார்த்தையாவது பேசுமாறு மக்கள் கேட்கிறார்கள்.\n\"தோழர்களே, அதிக நேரம் பேச முடியாமல் இருக்கிறேன். ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டதால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். மிச்சமிருக்கும் ரத்தமும் சதையும் உங்களுக்காகத்தான்\"\nஇந்த தியாகப் பாரம்பரியம் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பதை விட வாழ்வில் வேறென்ன பெருமிதம் இருக்க முடியும்.....\nஆரஞ்சுத் தோலிலும் தர்பூசணிப் பழத்திலும் செய்யப்பட்ட\nஉற்றுப் பாருங்கள், இவை பூக்கள் அல்ல\nபூக்கள் போல தோன்றினாலும் மலர்கள் அல்ல.\nமனிதர்களின் கலையின் உச்சம், கற்பனையின் உச்சம்\nசூரியனை மறைக்கும் மேகங்கள் - அரசியல் அல்ல\nஒரு அதிகாலைப் பயணத்தின் போது நான் எடுத்த படங்கள். உங்களின் பார்வைக்காக\nLabels: அழகு, இயற்கை, புகைப்படம்\nகச்சிதப் பொருத்தமா இல்லை போட்டோஷாப்பா\nகீழேயுள்ள படங்கள் மின்ஞ்சலில் வந்தது.\nகச்சிதமாக எடுக்கப்பட்டதா இல்லை போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. டவுசர் பாய்ஸ் யாராவது இருந்தால் சொல்லுங்கள். ஏனென்றால் அவர்கள்தான் போட்டோஷாப் வித்தகர்கள்.\nஎது எப்படியானாலும் சுவாரஸ்யமாக உள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் காட்டாட்சிக்கு எதிராக விரிவான பிரச்சார இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடக்கவுள்ள சிறப்பு மாநாட்டிற்கு முன்னோட்டமாக இந்த பிரச்சார இயக்கம் நடக்கிறது\nமக்களின் வரவேற்பு பெருகி வருவதால் மம்தா தீதிக்கு அச்சம் வந்து விட்டது. ஆட்சியை பறி கொடுத்து விடுவோமோ என்ற பயம் பெருகி விட்டதால் வழக்கம் போல ரௌடித்தனத்தில் இறங்கி விட்டார்.\nதிரிணாமுல�� குண்டர்கள் நேற்று சில இடங்களில் பிரச்சார இயக்கத்தில் குறுக்கே புகுந்து தாக்கியுள்ளார்கள். முன்னாள் எம்.பி, இந்நாள் எம்.எல்.ஏ என தாக்கப்பட்டுள்ளார்கள். மம்தாவின் ஏவல் துறை வேடிக்கை பார்த்துள்ளது.\nஆனால் இந்த தாக்குதல்களுக்கு அஞ்சாமல் பிரச்சாரம் நடக்கிறது, தொடர்கிறது. மம்தா ஆட்சிக்கு முடிவுரை விரைவில் மேற்கு வங்க மக்களால் எழுதப்படும்.\nLabels: அரசியல், மமதை பானர்ஜி, மேற்கு வங்கம்\nஎங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்து சங்கத்தை கட்டிய முக்கிய தூண்களில் ஒருவர். தொன்னூறு வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கியவர்.\nதோழர் நாராயணன் அவர்களுக்கு செவ்வணக்கம்.\nஅவர் பற்றி இந்த ஆண்டு துவக்கத்தில் 01.02.2015 அன்று எழுதிய பதிவை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஉங்கள் பெயரை நீங்கள் மறந்தால் என்ன\nமதுரையில் நேற்று எங்கள் சங்கத்தின் ஆறாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு நடைபெற்றது.\nஅம்மாநாட்டில் எங்கள் சங்கத்தின் மூத்த தலைவ்ர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துவக்க காலத் தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் கலந்து கொண்டார். தொன்னூற்றி மூன்று வயதான அத்தோழர் பேசுகையில் 'இப்போதெல்லாம் என் பெயரே எனக்கு மறந்து போகிறது\" என்று குறிப்பிட்டார். சங்கத்தின் துவக்க காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டார். \"எந்த ஒரு பலனும் போராட்டம் இல்லாமல் பெற்றதில்லை. போராட தயாராக இல்லாத மனிதன் வாழ்வதற்கு தகுதியிழக்கிறான், Never Say Die, Never Accept Defeat, Fight Continuously\" என்று எழுச்சியளிக்கும் விதத்தில் பேசினார்.\nபிறகு மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற ஒரு இளைய பெண் தோழர் பேசியதுதான் அருமை.\nஅவர் தோழர் நாராயணன் தன்னுடைய பெயரே தனக்கு மறந்து போகிறது என்பதை குறிப்பிட்டு\n\"உங்களுடைய பெயரை நீங்கள் மறந்தால் என்ன சார் உங்களுடைய தியாகத்தாலும் உங்களுடைய பணிகளாலும் இன்று நீங்கள் நிகழ்த்திய அற்புதமான உரை மூலமாகவும் உங்கள் பெயர் எங்கள் மனதில் என்றும் நினைவில் இருக்குமே சார்\"\nஅதுதானே நம் பெயரை நாம் மறந்தால் என்ன\nமற்றவர்கள் மறக்காமல் இருக்கும்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதானே முக்கியம்.\nஎங்களின் மூத்த தோழர் காஷ்யபன் எழுதியதையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n\" தோழர் நாராயணன் அவர்களுக்கு \"\n\"நான் அப்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரத்திற்கு முன்பு.மூத்த உழியர்கள் ஜனவரி முதல் தேதி அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வார்கள். வேறும் கையோடு அல்ல. ஆப்பிள்,ஆரஞ்சு, அல்லது இனிப்பு பொட்டலங்களோடு செல்வார்கள்.\nநான் புதியவன்.என்னையும் அழைத்து சென்றார்கள். எங்கள் கிளை அதிகாரி kRK .பட் என்பவர். எல்லரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். பரிசுபொரு ளைகொடுத்தார்கள். என் முறை வந்த போது நானும் சென்றேன். நான் கையில் எதுவும்கொண்டு செல்லவில்லை.\nஎனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.\nஅவர் முகம் சிவந்து விட்டது.\nஅவர் என்னவோ மிகப்பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போன்று வந்திருந்த சக ஊழியர்கள் சிரித்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. என்ன செய்ய நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் \n1960ம் ஆண்டு. இன்சூரன்ஸ் துறை நாட்டுடமை யாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை மண்டல அலுவலகத்தில் நான் பாணியாற்றிக் கொண்டிருந்தேன் ..KRK பட் இப்போது மண்ட மேலாளராஇருக்கிறார்ஹை திராபாத்திலிருந்து மதுரை மண்டலத்திற்கு மாற்றலாகி வந்தார் .\nவந்தவர் தொழிற்சங்க நடவடிக்கைகளை பற்றி விசாரித்திருக்கிறார். பழைய ஓரியண்டல் நாராயனன் தான் இப்போது மண்டல சங்க தலைவர் என்று கூறியிருக்கிறார்கள். கோட்டு சூட்டு போட்ட மண்டல மேளாளரான krk பட் சேம்பரை விட்டு எழுந்து நான் இருக்கும் அறைக்கு வந்தார்.\nநான் அன்றும் டைப்பிஸ்ட் தான்> இன்றும் டைப்பிஸ்ட்தான்.\nஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு.\nஅன்று ஒரியண்டல் கம்பெனியில் தொழிற்சங்க அமைப்பு இல்லை. இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற தீரமிக்க சங்கம் இருக்கிறது.\" அது தான் வித்தியாசம்.\"\n(961ம் ஆண்டு நாராயணன் அவர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாற்றலாகி சென்றார்கள் . அப்போது ஊழியர்கள் கூட்டத்தில் பேசியது)\nஅர்ப்பணிப்பும் தியாகமுமே வாழ்வின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய தோழரை எந்நாளும் மறவோம்.\nதோழர் நாராயணன் அவர்களு��்கு செவ்வணக்கம்\nLabels: அஞ்சலி, அனுபவம், ஏ.ஐ.ஐ.இ.ஏ, தொழிற்சங்கம்\nவிவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம் ரூ.180 மெகா பருப்பு ஊழல்\nஇன்றைய தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி.\nபுதுதில்லி, நவ.20-பருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பைஇருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம் திடீரென விதிமுறைகளை தளர்த்தியது போன்ற விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மிகப் பெரும் பருப்பு ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டினை அகில இந்திய விவசாயிகள் சங்கம் எழுப்பியிருக்கிறது.பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதித்ததை தொடர்ந்து, பருப்பு கிலோஒன்றுக்கு வெறும் 40 ரூபாய் மட்டுமே விவசாயிக்கு கொடுத்த பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், அதை வெளி மார்க்கெட்டில் 180 ரூபாய் அதிகம் விலைவைத்து மொத்தம் 220 ரூபாய்க்குவிற்று பல்லாயிரம் கோடி ரூபாய்கொள்ளையடித்தன; இதற்கு மத்திய அரசு உறுதுணையாக நின்றது என இந்த மெகா பருப்புஊழலை விளக்குகிறது விவசாயிகள் சங்கம்.\nஅகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 17 அன்று தில்லியில் அதன் தலைவர் அம்ரா ராம் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாய நிலைமை குறித்து இந்தக் கூட்டம் விரிவாக ஆய்வு செய்தது. தமிழகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்கள் சமீபத்திய கனமழை - வெள்ளம் காரணமாக மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மறுபுறத்தில் நாட்டின் மொத்தமுள்ள 676 மாவட்டங்களில் 302 மாவட்டங்கள் வரலாறு காணாத வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. மிகப் பெருமளவில் பயிர்கள்கருகிப் போனதால் விவசாயிகள் துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.இத்தகைய பின்னணியில்தான் மிகப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்த தனியார் பெரும் கம்பெனிகள், விவசாயிக்கு கொடுத்ததை விட5 மடங்கு கூடுதலாக விலைவைத்து மக்கள் தலையில் விலையை ஏற்றி விற்று கொள்ளை லாபமடித்த விபரங்களும் வெளியாகியுள்ளன. ஆண���டொன்றுக்கு இந்தியாவில் சுமார் 24 மில்லியன் டன் பருப்பு வகைகள் உட்கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்கின்படி கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 4 மில்லியன் டன் பருப்பை விற்றவகையில் மட்டும் ஒரு கிலோவிற்கு ரூ.180 கொள்ளையடித்துள்ளன பெரும் நிறுவனங்கள்.இந்த விபரத்தை வெளியிட்டுள்ள விவசாயிகள் சங்கம், இந்தக் கொள்ளையை மத்திய பாஜக தலைமையிலான மோடிஅரசின் ஆதரவோடு நடத்தியபெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயர்களையும்வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக மோடியின் மிக நெருங்கிய நண்பரான அதானியின் விவசாய மார்க்கெட்டிங் கம்பெனியான அதானி- வில்மர் நிறுவனம் தனது ‘பார்ச்சூன்‘ நிறுவனத்தின் மூலம்பருப்பு வகைகள் மற்றும் எண் ணெய் வகைகளை விற்பதற்காக பல லட்சம் டன் பருப்பு வகை களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. ஆனால், கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.40மட்டுமே விவசாயிக்கு வழங்கி விட்டு, அதே பருப்பை பாக்கெட் போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220 என்ற விலையில் விற்று சம்பாதித்துள்ளது. விலை ஏறும் வரையில் அதானியின் பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த பருப்பு வகைகளையும் பதுக்கியது என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி - வில்மர் மட்டுமின்றி, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய வர்த்தக நிறுவனங்களும், பருப்பு இருப்பு வைத்துக் கொள்வதற்கான வரையறையை அரசு தளர்த்தியதை காரணமாகக் கொண்டு, மிகப் பெருமளவில் பதுக்கி விலையை ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nஇதனிடையே, விவசாயி களிடமிருந்து கூடுதல் பருப்பை கொள்முதல் செய்யப் போவதாக கூறிக் கொண்ட மத்திய அரசு, மிகவும் தாமதமாக ஒரு வாரத்திற்கு முன்பு, 2015 - 16 பருவத்திற்கான துவரம் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4625 என்றும், பாசிப் பருப்பு ரூ.4825 என்றும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அறிவித்துள்ளது. அதாவது விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.46 மற்றும் ரூ.48 என்றஅளவில் மட்டுமே இதில் கிடைக் கும். இதனால் விவசாயிக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக வெறும் ரூ.1 மட்டும் கொடுத்து இதே அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் விவச��யிகளிடம் கொள்முதல் செய்ய திட்டமிட் டுள்ளன. அந்த ஒட்டுமொத்த பருப்பையும், அந்த நிறுவனங்கள் பதுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இதனிடையே, உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளை நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் கையாளுகிற மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பினையும், அதே அதானி நிறுவனத்திடமே மோடி அரசு கொடுத்துவிட்டதும் என்பதும் கவனிக்கத்தக்கது.\n2014 - 15ம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு உற்பத்தி மொத்தம் 17.20 மில்லியன் டன்னாக வீழ்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 19.25 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உற்பத்தியானது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக நடப்பு நிதியாண்டில் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு வெளிநாடுகளி லிருந்து பருப்பு இறக்குமதி செய் திட அரசு உத்தரவிட்டது.இது அக்டோபர் மாத இறுதி யில் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் இரண்டாவது வாரத்தில், நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் வந்திறங்கும் பருப்பை கையாளுகிற பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப் படைக்கப்பட்டுவிட்டது. இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம்என்ற அமைப்புடன் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொரு ளாதார மண்டலம் எனும் மிகப் பெரும் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் படி நாட்டின் 7 துறைமுகங்களில் அதானி நிறுவனம் சொந்தமாக வைத்துள்ள துறைமுக டெர்மினல் களுக்கே வெளிநாடுகளின் பருப்பு வந்திறங்கும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முந்த்ரா, டாகெஜ், கண்ட்லா, கஜீரா (இவைநான்கும் குஜராத்தில் உள்ளன),தம்ரா (ஒரிசா), மர்மகோவா (கோவா) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய 7 துறைமுகங்களிலும் பருப்பு இறக்குமதி கையாளப்படும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது. குறிப்பாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும்கருங்கடல் பிரதேச நாடுகளி லிருந்து சுமார் 5 மில்லியன் டன் பருப்பு, மேற்படி அதானி குழும துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் இறுதி செய்யப்பட்டது. இந்த பருப்பை கிலோ ஒன்றுக்கு ரூ.185 விலையில் சில்லரை சந்தையில் விற்பனை செய்யவும் அதானி குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த���் பின்னணியிலேயே பருப்பு விலை எந்த விதத்திலும் இறங்காமல் விண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.\nஒட்டுமொத்த பருப்பும் தற்போது அதானி நிறுவனத்தின் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த பருப்பை கொண்டு, அதானி குழுமம் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது; திட்டமிட்டு உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை உருவாக்கப்பட்டுள்ளது.\nகடந்த வார குமுதம் இதழில் பிரசுரமான எனது ஒரு பக்க கதையை 16.11.2015 அன்று பதிவிட்டிருந்தேன். அதன் பின்னணியை நாளை சொல்வதாகவும் எழுதியிருந்தேன்.\nஆனால் அதற்கான அவகாசம் இன்றுதான் கிடைத்தது.\nசெப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் எனக்கு ஒரு மணி ஆர்டர் வந்துள்ளதாகவும் அதை மறுநாள் காலை தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தபால்காரர் சொல்லி விட்டுச் சென்றார் என்று சொன்னார்கள்.\nமறுநாள் காலை சென்றால் அது குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்த நூறு ரூபாய். நான் குமுதம் பத்திரிக்கைக்கு எதுவும் எழுதி அனுப்பாதபோது எதற்கு பணம் அனுப்பியுள்ளார்கள் என்று குழப்பம் வந்தது.\nவாராவாரம் குமுதம் வாங்குவதோடு சரி. ஒரே ஒரு தொடர்பு என்னவென்றால் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அவசியமில்லை என்று எனது வலைப்பக்கத்தில் எழுதியதை எடுத்து பிரசுரித்து இருந்தார்கள். அதற்காக 750 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள். அந்த தொகையையும் கூட எங்கள் சங்க இதழான Insurance Worker க்கு நன்கொடையாக அனுப்பி விட்டேன்.\nபிறகு குமுதம் அலுவலகத்திற்கு ஒரு இரண்டு முறை தொலைபேசி செய்து விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட இதழில் எனது ஒரு பக்க கதை வந்திருப்பதாக சொன்னார்கள். அதனை புரட்டிப் பார்த்தால் அந்த கதையை எழுதியவர் பெயரும் எஸ்.ராமன்.\nஅவருக்கு போக வேண்டிய தொகை எனக்கு வந்து விட்டது. ரிப்போர்ட்டர் கட்டுரையால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அந்த தொகையை மீண்டும் குமுதம் அனுப்பி விட்டேன்.\nஅந்த அனுபவத்தையே கொஞ்சம் கற்பனை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதத்திற்கே அனுப்பி வைத்தேன். அதுவும் பிரசுரம் ஆனது.\nபொருத்தமா புளுகுங்க டவுசர் பாய்ஸ்\nமுக நூலில் ஒரு காவி டவுசர் பாய் போட்டிருந்த பதிவுதான் மேலே உள்ளது. அதற்கு புத்தி கெட்ட நூறு பேர் லைக் வேறு கொடுத்திருக்கிறார்கள்.\nஎங்கே மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கே முன்னணியில் நிற்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சுனாமி, தானே, என்று கண் கூடாக பார்த்திருக்கிறார்கள்.\nமார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும் உத்தர்கண்டில் மோடி செய்தது போல டுபாக்கூர் காமெடியெல்லாம் என்றும் செய்தது கிடையாது. உண்டியல் குலுக்குகிற கட்சி என்பதில் எங்களுக்கு சிறுமையே கிடையாது. நாங்கள் ஒன்றும் அதானியிடமும் அதானி மனைவியிடமும் மோடி போல தலை வணங்கி நின்றது கிடையாதே\nமார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை கீழே தந்துள்ளேன். இதை அந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ளட்டும்.\nவிடிய விடிய போராட்டம் நடத்தி என்ன பன்னீங்க தோழர். .\nஇப்படிதான் ஒரு நண்பர் தொலைபேசினார்.\nநிவாரண தொகைக்கு கணக்கெடுப்பதை முறையாக்கி உள்ளோம். பல இடங்களில் விடுபட்ட கணக்கெடுப்பை மீண்டும் சேர்க்க வைத்துள்ளோம்.\nபல வாய்க்கால்களை தூர்வாரி நிலங்களில் தேங்கி இருந்த தண்ணீரை போக்கியுள்ளோம்.\nமுக்கியமாக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியபட்டு அருகில் அமைய உள்ள சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் அடைத்து வைத்திருந்த 4 கி.மீ தூரத்திற்கான வடிகால் வாய்க்காலை தோண்டி எடுத்து பக்கிம்காம் கால்வாயில் இணைத்துள்ளோம்.\nஇதனால் 3000 (மூவாயிரம்) ஏக்கர் நிலங்களில் இருந்த நெற்பயிர்களை பாதுகாத்துள்ளோம்.\nமாதியம் 2,30 மணிக்கு துவங்கி விடியற்காலை 2,30 வரை சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மக்கள் நல கூட்டணி சார்பில் தோழர் கே.பி தலைமையில் நடந்தது. அப்போராடம் எட்டிய வெற்றி இது.\nஅரசியல் கட்சி நிவாரணம் செய்யக் கூடாது என்று தோழர் ஜி.ஆர் சொன்னதாக கொஞ்சமும் கூசாமல் பொய் சொல்கிற அந்த காவி டவுசர் பாய்ஸ் கவனத்திற்காக சில படங்கள் இங்கே.\nஎங்கள் சங்கத்தோடு இணைந்து நிவாரணப்பணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் செயல்பட்ட போது எடுத்த படங்கள்.\nஇது மட்டுமல்ல, இன்னும் ஒரு புகைப்படத்தையும் பாருங்கள், காவிக்கும்பலே.\nபதினோரு வருடங்களுக்கு முன்பு சுனாமி தாக்கிய நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் தோழர் ஜி.ஆர், தோழர் கே.பி ஆகியோரும் இருக்கிறார்கள்.\nஆகவே பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள்.\nLabels: அரசியல், நிவாரணம், பொய்ப்பிரச்சாரம்\nஆழமான உரையின் இரண்டாம் பகுதி\nஊடகங்கள் ஒதுக்கிய அற்புத உரை\n84 வயதிலும் தொடரும் ஆர்வம்\nஉற்றுப் பாருங்கள், இவை பூக்கள் அல்ல\nசூரியனை மறைக்கும் மேகங்கள் - அரசியல் அல்ல\nகச்சிதப் பொருத்தமா இல்லை போட்டோஷாப்பா\nவிவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம்...\nபொருத்தமா புளுகுங்க டவுசர் பாய்ஸ்\nபேரழிவு நிகழ்ந்த இடங்களில் பேரன்புடன்\nபாஜகவின் இறுதி மூச்சு நின்று விட்டதா\nபாரீஸ் பயங்கரவாதம் - கோழைத்தனம்\nமூக்கைப் பொத்திக் கொண்டு மோடிக்கு கை கொடுக்கவும்\nஓடும் ரயிலில் . . . நடந்தது என்ன\nஇவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, வள்ளல்கள்.\nலண்டனில் பறக்குது மோடியின் மானம்\nநீதிபதிகள் நியமனம் – அம்பலமாகும் பேரங்கள்\nநேற்று இன்று நாளை - எம்.ஜி.ஆர் படமல்ல\nநவம்பர் திருநாளில் நல்லதொரு செய்தி\n592 பக்கங்களில் இரண்டு வரிகள்தான். ஆனால் . . .\nஎங்கள் தவறுதான் மிஸ்டர் கமலஹாசன்\nபோங்கடா - நீங்களும் உங்க அட்வைஸும்\nஒவ்வொரு பக்கமும் அதிர வைக்கும்\nமீட்பு - முன்னுதாரணம் - வாழ்த்துக்கள்\nமோடியும் சரியில்லை, இந்த லேடியும் கூட....\nசிவகங்கைச் சீமானுக்கு இதை அனுப்பப் போகிறேன்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (66)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuuyavali.com/2014/08/blog-post.html", "date_download": "2018-05-24T08:18:21Z", "digest": "sha1:TREPR47KZCF2D2EQOH6RHHD2BCIAS4KF", "length": 18030, "nlines": 178, "source_domain": "www.thuuyavali.com", "title": "ஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி திடுக்கிடும் தகவல் . | தூய வழி", "raw_content": "\nஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி திடுக்கிடும் தகவல் .\nஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . அதாவது எகிப்தில் ஒரு சில வருடங்களுக்கு முன் ஒரு சினிமா படம் ஓன்று தயாரிக்கப் படுகிறது . அது போதைப்பொருள் கடத்��ும் கும்பலை பிடிக்கும் ஒரு கதை அம்சத்தை அடிப்படையாக கொண்ட படமாகும் . ஆதலால் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து எகிப்துக்கு போதைப்பொருள் கொண்டு வருவது போல இந்த படம் அமைத்திருக்கும் .\nஇதன் அடிப்படையில் இலங்கையிலிருந்து கொழும்புக்கு போதைப்பொருள் கடத்தும் நபராக நடித்திருப்பவர் நம் இலங்கை கிழக்கு மாகாணம் அக்கறைபற்றை சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆகும் . அது மட்டுமல்லாமல் அவர் ஒரு மௌலவியும் கூட . அது மட்டுமா இப்போ அவர் ஒரு கலாநிதியும் கூட . அவர் யார் தெரியுமா அவர் தான் இன்று தரிக்கா வாதிகளின் சிம்ம சொப்பனமாக வலம்வரும் “கலாநிதி தீன் முகம்மட்” என்பவராகும் . என்ன ஆச்சரியமாக உள்ளதா அவர் தான் இன்று தரிக்கா வாதிகளின் சிம்ம சொப்பனமாக வலம்வரும் “கலாநிதி தீன் முகம்மட்” என்பவராகும் . என்ன ஆச்சரியமாக உள்ளதா ஆனால் அதான் உண்மையாகும் .\nஇந்த படம் எடுக்கும் காலத்தில் “தீன் முகம்மத்” இங்கே கலநிதிக்காக படித்து கொண்டு இருக்கும் காலம் அது . அந்த நேரத்தில் இந்த படத்தை தயாரித்தவனுக்கு அந்த நாட்டை சேர்ந்த ஒருவனே இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி உள்ளான் . அப்ப அவனுக்கு கிடைத்த ஹீரோ தான் நம்ம கலாநிதியாகும் . இந்த படத்தை தயாரித்தவன் இலங்கையை தேர்தெடுக்க ஒரு தவறான பொய்யான காரணம் ஓன்று உள்ளது .அது என்னவென்றால் இவன் படத்தை தயாரிக்க முன் அதிகம் போதைப்பொருள் கிடைக்கும் இடம் எது என google ல் தேடியுள்ளான் அப்ப அவனுக்கு கிடைத்த இடம் தான் இந்த கொழும்பு என்ற இடமாகும் .\nஆனால் அவனுக்கு நிஜத்தில் கொழும்பு என்ற இடம் கிடைக்கவில்லை . மாறாக வேறு ஒரு இடமே கிடைத்துள்ளது . இவனின் போதிய அறிவின்மையால் அவன் கொழும்பு என்று முடிவு செய்து விட்டான் .\nஆனால் அவன் google ல் தேடும் போது அவனுக்கு கிடைத்த இடம் “கொலம்பியா” ஆகும் . இதை அவன் இலங்கையின் தலை நகரம் “கொழும்பு” என்று நினைத்துள்ளான். ஏனன்றால் “கொலம்பியா , கொழும்பு , கோலாலம்பூர் ” போன்ற இடங்களின் பெயர்கள் அரபியில் பெரும்பாலும் ஒரு சில வித்தியாசத்துடன் ஒரே மாதிரியே காணப்படும் . அதனால் இவனுக்கு கிடைத்த போதைப்பொருள் அதிகம் உள்ள இடம் கொலம்பியா என்பதற்கு பதிலாக தனது கதையை இலங்கையின் கொழும்பு என்ற அடிப்படையில் அமைத்துள்ளான் .\nஅதைவிட கேவலமான விடயம் என்னவென்றால் நம்ம அதிமேதாவி கல��நிதி கூட இதை தெரியாமல் நடித்தது தான் . நம்ம கலாநிதியும் சினிமா என்றவுடன் தலைகால் தெரியாமல் உடனே உடன்பற்று விட்டார் . ஆனால் அதன் விபரீதம் நம்ம கலாநிதிக்கு புரியவில்லை ............. அது சரி புரிந்துவிட்டாலும் அந்த படத்தின் அரபு பெயர் தான் “(النمر والأنثى) நமிர் வல் உன்தா” என்பதாகும் .\nஇந்த படம் போதைப்பொருளை அடிப்படையாக கொண்டதாகும் . இந்த படத்தில் தான் நம்ம கலாநிதி தீன் முகம்மத் கொழும்பிலிருந்து எகிப்துக்கு போதை பொருள் கடத்தும் நபாராக நடித்துள்ளார் . இவர் நடித்ததின் தாக்கம் தான் இலங்கை எனும் பெயர் எகிப்தில் போதைப்பொருள் மூலம் மிக கேவலமாக பிபல்யம் அடைய காரணமாகும் . இன்று வரை எங்களால் வீதியில் செல்ல முடியாதுள்ளது .\nநாங்கள் இலங்கையர்கள் என்று சொன்ன உடன் உடனே எகிப்தியர்கள் தேயிலை என்பதை எப்படி கேட்பார்களோ அதே போல் இந்த போதைப்பொருளை பற்றியும் கேட்பார்கள் . சில நேரத்தில் எங்களுக்கு இது மிக தலை குனிவை ஏற்படுத்தும் .இந்த தலைக்குனிவுக்கு நூறு சதவீதம் பொறுப்பானவர் இந்த கலாநிதி தீன் முகம்மத் தான் . இந்த படத்தில் இவருக்கு இன்னொரு புகழும் இருக்கிறது அது தான் ஒரு அரபு படத்தில் தமிழ் பேசி நடித்தது . இவர் வரும் இந்த கட்டத்தில் இவர் கூட நடித்த மற்ற நபரிடத்தில் தமிழில் பேசி நடித்து இருப்பார் .\nஆக மொத்தத்தில் “எகிப்தில் ஹெரோயின் மூலம் இலங்கை பிரபல்யம் அடைய ஒரே காரணம் இந்த தீன் முகம்மத் தான் .” அதுமட்டுமல்லாமல் இலங்கையர்களுக்கு ஒரு மிகப்பெரிய கேவலத்தை உண்டு பண்ண காரணமாக இவர் தான் . அதுவும் ஏதும் அறியாத வயதில் நடித்த படம் கிடையாது .\nஅவர் தனது கலாநிதி பட்டத்துக்காக படித்து கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு கேவலமான செயலை செய்து இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி , மௌலவிமார்களையும் கேவலப்படுத்தி , அஸ்ஹரிகளையும் கேவலப்படுத்தி ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் முழு இலங்கையர்களையும் இவரின் இந்த செயல் மூலம் எகிப்தில் கொச்சைப்படுத்தி உள்ளார் . இவரின் அநாகரிகமான செயலை பற்றி எழுதுவது என்றால் இன்னும் எவ்வளவோ எழுத முடியும்.\nஇதுதான் அந்த சினிமா பட Link 48 நிமிடத்துக்கு பிறகு பார்க்கவும்\n* மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)\n* இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்.\n* காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...\n* ���மாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தி...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nபெண்களூக்கும் ஹூருல் ஈன்கள் உண்டா\nகத்தம் மவ்லூது விருந்து ஏன் சாப்பிடக்கூடாது...\nபெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா..\nதூய எண்ணத்துடன் இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்.\nதிருகோணமலயில் இராணுவத்தால் ஜும்மா பள்ளி உடைப்பு\nஇஸ்லாம் போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல...\nஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. \nஉலகப் போர்: தெரியாத 12 உண்மைகள்\nஊருக்கு உபதேசம் செய்யும் தீன் முகம்மத் பற்றி திடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2018/01/29/wild-elephant-big-corporate-who-are-terrorist/", "date_download": "2018-05-24T08:14:15Z", "digest": "sha1:NC7H4BHGPYOICD5WBYLLY6S6BLUASEVL", "length": 17056, "nlines": 106, "source_domain": "www.visai.in", "title": "காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி | விசை", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதி���்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / காட்டு யானையா பெரு முதலாளியா\nPosted by: நற்றமிழன் in அரசியல், இந்தியா, தமிழ் நாடு January 29, 2018\t0\nசனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம்.\n“கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1). அந்த கட்டுரையில் இருந்து சில வரிகள்.\n///நேற்று அதிகாலை 5 மணி, கடும் பனிமூட்டம். அப்போது வனத்தில் இருந்து 15 யானைகள் கிராமத்தை நோக்கி படையெடுத்தன. கிராம எல்லையில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையின் பின்புறம் அவை முகாமிட்டிருந்தன. எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் நுழையலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதில் 6-க்கும் மேற்பட்ட யானை கள் நீண்ட தந்தங்களுடனும், பெண் யானைகள் குட்டியுடனும் இருந்தன.///\nகட்டுரையின் வார்த்தை பிரயோகங்களை பாருங்கள், தீவிரவாத தாக்குதல் நடப்பது போல… “சுற்றி வளைத்தது… படையெடுத்தன…. முகாமிட்டிருந்தன…. எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் நுழையலாம், நீண்ட தந்தங்களுடன் ……”\nஎல்லோரும் படிக்கும் நாளிதழில் இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் யானைகள் மிகக் கொடூரமானவை , அவைகள் கொல்லப்பட வேண்டும் என்ற பொது புத்தியை திட்டமிட்டு உருவாக்குகின்றன ஊடகங்கள். இதில் கேலி கூத்து என்ன வென்றால் இதே தமிழ் இந்து நாளிதழ் “உயிர் மூச்சு” என்ற துணையிதழை வாரம் ஒருமுறை வெளியிட்டு வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகின்றது. நாங்களே கொலையும் செய்வோம், கொலைக்கு எதிராக போராடவும் செய்வோம் என்ற இரட்டை நிலையில் தான் தமிழ் இந்து உள்ளிட்ட எல்லா ஊடகங்களும் செயல்பட்டுவருகின்றன.\n“இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: 73% சொத்து 1% பணக்காரர்களிடம் உள்ளது- ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் ” என்ற செய்தி வணிகச் செய்திகள் என்ற பிரிவின் கீழ் வெளியாகியுள்ளது(2). அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.\n//2016-ம் ஆண்டி��் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 % சொத்துகள் குவிந்திருந்தது தெரிய வந்தது. ஆனால் 2017-ல் இந்த நிலை மேலும் மோசமடைந்து 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சேர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பணக்காரர்களிடம் குவிந்த அளவானது 50% என்ற நிலையில் இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியா வில் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.20.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத் தொகையானது இந்திய அரசு வெளியிடும் பொது பட் ஜெட் தொகைக்கு நிகரானது.\n2017-ம் ஆண்டில் முன்னெப்போதைக் காட்டிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு நாளில் ஒரு கோடீஸ்வரர் உருவாகின்றனர். இந்தியாவின் முன் னணி ஜவுளி நிறுவனத்தில் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஒரு நாளில் ஈட்டும் ஊதியத்தை அங்குள்ள சாதாரண தொழிலாளி ஒரு ஆண்டில் ஈட்டிவிட முடிகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.//\nஇந்த கட்டுரையின் வார்த்தை பிரயோகங்களைப் பாருங்கள் “ஆய்வறிக்கை சொன்னது, தெரிய வந்தது” என்ற எந்த வித உணர்வும் அற்று இருக்கின்றது.\nஇந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனையான வருமான ஏற்றத் தாழ்வு பற்றிய அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டு அரசின் செயல்பாடு பெரு முதலாளிகள்/ பெரும் பணக்காரர்கள் சார்ந்து உள்ளது. மோடி முழங்கிய “வளர்ச்சியும்” , அவரது அரசின் கடந்த மூன்றறை ஆண்டு செயல்பாடு எல்லாம் பெரு முதலாளிகளுக்கானது என மக்களிடம் சொல்ல வேண்டியதை வணிக செய்தி பிரிவில் ஏதோ ஓர் செய்தியாக வெளியிட்டுவிட்டு, மனிதனை போல பகுத்தறியும் அறிவற்ற விலங்கை தீவிரவாதி போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் இந்து நாளிதழ்.\nபெரும்பான்மையான நாளிதழ்கள்/ஊடகங்கள் இப்படி தான் செயல்படுகின்றன. மக்கள் எதை மிக முக்கியமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை ஒரு பத்தி செய்தியாக வெளியிட்டும், அரசு கொடுக்கும் செய்திகளை முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டு வருகின்றன.\nமோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஊடகங்களில் இருந்த அந்த ஊடகங்களின் முதலாளிகளால் பணி ந��க்கம் செய்யப்பட்டனர். இன்று உள்ள ஊடகங்கள் அனைத்தும் மோடியின் ஊதுகுழல்களாக முற்றிலும் மாறிவிட்டன. நாம் எதை பேச வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பதை பெரு முதலாளிகளும் / மோடியின் பா.ஜ.க-வும் முடிவு செய்கின்றன.\nஇன்றும் கூட தமிழக அரசின் பொருளாதார நிலை, அரசு செயல்படும் நிலை, பேருந்து கட்டண உயர்வு, 75 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல் விலை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு அரசின் சார்பாக உள்ளது என குறை கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய நாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளைப் பற்றியும், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதைப் பற்றியும் விவாதித்துக் கொண்டு உள்ளோம். அவர்கள் ஆட்டுவிக்கின்றார்கள், நாம் ஆடுகின்றோம்.\nநற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்\nமீம் – ஆதி அருணாச்சலம் – இளந்தமிழகம் இயக்கம்\nPrevious: வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் \nNext: மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/04/can-you-buy-shares-on-nse-sell-on-bse-011226.html", "date_download": "2018-05-24T08:05:22Z", "digest": "sha1:IGYXKCUEWPUWOUGNUPNFHKIAFSXCCRJN", "length": 25455, "nlines": 158, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தேசிய பங்கு சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பை பங்கு சந்தையில் விற்க முடியுமா? | Can You Buy Shares On NSE And Sell On BSE - Tamil Goodreturns", "raw_content": "\n» தேசிய பங்கு சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பை பங்கு சந்தையில் விற்க முடியுமா\nதேசிய பங்கு சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பை பங்கு சந்தையில் விற்க முடியுமா\nதேசிய பங்குச் சந்தையில் (NSE) வாங்கிய பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் (BSE) விற்க முடியுமா என்னும் கேள்விக்குச் சுருக்கமான பதில் வேண்டும் என்றால் \"முடியும்\" என்னும் பதில் கிடைக்கும். பங்குகளை வாங்குதல், விற்றல் ஆகியவற்றையும் தாண்டி, பங்குச் சந்தை தொடர்பான பல அடிப்படையான விசயங்கள் இப்பதிலில் அடங்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅங்கு வாங்கியதை ஏன் இங்கு விற்க வேண்டும் \nதேசிய பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் விற்பதற்கு ஒருவர் ஏன் விரும்ப வேண்டும் நீங்கள் உங்கள் பங்குகளை விற்கும் நேரத்தில் அதற்கான விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டால் நீங்கள் இழப்பைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அனைவரும் பங்குச் சந்தையின் மூலம் இலாபம் ஈட்டுவதற்குத்தான் விரும்புவர், நஷ்டத்தைச் சந்திக்க யாரும் விரும்புவதில்லை. இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்றால்தான் ரிஸ்க் எடுக்கத் தயாராக வேண்டும். சரி, உங்களை இப்போது, முதலீட்டுக்குப் பாதிப்பு வராத பாதுகாப்பான நிதி உலகத்திற்கு (Hedge Funds) வரவேற்கிறோம்.\nசந்தை விலை மாறுபாடும் சாதக அம்சமும்\nஉதாரணமாக, ‘A' என்கின்ற பங்குகளுக்கு தேசிய பங்குச் சந்தையில் வரவேற்பும் தேவையும் அதிகமாக உள்ளது. அதேசமயத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் அந்தப் பங்குகள் கட்டாயம் விற்பனை செய்யப்படவேண்டிய சூழலில் உள்ளன. அந்தச் சமயத்தில், ‘A' என்னும் பங்குகளின் விலை தேசிய பங்குச் சந்தையில் அதிகமாகவும், மும்பைப் பங்குச் சந்தையில் அதனுடைய விலை குறைவாகவும் இருக்கும். ‘A' என்னும் பங்குகளின் விலை தேசிய பங்குச் சந்தையில் உயர்வை நோக்கிச் செல்வதற்கும், அதே பங்குகளின் விலை மும்பைப் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை நோக்கிச் செல்வதற்குமான வாய்ப்புகள் உள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வாங்குவதற்கும் விற்பதற்கும் இடையில் விலை அடிப்படையில் வேறுபாடு தோன்றுகிறது. இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு ‘A' என்னும் பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் வாங்கி அதனைத் தேசிய பங்குச் சந்தையில் விற்பதற்குப் பலர் விரும்புவர். நாம் வாங்குகின்ற பங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நமக்குக் கணிசமான இலாபம் கிடைக்கும்.\nவிலை ஏற்ற இறக்க ஒத்திசைவு\nபங்குச் சந்தையின் போ��்கினை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் இதற்கான வாய்ப்புகளை முன்கூட்டியே உணரமுடியும். தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் கால் பதித்துள்ளவர்கள், பங்குகளின் இத்தகைய விலை வேறுபாட்டை ஒருங்கிணைப்பதற்கு நிச்சயமாக நடைமுறை செயல்திட்டத்தை வகுத்திருப்பார்கள். ஆம் இரு சந்தைகளிலும் ஏற்படும் விலை வேறுபாட்டை ஒருங்கிணைப்பதற்காகச் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகள், குறைந்த நேரத்தில், பங்குகளின் விலை ஒருங்கிணைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பங்குகளை வாங்கிப் பிறகு அதனை விற்கத் தேவைப்படும் நேரத்திற்கும் குறைவான நேரத்தையே இந்த நடைமுறைகள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், இதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். மனிதர்களைப் பொறுத்த வரை இந்நேரம் மிகக் குறைவானதாகும். ஆனால், கணினி வழியான பரிமாற்றத்தைப் பெறுத்தவரை விலை ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்காக எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக் குறைவானதாகக் கருத முடியாது. சரி இனி, ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட மென்பொருள் சார்ந்து இயங்கும் கணினி வழியான (Algo - trade) பங்கு வர்த்தகத்தில் என்ன நிகழ்கிறது\nவணிகம் மற்றும் நிதியியல் சார்ந்த புது முயற்சிகளை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரும் நாடு அமெரிக்கா. புதுமையான கருத்துக்களைச் செயல்படுத்துவதற்குச் சட்ட நடைமுறைகள் தடையாக இருந்தால் அவற்றைக் கூட உடனடியாக மாற்றியமைக்க இந்நாடு முன்வருகிறது. ஆம், அமெரிக்காவைப் பொறுத்த வரை இது பழைய விசயம். எவ்வளவோ செய்தவர்கள் இதைப் பற்றிச் சிந்திக்காமலும் செயல்படாமலுமா இருப்பார்கள்\nஇந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அமைந்த கேள்விக்கும், பதிலுக்கும், இந்த நிறுவனத்தைப் பற்றிய கதைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா. ஒரே பொருளுக்குப் பல சந்தைகளில் நிலவும் விலை வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு, அந்த விலை வேறுபாட்டின் மூலம் இலாபம் ஈட்டி அதனை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து தருவதுதான் LTCM நிறுவனத்தின் முக்கியமான பரிவர்த்தனைகளுள் ஒன்றாக இருந்தது. பங்குகள், அந்நியச் செலவாணி நிதியங்கள், பத்திரங்கள் என அனைத்தும் இதில்அடங்கும்.\nLTCM நிறுவனத்தின் மீளமுடியாத தோல்விக்குக் காரணங்கள்\nஇந்நிறுவனத்தின் தோல்விக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, கணிப்பொறியில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட மென்பொருள் வழியாகவே\n(Algo Trade) இந்நிறுவனம் வணிகத்தை நடத்தியது. மனித உணர்வுகளுக்கும், மனித மதிப்பீட்டுத் திறனுக்கும் இங்கு வேலையில்லை. முற்றிலும் இயந்திரம் சார்ந்தே வணிகம் இருந்ததது.\nஇரண்டாவது காரணம், ஒரே பொருளுக்கு வெவ்வேறு சந்தைகளில் இருக்கும் விலை மாறுபாட்டைச் சாதகமாக்கிக் கொள்ளும், இருநிலைக்கு உட்பட்ட வணிகத்தில் (Arbitrage Trade) இந்நிறுவனம் ஈடுபட்டது. இப்போது புரிந்ததா கேள்விக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று\nமறுபடியும் நம்முடைய கேள்விக்கு வருவோம். என்னது மறுபடியும் முதல்லேயிருந்தா... கோவிச்சுக்காதீங்க பாஸ்.. சில விசயங்களைத் தெளிவாகப் புரிய வைக்கத் திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப... பேச வேண்டியதிருக்கு. தேசிய பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் விற்க முடியுமா.. முடியும். பெரும்பாலான முதலீட்டாளர்கள் இதனைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதனை இருநிலைக்கு இடைபட்ட இலாப வாய்ப்பு (arbitrage opportunities) எனப் பொதுவாக அழைக்கின்றனர். ஆனால், சந்தையில் பங்குகளை ஓரேநாளில் வாங்கி அதே நாளில் விற்கும் பங்கு வணிகர்கள் (Intraday traders) இதில் ஈடுபட முடியாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: தேசிய பங்கு சந்தை, பங்குகள், மும்பை பங்கு சந்தை, விற்பனை, buy, shares, nse, sell, bse\nஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு\nமலேசியாவில் ஜிஎஸ்டி தோல்வி.. இந்தியாவில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்.. ஹீரோ அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866107.79/wet/CC-MAIN-20180524073324-20180524093324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}