diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0301.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0301.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0301.json.gz.jsonl" @@ -0,0 +1,319 @@ +{"url": "http://tamilnews.cc/news/technology/96573", "date_download": "2020-03-30T16:06:13Z", "digest": "sha1:CDECATHVK2NNUKR3SI4BHLXHCN76BTIN", "length": 9962, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "இன்றிலிருந்து லட்சக்கணக்கான கைப்பேசிகளில் வட்ஸ் எப் இயங்காது", "raw_content": "\nஇன்றிலிருந்து லட்சக்கணக்கான கைப்பேசிகளில் வட்ஸ் எப் இயங்காது\nஇன்றிலிருந்து லட்சக்கணக்கான கைப்பேசிகளில் வட்ஸ் எப் இயங்காது\nஇன்றிலிருந்து (பிப்ரவரி 1) பல லட்சக்கணக்கான திறன்பேசிகளில் மெசேஜிங் சேவை அளித்து வரும் வட்ஸ் எப் இயங்காது.ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி செயல்படாது.\nவட்ஸ் எப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று வட்ஸ் எப் தெரிவித்துள்ளது.\nஆண்ட்ராய்ட் திறன்பேசியில் 2.3.7 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் வட்ஸ் எப் செயலி இன்று முதல் இயங்காது.\nபரவலான பயன்பாட்டில் இல்லாத இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த சேவையை வட்ஸ் எப் நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்த இயங்குதளங்கள் பொதுவாக எந்தவொரு புதிய கருவியில் நிறுவவோ அல்லது அப்டேட்டோ செய்யப்படுவதோ கிடையாது.\nஒருவேளை வட்ஸ் எப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய திறன்பேசிகளின் இயங்குதளங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.\nஎனினும், ஐபோன் 4 எஸ் போன்ற சில கருவிகள், ஐஓஎஸ் 7 பதிப்பை மட்டுமே நம்பி இயங்கும் சூழலில் அந்த கருவிகளில் வட்ஸ் எப் செயலி இயங்காது.\nவட்ஸ் எப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க அந்நிறுவனத்துக்கு இதைத்தவிர்த்து வேறு வழியில்லை என்று கூறும் சிசிஎஸ் இன்சைட்ஸ் நிறுவனத்தில் தரவுகளை ஆய்வு செய்யும் பென் வுட், வட்ஸ் எப்பின் இந்த அறிவிப்பால் பழைய திறன்பேசிகளில் செயலி இயங்காது என்பது கடினமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறார்.\nவட்ஸ் எப்பின் இந்த நடவடிக்கை செயலியை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக பழைய இயங்குதளங்களை கொண்டுள்ள திறன்பேசி சந்தையில் இந்த தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தசாப்தத்தில் அதிகம் ப���ிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் வட்ஸ் எப், ஏற்கனவே 2017ஆம் ஆண்டு அதன் பயனர்களுக்கு சேவை நிறுத்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தது.\n“இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு எங்களுக்கு கடினமாகத்தான் இருந்தது. ஆனால், எங்களுடைய பயனர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் சிறந்த முறையில் தொடர்பில் இருக்க இதுபோன்ற நடவடிக்கைகள் செயலியை சிறப்பாக வைத்திருக்கும்” என்று வட்ஸ் எப் நிறுவனத்தில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவட்ஸ் எப் இதற்கு முன்பாக, 2016ல் பல திறன்பேசிகளிலிருந்து அதன் சேவையை விலக்கிக் கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு விண்டோஸ் திறன்பேசிகளில் வட்ஸ் எப் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஉங்களை வேவு பார்க்கும் மொபைல் லோக்ஷேனை ஆப் செய்வது எப்படி\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=10817", "date_download": "2020-03-30T16:35:09Z", "digest": "sha1:5L3U6MNY47TMVKOTXOTBP3DFKTVAK4YF", "length": 1911, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\nArticle: பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-03-30T16:23:34Z", "digest": "sha1:47GSSBQNNOHXA4UDOGVRWV44DJO32NRF", "length": 23659, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "சோனியா Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 December 2017 No Comment\n ஆனால் …… இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள் 1885 இல் தொடங்கப்பெற்ற பேராயக்கட்சியில் 1919 இல் 36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின் 100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி); ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 June 2017 No Comment\n தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள்/ அவரது சட்டமன்றப் பணி மணி விழா, தி.மு.க.வால் நடத்தப்பட்டுள்ளது. செயல்தலைவர் தாலின்(இசுடாலின்/ஃச்டாலின்) அனைத்து இந்தியத் தலைவர்களை அழைத்துச் சிறப்பாக நடத்தியுள்ளார். விழாவில் கனிமொழிக்கு முதன்மை அளிக்காததன் காரணம், விழாவின் பெருமையில் யாரும் பங்கு போடக்கூடாது என்ற எண்ணம்தான். அவர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும்வரை இந்த எண்ணம் இருக்கும். எனவே, இதனை அரசியல் அடிப்படையில் தவறாகக் கருத இயலாது. மேடையில் தமிழகக் கூட்டணித் தலைவர்களை மேடையேற்றாததன் காரணம்…\nநான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது – நளினியின் சிறைச் சித்திரவதைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 January 2017 No Comment\n4 நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது – நளினியின் சிறைச் சித்திரவதைகள் – நளினியின் சிறைச் சித்திரவதைகள் ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி எழுதியிருக்கும் நூலின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக அமைதியாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. தேவை என்றால் ��ட்டுமே கேள்வி கேட்டார். அப்பொழுதுதான் எனக்கொரு மன உறுத்தல் ஏற்பட்டது. என்னைப்பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே, என்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 December 2015 No Comment\n வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று – ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் -என்று இப்போது அவர் சோதிடம் சொல்வது, தமிழர்களையும் பன்னாட்டு சமூகத்தையும் எப்படியாவது ஏமாற்றியாக வேண்டும் என்கிற எண்ணத்தின் விளைவு. இப்போது…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 August 2014 No Comment\n’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள் எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள் அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள் அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள் அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள் அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள் ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான் ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான் தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ் தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ் எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…\nஇந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது\nசுந்தரராமசுவாமி தமிழ்க் கணிமை விருதாளர் மணி மு. மணிவண்ணன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ வ���லையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-30T15:15:35Z", "digest": "sha1:2KTUUD7JTD6IRB6A7OTPS4OMF52IHJLG", "length": 20048, "nlines": 305, "source_domain": "www.akaramuthala.in", "title": "புறக்கணிப்பு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 December 2017 No Comment\n ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும். அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் நிலை அது அன்று. தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்காமலேயே பட்ட மேற்படிப்பை முடித்திட முடியும் என்ற அவல நிலை இந்த…\nஇளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 March 2017 1 Comment\nஇளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த பொழுது – திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து…\nஇந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 January 2016 No Comment\nதமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள் நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை. இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித்…\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்\nசெயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_942.html", "date_download": "2020-03-30T17:22:20Z", "digest": "sha1:IGHFCVVZYONBF6K3NVLWSHTF7YL4DKPM", "length": 14189, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா? இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்\nபதிந்தவர்: தம்பியன் 18 June 2017\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையில் குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் இருவரையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்க முயல்வது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்றைய குழப்பங்களுக்கு முதலமைச்சரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடிதமொன்றை எழுதியுள்ள இரா.சம்பந்தன், அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் வருமாறு,\nகௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,\nமுதலமைச்சர் – வடக்கு மாகாணம்.\nதங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.\nஎமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும், நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்ப��்கள் எழக் காரணமாகியுள்ளது.\nஉங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள்.\nவிசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு நான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப்போவதில்லை. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். எனினும், ஒரு சட்டரீதியான, சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன்.\nஇந்த விடயம் மேலும் தாமதப்படுத்தக் கூடியதென நான் கருதவில்லை. ஆதலால் தாங்கள் தாமதமின்றிச் செயற்பட வேண்டும்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக திரு.மாவை சேனாதிராஜா அவர்களும், தற்போதைய செயலாளர் நாயகமாக திரு.கே.துரைராஜசிங்கம் அவர்களும் உள்ளனர். இ.த.அ.கட்சியின் மத்திய செயற்குழு ஒழுங்காகக் கூடுகின்றது. நான் இ.த.அ.கட்சியின் ஒரு சிரேஷ்ட உறுப்பினர் என்பதோடு, ஒரு காலத்தில் அதன் தலைவராகவும் இருந்தேன். தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே எப்பொழுதும் எனக்கு உரித்தான அரசியல் இயக்கங்களாகும்.\nவடக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்து அதனைத் தங்களுக்குத் தெரிவித்தவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தலைவர்களின் முன்பாகவும் திரு.மாவை சேனாதிராஜாவிடம் நீங்கள் கூறினீர்கள், வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் அவரது வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் உங்களுக்குத் தேவைப்படும் என்பதாக. இது அவ்வாறே நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சிலவேளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளலாம். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் எமது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார். இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.\nஎவ்வாறாயினும், இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயலுவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்குத் தருகின்றேன்.\nதங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.\n0 Responses to ‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களை தண்டிப்பது நியாயமானதா இன்றைய குழப்பங்களுக்கு நீங்களே காரணம்”: சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் மீண்டும் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/all-you-want-to-know-about-the-eden-gardens-pink-ball-test-match", "date_download": "2020-03-30T17:17:05Z", "digest": "sha1:KXQKFCETBMTES5HVKRMEK5BWHAPVA3TJ", "length": 18207, "nlines": 140, "source_domain": "sports.vikatan.com", "title": "கண்களுக்கு சவால்... ஸ்பின்னர்களுக்கு சிரமம்... கோலிக்கு டெஸ்ட்... எப்படி இருக்கும் பிங்க் டெஸ்ட்?! |All you want to know about the Eden Garden's pink ball Test match", "raw_content": "\nகண்களுக்கு சவால்... ஸ்பின்னர்களுக்கு சிரமம்... கோலிக��கு டெஸ்ட்... எப்படி இருக்கும் பிங்க் டெஸ்ட்\nமுதல்முறை இந்தியாவில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால் அதைக் கொண்டாடுவது என முடிவெடுத்திருக்கிறது பிசிசிஐ. முதல்நாள் போட்டி தொடக்கத்தின்போது, துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் வழங்க உள்ளனர்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. ஆனால், முதல்முறையாக இப்போதுதான் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் விளையாட இருக்கிறது இந்தியா. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போர்டுகள் எவ்வளவோ வலியுறுத்தியும் பகல் இரவு டெஸ்ட்டில் ஆட இந்தியா சம்மதிக்கவில்லை. பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றதும் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இது\nகேப்டன் விராட் கோலியுடன் பேசி அவரை சம்மதிக்கவைத்து, அடுத்து வங்கதேச கிரிக்கெட் போர்டுடன் பேசி அவர்களிடமும் சம்மதம் வாங்கி, பகல் இரவு டெஸ்ட் போட்டியை இந்தியாவில் சாத்தியமாக்கியிருக்கிறது பிசிசிஐ.\nபிங்க் பந்துகளின் வரலாறு என்ன\n1997-ல் குவாலியரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டி இரவில் நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் வெள்ளை நிற பந்துகளே பயன்படுத்தப்பட்டன.\nவெஸ்ட் இண்டீஸில் 2000-ம் ஆண்டில் பகல் இரவு ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் டிரினிடாட் மற்றும் டோபாகோ அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில்தான் முதல்முறையாக பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன.\n2010 இங்கிலாந்து கவுன்ட்டி போட்டிகளில் கென்ட் அணிக்கும் கிளாமோர்கன் அணிக்கும் இடையில் பகல் இரவு போட்டி நடைபெற்றது. இதிலும் பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 20/20 கிரிக்கெட் வந்த பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு குறைந்ததால் பிங்க் பந்து முயற்சிகள் பின்தங்கின.\n2012-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கான கூட்டத்தை ஐசிசி கூட்டியது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பகல் இரவு டெஸ்ட், பிங்க் பந்து. ஆனால், இதைச் செயல்படுத்த மூன்று ஆண்டுகள் ஆனது.\n2015 நவம்பர் 27-ம் தேதி ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடந்ததுதான் முதல் சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டி. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. போட்டி 3 நாள்கள் மட்டுமே நடைபெற்றாலும் போட்டியைக் காண பெரும் கூட்டம் கூடியது. 1,23,736 பேர் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் போட்டி முடிந்தவுடன், பிங்க் டெஸ்ட் போட்டிகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.\nஇதற்கு அடுத்த பிங்க் டெஸ்ட் போட்டி ஒரு வருடம் கழித்து துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அசார் அலி 302 ரன்கள் அடித்தார். பகல்-இரவு டெஸ்டில் சதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை அசார் அலி வசமானது.\nஇதற்கு அடுத்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாவாவே ஆகிய அணிகள் பிங்க் டெஸ்ட் போட்டிகளில் ஆடின. இதுவரை மொத்தம் 11 பிங்க் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 5 போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் இரண்டு துபாயிலும் நடைபெற்றுள்ளன. இதுவரை நடந்த 11 போட்டிகளிலுமே முடிவுகள் கிடைத்திருக்கிறன. எந்தப் போட்டியுமே டிரா ஆகவில்லை.\nஇந்தியாவில் பிங்க் பந்து போட்டிகள் \nசெளரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, 2016 சிஏபி சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி பிங்க் பந்துகளைக் கொண்டு நடத்தப்பட்டது. மோஹன் பகான் மற்றும் போவானிப்பூர் அணிகள் இதில் விளையாடின. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், தற்போதைய கீப்பர் சாஹாவும் இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கின்றனர்.\nரஹானேவுக்கு நோ... அஷ்வினுக்கு யெஸ்... 2020 ஐபிஎல் அணிகள் அப்டேட்ஸ்\n2016 மற்றும் 2017 துலீப் டிராபி போட்டிகளில் பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைய இந்திய அணியின் வீரர்களான மயாங்க் அகர்வால், புஜாரா, ஜடேஜா ஆகியோர் இந்தப் போட்டிகளில் அசத்தியுள்ளனர். மயாங்க் அகர்வால் 5 இன்னிங்ஸ்களில் முறையே 92, 161, 58, 57, 52 என 419 ரன்கள் குவித்துள்ளார். புஜாரா 3 இன்னிங்ஸ்களில் 166, 31, 256 ரன்கள் அடித்துள்ளார். இவர்தான் பிங்க் பந்து போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை வைத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.\nரோஹித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் ஆகியோரும் பிங்க் பந்து போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இப்போதைய இந்திய அணியில் கோலி, ரஹானே, அஷ்வின், உமேஷ் ஆகியோர் பிங்க் பந்து போட்டிகளில் விளையாடியதில்லை.\nஏன் கொல்கத்தா ஈடன் கார்டன்\nதுலீப் டிராபி போட்டி நொய்டாவில் நடந்தபோது பிங்க் பந்துகள் விரைவில் நிறம் மாறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சிஏபி சூப்பர் லீக் போட்டி ஈடன் கார்டனில் நடந்தபோது நொய்டா அளவுக்குப் பந்தின் நிறம் மாறவில்லை. காரணம் ஈடன் கார்டன் பிட்ச்சின் தன்மை பிங்க் பந்துக்கு சாதகமாக இருந்தது.\nமுதல்முறை இந்தியாவில் பிங்க் பந்து போட்டி நடைபெற உள்ளதால் அதைக் கொண்டாடுவது என முடிவெடுத்திருக்கிறது பிசிசிஐ. முதல்நாள் போட்டி தொடக்கத்தின்போது, துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் வழங்க உள்ளனர். இந்தப் போட்டியில் பிங்க் நிற எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.\n72 பிங்க் பந்துகளை வழங்குமாறு எஸ்.ஜி-யிடம் பிசிசிஐ கேட்டுள்ளது. வலைப்பயிற்சியில் பயன்படுத்தப்படும் பந்துகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு போட்டிக்கு நடுவில் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தின் அருகே ஒரு பெரிய பிங்க் பலூன் கட்டப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரங்களில் உள்ள முக்கியமான இடங்களில் பிங்க் விளக்குகளால் ஒளிர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தொடங்கி வைக்க இருக்கிறார்.\nபிங்க் பந்து யாருக்கு சவால்\nபிங்க் பந்துகள் பேட்ஸ்மேன்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக, மாலை நேரங்களில் இந்தப் பந்து கண்ணுக்கு சரியாகத் தெரிவதில் சிக்கல் இருக்கலாம். அதேபோல, ஸ்பின்னர்களுக்கும் பிங்க் பந்துகளில் ஸ்பின் செய்வது சிரமம். இந்தத் தடைகளை எப்படி பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னர்களும் உடைக்கிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.\n`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force/viano", "date_download": "2020-03-30T17:41:50Z", "digest": "sha1:ZLLH3FSDXFSSVADXWJD2E6SO3FQFCADF", "length": 4260, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் வயனோ இந்��ிய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புநியூ கார்கள்ஃபோர்ஸ் கார்கள்ஃபோர்ஸ் வயனோ\nஃபோர்ஸ் வயனோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுவயனோமேனுவல், டீசல், 17.0 கேஎம்பிஎல் Rs.25.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%C2%A0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81./K8x2tY.html", "date_download": "2020-03-30T17:03:25Z", "digest": "sha1:N3LW3V5OQONA5BIX7HEH43Z7XPLZBQYP", "length": 3263, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "கடலூர் மாவட்ட எல்லையில் வேப்பூர் போலீஸ் பாதுகாப்பு. - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகடலூர் மாவட்ட எல்லையில் வேப்பூர் போலீஸ் பாதுகாப்பு.\nMarch 25, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nவேப்பூர் அருகே கடலூர் மாவட்ட எல்லையில் வேப்பூர் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்\nஉலகயை அச்சுருத்தி உருட்டி புரட்டி போடும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த தமிழக அரசு நேற்று மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு உத்தரவு போட்டு அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடி உத்திரவிடப்பட்டது\nஅதன்படி கடலூர் மாவட்ட எல்லையான திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐவதகுடி அரசு மாடல் பள்ளி அருகில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ, சக்திகணேஷ் ஆகியோர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு செல்லும் சாலைகளை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்\nஐவதகுடி ஊராட்சி மன்ற தலைவர் முனியன், மற்றும் போலிசார்,கிர���ம உதவியாளர் பெரியசாமி உடன் இருந்து தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/1920-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-23182/", "date_download": "2020-03-30T16:53:13Z", "digest": "sha1:K73YBDFSYUZR3UEECPAPSDPUAO5DTHMC", "length": 5408, "nlines": 135, "source_domain": "www.chennaicitynews.net", "title": "1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema 1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்\n1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்\n1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்\n5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936\n7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937\n8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937\n9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939\n19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988\n27. J ஜெயலலிதா 16-05-2011 முதல்\nஅதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.\nமிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்\nமிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்\n1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்\nதமிழக சட்டப்பேரவை தேர்தல்: அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டி\nPrevious article2050-ல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 30 கோடி அதிகரிக்கும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்\nNext articleதபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக முந்துகிறது\nசென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/101263-NRC-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-30T16:59:41Z", "digest": "sha1:AWDELNDVQQICEWM4KHKVKKTPQC55KKZ4", "length": 7867, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "NRC நாடு முழுதும் விரிவுபடுத்தப்படமாட்டாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல் ​​", "raw_content": "\nNRC நாடு முழுதும் விரிவுபடுத்தப்படமாட்டாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல்\nNRC நாடு முழுதும் விரிவுபடுத்தப்படமாட்டாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல்\nNRC நாடு முழுதும் விரிவுபடுத்தப்படமாட்டாது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல்\nNRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை நாடு தழுவிய அளவில் நடைமுறைக்கு வராது என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.\nடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் என்.ஆர்.சி குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை என்ற அவர், இதனால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு பலன் மட்டுமே கிடைக்கும் என்றார்.\nநாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில், அந்த திட்டம் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னை அடையாற்றில் வேதியல் கழிவு - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nசென்னை அடையாற்றில் வேதியல் கழிவு - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nமகா சிவராத்திரி - பக்தர்கள் வழிபாடு..\nமகா சிவராத்திரி - பக்தர்கள் வழிபாடு..\n124 ஆண்டுக்கால வரலாற்றிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் போட்டி தள்ளி வைப்பு\nகொரோனா தாக்கம்.. திணறும் உலக நாடுகள்..\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக நாடுகளை உலுக்கும் கொரோனா.. 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nகொரோனா பலி: இந்தியாவில் அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/-.21-", "date_download": "2020-03-30T16:16:30Z", "digest": "sha1:3OCSY3MUDQR2WAEYZCEDSMSEP73BXN55", "length": 7024, "nlines": 142, "source_domain": "news.chennaipatrika.com", "title": "தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 குறைவு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள்...\nLIVE : அமைச்சர் தங்கமணி செய்தியாளர் சந்திப்பு\nமதுரை மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இறைச்சிக்...\nதமிழக - கேரள எல்லையான வாளையாரில் நடந்தது என்ன\nகொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தமிழகத்தில் சிறப்பு...\nஎம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க...\nதங்கம் விலை கிராமுக்கு ரூ.21 குறைவு\nதங்கம் விலை கிராமுக்கு ரூ.21 குறைவு\nசென்னையில் இன்றைய தங்கம் விலை 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,778-க்கு விற்பனையான நிலையில் தற்ப்போது கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.3,757-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ரூ.3,621-க்கு விற்பனையான நிலையில் ரூ.21 குறைந்து ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.48.30-க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.48,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.48.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.48,200-க்கு விற்பனை செய்யபடுகிறது.\n\"பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ\"\nதமிழ்த்திரையுலகில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பிடித்தமான நாள் என்னவென்றால்...\nநாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்கும்\nதமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்கும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்...\nஇந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத்...\nஇந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96574", "date_download": "2020-03-30T17:21:08Z", "digest": "sha1:EUW2ICBYUNL7SR6CPGVKJYAJIOK7P6B3", "length": 5918, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "கணினிகளை தாக்கும் கொரோனா வைரஸ் - அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nகணினிகளை தாக்கும் கொரோனா வைரஸ் - அதிர்ச்சி தகவல்\nகணினிகளை தாக்கும் கொரோனா வைரஸ் - அதிர்ச்சி தகவல்\nமனித உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவி உள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில் மற்ற நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டர்களையும் தாக்கும் என்று என்ஜீனியர்கள் புதிய தகவல்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கஸ் பெர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர்கள், கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களில் தீங்கிழைக்கும் கொரோனா வைரசை கண்டுபிடித்து உள்ளனர். இது பி.டி.எப்., எம்.பி.4 மற்றும் டாக்மென்ட் பைல்களை தாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.\nஇது குறித்து என்ஜீனியர்கள் கூறியதாவது:- கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்ல, கம்ப்யூட்டகளையும் தாக்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வைரஸ் ஏற்கனவே சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை நாங்கள் 10 வைரஸ் பைல்களை பார்த்துள்ளோம். இந்த கொரோனா வைரஸ் பைல்கள் வளரும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று கருதுகிறோம். கொரோனா வைரஸ் போலியான டாக்மென்ட்டுகள் மூலம் மறைந்து பரவும் என்றனர்.\nகொரோனா காரணமாக ஐபோன் வெளியீடு ரத்து\nபிரபல இன்டர்நெட் நிறுவனம் திவால்: அதிர்ச்சியில் பயனாளிகள்\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/p/1_97.html", "date_download": "2020-03-30T15:54:47Z", "digest": "sha1:E23BD6BUXWUQWITDVKVKKLWG7NMJVT5K", "length": 38116, "nlines": 415, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: தூய வந்தனை", "raw_content": "\nஸ்ரீ அமிதகதி ஆசாரியர் இயற்றி அருளியது\nஸத்வேஷு மைத்ரீம் குணிஷு பிரமோதம்\nக்லிஷ்டேஷு ஜிவேஷு க்ருபா பரத்வம்,\nமாத்யஸ்த பாவம் விபரீத வ்ருத்தௌ\nஸதா மமாத்மா விததாது தேவ.\n என் ஆன்மா பிறவிதோறும் எவ்வுயிரிடத்தும் அன்பும் நற்குணமுள்ளோர்பால் மகிழ்ச்சியும், துன்புறும் உயிர்களிடத்து கருணையும், அறநெறிக்கு மாறான கொள்கை உடையவரிடம் விருப்பு, வெறுப்புக் கொள்ளாத நடுநிலைமையும் கொண்டு என்றும் விளங்க விழைகிறேன்.\n உறையினின்றும் வாளை உருவிய பின்னர், உறை வேறு வாள் வேறு என்பதை உணர்வது போல உடல் முழுவதும் நிறைந்திருக்கும் உயிரும் உடலும் வெவ்வேறானதென்ற உண்மையை உமதருளால் அறிந்துகொள்ளும் ஆற்றல் எனக்கு உண்டாகுக.\nதுக்கே சுகே வைரிணி பந்து வர்கே,\nயோகே வியோகே பவனே வனே வா.\nநிராக் ருதா சேஷ மமத்வ புத்தே,\nசமம் மனோ மேஸ்து சதாபி நாத.\n என் மனம் இன்பம் அடைந்தபோதும், துன்பமுற்றபோதும், பகைவர்களிடத்தும், உறவின��்களிடத்தும், வலிந்து வந்த பொருளிடத்தும், கைப்பொருள் இழந்த காலத்தும், அரண்மனை போன்ற மாளிகையில் வாழும் காலத்தும், வனவாசியாக வாழ நேரிட்ட நிலையிலும் மகிழ்ச்சியும் வேதனையும் கொள்ளாது அவைகளைச் சமமாகக் கொண்டாடி வரவேற்பதாக விளங்குக.\nஸ்திரௌ நிகாதா விவ பிம்பிதா விவ.\nபாதௌ த்வதீயௌ மம திஷ்டதாம் சதா,\nதமோது நா நௌ ஹ்ருதி தீபிகாவிவ.\n உன் திருவடிகள் என் உள்ளத்தில் உள்ள மித்யாத்வம் [மயக்கம்] என்னும் இருளைப் போக்க வல்ல ஒளி வீசும் விளக்குகளாகும். ஆகவே, அத்திருவடிகள் என் உள்ளத்தே என்றும் நிலைத்திருத்தல் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.\nஏகேந்த்ரியாத்யா யதி தேவ தேஹின :,\nப்ரமாதத : ஸஞ்சரதா இதஸ்தத :\nக்ஷதா விபின்னா மிலிதா நிபீடிதா :\nததஸ்து மித்யா துரனுஷ்டிதம் ததா.\nவாழ்க்கையில் இங்குமங்கும் செல்லும்போது கவனக் குறைவின் காரணமாக சிற்றுயிர்களுக்குத் துன்பம் விளைவித்திருப்பேன். அவை அனைத்தும் என் உள்ள உணர்வால் ஏற்படாததால் ஜினேஸ்வரனே அத்தீவினைகள் என்னை அடையாதிருப்பதாக .\nசாரித்ர சுத்தே: யதகாரி லோபனம்,\nததஸ்து மித்யா மம துஷ்க்ருதம் பிரபோ.\n நான்கு கஷாயங்கட்கும், ஐம்புலன்கட்கும் யான் அடிமையாகி மோக்ஷ மார்க்கத்திற்கு மாறான தீயொழுக்கங்களை மேற்கொண்டதனால் உண்டான தீவினைகள் அனைத்தும் இனி மறைந்து நீங்குக.\nவிநிந்த நாலோசன கர்ஹனை ரஹம்,\nமனோவச: காய கஷாய நிர்மிதம்.\nநிஹன்மி பாபம் பவதுக்க காரணம்,\nபிஷக்விஷம் மந்த்ர குணைரிவா கிலம்.\nமந்திரவாதி மந்திரத்தால் விஷயங்களைப் போக்குவது போன்று யான் நாற்கதிக்குக் காரணமாகிய கோபம் முதலிய நால்வகைக் கஷாயங்கட்கு உட்பட்டு மனம், வாக்கு, செயல்களால் வந்தடைந்த பாவங்களை ஆராய்ந்தும், என்னை யானே நிந்தித்துக் கொண்டும், அவைகளின் சேர்க்கைக்காக வருத்தங்கொண்டும், வெறுத்துக்கொண்டும் தீவினைகளைப் போக்கிக்கொள்ளுகிறேன்.\nஅதிக்ரமம் யம் விமதேர் வ்யதிக்ரமம்\nப்ரதிக்ரமம் தஸ்ய கரோமி சுத்தயே.\nஅறிவிலியாகிய யான் கவனக்குறைவால் நல்லொழுக்கத்திற்கு மாறாக தீயொழுக்கங்களாகிய நால்வகைக் குற்றங்களைச் செய்துள்ளேன். அக்குற்றங்களுக்காக இப்போது கழுவாய்(ச்) செய்து(க்) கொள்ளுகிறேன்\nக்ஷதிம் மன: சுத்தி விதேரதிக்ரமம்,\nவ்யதிக்ரமம் சீல வ்ரதேர் விலங்கனம்.\nவதந்தி அனாசார மிஹாதி சக்ததாம்.\n நல்லொழுக்கத்தின்பால் ��ள்ளம் செல்லாது மாசுறுவதை அதிக்ரம தோஷம் என்றும், பிறர்மனை நயவாமையினின்றும் நழுகுவதை வ்யதிக்ரம தோஷம் என்றும், ஐம்பொறி வழி சென்று அழிவதை அதிசார தோஷம் என்றும், மேற்கண்ட எல்லாவற்றிலும் அளவு கடந்து மூழ்கி இருப்பதை அநாசார தோஷம் என்றும் நல்லோர் கூறுவர்.\nயதர்த்த மாத்ரா பதவாக்ய ஹீனம்,\nமயா ப்ரமாதாத்யதி கிஞ்ச னோக்தம்\nதன்மே க்ஷமித்வா விததாது தேவீ,\n உதாசீனத்தாலோ தற்பெருமை போன்ற காரணமாகவோ, அருகப்பெருமான் அறவுரைகளுக்கு மாறாக தவறான பொருள் கற்பித்தோ, மாத்திரைகளைக் குறைத்தோ, கூட்டியோ, பதங்களைத் தவறாகப் பிரித்தோ, வாக்கியங்களைச் சிதைத்தோ கூறி இருப்பின் அவைகளுக்காக என்னை மன்னித்து கேவல ஞானமெனும் முழுதுணர் ஞானத்தை எனக்கு அருள்வாயாக.\nபோதி : ஸமாதி : பரிணாம சுத்தி:,\nஸ்வாத்மோப லப்தி: சிவ சௌக்ய சித்தி:-\nசிந்தா மணிம் சிந்தித வஸ்து தானே,\nத்வாம் வந்த்ய மானஸ்ய மமாஸ்து தேவி.\n யார் எதை நினைக்கிறார்களோ அதனை அவர்களுக்கு அருளும் சிந்தாமணி என்னும் இரத்தினம் போன்றவளே உன்னை வணங்கும் எனக்கு கேவல ஞானம், ஆத்ம இறுதி, குற்றமற்ற எண்ணங்கள், தன் ஆன்மாவைத் தானே அறியும் ஆற்றல், வீடுபேறு அடையும் வலிமை ஆகியவைகள் உன் அருளால் உண்டாகட்டும்.\nய: ஸ்மயர்தே ஸர்வ முனீந்த்ர வ்ருந்தை:,\nய: ஸ்தூயதே ஸர்வ நரா மரேந்திரை:,\nயோ கீயதே வேத புராண சாஸ்த்ரை:,\nஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.\nமுனிவர்களாலும், மக்களாலும், தேவர்களாலும், இந்திரர்களாலும், வேத, புராண, சாத்திரங்களாலும் இடைவிடாது போற்றப்படும் தேவாதி தேவனான ஜினேஸ்வரன் என் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருப்பாராக.\nயோ தர்சன ஞான ஸுக ஸ்வபாவ :,\nஸமஸ்த ஸம்ஸார விஹார பாக்ய:.\nஸமாதி கம்ய: பரமாத்ம ஸஞ்ஜ:,\nஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.\nகடையிலா ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம் முதலிய எண் குணங்களையுடையவனும், பிறப்பு இறப்புக்குக் காரணமான உலகியல் சம்பந்தப்பட்ட இருவினைகளை வென்றவனும், சிந்தனையின் ஆற்றலால் அறியக்கூடியவனுமாகிய தேவாதிதேவன் ஜினேஸ்வரன் என் உள்ளத்தில் அகலாது வீற்றிருக்கட்டும்.\n14 நிஷூததே யோ பவதுக்க ஜாலம்,\nநிரீக்ஷதே யோ ஜகதந்த ராலம்.\nயோந்தர் கதோ யோகி நிரீக்ஷணீய:\nஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.\nஎவன் உலக வாழ்க்கையில் உண்டாகும் பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் ஆகியவற்றைக் கெடுத்தவனோ, உலகில் உள்��� எல்லாப் பொருள்களையும், அவைகளின் தன்மைகளையும், ஒரே சமயத்தில் அறியும் கேவல ஞானத்தை உடையவனோ, மகாமுனிகளின் தியானத்தின் ஆற்றலால் அறியக்கூடியவனோ, அந்த தேவாதிதேவனான ஜினேஸ்வரன் என் மாசற்ற மனத்திலே தங்கியிருப்பானாக.\nவிமுக்தி மார்க ப்ரதி பாதகோ யோ,\nயோ ஜன்ம ம்ருத்யு வ்யசனாத் வ்யதீத:\nத்ரி லோக லோகீ விகலோ கலங்க;\nஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸதாம்.\nமோக்ஷ மார்க்கத்திற்குரிய வழியை அறிவித்தவரும், பிறப்பு இறப்புத் துன்பங்களைக் கடந்தவரும், வேண்டுதல் வேண்டாமை யில்லாதவரும், முழுதுணர் ஞானத்தைப் பெற்றவரும், குற்றமற்றவரும் ஆகிய தேவாதி தேவரான *ஸ்ரீ விருஷப தேவர் என் மனத்துக்கண் அகலாது இருக்கட்டும்.\nக்ரோடீக்ருதா க்ஷேஷ சரீரி வர்கா:,\nராகாதயோ யஸ்ய ந ஸந்தி தோஷா:\nநிரிந்தரியோ ஞான மயோsந பாய:,\nஸ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.\nஅன்பினால் எவ்வுயிரையும் ஆட்கொண்டவனும், ஆசை முதலான பதினெண் குற்றங்கள் இல்லாதவனும், முழுதுணர் அறிவனும், வினைகளின் அச்சம் நீங்கி விளங்கியவனுமான தேவாதி தேவன் ஜினேஸ்வரன் என் உள்ளத்தே நீங்காது வீற்றிருக்கட்டும்.\nயோ வ்யாபகோ விஸ்வ ஜனீன வருத்தே:,\nஸித்தோ விபுத்தோ துத கர்ம பந்த: .\nத்யாதோ துனீதே ஸகலம் விகாரம்,\nஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.\nஅறிவாற்றலால் எல்லா உயிர்களிலும் பரவி இருப்பவனும், எண் வினைகளையும் கெடுத்து சித்த நிலையை அடைந்தவனும், சர்வக்ஞனும், வினைகளினின்றும் நீங்கி விளங்குபவனும்; அப்பெருமகனின் குணங்களைச் சிந்திப்பவர்களின் குற்றங்களைப் போக்கும் தன்மை வாய்ந்தவனும், ஆகிய தேவாதி தேவன் ஜினேஸ்வரன் என் மனத்தே என்றும் நிலைத்திருக்கட்டும்.\nந ஸ்ப்ருஸ்யதே கர்ம கலங்க தோஷை: ,\nயோ த்வந்த ஸங்கைரிவ திக்மரஸ்மி: .\nதம் தேவ மாப்தம் சரணம் ப்ரமத்யே.\nசூரியனை எத்தகைய சூழ் இருளும் மறைக்கவியலாதது போல கேவல ஞான ஒளியுடைய அகப் பெருமானை இருவினைகளாகிய கார்இருள் அருகிலும் அணுகவியலாது. அத்தகைய குற்றமற்றவனும், அருவில்லாதவனும், அனந்த ஞானாதி குணங்களால் நோக்கும்போது அநேக ஸ்வரூபனும், த்ரவ்ய ரூபத்தால் ஏக ஸ்வரூபனும், ஆன அருகப் பெருமானின் திருவடி கமலங்களை சரணமாக அடைகிறேன்.\nவிபாஸதே யத்ர மரீசி மாலி,\nஸ்வாத்ம ஸ்திதம் போதமய ப்ரகாசம்,\nதம் தேவ மாப்தம் சரணம் ப்ரபத்யே.\\\nகதிரவன் ஒளி செல்லவியலாத இடங்களிலும் ஜின பகவானின் அனந்த ஞான ஒளி பர���்து விரிந்துள்ளது. இத்தகைய கேவலஞானப் பெருமானை அடைக்கலம் அடைகின்றேன்.\nவிலோக்ய மானே ஸதி யத்ர விஸ்வம்,\nவிலோக்யதே ஸ்பஷ்ட மிதம் விவிக்தம்.\nசுத்தம் சிவம் சாந்த மனாத் யனந்தம்,\nதம் தேவமாப்தம் சரணம் ப்ரபத்யே.\nவினையின் நீங்கி விளங்கும், தூய மங்கள, சந்தமயமான ஜினேஸ்வரனைத் தியானத்தின் மூலம் அறியுமிடத்து பல்வேறு பொருள்களைக் கொண்ட இவ்வுலகம் விளக்கமாக அறியப்படுகிறது. ஆகவே, ஆதி அந்தமற்ற ஜினனின் பாதகமலங்களைச் சரண் அடைகிறேன்.\nயேன க்ஷதா மன்மத மானமூர்ச்சா\nவிஷாத நித்ரா பயசோ சிந்தா.\nஸதம் தேவமாப்தம் சரணம் ப்ரபத்யே.\nதாவரங்கள் நெருப்பினால் எரிக்கப்படுவது போன்று காமம் முதலிய பதிணென் குற்றங்களையும் தியானம் என்னும் தீயினால் எரித்தகற்றிய ஜினேந்திர பகவானின் திருவடிகளை சரணம் அடைகிறேன்.\nந ஸம்ஸத s ஸமா ந த்ருணம் ந மேதினீ,\nவிதானதோ நோ பலகோ வினிர்மிதம்,\nயதோ நிரஸ்தாக்ஷ கஷாய வித்விஷ; ,\nசுதீபிராத்மைவ சுநிர் மலோ மத.\nவீடுபேறு விரும்பி தவமியற்றுவோருக்கு ஆசனம் தர்ப்பை, மனை ஆகியவைகள் அவசியமில்லை. ஆன்ம விடுதலைக்குப் பகையாகிய கோபம், கர்வம், மயக்கம், கோபம் முதலியவற்றோடு ஐம்புல வேட்கைகளை வெல்லக்கூடிய தியானம் ஒன்றையே ஆசனமாகக் கொள்வார் அறிவான் மிக்க அறவோர்கள்.\nந ஸந்தி பாஹ்யா மம கேசனார்த்தா,\nபவாமி தேஷாம் ந கதாச னாஹம்.\nஇத்தம் விநிஸ்சித்ய விமுச்ய பாஹ்யம்,\nஸ்வஸ்த: ஸதா த்வம் பவபத்ர முக்த்யை :\n எனது ஆன்மாவையன்றி வேறு எந்த உயிருள்ள பொருள்களும், உயிரற்ற பொருள்களும் என்னுடையவையல்ல. யான் அவைகளுக்கு உரியவனாகமாட்டேன். ஏனெனில் அவைகளின் தன்மையும், என் பண்பும் தனிப்பட்டவை. எனவே இவ்வுறுதியோடு பிற பொருள்களை எனது மனம், வாக்கு செயல்களால் மறந்து, வீடுபேறு அடையும் குறிக்கோளுடன் எந்நேரமும் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுவேனாக.\nஸ்த்வம் தர்சனஞான மாயோ விசுத்தா : .\nஏகாக்ர சித்த: கலு யத்ர தத்ர,\nஸ்திதிதோபி சாதுர் லபதே ஸமாதிம்.\nஆன்மாவில் ஆன்மாவை தியான சிந்தனையிலாழ்ந்து காணுமிடத்து நீ மாசற்ற அனந்தகுண உருவத்தோடு விளங்குகிறாய். அங்கு ஓருள்ளத்துடன் உன்னை நோக்கி சிந்திக்கும் துறவி சாந்தியை அடைகிறார்.\nஏக: ஸதா சாஸ்வதிகோ மமாத்மா,\nவிநிர்மல: ஸாதிகமஸ்வ பாவ: .\nபஹிர் பவா: ஸந்த்யபரே ஸமஸ்தா,\nந சாஸ்வதா: கர்மபவா: ஸ்வகீயா.\n நமது ஆத்மா ஒருவனே ; என்றும் அழியாதவன் ; க��ற்றமேதுமின்றி தூய்மையானவன், அறிவுமயமானவன். உலகில் காணக்கூடிய உடல் ஈறாக உள்ள உயிரற்ற பொருள்கள் யாவும் நம்முடன் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல என்பதை உணர்வாயாக.\nயஸ்யாதி நைக்யம் வபுஷாபி சார்த்தம்,\nதஸ்யாஸ்தி கிம் புத்ர கலத்ர மித்ரை: ,\nப்ருதக்க்ருதே சர்மணி ரோம கூபா: ,\nகுதோ ஹி திஷ்டந்தி சரீர மத்யே.\nஅறிவுமயமான ஆன்மாவுக்கு தன்னுடைய உறைவிடமாகிய உடலுடன் உறவு இல்லை எனில், அந்த ஆன்மாவுக்கு மனைவி, மக்கள், நண்பர்களுடன் உறவு ஏது உடலினின்று தோலை உரித்து வேறுபடுத்தியவுடன் அவ்வுடலில் கேசத்வாரங்கள் எங்ஙனம் இருக்க முடியும் உடலினின்று தோலை உரித்து வேறுபடுத்தியவுடன் அவ்வுடலில் கேசத்வாரங்கள் எங்ஙனம் இருக்க முடியும் \nயதோ ஸ்நுதே ஜன்மவனே சரீரீ.\nபிறப்பு, இறப்பு என்னும் வனத்தில் எந்த உயிர் தனது செயல்கள் வாயிலாக ஈட்டப்பட்ட வினைகளின் சூழலால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறதோ, அவ்வுயிர் தன்னை அத் துன்பங்களினின்றும் விடுவித்துக் கொள்ள விரும்பினால் மனம் வாக்கு செயல்களால் பிறப்பு இறப்பு என்னும் பிறவிக்காடு விடத்தக்கது என்பதாம்.\nஸர்வம் நிராக்ருத்ய விகல்ப ஜாலம்,\nஸம்சார காந்தார நிபாத ஹேதும்.\nவிவிக்த மாத்மான மவேஷ்ய மாணோ,\nநிலீயசே த்வம் பரமாத்ம தத்வே.\n பிறப்பு இறப்புக்குக் காரணம் கோபம் முதலான தீய குணங்களேயாகும். அவைகளை அறவே அகற்றி ஆன்ம சிந்தனையை மேற்கொள்ளும் போது நீ பரமாத்ம நிலையை அடைவாய்.\nஸ்வயம் க்ருதம் கர்ம யதாத்மனா புரா,\nபலம் ததீயம் லபதே சுபாசுபம்,\nபரேண தத்தம் யதி லப்யதே ஸ்புடம்,\nஸ்வயம் க்ருதம் கர்ம நிரா்த்தகம் ததா:.\n முற்பிறவியில் ஆன்மாவினால் செய்யப்பட்ட, நல்வினை தீவினைக்கேற்ப அவ்வான்மா இன்ப துன்பங்களை அடைகிறது. இங்வியற்கைக்கு மாறாக நமக்குரிய இன்பதுன்பங்கள் பிற சக்தியால் அளிக்கப்பட்டவையெனில் ஒரு ஆன்மா தான் செய்த நல்வினை தீவினை வீணே என்பது சொல்லாமல் விளங்கும்.\nநிஜார்ஜிதம் கர்ம விஹாய தேஹிநோ,\nந கோபி கஸ்யாபி ததாதி கி்ஞ்சன.\nபரோ ததாதீதி விமுச்ய சேமுஷீம்.\nஒவ்வொரு ஜீவனும் தான் செய்த நல்வினை தீவினைக்கேற்ப பயனை அடைகின்றது. இப்பயனை பிறர் கொடுக்க முடியாது என்ற உண்மையை அறிந்து தனித்த மனத்துடன் தூய எண்ணத்தோடு ஆன்மாவை தியானிப்பதன் மூலமே இருவினைகளின் தொடர்பு நீங்கி நற்பயனைப் பெறுவாய்.\nயை: பரமாத்மா s மித கதிவந்த்ய:,\nஸர்வ விவிக்தோ ப்ருசமனவத்ய: .\nமுக்தி நிகேதம் விபவவரம் தே.\nஎல்லாப் பற்றினின்றும் நீங்கியவனும், குற்றங்களில்லாதவனும், வீடுபேறு பெற்றுயர்ந்தவனுமாகிய ஜினேஸ்வரனை, முனி அமிதகதி ஆசாரியரால் துதிக்கப்பட்ட இத்தோத்திரப் பாக்களால் எவர் பாடி வணங்குகிறார்களோ, அவர்கள் வீடுபேற்றைப் பெறுவார்கள்.\nஇதி த்வாத்ரிம்ஸ்தா வ்ருத்தை :\nஎவர் இந்த 32 பரிசுத்த வேண்டுகோளையும் பாராயணம் செய்து அருகப்பெருமானை தினந்தோறும் துதிக்கின்றார்களோ, அவர்கள் என்றும் அழியாத இன்பம் நிறைந்த வீடுபேற்றைப் பெறுவார்கள்.\nஇதில் என்னையறியாது எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருப்பின், அதை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26232", "date_download": "2020-03-30T17:36:45Z", "digest": "sha1:HSVGH26QTGIMK4VJUAUO3S4PZBM6MUGZ", "length": 10351, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "எளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2\nமுதலில் படத்தில் உள்ளது போல் டிசைன் வரையவும்.\nஅதனுள்ளே கோடுகள் அல்லது உங்கள் விருப்பமான டிசைன்களை வரைந்து நிரப்பவும்.\nபிறகு அதனருகில் ஒரு சிறிய மாங்காய் வரைந்து, அதனுள் கட்டங்கள் வரைந்து நிரப்பவும்.\nஅதற்கு மேலே படத்தில் உள்ளவாறு ஒரு பூ வரைந்து, உள்ளே புள்ளிகள் வைத்து நிரப்பவும். பூவின் மேற்பகுதியிலிருந்து நடுவிரலுக்கு வருமாறு ஒரு நீளமான மாங்காய் டிசைன் வரையவும்.\nநடுவிரலின் மேற்பகுதியில் ஒரு சிறிய மாங்காயும், அதன்மேல் ஒரு கொக்கி டிசைனும் வரையவும்.\nமீதமுள்ள விரல்களில் உங்களுக்கு விருப்பமான சிறு டிசைன்களை வரைந்து முடிக்கவும்.\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் நம் கையில்.\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4\nப்ரைடல் மெஹந்தி டிசைன் - 2\nபீட்ஸ் வொர்க் - 2\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nபண்டிகை ஸ்பெஷல் (க்லிட்டர் ஹென்னா)\nகை, கால் விரல்களுக்கான மெஹந்தி டிசைன்ஸ்\nசுலப��ான அரபிக் மெகந்தி டிசைன்\nமெகந்தி டிசைன் - 8\nமெகந்தி டிசைன் - 15\nமெஹந்தி டிசைன் - 21\nதிருமணத்தின் போது கால்களுக்கு போடக்கூடிய மெகந்தி டிசைன்\nமெகந்தி டிசைன் - 9\nப்ளாக் & ரெட் மெகந்தி டிசைன்\nHi Sahana... It is simply superb... எனக்கும் மெஹந்தி போடுறது ரொம்ப பிடிக்கும்...\nசஹானா அழகா இருக்கு எளிமையா போட கூடியதாவும் இருக்கு வாழ்த்துக்கள்\nஇம்மா அவர்களே நீங்கள் செய்து\nஇம்மா அவர்களே நீங்கள் செய்து காட்டிய பிளாஸ்டிக் முட்டை எங்கே வாங்க முடியும் என்று தயவு செய்து சொல்லவும். நானும் செய்து பார்பதற்காக\nடிசைன் ரொம்ப அழகா இருக்குங்க சஹானா.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசுப்பர்ப் டிசைன். எக்ஸ்பர்ட் என்று புரியுது. படங்களும் அழகா இருக்கு.\nmursida - உங்களுக்கு சம்பந்தப்பட்ட த்ரெட்லயே பதில் சொல்லி இருக்கிறேன். பாருங்க.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T17:55:24Z", "digest": "sha1:CTGEQPYTG776QIE4XJUWSBMUE4LT4K25", "length": 25415, "nlines": 667, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைரவி (ராகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரிலுள்ள மற்ற பக்கங்கள் குறித்து அறிய, காண்க பைரவி.\nபைரவி 20வது மேளகர்த்தா இராகமாகிய, \"வேத\" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஒரு பழைமையான இராகம்.\nஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன, மற்றும் சுத்த தைவதம் (த1) அவரோகணத்தில் வருகின்றது.\nஇது ஒரு ஜன்னிய சம்பூர்ண இராகம ஆகும். இது பாஷாங்க இராகம ஆகும் (சதுஸ்ருதி தைவதம், த2, ஆரோகணத்தில் அன்னிய ஸ்வரம்).\nஇது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம்.\nஇது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும்.\nமனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும்.\nவர்ணம் : \" விரிபோனி \"\t- அட\t- பச்சிமிரியம் ஆதியப்பையர்\nவர்ணம் : \" அமிழ்தினும் இனிமையாய் \"\t- ஆதி - கோமதி சங்கரய்யர்\nகிருதி\t: \" பால கோபால \" - ஆதி - முத்துசாமி தீட���சிதர்\nகிருதி\t: \" பாலகோபால \" - ஆதி - முத்துசாமி தீட்சிதர்\nகிருதி\t: \" சிந்தயமாம் \" - ரூபகம்- முத்துசாமி தீட்சிதர்\nகிருதி\t: \" கொலுவையுன்னாடே \" - ஆதி - தியாகராஜ சுவாமிகள்\nகிருதி\t: \" உபசாரமு ஜேசே \" - ரூபகம் - தியாகராஜ சுவாமிகள்\nகிருதி\t: \" யாரோ இவர் யாரோ \"\t- ஆதி\t- அருணாசலக் கவிராயர்\nபதம் : \" வேலவரே உம்மைத்தேடி \" - ஆதி - கானம் கிருஷ்ணையர்\nகீதம் : \" கருணையே வடிவுடைய \"\t- மிஸ்ர ஜம்பை - பெரியசாமித் தூரன்\nதேவாரம் : \" காதலாகி \"\t- மிஸ்ரசாபு - திருஞானசம்பந்தர்\nசுவரஜதி: \" காமாட்சி \"\t- மிஸ்ரசாபு - சியாமா சாஸ்திரி\nதிருப்பாற் கடலில் பள்ளி :- ஸ்வாமி அய்யப்பன்\n↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2019, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-would-plan-to-face-the-election-even-when-it-filed-case-against-it-in-sc-370186.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-30T17:45:47Z", "digest": "sha1:GWB65R4AUNRN36XFAONLNU6KFYIGZEGX", "length": 18419, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடந்தால் நடக்கட்டும்.. இல்லைன்னா மோதி பார்க்கலாம்.. வழக்கிற்கு இடையில் தேர்தலுக்கு தயாராகும் திமுக! | DMK would plan to face the election even when it filed Case against it in SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடந்தால் நடக்கட்டும்.. இல்லைன்னா மோதி பார்க்கலாம்.. வழக்கிற்கு இடையில் தேர்தலுக்கு தயாராகும் திமுக\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்து இருக்கும் நிலையிலும் அக்கட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. ஆம் ஒரு பக்கம் வழக்கு இருந்தாலும், இன்னொரு பக்கம் தேர்தலையும் எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.\nஉங்க திட்டம் புரிகிறது.. நடக்க விடமாட்டோம்.. தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக ஸ்டாலின் கொந்தளிப்பு\nஇந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக இன்று மாலை இரண்டு ஆலோசனைகளை செய்ய இருக்கிறது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலை எப்படி நிறுத்துவது என்பது தொடர்பாக வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளனர். இப்போது நடக்கும் முறைப்படி தனித்தனியாக தேர்தல் நடந்தால் அதிமுகவிற்குதான் பலன்.\nஅதாவது உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் ஒன்றாக நடந்தால் திமுக வெல்ல வாய்ப்புள்ளது. தனித்தனியாக நடந்தால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. அது அதிமுகவிற்கு சாதகமாக மாறும். அதனால் இதை உடனே நிறுத்த வேண்டும் என்று தி���ுக தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை செய்ய உள்ளது.\nஅதே சமயம் இன்னொரு பக்கம் திமுக கட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளது. உச்ச நீதிமன்றம் சமயத்தில் தேர்தலுக்கு தடை விதிக்கும். அல்லது அனைத்து தேர்தலையும் ஒன்றாக நடத்த சொல்லும். இல்லையெனில் தேர்தல் ஆணைய முடிவிற்கு தடை விதிக்காமல் போகும்.\nஇதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக இன்னொரு பக்கம் தயாராக திமுக திட்டமிட்டுள்ளது. தீர்ப்பு சாதகமாக வந்தால் வரட்டும். இல்லையென்றால் தேர்தலில் மோதி பார்க்கலாம் என்று திமுக முடிவு செய்துள்ளது. இன்று மாலை இதற்காக திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் ஆலோசிக்க உள்ளனர்.\nதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடனும் ஆலோசனை செய்ய உள்ளது. விரைவில் மதிமுக, காங்கிரஸ், விசிக உடன் திமுக அமர்ந்து ஆலோசனை செய்யும். போட்டியிடும் இடங்கள் தொடர்பாக இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்... கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது- ஹைகோர்ட்\nகனிமொழி ரூ. 1 கோடி... மு.க.அழகிரி ரூ.10 லட்சம்... கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி\nசிறைகள் சமூக விலகலுக்கு உகந்ததல்ல.. 7 பேரையும் வீடுகளில் இருக்க அனுமதியுங்கள்- அற்புதம்மாள்\nகொரோனா எதிரொலி; வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு தருக - ஜவாஹிருல்லா\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா.. அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா இல்லையா.. வாங்க செக் செய்யலாம்\nகை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. இப்படி சொல்கிறாரே இந்த டாக்டர்.. நம்பறதா வேண்டாமா\nதிமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து கே.பி.ராமலிங்கம் விடுவிப்பு... ஸ்டாலின் அதிரடி\n15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டியதில்லை\nதனித்திருப்போம்... மனத்திடத்துடன் துணிந்திருப்போம்... மு.க.ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection local body election dmk m k stalin திமுக மு க ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2020/feb/14/fans-celebrating-romantic-failure-3356707.html", "date_download": "2020-03-30T15:19:16Z", "digest": "sha1:6FNSO2W2BE6LHIRJJOZ6WOPLCUCSWV63", "length": 11089, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காதல் தோல்வியைக் கொண்டாடும் ரசிகர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகாதல் தோல்வியைக் கொண்டாடும் ரசிகர்கள்\nகாதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால். கண்ணீர் நிச்சயம் உண்டு. காதலில் மகிழ்ச்சியும், துள்ளலும் மட்டுமல்ல.. வலிகளும், கண்ணீரும் நிறைந்ததுதான். அதில் வெற்றி பெற்று மணம் முடித்து மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்வதுதான் காதலுக்கு செய்யும் மரியாதை.\nஆனால், காதலில் ஜெயித்தவர்களை விட, தோற்றவர்களைத்தானே நாம் கொண்டாடி வருகிறோம், கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆம், லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட் கூட காதலில் தோல்வி அடைந்தவர்கள்தானே. இவர்களைத்தானே இன்று வரை காதல் ஜோடிகள் எனச் சொல்லி கவிதை முதல் காவியம் வரை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவ்வளவு ஏன், யாரையாவது கிண்டல் செய்ய வேண்டும் என்றால் கூட இவர்களைத்தானே வம்புக்கு இழுக்கிறோம். 'ஆமாம் இவங்க பெரிய ரோமியோ - ஜூலியட் பாரு'.. என்றோ, 'லைலா - மஜ்னு' எனச் சொல்லியோ தானே கிண்டல் செய்கிறோம்.\nஇதையும் படிக்கலாம்.. தோற்றவர் வென்றவர் ஆகிறார்\n காதலை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கூட பாருங்கள், காதலில் தோல்வி அடைந்த படங்கள்தான் வசூலிலும் சரி, நூறு நாட்களைத் தாண்டி ஓடியிருப்பதிலும் சரி மிகப்பெரிய அளவில் வெற்றிகண்ட படங்களாக இருக்கும்.\nஇதற்குக் காரணம், மனிதர்கள், தங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு தோல்வியின் வெளிப்பாடாக, இதுபோன்ற படங்களைப் பார்த்து ரசிப்பதன் மூலம் ஆறுதல் தேடிக் கொள்ள முயல்கிறார்களா\nஅப்படிக் காதல் தோல்வி அடைந்த எத்தனை படங்கள்தான் சக்கைப்போடு போட்டிருக்கும் என்று கணக்குப் பார்த்தால்..\nஎன இந்த பட்டியல் நீண்டு கொண்டேப் போகும். இதுபோன்ற இன்னும் பல படங்கள் உதாரணமாக உள்ளன.. நினைவில் வராதவை ஏராளம்.\n விஜய் நடித்த காதலுக்கு மரியாதையை விட, காதலில் தோல்வி அடைந்த பூவே உனக்காக படம் மெகா ஹிட்டானதும் நினைவிருக்குமே\nகாதலித்து ஜெயித்தவர்கள் தம்பதிகளாகிவிடுகிறார்கள். ஆனால், காதலித்து தோல்வி அடைந்தவர்கள், எப்போதும் ஒருவருக்கு ஒருவர் காதலர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, காதலில் ஜெயிப்பவர்களை விட, காதலில் தோற்பவர்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமா\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/jul/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3196530.html", "date_download": "2020-03-30T16:19:28Z", "digest": "sha1:EVKN5BQZ3FTXCSTFMNHZVKRQFQB7UECD", "length": 9664, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல...., புத்திசாலியும் கூட\nசில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான் அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்.\nஇது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..\nமுதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி\nகாரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது....காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்\n..... இளைஞன் சோர்ந்தான்.... தன்னையே நொந்து கொண்டான்..\nஆளா���ுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..\nவாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்..... பின்னர் சரிசெய்யலாம்.... என்றார் மேலாளர்..\n\"காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம்\nமுதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்குப் பிடிக்கவில்லை..\nஅனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..\nஇவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே..\nஇதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம், \"ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா அனுமதி உண்டா\nஅனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று..\n\"வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்..... காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்......... காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்....\nஅடடே.... எவ்வளவு சுலபமான வழி.... எந்த சேதமும் இன்றி.....\nமுதலாளி அந்த வயதான் வாட்ச்மேனைப் பாராட்டிப் பரிசும் அளித்தார்\nஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/06/blog-post_3.html", "date_download": "2020-03-30T15:23:32Z", "digest": "sha1:HEB7HWDIJAOTIKMP2JGJCHEFJD357XNC", "length": 32471, "nlines": 259, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வரி.., யாருக்கு எப்படி எப்போது...?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nஒரு ஊரில் ஒரு போட்டி வைத்தார்கள். அதாவது ஒவ்வொருவரிடமும் ஒரே மாதிரி அளவுள்ள எலுமிச்சை பழங்களைக் கொடுத்து, யார் அதிக அளவில் அதிலிருந்து சாறு பிழிந்து எடுக்கிறார்களோ அவர்களுக்குக் கோப்பை என்பதுதான் அந்தப் போட்டி.\nஅந்த ஊரில் உள்ள அனைத்து பலசாலிகளும் ஒருவர் பின் ஒருவராக சாறு பிழிந்து தங்களது திறமையை நிரூபித்தனர். கடைசியில் மெலிதான தேகத்தைக் கொண்ட ஒரு நபர் வந்தார். ஆனால் அவரோ மிக அனாயசமாக சாறு பிழிந்தார். அதிக சாறு பிழிந்து கோப்பையைத் தட்டிச் சென்றார்.\nவிருது வழங்கும்போது, அந்த நபரிடம், எங்கே பணியாற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவரோ தான் வருமான வரித்துறை அதிகாரி என்றார். ஒரு காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இப்படித்தான் சித்தரிக்கப்பட்டனர்.\nஆனால் தற்போது நிலைமை வேறு. மலரி லிருந்து வண்டானது தேனை எப்படி பாதிப்பின்றி உறிஞ்சுகிறதோ அதைப்போல வரியை வசூலிக்க வேண்டும் என்கிற சாணக்கியரின் அர்த்தசாஸ்திர நூலின் அறிவுரையைப் பின்பற்றுகின்றனர் வருமான வரித்துறையினர்.\nசெலுத்த வேண்டிய வரியைக் குறைக்க இரண்டு வழிகள் உள்ளன.\nசட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றி வரியைக் குறைப்பதை வரி திட்டமிடல் (Tax Planning) என்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் வரிகளைக் குறைத்து செலுத்தும் முறையை வரி ஏய்ப்பு (Tax Evasion) என்பார்கள். இதில் வரி ஏய்ப்பு முறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது அல்ல\nவருமான வரி செலுத்துபவர்களில் தனி நபர், இந்து கூட்டுக் குடும்பம், கூட்டு நிறுவனம், தனி நிறுவனம் என பல பிரிவினர் உள்ளனர்.\nவருமான வரி கணக்கு விவரத்தை தாக்கல் செய்பவர்களை Assessee என்கிறார்கள். வருமானம் சம்பாதித்த ஆண்டை முந்தைய ஆண்டு (Previous year) என்றும், அதற்கு அடுத்த ஆண்டை Assesment year என்றும் சொல்வார்கள். முந்தைய ஆண்டு சம்பாதித்த கணக்குகளை ஒவ்வொரு வரி செலுத்துவோரும் அதற்கு அடுத்த ஆண்டான அசெஸ்மென்ட் ஆண்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2015 முதல் 31-3 2016 வரை முந்தைய ஆண்டு என்றால் 1-4-2016-17 அசெஸ்மென்ட் ஆண்டாக இருக்கும்.\nசம்பளம், வீட்டு வாடகை, வியாபாரம், தொழில், சொத்து விற்பதில் லாபம் மற்றும் இதர வருமானம் அனைத்துக்கும் விவரம் தாக்கல் செய்ய வேண்டும்.\nவருமானத்தின் அளவு ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும். இது தனி நபர்களுக்கு மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு பொருந்தும். நிறுவனங்கள் மற்றும் கூட்டாளி நிறுவனங்களுக்கு வரம்பு என்பது ஏதும் கிடையாது. அவர்கள் வருமானம் ரூ. 1 ஆக இருந்தாலும் அதில் 30% வரியாக செலுத்த வேண்டும்.\nநிரந்தர கணக்கு எண் (பான்)\nஒவ்வொரு குடிமகனுக்கும் வருமான வரித் துறையிலிருந்து தரப்படும் 10 இலக்கங்கள் கொண்ட எண் (Alpha Numeric) நிரந்தர கணக்கு எண் (பான்) எனப்படும்.\n`பான்' இருந்தால் கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டுமா\nபான் என்பது வருமான வரித்துறையினர் தரும் ஒரு அடையாள எண்தான். வருமானம் இல்லை அல்லது வருமான உச்ச வரம்புக்குள் உள்ளது என்றால் ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயம் இல்லை. ஆனாலும் ஒருவர் தொடர்ச்சியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதால் அவரது சேமிப்புகளுக்கான கணக்கை வருமான வரித்துறையினர் என்றாவது ஒரு நாள் கேட்கும் பட்சத்தில் அதை அவர்கள் எதிர்கொள்ள முடியும்.\nஆனால் தனி நபர், இந்து கூட்டு குடும்பங்கள் தவிர, கூட்டு நிறுவனங்கள், கம்பெனி போன்ற இதர வகையினர் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\nஒருவருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே வருமானம் உள்ளது. இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா\nதாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமில்லை. இருந்தாலும் மேலே குறிப்பிட்டதுபோல, வருமான வரித்துறையினர் ஒருவருடைய சொத்து விவரங்களுக்கு உரிய தகவல் கேட்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ரிட்டர்ன் தாக்கல் செய்திருந்தால் நல்லது.\nஎனக்கு தொழிலில் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. லாபமே இல்லை. இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா\nகட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். நஷ்டக் கணக்குகளுக்கான ரிட்டன் அந்தந்த வருடத்தில் உரிய காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நஷ்டத்தை அடுத்த 8 ஆண்டுகளில் வரக்கூடிய லாபங்களில் கழித்து செலுத்த வேண்டிய வரியைக் குறைத்துக் கொள்ளலாம். இதை Carry forward of loss என்பார்கள்.\nவருமான வரி தாக்கல் ச��ய்ய கடைசி நாள் எது\nஇதில் பட்டயக் கணக்காளர்களிடம் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டியவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும், அவ்வாறு தணிக்கை முறைக்கு உள்ளாகாத சிறு வணிகர்கள் மற்றும் சிறிய Assessee க்கள் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\nரிட்டர்ன் தாக்கல் செய்ய சிஏ படித்தவர்களிடம்தான் செல்ல வேண்டுமா\nஇது கட்டாயம் இல்லை. கணக்கு தணிக்கைக்கு உள்ளாகுபவர்கள் மட்டுமே (அதாவது ஆண்டு விற்பனை ரூ. 2 கோடிக்கு மேல் இருந்தால்) சிஏ மூலம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.\nஇருந்தாலும் சிஏ மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு சட்டப்படி வரியைக் குறைக்க ஆலோசனைகள் கேட்கலாம். மற்றபடி சம்பளம், வாடகை போன்ற வருமானங்கள் மட்டுமே இருப்பவர்கள் மேலும் சிறு வணிகர்கள், வருமான வரிச் சட்டத்தில் சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அவர்களாகவே ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.\nரிட்டர்ன் தாக்கல் செய்ய வருமான வரி அலுவலகத்துக்குப் போக வேண்டுமா\nதேவையில்லை, ரிட்டர்ன் தாக்கல் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இ-ஃபைலிங் எனப்படும் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் முறை.\nஇரண்டாவது வரிப்படிவத்தை நிரப்பி தாக்கல் செய்யும் முறை.\nஇதில் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுபவர்கள் மற்றும் கட்டாய தணிக்கைக்கு உட்படாத ஆனால் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் இ-ஃபைலிங் முறையில்தான் தாக்கல் செய்ய வேண்டும்.\nகட்டாயத் தணிக்கைக்கு உட்படாமல் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்.\nபடிவத்தை நிரப்பி தாக்கல் செய்பவர்கள் அவசியம் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று தாக்கல் செய்ய வேண்டும். மனுவை அளித்து அதற்கான அத்தாட்சியைப் பெற வேண்டும்.\nஆன்லைனில் ஃபைல் செய்வது எப்படி\nநிரந்தரக் கணக்கு எண் இருக்கும் ஒவ்வொருவரும் www.incometaxindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும். பிறகு உரிய படிவங்களை பதிவிறக்கம் செய்து அவற்றைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் தாக்கல் செய்தால் ஐடிஆர்வி என்று ஒரு படிவம் கிடைத்தற்கான சான்று தயாராகும். அதில் ஒரு படிவத்தை எடுத்து அதில் உள்ள பெங்களூரு முகவரிக்கு கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும். பதிவுத் தபால் மற்றும் கூரியரில் அனுப்பக் கூடாது. ஆன்லைனில் டிஜிட்டல் கையெழுத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்பவர்கள் இவ்விதம் படிவத்தை அனுப்பத் தேவையில்லை.\nஏற்கெனவே தாக்கல் செய்த ரிட்டர்னை மறுபடியும் ரிவைஸ் செய்ய முடியுமா\nமுடியும், ஆனால் தாக்கல் செய்வோர் முதலில் தாக்கல் செய்த ரிட்டனை உரிய காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்திருக்கவேண்டும். காலக் கெடுவுக்குள், வருமான வரித்துறை அதிகாரி படிவத்தை ஆய்வு செய்வதற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ் செய்யலாம்.\nகாலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யத்தவறினால் என்ன விளைவு ஏற்படும்\nபயப்படும் அளவுக்கு எதுவும் நிகழ்ந்துவிடாது. கணக்காண்டு முடிவதற்குள் தாக்கல் செய்து விடலாம். இதை காலதாமதமான (Belated Return) தாக்கல் என்பார்கள்.\nஇவ்விதம் காலதாமதமாக தாக்கல் செய்பவர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய வரிக்கு மாதத்துக்கு ஒரு சதவீத வட்டியுடன் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.\nஒருவர் எத்தனை நிரந்தரக் கணக்கு எண் அட்டை வைத்திருக்கலாம்\nஒருவர் ஒரே ஒரு அட்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேல் இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.\nபான் கார்டு தொலைந்து போனால் என்ன செய்வது\nபான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது கிழிந்து போனாலோ அதே எண்ணில் வேறு ஒரு அட்டையைப் பெற முடியும். வருமான வரித்துறை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து அதற்குரிய படிவத்தை நிரப்பி 10 அல்லது 15 நாள்களுக்குள் புதிய அட்டையைப் பெறலாம்.\nநான் வாங்கும் சொத்து விவரங்கள், வங்கி வரவு செலவுகள் பற்றிய விவரம் வருமான வரித்துறைக்கு எப்படித் தெரியும்\nவருமான வரித்துறையில் இதற்கென புலனாய்வுப் பிரிவினர் இருக்கிறார்கள். மேலும் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரவு, செலவு விவரத்தை வங்கிகள், தனியார் நிறுவனங்கள், துணைப் பதிவாளர் அலுவலகத்தினர் வருமான வரித்துறையினருக்கு தெரிவித்து விடுவர்.\nஇதை ஆண்டு தகவல் அறிக்கை (Annual Information Report) என்பர். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கை மூலம் வருமான வரித்துறையினர் விவரத்தை அறிவர். அவ்வாறு ஏஐஆர் விவரத்தை தெரிவிக்கவில்லையெனில் கடுமையான தண்டனை வழங்கப்படும். அவ் வா���ு அவர்களால் தாக்கல் செய்யப்படும் விவரங் களை வருமான வரி அதிகாரி தனது கம்ப்யூட்டர் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.\nபான் கார்டு பெறாமல் நான் இருந்தால்…\nதங்களைப் பற்றிய விவரம் அறிய பான் கார்டு என்பது வருமான வரித்துறையினருக்கு ஒரு வழிதான், அது இல்லாமலேயே வருமான வரித்துறையினர் தங்களைப் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.\nவங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறேன். மேலும் ஆண்டுதோறும் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்கிறேன். நான் 15 ஜி, 15 ஹெச் கொடுத்து வரிப்பிடித்தம் செய்யாமல் விடலாமா\nஇது தவறு, ஆண்டு வருமானம் அந்த வங்கியிலிருந்து பெறப்படும் வட்டியுடன் சேர்த்து உச்ச வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே 15 ஜி, 15 ஹெச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமற்றவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்து வரிவிலக்கு பெறுவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல தவறான விவரங்களை வங்கிக்கு அளிக்கக் கூடாது.\nஆனால் சில வங்கிகள் சேமிப்பை அதிகரிக்க ஆசைப்பட்டு டெபாசிட் பெறும்போது இந்த 15 ஜி, 15 ஹெச் படிவங்களை வாடிக்கையாளரிடம் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு தவறாக வழிநடத்தப்படும் வாடிக்கையாளர்கள் பெறும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் ...\nநம்மை நாமாக இருக்க விடாதவர்கள்\nஉங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்\nநுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்\nநளினமாக புடவை கட்டுவது எப்படி கத்துக்கலாம் வாங்க\nபல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்\nஇப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா\nவரி.., யாருக்கு எப்படி எப்போது...\nசர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-parthiban/", "date_download": "2020-03-30T17:01:23Z", "digest": "sha1:NI6BNUJD7L2KMIVA52AIQHTULJFV4RSS", "length": 8371, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor parthiban", "raw_content": "\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nBioscope Film Framers என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்...\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\nTwo Movie Buff’s நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து...\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்த���க்கு ‘யு’ சான்றிதழ்\n‘ராதாகிருஷ்ணன் பார்த்திபன்’ என்ற பெயர்...\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் நிறுவனத்தின்...\nகுப்பத்து ராஜா – சினிமா விமர்சனம்\nஎஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nசீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..\nஎஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘குப்பத்து ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_91.html", "date_download": "2020-03-30T15:30:31Z", "digest": "sha1:Y56DHPQBJGI3YP4OQT5RZQKRPYWY2RKA", "length": 26867, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்! - புருஜோத்தமன் தங்கமயில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2017\nகடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார்.\nவிமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாக தடுமாறுகிறார். கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள்.\nகேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டங்கள் எந்தவித தீர்வும் இன்றி ஒரு மாத காலம் தாண்டியும் தொடர்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களின் ஒரு கட்டம் கிளிநொச்சியில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்தப் போராட்டங்களை நோக்கி கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக மக்கள் பெருவாரியாக வருகிறார்கள். தார்மீக ஆதரவு என்கிற நிலையோடு ஒதுங்கிக் கொள்ளாமல், போராட்டத்தின் பங்காளிகளாக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியத் தளத்துள் இயங்கும் பல தரப்புக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றன. போராட்டம் தொடர்பிலான அணுகுமுறையும் மாறியிருக்கின்றது. அரசியல்வாதிகள் முன்னிலை வகிக்க போராடிக் கொண்டிருந்த மக���கள், இன்று அவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருக்கின்றார்கள். போராட்டங்கள் ஏற்படுத்தும் அழுத்தத்தின் அளவும் இதனால் அதிகரித்திருக்கின்றது. அது வாக்குறுதிகள், கால அவகாசங்கள் என்கிற வழக்கமான பரிகாசங்களினால் ஏமாற்றப்பட முடியாதவை என்கிற கட்டத்தினையும் கண்டிருக்கின்றது.\nபாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை (பெப் 22) ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய சம்பந்தன், இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தை உள்வாங்கிப் பிரதிபலித்தார். மக்களை நோக்கி தங்களால் செல்ல முடியவில்லை என்கிற நிலையையும் வெளிப்படுத்தினார். மைத்திரி- ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையின் அளவினை அவர் வெகுவாக குறைத்துக் கொண்டு ஏமாற்றமான தொனியில் விடயங்களை அடுக்கிச் சென்றார். ஒரு கட்டத்துக்கு மேல், அரசாங்கத்தின் செயற்பாடுகள் வடக்கு- கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அகற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் சார்ந்தவை என்ற தொனியிலும் பேசினார்.\nமைத்திரி- ரணில் அரசாங்கம் மீதான நம்பிக்கை வார்த்தைகளை சம்பந்தன் இழப்பதற்கான அழுத்தத்தினை மக்களே இன்று ஏற்படுத்தியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் முன்னெடுத்து வந்த அனைத்துப் போராட்டங்களிலும் அரசாங்கத்தோடு நேரடியாகப் பேசும் தரப்பாக கூட்டமைப்பே இருந்து வந்திருக்கின்றது. மக்களும் அதனை அனுமதித்து வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பேச்சுக்களினால் எந்தவித நல் அறுவடையும் கிடைக்காத நிலையில், மக்கள் இன்றைக்கு கூட்டமைப்புக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தும் போராட்ட வடிவத்தினை கைகளில் எடுத்திருக்கின்றார்கள். அது, அரசாங்கத்துக்கு எவ்வளவு அழுத்தத்தினை வழங்குகின்றதோ, அதேயளவுக்கான அழுத்தத்தினை கூட்டமைப்பு மீதும் கொடுக்கின்றது. இது, ஏக நிலையில் தன்னுடைய இருப்பினை வைத்துக் கொள்ள நிலைக்கும் கூட்டமைப்புக்கு பெரும் சிக்கலானது. இப்படியான தருணம் நீடித்துச் செல்லுமாக இருந்தால், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுச் சக்திகளுக்கான வாய்ப்புக்களை அது ஏற்படுத்தி விடும் என்றும் சம்பந்தன் அச்சம் கொள்கின்றார். அதுதான், சுமந்திரனின் கோபத்துக்கும் காரணம்.\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானத்தினை சிதைப்பதில் தென்னிலங்கை பெரும் ஆர்வத்தினை வெளிப்படுத்தி வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பினை அகற்றம் செய்வதற்கான கட்டங்கள் மிரட்டல், பிரித்தாளும் தந்திரம் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் அரங்கேற்றப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இன்றைய நாட்களிலும் அந்த நிலையே வேறு வடிவங்களில் தொடர்கின்றது. அது, பாராளுமன்றத்துக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் ஒரே அணியில் அழுத்தம்() கொடுக்கும் தமிழ்த் தேசிய அணியொன்று இருப்பதை அச்சுறுத்தலாக உணரும் போக்கிலானது. தென்னிலங்கையில் அரசாங்கங்கள் மாறலாம். ஆனால், பௌத்த சிங்கள நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது வரலாறு. அதன்போக்கிலானதே கூட்டமைப்பினை சிதைப்பதற்கான ஏற்பாடுகளும்.\nகடந்தகால ஏமாற்றங்களைத் தாண்டியும் தேர்தல்களில் கூட்டமைப்பினை ஒரே தெரிவாக தமிழ் மக்கள் மீளவும் முன்மொழிந்திருக்கின்றார்கள். இந்த நிலையில், அதன் திரள்வு சிக்கலானதுதான். அது, தென்னிலங்கையில் பிரித்தாளும் ஏற்பாடுகளுக்கு ஏதுவானவை அல்ல. ஆக, கூட்டமைப்பின் சிதைவு தென்னிலங்கைக்கு இப்போது அவசியமானது. அவசரமானது. அதற்காக, தமிழ் மக்களிடையே கூட்டமைப்பு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் தேவையும் அரசாங்கத்துக்கு உண்டு.\nகாணி மீட்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளில் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பு பாராளுமன்றத்துக்குள்ளும் சர்வதேச பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதும் தொடர்ச்சியாக முக்கியத்துவம் கொடுத்து உரையாடி வந்திருக்கின்றது. அதனால் அரசாங்கத்துக்கு வழங்கப்படும் அழுத்தங்களும் உண்டு. ஆனால், அந்த அழுத்தங்களினால் தாம் இணங்கிய விடயங்கள் சார்பிலான பலன் கூட்டமைப்பினை சேராக்கூடாது என்பதிலும் அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது. ஆக, இணங்கிய விடயங்களை இழுத்தடித்து மக்களை எரிச்சல் படுத்தி ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டமைப்பை அந்த இடத்திலிருந்து விலக்கிவிட்டு தானாகவே வழங்குவது போன்ற தோரணையில் அரசாங்கம் செயற்படுகின்றது.\nசின்ன உதாரணம்; கடந்த வருடம் கிளிநொச்சி பரவிப்பஞ்சானில் தமது காணிகளைக் கோரி போராட்டதினை முன்னெடுத்து வந்த மக்களிடம் சம்பந்தனைக் கொண்டு வாக்குறுதியை வழங்க வைத்துவிட்டு ���ரசாங்கம் நீண்ட இழுபறியில் விட்டது. மக்கள் கோபப்பட்டு மீண்டும் போராட்டத்தினை அண்மையில் ஆரம்பித்த போது, அதில் கூட்டமைப்பினால் பங்களிக்க முடியாமல் போனது. கூட்டமைப்பினை அந்தத் தளத்திலிருந்து அகற்றிவிட்டு, மக்களின் கோரிக்கைக்கு இணங்கியது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்திவிட்டு காணிகளை விடுவித்திருக்கின்றது.\n(இந்தப் பத்தி நேற்று செவ்வாய்க்கிழமை காலை 08.30 மணியளவில் எழுதப்பட்டது. அதன்பின்னரான மாற்றங்களை கட்டுரை உள்ளடக்கவில்லை)\nகேப்பாபுலவு போராட்டக்களத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வந்து செல்கின்றார்கள். ஆனால், அரசாங்கத்தினை நம்பி வாக்குறுதிகளை வழங்க முடியவில்லை. போராட்டக்களத்திலிருந்து தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தனோடு தொலைபேசியில் மக்களை உரையாட வைத்தார். அப்போது, சம்பந்தன், கடந்த வருடத்தில் பரவிப்பஞ்சான் விடயத்தில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் படி நடந்து கொண்டார். அதாவது, மக்களிடம், “பிரதமர், பாதுகாப்பு அமைச்சக மட்டத்திலும் ஏற்கனவே பேசியாகிவிட்டது. ஆனாலும், பலன் இல்லை. ஜனாதிபதியுடன் பேச இருக்கிறேன்.” என்றார். ஆனால், அவர் எந்தவொரு கட்டத்திலும் போராட்டத்தினை கைவிடக் கோரவில்லை. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு காணி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது. சில நாட்களுக்குள் தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியும் அளித்திருக்கின்றார். அதனை ஊடகங்களினூடு வெளிப்படுத்திய சம்பந்தன், காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்கிற விடயத்தினையும் வலியுறுத்தியிருக்கின்றார்.\nமக்களின் குரல்களை மீறிச் சென்று எந்தவித அரசியலையும் செய்ய முடியாது என்பதை ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டிருக்கின்ற சம்பந்தன் உணராமல் இல்லை. அவர், இன்றைக்கு அந்தப் போக்கின் பக்கத்திற்கு நகர ஆரம்பித்திருக்கின்றார். அது, மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கூட்டமைப்பு இயங்கிய கட்டங்களை நோக்கி நகர்வினை ஒத்ததாக எதிர்காலத்தில் இருக்கலாம். ஏனெனில், தமிழ்த் தேசியத் தளத்துக்குள் இருக்கும் பல தரப்புக்களின் விமர்சனங்களையும் மீறி குறிப்பிட்டவான நெகிழ்வுப் போக்கோடு புதிய அரசாங்கத்தோடு சம்பந்தன் இருந்திருக்கின்றார். ஆனால், அவர் இரண்டு விடயங்களில் அதிகமாக ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார். அதில், முக்கியமானது, புதிய அரசியலமைப்பினூடு உறுதி செய்யப்படும் என்று நம்பிய அரசியல் தீர்வு. மற்றையது, ஐக்கிய நாடுகளில் இலங்கை இணங்கிய பொறுப்புக்கூறலுக்கான விடயம்.\nபுதிய அரசியலமைப்புப் பணிகள் கடந்த வருடம் நிறைவுக்கு வந்து, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொது வாக்கெடுப்போடு நிறைவேற்றப்படும் என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்பினார்கள். அதனையே, ரணிலும் அவர்களிடம் பெரும் நம்பிக்கையாக விதைத்திருந்தார். ஆனால், தென்னிலங்கையோ இன்றைக்கு புதிய அரசியலமைப்பு என்கிற விடயத்தினை கிட்டத்தட்ட கிடப்பில் போட்டுவிட்டது. அதனை நம்பி தொடர்ந்தும் வாக்குறுதியளித்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் மக்களின் கேள்விகளினால் அவஸ்தைப்படுகின்றார்கள். தென்னிலங்கையினால் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார்கள். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அரசியல் உரையாடல் நிகழ்வொன்றின் போதும் தயான் ஜயதிலக்கவுக்கு பதிலளிக்கும் போது சுமந்திரன் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇன்னொரு பக்கம், ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பித்திருக்கின்றது. அங்கு மீண்டுமொரு 18 மாத கால அவகாசத்தினைக் கோரி இலங்கை நிற்கின்றது. அது வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாதங்களில் இலங்கை அரசாங்கம் எந்தவித ஏற்பாடுகளையும் செய்திருக்கவில்லை. ஒப்புக்கு காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைக்கும் சட்டமூலத்தினை நிறைவேற்றியது. ஆனால், அதிலும் திருத்தங்களைச் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு முனைப்புக் காட்டுகின்றது. ஆக, எந்தப் பக்கத்தால் சென்றாலும், நியாயமான சில அடைவுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நம்பியிருந்த சம்பந்தனும் சுமந்திரனும் ஏமாற்றத்தின் புள்ளியில் நிற்கிறார்கள். அதனைத் தாண்டி ஓடுவதற்கு மக்களின் ஆதரவு தேவை என்கிற நிலையில், மக்களின் பக்கமே அவர்களும் வர விரும்புகிறார்கள்\n0 Responses to ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5372:2019-10-01-05-09-10&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-03-30T17:14:24Z", "digest": "sha1:KUA7D7X4CZPI62DE5ZJ5FMZEQH3HZTBB", "length": 66398, "nlines": 187, "source_domain": "geotamil.com", "title": "தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்களால் பாவிக்கப்படும் இணைய இதழ் பதிவுகள். வீடு விற்பனை, குடிவரவு (Immigrationன்) சேவை, பொருட்களை வாங்க மற்றும் விற்க , திருமண வாழ்த்துகள், பிறந்தநாள் வாழ்த்துகள், மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு மிகவும் உபயோகமான ஊடகமாகத்திகழ்கின்றது பதிவுகள் இணைய இதழ். விளம்பரங்கள், வரி விளம்பரங்கள் & மரண அறிவித்தல்கள் போன்றவற்றுக்கு உரியதோர் ஊடகம் பதிவுகள்.காம். பாவியுங்கள். பயனடையுங்கள்.\n- கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -\nஅண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட ��ாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.\nநாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள���.\nநாட்டின் அரசியல் சூழல் மாறுகின்றது. அமைதி காக்கும் படையினர் என்ற போர்வையில் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்புகின்றது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள், அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஏனைய இயக்கங்களுக்கும் , புலிகளுக்குமிடையிலான மோதல்கள் (வடக்கில் நிகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனான மோதல்கள், வன்னியில் நிகழ்ந்த தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்துடனான மோதல்கள்) விடுதலைப்புலிகளின் பார்வையில் விபரிக்கப்படுகின்றன. அக்காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய அமைதிப்படையினர் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றைப்பற்றி நாவல் எடுத்துரைக்கின்றது. மோதல்களினால், சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களினால் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் வானதியின் குடும்பத்தினரின் நிலையும் நாவலில் விபரிக்கப்படுகின்றது.\nநாவலின் இறுதி வானதியின் காதல் எவ்விதம் முறிவடைக்கின்றது என்பதை விபரிப்பதுடன் முடிவுறுகின்றது. ஆரம்பத்தில் இயக்கத்தில் செல்லும்போது தனக்காகக் காத்திருக்க முடியுமா என்று வானதியிடம் கேட்டு, அவளது சம்மதத்தைப்பெறும் பரணி, இயக்கத்திலிருந்து விலகி அவளைத்தேடி வருகின்றான். அவனுக்காகவே அதுவரையில் காத்திருக்கும் வானதி அவனுடன் இணைந்து தன் வாழ்வினை ஆரம்பித்திருப்பாள் என்றுதான் பலர் எண்ணக்கூடும். ஆனால் .. நடந்தது வேறு. நாவலின் இடையில் ஒருமுறை பல சிரமங்களுக்குள்ளாகிப்போராளியாகச் செயற்படும் பரணியைச்சந்திக்கச் செல்லும் வானதியிடம் அவன் இனிமேல் இவ்விதம் தன்னை வந்து சந்திக்க வேண்டாமென்று கூறி அனுப்பி விடுகின்றான்.\nமீண்டும் இயக்கத்தை விட்டு விலகி, அவளிடம் வந்து மீண்டும் அவள் மீதான தன் காதலைப் பரணி யாசிக்கும்போது , அவள் மறுத்து விடுகின்றாள். காரணம் அவன் மீண்டும் நிலைமை மாறினால், இயக்கத்துக்குத்திரும்பக்கூடும், தான் மிகுந்த சிரமங்களுடன் அவனைச்சந்திக்கச்சென்றபோது அவன் தன்னை மீண்டும் வந்து சந்திக்க வேண்டாமென்று கூறியது போன்ற காரணங்களினால் அவனது காதலை ஏற்க அவள் மறுத்து விடுகின்றாள். அவளது உணர்வுகளை நாவலாசிரியர் பின்வருமாறு விபரித்திருப்பார்:\n\"நான் நாய்க்குட்டி போல உங்களைத்தேடி வர வர என்னிட்டை இருந்து நீங்கள் விலகி விலகிப்போனீங்கள். இனி இஞ்சை வரவேண்டாம் எண்டு கொஞ்சங்கூட இரக்கமில்லாமச் சொன்னீங்கள். கடைசியா ஈச்சங்குளத்திலை வைச்சு நீங்கள் சொன்னதும் அதைத்தான் ஒரு கட்டத்திலை ஏதோ மனசுக்குள்ள விட்டுப்போச்சு. இப்ப இயக்கத்தை விட்டிட்டு வந்து வாவெண்டு கூப்பிடுறீங்கள். பிறகு இயக்கம் உங்களை வாவெண்டு கூப்பிடேக்கை என்னை விட்டிட்டுப் போவீங்கள். விலகிப் போகவும் நெருங்கி வரவும் உங்களாலை முடியிற மாதிரி என்னாலை முடியேல்லை\"\nவானதியின் உணர்வுகள் உண்மையிலேயே காதலா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும், வகையில் அமைந்திருக்கின்றன நாவலின் இறுதியில் அவள் நடந்துகொள்ளும் முறை.\nபோராளியாகச் செயற்படும் ஒருவனைச்சந்திக்கச்செல்லும்போது அப்போராளி அவ்விதம் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்பது இயல்பானது. ஆனால் அதே சமயம் போராடுவதற்காக அனைத்தையும் விட்டுச்செல்லும் போராளியொருவன், தனக்காகத் தான் விரும்பும், தன்னை விரும்பும் ஒருத்தியைக் காத்து நிற்கச்சொல்வதும் இயல்பானதா என்றால் சிறிது சந்தேகமே. பரணியின் மீதுள்ள காதலால் அவனுக்காகக் காத்து நிற்கும் வானதி, அவன் மிகவும் இலகுவாக அவளை நாடி வரும்போது அவனை நிராகரிக்கின்றாள். ஆனால் நாவலின் ஆரம்பத்தில் அவன் எல்லாவற்றையும் துறந்து போராடப்போகும்போது அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதிமொழி அளிக்கின்றாள். உண்மையில் நாவலின் இறுதியில் அவனை அற்பக் காரணங்களுக்காக நிராகரிக்கும் வானதி, ஆரம்பத்தில் அவன் உறுதிமொழி கேட்கும்போது , 'நீங்களோ எல்லாவற்றையும் துறந்து போராடப்போகின்றீர்கள். உங்கள் வாழ்வோ நிரந்தரமற்றது. உங்களுக்காக நான் எவ்விதம் காத்து நிற்பது' என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.\nசுருக்கமாகக்கூறப்போனால் பரணி, வானதி ஆகிய இருவருக்கிடையிலான நிறைவேறாத காதலை விபரிப்பதுதான் பார்த்தீனியத்தின் பிரதான கதை. அதனூடு, தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் இயக்கப்பயிற்சிகள் (ராதா, பொன்னம்மான் ஆகியோரிடம் பெறும் பயிற்சிகள்), அக்காலகட்டத்தில் பரணி விடுதலைப்புலிகளின் தலைவருடன் உரையாடுவது, தலைவரின் காதல் திருமணம், பின்னர் இந்தியப்படையினர் இலங்கையில் நடாத்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், அக்காலகட்டத்தில் பிற இயக்கங்களுடன் நடைபெற்ற மோதல்கள், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியல�� முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், இந்தியப்படையினர் அங்கு நடாத்திய மனித உரிமை அத்து மீறல்கள், படுகொலைகள் இவற்றையெல்லாம் விபரித்துச்செல்வதுதான் பார்த்தீனியம் நாவலின் பிரதான நோக்கம்.\nநாவலின் இறுதியில் , இந்தியப்படையினர் நாட்டை விட்டுத்திரும்பிச்செல்கையில் தன் சார்பில் கட்டி அமைத்த 'தமிழ் தேசிய இராணுவ'த்துக்காக இளைஞர்களைச்சேர்ப்பதைப்பற்றியும் நாவல் விபரிக்கின்றது. அவ்விதம் சேர்க்கப்பட்ட தீண்டாமைக்கொடுமையினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகத்து இளைஞன் ஒருவனைப்பற்றியும் நாவல் விபரிக்கின்றது. தீண்டாமையினால் அவன் பாதிக்கப்பட்டபோது அவன் அடைந்த உணர்வுகளை விபரிப்பதற்குப் பதில், அவன் அதற்காகப் பழி வாங்குவதற்காக தமிழ்த் தேசிய இராணுவத்தில் சேர்வதாகவும், ஆனால் அவனது ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்னால், பிஸ்டல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் நாவல் விபரிக்கின்றது. இவ்விதம் தீண்டாமைக்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட இளைஞனொருவனின் கதை கூறப்பட்டு அவன் முடிவு துரோகியாக முடிக்கப்பட்டிருப்பதை நாவல் தவிர்த்திருக்கலாம் என்ற உணர்வே வாசிக்கும்போது ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டிலும் ஜான் மாஸ்ட்டரும் இது பற்றிக்குறிப்பிடும்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவராக வரும் பாத்திரம் இறுதியில் தீயவராகக் காட்டப்பட்டிருபதைத்தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கும் அவரது கூற்றில் உடன்பாடே. ஏற்கனவே சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகமொன்றின் நிலை பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அவ்விதமான பாத்திரப்படைப்பு அமைந்து விடலாம். அந்த இளைஞன் தீண்டாமைக்கொடுமைகளினால் அடைந்த உளவியல்ரீதியிலான பாதிப்புகளைப் போதிய அளவு விபரிக்காமல், அவனது உணர்வுகள் நாவலில் விபரிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் இந்தப்பாத்திரமானது அதன் மீது நடத்தைப்படுகொலை செய்து விட்டு, அதனை நியாயப்படுத்தச்சுட்டுக்கொல்லப்படுவதைப்போன்று அமைக்கப்பட்டிருப்பதாகவே வாசிக்கும் ஒருவருக்குத்தெரியும். எதிர்காலத்தில் இந்தப்பாத்திரப்படைப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பப்போகின்றது. இதுபோல் நாவலில் இயக்க மோதல்கள் விபரிக்கப்படும் விதமும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களுள்ளன.\nஇவைு 'பார்த்தீனியம்' மீதான என் முதற்கட்ட வாசிப்பின் எண்ணப்பதிவுகள். எதிர்காலத்தில் அதன் மீதான விரிவான வாசிப்பின் பின்னர் மீண்டும் விரிவாக என் கருத்துகளைத்தெரிவிப்பேன்.\nநன்றி: கணையாழி அக்டோபர் 2019\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் ���ங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பி���் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம��பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணை��� இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்��ள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2008/03/", "date_download": "2020-03-30T17:20:57Z", "digest": "sha1:HYOD65WBKVFLWXJPDLDHE5P75E4HQLZT", "length": 38661, "nlines": 212, "source_domain": "kuralvalai.com", "title": "March 2008 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nவீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி\nBloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே\nகொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும்.\nவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:\nஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.\nநடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி\nBloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே\nகொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும். .\nவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:\nஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.\nநடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.\nபஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்ன��் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு\nபஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா\nசுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.\nடீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் ���ல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.\nபஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார் நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.\nநன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது கடைசி வரை பார்க்கவேண்டும் இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்���ான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.\nசிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது\n‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ ஏன் அழுகிற மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா ஏன் அழுகிற\n‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’\nநிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.\n‘என் பெயர் நசீர்’ என்றான்.\nநான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய இருக்கிறேன்.\n‘மூனு நாள் லீவு தெரியுமா’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி எதற்காக லீவு’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான��’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.\nஇரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி தீவிரவாதிகள் பிடிபட்டனர் செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.\nமணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’\nஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.\nஇப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/indian-former-captain-ganguly-talks-about-his-coach-wish", "date_download": "2020-03-30T15:52:53Z", "digest": "sha1:M3Q2AD7VZNMCL7RASATHLU6RV7RT2ZKD", "length": 10141, "nlines": 121, "source_domain": "sports.vikatan.com", "title": "``அதில் ஆர்வம் இருக்கிறது; நிச்சயம் வருவேன்!” - ரகசிய ஆசையை உடைத்த கங்குலி | Indian former captain Ganguly talks about his coach wish", "raw_content": "\n``அதில் ஆர்வம் இருக்கிறது; நிச்சயம் வருவேன்” - ரகசிய ஆசையை உடைத்த கங்குலி\nகங்குலியின் இந்த வார்த்தைகள், அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் கங்குலிக்கு நிச்சயம் முன்வரிசையில் இடமுண்டு.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர், இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் முதன்மையானது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி வெளியிட, கேப்டன் கோலி ஆதரவுக் கரம் நீட்டினார்.\nரவி சாஸ்திரி - கோலி\nரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பயிற்சியாளர் பதவிக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தாலும் அதில் பெரிய தலைகள் யாரும் இல்லாத காரணத்தால், மீண்டும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.\nஇந்நிலையில், தனக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற கனவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், `தாதா’ கங்குலி. கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராகவும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராகவும், சர்வதேசப் போட்டிகளில் வர்ணனையாளராகவும் இருக்கிற��ர்.\nமுன்னதாக அவர், பிசிசிஐ -யின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது காலகட்டத்தில்தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக கபில் தேவ் இருக்கிறார். இவரது தலைமையிலான குழு, விரைவில் புதிய பயிற்சியாளரைத் தேர்வுசெய்ய உள்ளது.\nஇந்நிலையில், தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கங்குலி, தனது பயிற்சியாளர் கனவுகள்குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார். அவர், ``நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளராகச் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், இப்போது கிடையாது. இன்னும் ஒரு கட்டம் செல்லட்டும். எதிர்காலத்தில் நிச்சயம் பயிற்சியாளருக்கான போட்டியில் எனது பெயரும் இருக்கும்.\nதற்போது, கிரிக்கெட் தொடர்பான பல விஷயங்களில் இணைந்திருக்கிறேன். ஐபிஎல், பெங்கால் கிரிக்கெட், வர்ணனை எனப் பல பணிகள் இருக்கின்றன. இந்தப் பணிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நானும் முயல்வேன். நிச்சயமாக அதில் எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால், இப்போது இல்லை என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும்” என்றார்.\n``இது மோட்டிவேஷன் லெவல் இன்னிங்ஸ்” - ஸ்மித்தின் வெறித்தனம் #Ashes\nகங்குலியின் இந்தக் கருத்து, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் கங்குலிக்கு நிச்சயம் முன்வரிசையில் இடமுண்டு. ஆலோசகராகவும் இளம் டெல்லி அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்தவர். அதனால், 'இந்திய அணிக்கு `தாதா’ -வின் தேவை கட்டாயம்' எனக் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள்.\nஇந்திய அணிக்கு கங்குலி பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரின் கோச்சிங் உத்திகள் இந்திய அணிக்கு பலனளிக்குமா உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sa-bowler-shamsi-turns-handkerchief-into-stick-after-taking-a-wicket", "date_download": "2020-03-30T17:12:12Z", "digest": "sha1:C2FS3VN4KKQPGHTB2NUD5YFAP2NZIC2M", "length": 8517, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "என்னடா.. விக்கெட் எடுத்துட்டு இப்படி பண்றீங்க!- களத்தில் `மேஜிக் மேன்' ஆக மாறிய பௌலர் ஷம்சி #video| SA bowler Shamsi turns handkerchief into stick after taking a wicket", "raw_content": "\nஎன்னடா.. விக்கெட் எடுத்துட்டு இப்படி பண்ற��ங்க- களத்தில் `மேஜிக் மேன்' ஆக மாறிய பௌலர் ஷம்சி #video\nநேற்று நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஷம்சி டர்பன் ஹீட் அணிக்கு எதிராகப் பந்துவீசினார்.\nதென்னாப்பிரிக்கா அணியின் பௌலர் தப்ரைஸ் ஷம்சி. அந்த அணியின் `சைனாமேன்’ என அழைக்கப்படும் மிஸ்டரி ஸ்பின்னர். இவர்தான் தற்போது `மேஜிக் மேன்' ஆக மாறியுள்ளார். நம்மூரில் நடைபெறும் ஐபிஎல் தொடர்போல் தென்னாப்பிரிக்காவில் Mzansi சூப்பர் லீக் நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஷம்சி டர்பன் ஹீட் அணிக்கு எதிராகப் பந்துவீசினார்.\nஅப்போது பேட்ஸ்மேன் விஹாப் லுப்பே விக்கெட்டை எடுத்த ஷம்சி அதைக் கொண்டாட களத்தில் மேஜிக் நிகழ்த்திக் காட்டினார். விக்கெட் எடுத்ததும் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிவப்பு கைக்குட்டையை வெளியே இழுத்து தனது மேஜிக் மூலம் அதை ஒரு குச்சியாக மாற்றினார்.\nஇவரது மேஜிக்கைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 29 வயதாகும் தப்ரைஸ் ஷம்சி 2009-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க முதல் தர தொடரில் கெளடங் அணிக்காக விளையாடி தன் கிரிக்கெட் பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவரால் சிறப்பாகப் பந்து வீச முடியவில்லை. பிறகு, டைட்டன்ஸ் அணிக்கு விளையாடிய அவருக்கு 2013-ல் நடந்த மூன்று நாள் கோப்பை (THREE DAY CUP) கைகொடுத்தது. அந்தத் தொடரில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்தார். 2015-ம் ஆண்டு அவருக்குத் திருப்புமுனை தந்த ஆண்டு எனக் கூறலாம்.\nகரீபியன் ப்ரீமியர் லீக்கில் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு விளையாடிய இவர், 11 விக்கெட்டுகள் கைப்பற்றி அந்த சீஸனின் அதிக விக்கெட் வீழ்த்தியவராகத் திகழ்ந்தார். அவரின் அந்தச் சிறப்பான செயல்பாடு, ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கவனம் பெற, இவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் கதவும் திறந்தது. நடந்த முடிந்த உலகக்கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் ஷம்சி தான். தற்போது தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.\n`ஒரே ஓவரில் 5 விக்கெட்; லிஸ்ட் ஏ-வில் 3வத�� ஹாட்ரிக்'- கலக்கிய தமிழகத்தின் மருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/7881", "date_download": "2020-03-30T17:40:33Z", "digest": "sha1:EKFWRDHVAS3X53WWQVYDIKHG4732P7O5", "length": 4699, "nlines": 80, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"பராக் ஒபாமா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"பராக் ஒபாமா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:24, 15 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n22:34, 2 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnankeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:24, 15 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n* உலகப் பொருளாதார மந்த நிலையைப் போக்க நான் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் 100 சதவிகிதம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நாம் செய்வது சரியா, தவறா என்ப தைக் காலம்தான் தீர்மானிக்கும்\n== வெளி இணைப்புகள்இணைப்புக்கள் ==\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/donate/", "date_download": "2020-03-30T15:43:13Z", "digest": "sha1:EIT7JAG3TTSYUNKDLHODER3IEH3VHDUW", "length": 13277, "nlines": 40, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "நன்கொடை| வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்", "raw_content": "\nசிலர், பல ஆண்டுகளாக மனச்சோர்வில் வாடுகிறார்கள், ஆனால், தங்களுக்கு வந்திருப்பது மனச்சோர்வு என்றே அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. இன்னும் சிலர் பதற்றக் குறைபாட்டால் வருந்துகிறார்கள், ஆனால், அதைப்பற்றி எப்போதும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. வேறு சிலர் தங்களுடைய மனநலக் குறைபாடுகளுக்கு மருத்துவ உதவி பெறத் தயங்குகிறார்கள், காரணம், மருத்துவரிடம் சென்றால் தங்களைப்பற்றிப் பிறர் என்ன நினைப்பார்களோ என்கிற கவலைதான். ஒருவேளை, அவர்களும் அவர்களுடைய அன்புக்குரியவர்களும் மனநலனைப்பற்றிப் புரிந்துகொண்டிருந்தால், அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தால், இந்தக் கதைகள் தலைகீழாகியிருக்கும், நல்லவிதமாக அமைந்திருக்கும்.\nஇதை அறிந்துகொள்வதன்மூலம், மக்கள் சரியான கேள்விகளைக் கேட்கலாம், ஆதரவாக இருக்கலாம், தங்களுக்காகவும் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் தகவலறிந்த தீர்மானங்களை எடுக்கலாம்.\nநம்முடைய சமூகச் சூழல் ஆதரவாகவும் உள்ளடக்குவதாகவும் அமைந்தால், உதவியை நாடுவதில் பெ��ிய பாய்ச்சலை நிகழ்த்த இயலும் என்று வொய்ட் ஸ்வான் அறக்கட்டளை நம்புகிறது.\nமனநலன்பற்றிய நம்பத்தகுந்த அறிவைப் பரப்பும் எங்களுடைய நோக்கத்தில் பங்கேற்றிடுங்கள்.\nஎங்களுடைய “மனநலனுக்காக வழங்குங்கள்” பரப்புரையில் இணையுங்கள்\nஉங்களுடைய கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள். connect@whiteswanfoundation.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதுங்கள்\nவொய்ட் ஸ்வான் அறக்கட்டளையைப்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்\n“என் தாய்க்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிய எந்தக் களங்கவுணர்வும் இருக்கவில்லை,” சுப்ரதோ பாக்சி, தலைவர், வொய்ட் ஸ்வான் அறக்கட்டளை\n“என்னுடைய கதை நல்லவிதமாக மாறியது எப்படி,” அமித் பால், தொழில்நுட்ப ஆலோசகர்\nஇப்போதே நன்கொடை வழங்குங்கள் (நான் இந்தியாவில் வசிக்கிறேன்)\nஇப்போதே நன்கொடை வழங்குங்கள் (நான் இந்தியாவுக்கு வெளியில் வசிக்கிறேன்)\nமனநலனைச் சூழ்ந்துள்ள களங்கவுணர்வைத் தடுத்து நிறுத்துவதற்காக நாங்கள் ஆண்டுதோறும் நடத்தும் பரப்புரை இது. அறிவுச் சாத்தியங்களைப் பன்மடங்காகப் பெருக்குவதன்மூலம் மனநல விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சிகளுக்கு நன்கொடை வழங்குங்கள்.\nநன்கொடைபற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஉங்களுடைய நன்கொடை எப்படிப் பயன்படுத்தப்படும்\nவொய்ட் ஸ்வான் அறக்கட்டளையின் மையப் பணி, நம்பத்தகுந்த, உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய ஓர் அறிவு வளத்தை உருவாக்குவது. நாங்கள் மிகவும் பொருத்தமான தகவல்களை மிகவும் மதிப்புமிக்கமுறையில் எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குகிறோம். இதை உறுதிசெய்வதற்காக நாங்கள் ஒரு கட்டமைப்புள்ள செயல்முறையைப் பின்பற்றுகிறோம். உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான தீவிரச் செயல்முறையை அறிந்துகொள்வதற்கு, தயவுசெய்து இங்கு க்ளிக் செய்யுங்கள். நாங்கள் பதிப்பிக்கிற, எங்களுடைய பார்வையாளர்கள்/வாசகர்களுக்கு வெளியிடுகிற ஒவ்வொரு படைப்பும், பல வாரச் சிந்தனை, விவாதங்கள், தயாரிப்பு மற்றும் தர உறுதிப்படுத்தல்களுக்குப்பிறகுதான் வெளியாகிறது.\nநீங்கள் வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்கு வழங்கும் நன்கொடையானது, அறிவுசார்ந்த இந்தப் படைப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும். எங்களுடைய பரப்பல் தளங்களைக் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும்கூட உங்களுடைய ஆதரவு எங்களுக்கு உதவும். வொ��்ட் ஸ்வான் அறக்கட்டளை பலவிதமான தளங்களின்வழியாகத் தன்னுடைய உள்ளடக்கங்களைப் பரப்புகிறது.எடுத்துக்காட்டாக, இணையத்தளம், செய்திமடல், வீடியோ கருத்தரங்குகள், மின்னூல்கள், இணையத்தில் மற்றும் இணையத்துக்கு வெளியிலான பரப்புரைகள்.\nவளரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, இணையத்தளத்தில் மேம்பட்ட தேடல் வசதிகளை வழங்குவதில் தொடங்கி, இன்னும் இயல்பான வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை வழங்குவதுவரை இன்னும் பல விஷயங்களை நாம் செய்யலாம். எங்களுடைய தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் உங்கள் நிதி உதவி எங்களுக்கு உதவும்.\nஇணையத்தை அணுக இயலாத பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எங்களுடைய உள்ளடக்கங்களின்மூலம் பலன் பெறுவதற்காக, நாங்கள் அவற்றை அச்சிடுகிறோம். இந்தப் பணிக்கும் உங்கள் நன்கொடை எங்களுக்கு உதவும்.\n“மனநலனுக்காக வழங்குங்கள்” பரப்புரைக்கு யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம். நீங்கள் ஒரு தனிநபராக இருக்கலாம், குழுவாக இருக்கலாம், ஒரு நிறுவனமாகக்கூட இருக்கலாம். நீங்கள் இந்தியாவில் வசிக்கலாம், அல்லது, உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கலாம். எங்களுடைய பணி உங்களுக்குப் பிடித்திருந்தால், மனநலப் பராமரிப்புத் துறையில் அது உண்டாக்கும் தாக்கம் உங்களுக்குப் பிடித்திருந்தால், இந்தப் பரப்புரையில் பங்களிப்பதன்மூலம் உங்களுடைய ஆதரவைக் காட்டுங்கள் என்று நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய பார்வைகளை உங்கள் நண்பர்கள் மற்றும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம், அவர்களுக்கும் “மனநலனுக்காக வழங்குங்கள்” பரப்புரையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇந்த நன்கொடைக்காக எனக்கு வரிச் சலுகை கிடைக்குமா\nவொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்குச் செலுத்தப்படும் நன்கொடைகள் வருமான வரிச் சலுகையின் 80G பிரிவின்கீழ் வரும். வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் கொடையாளர்கள் பொருந்தும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2RAD7W.html", "date_download": "2020-03-30T16:15:19Z", "digest": "sha1:BKQCYX73YOCGLQYNNVE5CULIPTHQXRAY", "length": 7833, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "இருளர் குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஇருளர் குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள்\nMarch 16, 2020 • திருவண்ணாமலை வேல்முருகன் • மாவட்ட செய்திகள்\nதிருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், மீசநல்லூர் கிராம ஊராட்சியில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், உட்பட பல்வேறு துறைகளின் மூலமாக ரூ.6.61 கோடி மதிப்பீட்டில் 100 இருளர் குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஇந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, செய்யாறு கோட்டாட்சியர் கே.விமலா, திட்ட அலுவலர் பழங்குடியினர் நலன் இளங்கோவன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த்மோகன், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, அரசு அலுவலர்கள், வீடுகளை பெறும் இருளர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.\nதெள்ளார் ஊராட்சி ஒன்றியம், மீசநல்லூர் கிராமத்தில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திக் கீழ் 2015-2016 ஆம் ஆண்டு ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 2017-2018 ஆம் ஆண்டு மூலதன மான்ய நிதி திட்டம், 2018-2019 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் 43 இருளர் குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய வீடுகள் முதல் கட்டமாக 13.10.2018 அன்று ஒப்படைக்கப்பட்டது. தற்போது, மீசநல்லூர் கிராமத்தில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மாவட்ட மினரல் ஃபவுண்டேஷன் நிதி, மாவட்ட தொழில் மையம், கால்நடை பரா���ரிப்புத் துறை, ஆகிய துறைகளின் கீழ் ரூ.6.61 கோடி மதிப்பீட்டில் 100 இருளர் குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் 2வது கட்டமாக புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமீசநல்லூர் கிராமத்தில் 49 விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும் தாலுக்கா முழுவதும் வீட்டில்லாத விறகுவெட்டும் தொழிலாளர்களுக்கு 100 வீடுகள் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக இப்பகுதியையட்டியவாறு உள்ள காலியிடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் செங்கல் சூளை, அடுப்பு கரி தயாரித்தல் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது பகல் உணவு அங்குள்ள 200 விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். பின்னர் அவர்களுடன் வரிசையில் நின்று உணவு வாங்கி தொழிலாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/232677?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-03-30T17:18:16Z", "digest": "sha1:ATNRTLVXGEW7VJN3TNKLH2Z22YRNF7OG", "length": 12459, "nlines": 147, "source_domain": "www.manithan.com", "title": "கர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசளி இருமல் என்றாலே கொரோனா வைரசா\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nயாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் புதனன்று ஊரடங்கு தற்காலிக தளர்வு\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nநடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நில��� இதுதானா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nபிக்பாஸில் ஹலோ டாஸ்கின் போது நடிகை மதுமிதா இதை தான் பேசினார் என நளினியின் மகள் கூறியதாக பதிவொன்று வைரலாகியுள்ளது.\nவிதிமுறைகளை மீறி தனக்கு தானே தீங்கிழைத்துக் கொண்டதாக மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.\nதற்கொலை முடிவுக்கு காரணங்கள் சொல்லப்பட்டாலும் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை.\nஇந்நிலையில் நளினியின் மகள் கூறியதாக சமூகவலைத்தளங்களில் பதிவொன்று வைரலாகி வருகிறது.\nஅதாவது, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, \"வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே\", எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார்.\nஇதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாகவும், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவர் தற்கொலை முடிவை கையிலெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக முதலுதவி வழங்கி பிக்பாஸ் குழு காப்பாற்றியதாகவும், எது எப்படியிருப்பினும் மதுமிதா செய்தது தவறு தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.\nஎனினும் இதை அவர் கூறியது தானா என உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nமார்ச் 16ஆம் திகதிக்கு பின்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்கான கோரிக்கை\n களுபோவில வைத்தியசாலையின் வார்ட் ஒன்று மூடப்பட்டது\nகொரோனா தொற்று குறித்து காரைதீவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nவர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்\nமட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Podelzig+de.php", "date_download": "2020-03-30T16:48:13Z", "digest": "sha1:77TDLEBOMXHKFIFE7H34ZV2AXZ2WWIE7", "length": 4344, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Podelzig", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Podelzig\nமுன்னொட்டு 033601 என்பது Podelzigக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Podelzig என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Podelzig உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33601 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Podelzig உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33601-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33601-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743", "date_download": "2020-03-30T15:37:27Z", "digest": "sha1:F6ZNVXAZ7HLAXCCFFM3BLYOY6PVHNTPK", "length": 12400, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2012", "raw_content": "\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nபெரியார் முழக்கம் - மே 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎங்கெங்கும் பார்ப்பன 'மனுதர்மம்' எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nடாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஇராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு - இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்\nசாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் எழுத்தாளர்: நீதிபதி கே.சந்துரு\n‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம் - நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்\nஇனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (10) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமனுவாதிகளின் கரூர் தீர்மானம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாம் தமிழர் கட்சி - இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்\nலண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘மனுதர்ம’த்தின் அதிகாரம் எழுத்தாளர்: ரொமிலா தாப்பர்\nபெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்\nநவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்\nகாடுவெட்டி குருவின் பேச்சு:மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=vadivelu%20car%20comedy", "date_download": "2020-03-30T17:20:49Z", "digest": "sha1:AZ4LHKEQUPOUHL3PI7HC6LV6Z4TPAZJZ", "length": 7164, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu car comedy Comedy Images with Dialogue | Images for vadivelu car comedy comedy dialogues | List of vadivelu car comedy Funny Reactions | List of vadivelu car comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகையும் பிசியா இருக்கு வாயும் பிசியா இருக்கு\nநான் ஒண்ணு நினைக்கறேன் பாஸ்\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nசட்ட கிழிஞ்சிருந்தா தச்சி முடிச்சிரலாம்\nசெத்துப்போன பாட்டி கதவ தட்டுது பாஸ்\nவசனமாடா முக்கியம் படத்த பாருடா\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஆறு மாசமா பல்லு வெலக்குலன்னா அனிமல்ஸ் கூட பக்கத்துல வராது\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஅவன் பயங்கர கருப்பா இருப்பான்\nஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா\nபில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2464", "date_download": "2020-03-30T16:16:42Z", "digest": "sha1:NL7VWAHVAU4CGSAPGB7ZOFJ23T6CDHEH", "length": 57266, "nlines": 124, "source_domain": "puthu.thinnai.com", "title": "கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் ? (தொடர்ச்சி) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் \nஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர். ராயல் ஏர் •போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைபிரிவில் மூத்த ராணுவ அதிகாரியுங்கூட. சம்பவம் நடந்த அன்று அதாவது 1941ம் ஆண்டு மே மாதம் 10ந்தேதி இரவு டர்ன்ஹௌஸ்லிருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. ஜெர்மானிய விமானப்படைக்குச் சொந்தமான மெஸெர்ஷ்மிட் 110 ரக விமானமொன்று இரவு பத்துமணி எட்டு நிமிட அளவில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான நார்தம்பர்லேண்ட் கடற்கரைப் பகுதியில் காணநேர்ந்ததாக தகவல் தெரிவிக்கிறார்கள். ஹாமில்டனுக்குச் சந்தேகம், தகவல் தவறானதாக இருக்குமோவென்ற ஐயம். விமானப்படையில் பொறுப்பினை வகித்த அளவில் மெஸெர்ஸ்மிட் 110 ரக விமானத்தின் பயண தூரத்தின் தகுதி எனவென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷாரின் எல்லையைக் கடந்து தனது பறக்கும் தூரத்தை அதிகரித்து ஆபத்தை தேடிக்கொள்வதற்கான முகாந்திரமில்லை என்பதை அவரது விமாநங்களைப் பற்றிய அறிவு தெளிவுபடுத்தியது.\n– அப்படியே முடிந்தாலும் ஜெர்மனிக்குத் திரும்ப அதற்கு எரிசக்தி போதாதே, என்று சொல்லிக்கொண்டார்.\nசில நொடிகளுக்குப்பிறகு இரண்டாவது முறையாக தொலைபேசி ஒலிக்கிறது. கையிலெடுத்து தகவலை உள் வாங்கிக்கொண்ட ஹாமில்டனின் முகம் இறுகிப்போனது. வான் குடை உதவியுடன் குதிந்திருந்த ஜெர்மன் ஆசாமி தனது பெயர் ஆல்•ப்ரெட் ஹொர்ன் என்று தெரிவித்துக்கொண்டதாகவும், அவரைச் உடனே சந்திக்க விரும்புவதாகவும் இம்முறை தொலைபேசியின் மறுமுனையிலிருந்தவர்கள் கீறியிருந்தார்கள். ஒருமுறைக்கு இருமுறை அப்பெயரை தனக்குள் அவர் முனுமுனுத்துக்கொண்டபோதிலும் அப்போதைக்கு எந்த முடிவிற்கும் அவரால் வர இயலவில்லை. அப்படியொரு பெயரை இதற்கு முன்பு கேட்டிருந்த ஞாபகமில்லை. யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எதிரிமுகாமைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சந்திக்க விழைவது வியப்பினை தந்தது. மறுநாள்காலை கிளாஸ்கோவுக்கு நேரில் செல்வதென்று தீர்மானித்தார். விடிந்தது. திட்டமிட்டதுபோல மறுநாள் கிளாஸ்கோ மருத்துவமனையொன்றில் பிரிட்டிஷ் படைப்பிரிவொன்றின் பலத்தக் காவலுடன் சேர்க்கப்பட்டிருந்த ஜெர்மானிய விமானியை சந்திக்கவும் செய்தார். ஆனால் ஜெர்மன் ��சாமி அப்படியொரு வார்த்தை வெடியைக் கொளுத்திபோடுவானென அவர் கிஞ்சித்தும் நினைத்து பார்த்தவரல்ல.\nபரஸ்பரம் முகமனுக்குப் பிறகு, ஜெர்மன் ஆசாமி பேசினான்.\n– நான் ருடோல்ப் ஹெஸ், என் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீங்க\n– ம்… மனிதாபிமான அடிப்படையில் உங்களுக்குதவ வந்திருக்கேன்.\nஉண்மைதான், ஹாமில்டன் பிரபுவிடம் ஹெஸ்ஸைப் பற்றிய கேள்விஞானங்கள் ஏராளம். ஆனால் இப்படி இரத்தமும் தசையுமாக அந்த மனிதரை அதுவும் பிரிட்டிஷ் மண்ணில் சந்திக்க நேருமென கனவு கண்டவரல்ல. எனினும் கண்முன்னே நடப்பதை நம்புவதா கூடாதா என்ற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ கூடாதா என்ற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ நாம்தான் தீர யோசிக்காமல் வந்துவிட்டோமோ நாம்தான் தீர யோசிக்காமல் வந்துவிட்டோமோ என்றெல்லாம் கேள்விகள்கேட்டு தலையிலடித்து கொள்ளாத குறை.\nஹாமில்டன் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ருடோல்ப் ஹெஸ் ஜெர்மானிய அதிகார வரிசையில் முக்கியமான நபரென்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அந்நபரை இப்படி யுத்த காலத்தில் பிரிட்டன் எல்லைக்குகுள் சந்திக்கநேருமென்றோ, எதிரெதிரே அமர்ந்து உரையாடமுடியுமென்றோ நினைத்துப்பார்த்ததில்லை. இவைகளெல்லாம் கேலிகூத்தென்று மனதிற் தோன்றியது. இருதரப்பிலும் ஒருவர்கூட இதை நம்பமாட்டார்களென்ற அப்போதைய அவரது தீர்மானத்தை பின்னாளில் வரலாற்றாசிரியர்கள் பலரும் அப்படியொரு முடிவுக்குத்தான் எவரும் வரமுடியுமென்று எழுதினார்கள். ஹாமில்டன் குழப்பத்திலிருக்க நமது ஜெர்மானிய கதாநாயகனுக்குப் பொறுப்புகள் கூடின. தம்மைப் யாரென்று நிரூபிப்பது அவசியமென்று உணர்ந்தார்.\n– மிஸ்டர் ஹாமில்டன் உங்களுக்கு ஹௌஸ்ஷோபரைத் தெரியுமில்லையா அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். உங்கள் தரப்பில் எனது விருப்பங்களை, யுத்தத்தைப் பற்றிய எனது கருத்துக்களை புரிந்துகொள்ளகூடிய ஒரே நபர் நீங்கள்தான் என்று அடித்துக்கூறினார். நாமிருவரும் சந்திக்க வேண்டுமென்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 23ந்தேதி, உங்களுக்கு கடிதங்கூட போட்டிருந்தாரே, மறந்து விட்டீர்களா என்ன\n– இல்லை. ஆனால் உங்களைச் சந்திப்பதுபற்றிய யோசனை எதையும் அக்கடிதம் தெரிவிக்கவில்லையே\n– கடந்த டிசம்பருக்குப் பிறகு இங்கே வருவதற்கு மூன்றுமுறை முயன்றுவிட்டேன். நான்காவது முறைதான் முடிந்தது. கடந்தகால முயற்சிகளின் போது ஒவ்வொரு முறையும் கைவிட நேர்ந்ததற்கு மோசமான வானிலைதான் காரணம். மோசமாக இருந்ததால் திரும்பிப்போக நேர்ந்தது. அடுத்து லிபியா போரில் நீங்கள் வெற்றிபெற்றிருந்த நேரத்தில் உங்களுடன் போர் நிறுத்தம் பற்றி பேசுவதும் சரியல்ல. ஜெர்மானியர்களான நாங்கள் பயந்துவிட்டோம் அதனாற்தான் சமாதானம் பேசவந்திருக்கிறோமென நீங்கள் நினைத்திருக்கக்கூடும். இப்போது வடக்கு ஆப்ரிக்காவில் எங்கள் கை மேலோங்கி இருப்பதுடன், கிரேக்க நாட்டையும் எங்கள் வசம் கொண்டுவந்திருக்கிறோம். ஆக உங்களுடன் சமாதானம் பேச இதுதான் நல்ல தருணம். ஜெர்மானிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நான் நேரில் வந்திருப்பதைவைத்து அமைதியை நிலைநாட்டுவதில் எனக்குள்ள அக்கறையையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறேன். •ப்யூரெர்(இட்லர்), யுத்தத்தில் இறுதி வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் உறுதியாய் இருக்கிறார். போரில் இறுதிவெற்றியைத்தான் கணக்கில்கொள்ளவேண்டும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வரலாறு எங்கள் வெற்றியை உறுதிசெய்யும். எனினும் ய்நாம் யோசிக்கவேண்டும். தேவையின்றி உயிரிழப்பு எதற்கு. இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நாம் ஏன் காரணமாக வேண்டும்.\nஹாமில்டன் பிரபுவுக்கு குழப்பம் நீங்கியிருந்தது. எதிரே உட்கார்ந்திருப்பவனை நம்பத்தான் வேண்டும். கார்ல் ஹௌஷோபெர் என்ற மந்திரச் சொல் அவர் நினைவுப்பெட்டகத்தைச் சட்டென்று திறந்தது. கடந்த கால காட்சி கண்முன்னே விரிந்தது. 1940ம் ஆண்டு டிசம்பர் மாதம், உண்மையாகவே அவர் பெயருக்குப் பிரத்தியேக கடிதமொன்று வந்திருந்து. ஹௌஷோபெர் என்ற ஜெர்மானிய ராணுவ ஜெனரல் சந்திக்க வேண்டுமெனக் கேட்டு எழுதிய ஞாபகம், வேறு குறிப்பிட்டுச்சொல்லுபடி அக்கடிதத்தில் எதுவுமில்லை. ஆமில்டன் ஹௌஷோபெர் மகனை 1936ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டில்¢ல் சந்தித்திருந்தார். அக்கடிதத்தை தனக்கு மேலே உள்ளவர்களிடம் அனுப்பிவைத்தார். அத்துடன் எல்லாம் முடிந்தது. அச்சம்பவத்தைச் சுத்தமாக அதன்பின் மறந்திருந்தார். ஆக ஹெஸ் வந்திருப்பற்கு காரணமிருக்கிறது, நம்பத்தான் ��ேண்டும். அதிலும் இது ஹௌஷோபெர் சம்பந்தப்பட்ட விஷயம். மனிதர் சாதாரண ஆளல்ல ”Lebensraum” (வாழ்வாதாரம்),1 என்ற கோட்பாட்டுக்குச் சொந்தக்காரர், பின்னாளில் இட்லரின் அபிமானத்தைப் பெற்று நாஜிப்படையினர் பிற நாடுகள்மீது படையெடுக்க வழிவகுத்தக் கொள்கை. ஹௌஷோபெர் அறிவு ஜீவியுங்கூட. வெர்சாய் உடன்படிக்கைக்கு மாறாக ஜெர்மானிய எல்லைகளை விரிவுபடுத்த இட்லர் தீர்மானித்தபோது கார்ல் ஹௌஷோபெர் சிந்தனைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ஹௌஷோபெர் தகவலோடு வந்திருப்பது உண்மையாவென்று அறிவதற்குமுன்னால், ஏதிரே அமர்ந்திருக்கும் நபர் ஜெர்மானிய ராணுவ அதிகாரி ருடோல்ப் ஹெஸ்தானா என்று நீருபிக்கப்படவேண்டும். இருவருக்குமான உரையாடல் தொடர்ந்தது. வந்திருந்த ஆசாயின் பேச்சில் அதிகாரத்தின் வாள்வீச்சுகளை நிறையவே ஆமில்டன் உணர்ந்தார்.\n– அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முக்கிய பொறுப்புவகிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து, அமைதியை திரும்பக்கொண்டுவருவது குறித்த யோசனைக்குத் தக்க பதிலை நீங்கள் சொல்லவேண்டும்.\n– போர் தொடங்கியதிலிருந்து இங்கே இவர்தான் அவர்தானில்லை, பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள்.\n– இனி நம் இரு நாடுகளுக்கிடையிலும் யுத்தமென்று ஒன்று வரக்கூடாது என்பதுதான் இட்லரின் எதிர்பார்ப்பு. அதற்கு சில நிபந்தனைகளையும் வைத்திருக்கிறார்.\n– முதலாவது ஐரோப்பிய நாடுகளில் வலிமையான நாடென்று தலையெடுக்கும் எந்த நாட்டையும் எதிர்ப்பதென்கிற தமது புளித்துப்போன கொள்கையை பிரிட்டன் கைகழுவவேண்டும்.\n– இப்போது சமாதானமாகப் போனாலும், வருங்காலத்திலும் நாம் சமாதானமாக வாழ்வோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்\n எதற்காக நமக்குள்ள யுத்தம் வருமென்று சந்தேகிக்கறீங்க\n– இதை முன்பே உணர்ந்திருக்கவேண்டும். நமக்குள் பகமையை வளர்த்தாயிற்று. அமைதியை விரும்பிய எங்கள் மீது போர் திணிக்கப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம், இந்த நிலையில் எந்தவிதமான ஒப்பந்தம் இனி உடனடியாக அமைதியை நிலைநாட்ட உதவுமென நினைக்கிறீங்க.\nஹெஸ் யோசிப்பதுபோல இருந்தது அல்லது ஆமில்ட்டனின் ஆங்கிலம் விளங்கியதாவென்று தெரியவில்லை. தாம் சொல்லவந்ததை எதிராளிக்குப் புரியவைக்கும் அளவிற்கு இருந்த ஜெர்மானிய அதிகாரி, பிரிட்டிஷ்காரரின் ஆங்கிலத்தை புரிந்துகொள்ளத் தடுமாறினார். அவசியமென்��ால் மொழிபெயர்ப்பாளரொருவரை ஏற்பாடு செய்யட்டுமாவென்று ஹாமில்டன் கேட்க, செய்யுங்கள் என்பதுபோல தலையாட்டினார். ஏற்பாடு செய்யப்பட்டது.\n– தவிர, இவ் விஷயத்தில் அதற்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டியவைகளென சில உள்ளன. ஆயுதமெதுமின்றி, தன்னிச்சையாக நான் வந்திருப்பதை பிரிட்டிஷ் மன்னர் ஏற்கும்படி உணர்த்தவேண்டும், அடுத்து ஜூரிச்சிலிருக்கும் எனது குடும்ப முகவரிக்கு நான் பத்திரமாக வந்து சேர்ந்திருக்கிறேன் என்ற தகவலை தெரிவிக்கவேண்டும். தவிர பத்திரிகையாளர்களுக்கு எனது வருகைக் குறித்து எவ்வித தகவலும் இப்போதைக்குக் கசியக்கூடாது.\n– மன்னிக்கவேண்டும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக எந்தவித வாக்குறுதியையும் உங்களுக்கு அளிக்க இயலாது. அதற்கான அதிகாரம் என்னிடமில்லை, என்பதைப் பொறுமையுடன் விளக்கிய பின்னர் காலதமதமின்றி தமது அலுவலகத்திற்கு ஹாமில்டன் பிரபு திரும்பினார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரென அவர் அறியப்பட்டிருந்தாலும், யுத்த பிரச்சினையில் சிக்கியிருந்த பிரிட்டனில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்குகளில்லை. வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் துணை செயலராகவிருந்த சர் அலெக்ஸாண்டர் கடொகார் என்பரிடம் தகவலைக் கொண்டுபோக நினைத்தார். பலதடவை முயற்சி செய்து கடைசியில் அலெக்ஸாண்டரின் தனிச்செயலர் கிடைத்தார். அவரிடம் மிக முக்கியமானதும் அவசரமானதுமான ஒரு பிரச்சினைக்கு அலெக்ஸாண்டரிடம் பேசவேண்டுமென்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவருடைய வேண்டுதலை ஒருவரும் மதிக்கவில்லை. முக்கிய பணிகளன்றி வேறு காரணங்களுக்காக வெளிவிவகாரதுறை துணை செயலரிடம் பேசவியலாதென்று அமைச்சகத்தின் தனிச் செயலர் கறாராகக் கூறிவிட்டார். வேண்டுமானால் பத்து நாளைக்குப் பிறகு ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன்பு அவரைச் சந்திக்க இயலாது என்பது அவரது பதில்.\nஹாமில்டனுக்குப் பொறுமையில்லை. அங்கே இங்கேயென்று தொடர்புகொண்டு பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து பொறுமையாக விளக்கி ஒருவழியாக வின்ஸ்டன் சர்ச்சில் அலுவலகத்தை நெருங்க முடிந்தது. பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் அலுவலகம் புரிந்துகொண்டிருக்கவேண்டும்; பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. தமது அலுவலகத்திலிருந்து உடனே புறப்பட்டு பிறபகல் நார்த்ஹோ¡ல்ட் என்ற இடத்தை அடைந்தார். அங்கே அவரிடம் அதிகாரி கொடுத்த முத்திரையிட்ட ரகசிய உறையில் ஆக்ஸ்போர்டிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவிலிருக்கும் கிட்லிங்க்டன் வருமாறு சொல்லப்பட்டிருந்தது. தமது வார இறுதியைக் கழிப்பதற்கென்று பிரிட்டிஷ் பிரதமர் டிஷ்லிபார்க்கை சேர்ந்த மாளிகைக்கு வந்திருந்தார். ஆகக் கிட்லிங்டனிலிருந்து வேறொரு காரில் டிஷ்லி பார்க்கிற்கு ஆமில்டன் அழைத்துச் செல்லப்பட்டார். டிஷ்லிபார்க்கைக் கார் அடைந்தது. இரண்டாயிரம் ஹெக்டார் கொண்ட நிலப்பரப்பு. பிரமுகர்களை வரவேற்பதற்கென்று மாத்திரம் ஏழு விசாலமான கூடங்கள். இருபத்து நான்கு படுக்கை அறைகள். பத்து குளியல் அறைகள், 30 காட்டேஜ்களென்று வால்ட்டர் ஸ்காட்டால் வர்ணிக்கபட்ட பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய மாளிகை.\nஉள்ளே நுழைந்ததுமிருந்த கூடத்திற் பொறுப்பிலிருந்த பெண்செயலாளர் தொலைபேசியில் தெரிவித்துக்கொண்டிருந்த செய்தி, நாடு இதுவரை காணாத போர்த்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருக்கிறதென்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக லண்டன் மாநகரம் முழுவதும் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடகூட இயலாத நிலை. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீருக்கும் ஆட்களுக்கும் பற்றாகுறை. ஒரே நேரத்தில் பல முனை தாக்குதகள். ஹாமில்டனை சர்ச்சிலிடம் அழைத்துபோனபோது, இரவு உணவை முடித்திருந்தார்.\n– சொல்லுங்க, இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உங்களுக்கென்ன என்னைச் சந்திக்கவேண்டுமென்கிற அப்படியென்ன தலைபோகிற அவசரம்.\n– மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்டர்- அதை நான் உங்கள் உதவியாளர்களை வைத்துக்கொண்டு சொல்ல முடியாது. நாமிருவரும் தனியே பேசவேண்டிய தகவல்.\nசர்ச்சில் சுற்றியிருந்த மனிதர்களைப்பார்த்தார், புரிந்துகொண்டவர்களைபோல அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். வான் வெளியைக் கவனித்துக்கொண்ட சர் ஆர்ச்சி பால்ட் சென்கிளேரை உரையாடலில் கலந்துகொள்ள அனுமதித்தார்கள். ஹாமில்டன் நடந்ததனைத்தையும் விளக்காமாக பிரதமரிடம் தெரிவித்தார். கடைசியில், ஜெர்மனிய விமான அதிகாரியின் புகைப்படமொன்றையும் பிரதமரிடம் காணபித்தார். உண்மைதான் வந்திருக்கிற ஆள் சாதாரண நபரல்ல, இட்லருக்கு அடுத்து ம���ன்றாவது இடத்தில் ஜெர்மன் அதிகாரக் கட்டிலில் இருக்கும் ஹெஸ் என்பவர்தான், சந்தேகமில்லை. இப்பிரச்சினையில் தனது கருத்தென்று எதையும் சொல்லாதது ஆமில்டனுக்கு ஆச்சரியம். பின்னர் ஒரு முறை இது பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆமில்டன், ‘ ஏதோ நான் உளறுகிறேன் என்பதைப் போல அன்றைய தினம் சர்ச்சிலுடைய பார்வை இருந்தது.’ என்று கூறுகிறார்.\n– நல்லது, ஹெஸ் பற்றிய பிரச்சினையை இப்போதைக்கு எடுக்கவேண்டாம். மார்க்ஸ் சகோதரர்கள்(2) பார்க்க போகணும்.\nசர்ச்சில் குணத்தை அறிந்தவர்களுக்கு, அவரது நடத்தையில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. படம் திரையிடப்படவிருந்த கூடத்திற்கு சர்ச்சிலும் ஆமில்டனும் பிறரும் வந்தார்கள். இருக்கையில் உட்கார்ந்த மறுகணம் ஆமில்டனுக்கு நல்ல உறக்கம். விழித்தபோது நல்லிரவு கடந்திருந்தது. திரைப்படமும் முடிந்திருந்தது. திரைப்படம் சர்ச்சிலுக்கு அன்றைய பிரச்சினைகளிடமிருந்து சற்றுநேரம் விடுபட உதவியிருக்கவேண்டும். சற்று முன்புவரை அவரிடமிருந்த சோர்வுகள் இப்போதில்லை. ஹாமில்டனிடம், ஜெர்மானிய அதிகாரி ஹெஸ்குறித்து இரண்டு மணிநேர உரையாடலை சர்ச்சில் நடத்தினார். இன்னதென்றில்லை பல கேள்விகள், கற்பனைக்கெட்டாத கேள்விகள். அவ்வளவிற்கும் பொறுமையாக முடிந்த அளவு தமக்குத் தெரிந்த தகவல்களைப் பதிலாக ஆமில்டன் கூறினார். அடுத்து சர்ச்சில் இப்பிரச்சினையில் ஹாமில்டன் கருத்தென்ன என்பதையும் அக்கறையுடன் கேட்டார்.\n– அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஹௌஷோபெர் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n-ம் அப்போ பழத்தில் புழு வந்து சேர்ந்ததுபோல- சர்ச்சில் முனுமுனுக்கிறார்.\nமறுசாள் காலை சர்ச்சில், ஹாமில்டன் பிரபு, அதிகாரிகளென்று ஒரு சிறுகுழு இலண்டன் புறப்பட்டது. பத்துமணிக்கெல்லாம் 10, டௌனிங் தெருவிற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குத் தகவல் போயிற்று. நண்பகல் சர் அலெக்ஸாண்டர் கடோகர், இவான் கிர்க்பட்றிக்கை தொலைபேசியில் பிடித்தார், உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு வரும்படி கட்டளை பிறந்தது. கிர்க்பட்றிக் பி.பி.சி.யில் ஐரோப்பிய இயக்குனராக பணியாற்றியபோது 1933லிருந்து 1938 வரை பெர்லினின் இருந்திருக்கிறார். நாஜி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரையு��் தமது பணிக்காரணமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆக அவருக்கு ‘ஹெஸ்’ ஸ¤ம் அறிமுகமாகியிருந்தார். ஹெஸ்ஸை சந்திக்குபடி கிர்க்பட்றிக் கேட்டுக்கொள்ளபட்டார்.\n– உங்களால ஹெஸ்ஸை அடையாளப்படுத்த முடியுமில்லையா\nகிர்க் பட்றிக்கிற்கும், ஹாமில்டனுக்குமாக விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு ஓன்பது மணி இருபது நிமிட அளவில் டர்ன்ஹௌஸை அடைந்தபோது இருவருமே களைத்திருந்தார்கள். வந்தவர்கள் உட்காரகூடநேரமில்லை. தொலைபேசி மணி, மறுமுனை குரல்\n– ஜெர்மன் வானொலியில் ஹெஸ் காணவில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். அவரை உடனடியாக நீங்கள் இருவரும் சென்று பார்க்கவேண்டும்.\n– அவர் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனை பக்கத்திலில்லை.\n– என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, உடனடியாக உங்கள் அறிக்கை எங்கள் கைக்கு வந்தாக வேண்டும்.\nஆமில்டனும் கிர்க் பட்றிக்கும் ஹெஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை அடைந்தபோது நல்லிரவுக்கும் மேல் ஆகியிருந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிற எல்லா நோயாளிகளையும் போலவே பைஜாமாவுடன் இரும்பு கட்டிலொன்றில் ருடோல்ப் ஹெஸ் படுத்திருந்தார். கிர்க்பாட்றிக்கை பொறுத்தவரை ருடோல்ப் ஹெஸ்போன்றவர்களை எப்பொழுதுமே ஆடம்பரமும் அதிகாரமும் கலந்த சூழலில் பார்த்து பழகியிருந்தார். “ஹெஸ்ஸ¤டன் பொருந்தாத எளிமையும் அமைதியும் நிலவிய மருத்துவமனையின் சூழலை ஏற்றுக்கொள்ள தடுமாறினேன்”, பின்னர் தெரிவித்திருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோதிலும் ஜெர்மன் நாட்டு அதிகார மையத்தின் ஆளுமை தற்போதைக்கு இங்கிலாந்தில் கைதி. “உறக்கத்திலிருந்த அந்த மனிதர் எழுப்பப்பட்டதுமே என்னை யாரென்று புரிந்துகொண்டார்” என்றார் கிர்க்பட்றிக்.\nஆமில்டனுக்கும், கிர்க்பட்றிக் இருவருக்கும் நாற்காலிகள் கொண்டுவரப்பட்டன. கைதியருகே அமர்ந்தார்கள். ஹெஸ் பத்திரமாக தம்வசம் வைத்திருந்த ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்துவைத்துக்கொண்டார். எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருப்பாரென நினைக்கிறீர்கள் 90 நிமிடம், ஒன்றரை மணிநேரம் இட்லர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதெல்லாம் வருத்தங்கள். ஆமில்டனோ, கிர்க்பட்றிக்கோ இடையில் குறுக்கிடவில்லை. அமைதியாக தங்கள் வியப்பினைமுகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக கேட்டபடி இருந்ததனர். இடையில் அவசரமாக தொலைபேசி. கிர்க் பத்ரிக்கை அழைப்பதாக செய்தி.\n– என்ன நடக்கிறது சந்தித்தீர்களா இல்லையா\n– சந்தித்தோம். மனிதர் ஹெஸ் என்பது உறுதி. சந்தேகமேயில்லை\n– அவர் முடிவாக என்னதான் சொல்லவருகிறார்\n– கடந்த ஒன்றரை மணிநேரமா நாங்க அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம், ஆனாலும் இன்னும் முடிவை எட்டவில்லை.\nமீண்டும் கிர்க்பத்ரிக் ஹெஸ் இருந்த அறைக்குத் திரும்பினார். இம்முறை ஹெஸ் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ஏழாம் எட்வர்டை பற்றிய நூலொன்றை சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக வாசித்ததாகவும், நேர்மையாக சார்பற்று எழுதப்பட்டிருந்த அந்நூல் அவரது மனமாற்றத்திற்குக் காரணமென்றும் கூறினார். அடுத்தடுத்து இங்கிலாந்து செய்யும் தவறுகளே ஐரோப்பிய பிரச்சினைகள்அனைத்துக்கும் காரணமென்றார்: 1904லிருந்தே இங்கிலாந்து பிரான்சுடன் சேர்ந்துகொண்டு ஜெர்மனுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. 1914ல் தொடங்கிய யுத்தத்திற்கு இங்கிலாந்துதான் காரணம், ஜெர்மனல்ல. 1939ம் ஆண்டு இங்கிலாந்து மாத்திரம் போலந்து நாட்டை ஜெர்மனுக்கு எதிராக தூண்டாடாமல் இருந்தால், அவர்கள் தங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டிருப்பார்கள். எனவே இரண்டு யுத்தங்களுக்குமே இங்கிலாந்துதான் காரணமென்று இட்லர் நினைப்பதாக ஹெஸ் கூறினார்.\nபிரிட்டிஸ் அரசாங்கம் யுத்தத்தில் தோற்பது நிச்சயம். எங்கள் வசமிருக்கிற விமானங்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அமெரிக்கா, இங்கிலாந்து என சேர்ந்துவந்தாலும் ஈடு செய்யமுடியாது. எங்களிடமுள்ள பயிற்சிபெற்ற விமானிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகம். இப்போதைக்கு விமானப் படை பலத்தில் எங்களை வெல்லும் நிலையில் நீங்களில்லை. எனினும் இட்லர் பொறுமை காத்தார். 1940ல் ஜெர்மன் எல்லைக்குள் நீங்கள் விமானப்படை தாக்குதலைத் தொடங்கியபொழுது ஓரிரு நாட்களில் நிறுத்திக் கொள்வீர்களென நினைத்தார். தவிரவும் இட்லருக்கு பிரிட்டிஷ் புராதன மற்றும் கலாச்சாரச்சின்னங்களை மீது பற்றுதலுண்டு. பதில்தாக்குதலைத் தொடுக்க பல வாரங்கள் நாங்கள் காத்திருந்ததையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது. எங்கள் கப்பல் படை வலிமையும் இளப்பமானதல்ல. நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜெர்மன் கப்பல் கட்டுந்தளங்களில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஓரிரு நாட்களில் உங்கள் நாட்டிற்கான அனைத்து கடல்வழிகளும் அடைக்கப்படும். என்ன செய்யபோகிறீர்கள். ஆனால் ஜெர்மனில் நிலைமைவேறு. உணவுப் பொருள்களென்றாலும், அத்தியாவசியப் பொருள்களென்றாலும் கணிசமாக சேமிப்பில் இருக்கின்றன. உள்நாட்டில் திட்டமிட்டு உற்பத்தியிருப்பதோடு, எங்கள் ஆக்ரமிப்பில் உள்ள நாடுகளிலிருந்தும் கொண்டுவரபட்ட பொருள்கள் கையிருப்பில் உள்ளன. அடுத்து ஜெர்மன் மக்களும் தங்கள் தலைவனை முழுமையாக நம்புகிறார்கள். ஆக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எங்கள் கை ஓங்கியிருக்கிறது.\n– பிறகு எதற்காக இங்கே வந்தீர்கள்.\n– சொல்கிறேன். போரினால் என்ன லாபம் சொல்லுகுங்கள். பல்லாயிரக் கணக்கான உயிர்பலியையும், எளிதில் சீரமைப்பபடமுடியாத அழிவுகளையும் தவிர்த்து வேறென்ன காணப்போகிறோம். நான் இங்கே வந்திருப்பது எங்கள் •ப்யூரெருக்குத் தெரியாது. தன்னிச்சையாகத்தான் வந்தேன். போரில் வெல்வதென்பது உங்களுக்குச் சாத்தியமே இல்லையென்ற நிலையில், சமாதானமாக போவதுதான் புத்திசாலித்தனமென்று அறிவுறுத்த வந்தேன். தவிர இட்லருக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமானது. ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக அவரோடு பழக்கம். அவருக்கு உண்மையில் இங்கிலாந்துமீது எவ்வித தப்பான எண்ணமுமில்லை. உலகமனைத்தையும் ஜெர்மன் கீழ் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணமெல்லாம் பலரும் நினைப்பதுபோல எங்களுக்கில்லை. எங்கள் ஆர்வமனைத்தும் ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவின் நலன்களன்றி வேறு கனவுகளில்லை. குறிப்பாக நாளை பிரிட்டிஷ் முடியாட்சிக்கு வீழ்ச்சியெனில் முதலில் வருந்துவது அவராகத்தானிருக்கும்.\n2. Marx Brothers – – ஐம்பதுகளில் புகழ்பெற்றிருந்த அமெரிக்க சகோதர்கள் நடிப்பில் வெளிவந்த திரைபடங்கள் நகைச்சுவைக்குப் பெயர்பெற்றவை.\nSeries Navigation காத்திருக்கிறேன்எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்\nதிண்ணை கட்டுரை எதிரொலி: இடிக்கப்பட்ட கோயில் மீண்டும் கட்டப்படுகிறது\n‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே\nநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…\nபிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு\nஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு\nஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹ��ஸ்ஸென்ற பைத்தியக்காரன் \nஎனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்\nவேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)\nமிக பெரிய ஜனநாயக திட்டம் ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)\nஅம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு\nஆள் பாதி ஆடை பாதி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9\nபஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு\n கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2\nNext Topic: எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?page=48", "date_download": "2020-03-30T15:20:53Z", "digest": "sha1:UMXPQUQISULPAEFZL23C2TLZ5NLPVUFQ", "length": 4198, "nlines": 56, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மருத்துவம் | Sankathi24", "raw_content": "\nநடைப்பயிற்சி, நமது இளமையை மேலும் 7 ஆண்டுகள் நீடிக்க வைக்கும்\nசெவ்வாய் செப்டம்பர் 01, 2015\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால், மாரடைப்பினால் ஏற்படும்.....\nபெண்களுக்கு பாலுறவில் நாட்டத்தை தூண்டும் புதிய மருந்து\nஞாயிறு ஓகஸ்ட் 23, 2015\nபெண்களுக்கு பாலுறவில் நாட்டத்தை தூண்டும் புதிய மருந்து வினோதம்.....\nஇருபத்தைந்து ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம்\nபுதன் ஓகஸ்ட் 19, 2015\nவட கென்யாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும்.....\nசெவ்வாய் கிரகத்தில் பெண் நிற்பதுபோல தோற்றம்\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2015\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ காற்று மற்றும் தண்ணீர் உள்ளதா\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2015\nமுதியோர்களுக்கு என்றே தனி மருத்துவமனைகள். ரிட்டயர்மென்ட் ஆனவர்களுக்கென்றே தனி அப்பார்ட்மென்ட்கள்.\nஊழியர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்\nபுதன் ஓகஸ்ட் 05, 2015\nதுருக்கியை சேர்ந்த எமக்சேபெதி எனும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோர���ன் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/96066/news/96066.html", "date_download": "2020-03-30T16:10:22Z", "digest": "sha1:36N54YY2R3BW3LMUOT7V6SUVGKPEH2CQ", "length": 9080, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பணத்திற்காக 20 வருடங்களாக ஒரே இடத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு, வதைக்கப்படும் யானைகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nபணத்திற்காக 20 வருடங்களாக ஒரே இடத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு, வதைக்கப்படும் யானைகள்\nசுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்திற்காக யானைகள் மனசாட்சியே இல்லாமல் மனிதர்களால் வதைக்கப்படுவது குறித்து இங்கிலாந்து பத்திரிக்கை நிருபர் எழுதியுள்ள கட்டுரை பலரையும் அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது.\nலிஸ் ஜோன்ஸ் என்ற நிருபர் சில மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு வருகை தந்தார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கேரளாவுக்கு வந்தவர், புகழ்பெற்ற ஒரு கோவிலில் முன்னங்காலும் பின்னங்காலும் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் யானை ஒன்று நகரக் கூட முடியாமல் சிரமப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பாகன்களின் கையில் கூர்மையான முனை கொண்ட அங்குசத்தால் யானைகள் கொடுமைப்படுத்தும் காட்சிகளைப் பார்த்து மனம் நொந்த இவர் Save The Asian Elephants (STAE) என்ற லண்டன் வழிக்கறிஞர் உதவியால் நடத்தப்படும் தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்களுடன் உரையாற்றினார்.\nஇது தொடர்பாக, பேராசிரியர் மற்றும் ஒரு யானைப்பாகனுடன் பேசியபோது அவருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. இவர் முதலில் பார்த்த யானை 20 வருடங்களாக அந்த ஒரே இடத்தில் கட்டப்பட்டிருப்பதையும், அதற்கு அருகில் உள்ள மற்றொரு யானை 35 வருடங்களாக கோவிலிலேயே இருப்பதையும் அறிந்து கொண்ட அவர், இதற்கான காரணம் சுற்றுலாப் பயணிகள்தான் என்பதைக் கண்டுகொண்டார். யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தால், திருவிழாக் காலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 5 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் அளவிற்கு இது ஒரு தொழிலாக மாறியிருக்��ிறது.\nஇதேபோல மொத்தம் 57 யானைகள் அந்த கோவிலில் உள்ளன. ஆசியாவின் காடுகளில் பொறி வைத்து பிடிக்கப்படும் இந்த ஆசிய யானைகள், பாகனின் கட்டளைக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அதை சிறிய கூண்டுக்குள் அடைத்து முகாம் ஒன்றில் கடுமையாக வதைக்கப்படுகிறது. இதன் மூலமாக யானையின் மனதிற்குள் கடுமையான பயத்தை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவை கோவில் நிர்வாகங்களால் வாங்கிச் செல்லப்படுகின்றன.\nஇதேபோல் கர்நாடகாவில் உள்ள ஒரு யானைகள் வதை முகாமிற்குச் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் சேர்த்து இவர் சமீபத்தில் டெய்லி மெயில் என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரை சர்வதேச அளவில் தற்போது ஒரு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே மிருக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/05/10.html", "date_download": "2020-03-30T16:26:35Z", "digest": "sha1:CZXWBNUNC76WWQU5J65FA7NZP6WDYQEP", "length": 19493, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஜீரணத்தை சீராக்கும் வழிமுறைகள்! நலம் நல்லது-10!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்.\nஇனி, ஜீரணத்தை சீராக்க சில வழிமுறைகள்...\n* ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.\n* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.\nஇரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும்.\n* மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும்.\n* அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்தவேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும்.\n* ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது.\n* சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும்.\n* அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.\n* எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும்.\n* புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும்.\n* காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது.\n* துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம்.\n* வெள்ளைக் கொண்டைக்கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.\n* காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம்.\n* மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும்.\n* இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்.\n* கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும்.\n* சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும்.\n* சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை.\n* தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.\nஅடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nமாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி... எது தவறு\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nதொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்\nசிசேரியன் பிரசவம்... பின்தொடரும் பிரச்னைகள்\nசமையல் பொருட்களின் கப் அளவுகள் கிராம் கணக்கில்\nவீட்டில் உள்ள தரை பளிச்சிட \nஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்\nஉங்கள் வீட்டில் ‘ஹெல்த் கிட்’ இருக்கிறதா\nபைல்களை பேக் அப் செய்திடுவோம்\nமுடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்���ணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildict.com/english.php?menu=mywords&fuser=27&eintrag=920", "date_download": "2020-03-30T16:54:04Z", "digest": "sha1:E3UXNYTI4ORBJWFKOWMYSHN2J3HBIRJR", "length": 7124, "nlines": 68, "source_domain": "www.tamildict.com", "title": ":: English <> Tamil Dictionary ::", "raw_content": "\nto anticipate எதிர்பார், எதிர்நோக்கு, முன்கூட்டி அறி (verb) 06.04.2008, 13:24\nit is based on that. இது அதன் அடிபடையாகக்கொண்டிருக்கிறது. 06.04.2008, 18:52\nfolks தனிநபர்கள், ஆட்கள், மனிதர்கள் (pl) 07.04.2008, 07:56\nto pamper அதிகமாக நுழை, அதிகமாக செலுத்து (verb) 07.04.2008, 23:30\nto foresee எதிர்நோக்கு, முன்கூட்டி அறி, எதிர்பார் (verb) 10.04.2008, 08:10\nto prophesy எதிர்நோக்கு, முன்கூட்டி அறி, எதிர்பார் (verb) 10.04.2008, 08:11\nto prefigure எதிர்நோக்கு, முன்கூட்டி அறி, எதிர்பார் (verb) 10.04.2008, 08:13\nto foreshadow எதிர்நோக்கு, முன��கூட்டி அறி, எதிர்பார் (verb) 10.04.2008, 08:14\nrisk எதையும் எதிகொள்ளுதல், வெற்றியோ தோல்வியோ அல்லது லாபமோ நஷ்டமோ எதையும் சந்திக்க தயாராகுதல 10.04.2008, 08:21\nflexible இணக்கமுள்ள, எளிதில் வளையக்கூடிய (adj.) 10.04.2008, 17:33\nflexibility இணக்கமுள்ளது, எளிதில் வளையக்கூடியது 10.04.2008, 17:36\ntruth will out உண்மை வெளிவரும், உண்மை வெளிபடும் 11.04.2008, 08:13\ndraft proposal ஒப்புதல் பெறுவதற்கான திட்டறிக்கை 11.04.2008, 12:15\nto cause உண்டுபன்னு, ஏற்படுத்து, தூண்டு (verb) 11.04.2008, 18:16\nto exercise செலுத்து, அமுள்படுத்து, பழகு, உபயோகி (verb) 11.04.2008, 18:18\nto Stimulate ஊக்கமூட்டு, தூண்டு, சுறுசுறுப்பளி (verb) 11.04.2008, 18:27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/venues/426531/", "date_download": "2020-03-30T16:25:32Z", "digest": "sha1:XLOJAERHD3JCHPDTA244GAVNJTP5OGZP", "length": 4916, "nlines": 60, "source_domain": "nagpur.wedding.net", "title": "Satya-Nil Ingole Lawn - திருமணம் நடைபெறுமிடம், நாக்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\n1 வெளிப்புற இடம் 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 425/நபர் இல் இருந்து கட்டணம்\n500, 500 நபர்களுக்கான 2 உட்புற இடங்கள்\n2500 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 200/நபர் இல் இருந்து கட்டணம்\n1000 நபர்களுக்கான 1 உட்புற இடம்\n1500 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 330/நபர் இல் இருந்து கட்டணம்\n100 நபர்களுக்கான 1 உட்புற இடம்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 1 விவாதங்கள்\nSatya-Nil Ingole Lawn - நாக்பூர் இல் திருமணம் நடைபெறுமிடம்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் மேடை, புரொஜக்டர், குளியலறை\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nAll events திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி ப்ரொமோஷன் கார்ப்ரேட் பார்ட்டி பார்ட்டி\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1000 நபர்கள்\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 0/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,35,052 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க��கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/5-series-2013-2017", "date_download": "2020-03-30T17:45:27Z", "digest": "sha1:DWPHE7RHULZL6RX52QRCBAIAZCHZR5BP", "length": 9155, "nlines": 206, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series 2013-2017 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series 2013-2017\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் 2013-2017\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 5 series 2013-2017\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் 2013-2017 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.84 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2993 cc\nபிஎன்டபில்யூ 5 series 523ஐ\nபிஎன்டபில்யூ 5 series 520டி சேடன்-\nபிஎன்டபில்யூ 5 series 525டி\nபிஎன்டபில்யூ 5 series 530டி\nபிஎன்டபில்யூ 5 series 523ஐ\nபிஎன்டபில்யூ 5 series 520டி சேடன்-\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n520டி பிரஸ்டீஜ்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.44.9 லட்சம்*\n520டி மார்டன் லைன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.48.9 லட்சம்*\n520டி பிரஸ்டீஜ் பிளஸ்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.5 லட்சம்*\n520டி லக்ஸூரி லைன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.0 லட்சம்*\n520டி எம் ஸ்போர்ட்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.0 லட்சம்*\n520ஐ லக்ஸூரி லைன்1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.04 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.0 லட்சம்*\n525டி லக்ஸூரி லைன்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.2 லட்சம்*\n530டி எம் ஸ்போர்ட்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.69 கேஎம்பிஎல் EXPIRED Rs.62.0 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 படங்கள்\n5 சீரிஸ் 2013-2017 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் அவந்தி இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/23/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D-10/", "date_download": "2020-03-30T17:16:51Z", "digest": "sha1:WTSWTJWEW73B7JWDFQTKCQHTPO4MWXG4", "length": 44815, "nlines": 171, "source_domain": "tamilmadhura.com", "title": "என்னைக் கொண்டாடப் பிறந்தவளே - 11 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 11\nதிருமணம் முடிந்ததும் அருகில் இருந்த சரவணபவனில் அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வகை ஸ்வீட், வடை பொங்கல், பூரி, இட்லி என்று பலமான சாப்பாடு. தேவையானதை மட்டும் வாங்கி உண்டாள் சித்தாரா. அரவிந்தை பாதி இனிப்பு சாப்பிட சொல்லிவிட்டு மீதியை சித்தாரா இலையில் வைத்தனர். அதனை மறந்தும் கூட தொட்டுப் பார்க்கவில்லை அவள். மற்றவர்கள் கவனிக்காவிட்டாலும் ஒரு ஜோடி கண்கள் இதனை மனதுள் குறித்துக் கொண்டன.\nதிருமணம் பதிவு செய்தவுடன் அனைவரும் திருவெற்றியூர் திரும்பினர். தனித்தனியாக வந்த அரவிந்தும் சிதாராவும் ஒரே காரில் ஜோடியாக வர அவர்களுடன் ஸ்ராவணி, கதிர் மற்றும் நாதனின் மகன் ஆதி ஆகியவர்கள் வந்தனர். ஸ்ராவனியின் கழுத்தில் இருந்த செயினைப் பார்த்தவன்,\n“வனிமா நகை உனக்கு யாரு போட்டு விட்டது”\n“ஆதிக்குதாமா சித்தி உனக்கு அத்தை. வீட்டுக்கு போனதும் கழட்டி அத்தை கிட்ட பத்திரமா தந்துடணும் என்ன\nபுரியாமல் விழித்த குழந்தை “சித்து. செயின் வேண்டாம். அப்பாக்கு பிடிக்கல” என்று கழற்றி சிதாராவிடம் தந்தது.\nசித்து என்றால் சித்தாராவா. இவளா பாவாடை ஆல்டர் செய்தது ஸ்ராவணிக்கு அலங்காரம் செய்து விட்டது ஸ்ராவணிக்கு அலங்காரம் செய்து விட்டது வியப்போடு அவளை நோக்கினான். அவன் தன்னை உருத்து பார்ப்பதைப் பார்த்தவள் நாக்கைத் துருத்தி பழிப்பு காட்டினாள்.\nஇதற்குள் ஆதி பெரிய மனுஷ தோரணையில்\n“தங்கமா இருக்காது மாமா. அதான் அவங்க வீட்டுல நகை எல்லாம் களவு போய்டுச்சே . இது கண்டிப்பா கவரிங் தான். சித்தாராத்த இப்ப நீங்க போட்டுருக்குற நகை கூட ரோல்ட் கோல்ட் தானே\nஅடப்பாவி இவன் வாய மூடிட்டு சும்மா வரக் கூடாது என்று கதிரும் அரவிந்தும் திருமணம் நடத்தி வைத்த முருகப் பெருமானை வேண்ட, முகத்தை ஆச்சிரியமாக வைத்துக் கொண்ட சித்தாரா\n உங்க அப்பா பேரு கண்டிப்பா நாதனாத்தான் இருக்கணும்” என்றாள்.\nகுஷியானான் ஆதி “ஆமாம் அ���்தை எங்கப்பா பேரு நாதன் தான். உங்களுக்கு ஜோசியம் தெரியுமா” என்று உற்சாகத்தோடு வினவ\n“ஆமாம் எனக்கு ஜோசியம், வாஸ்து எல்லாம் தெரியும். இன்னொரு ஜோசியம் சொல்லட்டுமா இந்த மாதிரி அதிகப் பிரசங்கித்தனமா பேசி நீ சீக்கிரம் யாரு கிட்டயோ அடி வாங்கப் போற”\nவாயை மூடிக் கொண்டான் ஆதி. அரவிந்துக்கு சிரிப்பு, ஜன்னல் பக்கமாகத் திரும்பி சிரித்துக் கொண்டான். கதிர் சத்தம் போட்டு சிரித்தார்\n“நல்லா சொன்னம்மா. இதே மாதிரி இவன் அப்பாவுக்கும் ஏதாவது கை ரேகை பலன் சொன்னா நல்லா இருக்கும்”\nமதிய உணவுக்கு நபீஸ் ஏற்பாடு செய்திருந்தார். யார் சொல்லியும் கேட்காத அடங்கா பிள்ளையைப் போல பகல் ஓடியது , மாலை மங்கி இரவும் வந்தது. இரவு உணவை முடித்து சிறுவர்களை தூங்க வைத்தனர். மாடியில் சித்தாரவின் வீட்டில் இரவு விசேஷத்தை வைத்திருந்தனர்.\nஅரவிந்திற்கு தனது முதல் திருமணத்திற்கு பின்பு தான் சைலஜாவிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.\n“இங்க பாருங்க சைலஜா. இந்தக் கல்யாணம் எதிர்பாராம நடந்துடுச்சு. எனக்கு கூட பிறந்த அக்கா தங்கைகள் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்குறப்ப என்னால உங்க கூட சந்தோஷமா குடும்பம் நடத்த இப்போதைக்கு முடியாது. அதுவரைக்கும் காத்திருக்குறதா இருந்தா என்கூட லண்டன் வாங்க. இல்லை என்னோட கடமைகள் முடியுற வரை இந்தியால இருங்க. எங்க வீட்டுல கெஞ்சி கேட்டு விட்டுட்டு போறேன். ஆரம்பத்துல பிடிக்கலைன்னாலும் அப்பறம் சம்மதிப்பாங்க”\nகண்ணீருடன் அவனைப் பார்த்த சைலஜா “அரவிந்த் நீங்க தந்த இந்தத் தாலியே போதும். நான் சந்தோஷமா உயிரை விட்டுடுவேன். ஆனா இனிமேல் உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன். என்னை உங்க கூட கூட்டிட்டுப் போங்க ப்ளீஸ் ”\nஇருவரும் உறுதியோடுதான் கிளம்பினார்கள் இருந்தாலும் அவர்களின் இளமை ஸ்ராவனியின் வரவுக்கு வழி வகுத்து விட்டது.\nகாலையும் மதியமும் சித்தாரா- அவன் இலையில் இருந்து அம்மா எடுத்து வைத்த இனிப்பை மட்டும் விட்டுவிட்டு சாப்பிட்டதைப் பார்த்தான். அதுவே அவனுக்கு குறிப்பாக எதையோ உணர்த்துவதாக நினைத்தான். இன்று அவளைத் தனியாக சந்திக்கப் போவது ஏதோ சிங்கத்தின் குகைக்கு செல்வதைப் போல இருந்தது.\nஅழகாக மஸ்டர்ட் நிறத்தில் பச்சைக் கரை வைத்த மைசூர் சில்க் சேலை, ப��்சை பதக்கம், பச்சைக் கல் தோடு, கைகளில் பச்சை நிற வளையல்களுக்கு இருபுறமும் கரையைப் போல் மஞ்சள் நிறத்தில் தங்க வளையல்கள் மின்ன, கண்களில் அளவாக மையும், முகத்தில் போட்டதே தெரியாத வண்ணம் போட்டிருந்த பவுடரும் சிதாராவைப் பேரழகியாகக் காட்டியது.\nஉறவினர்கள் அனைவரும் கீழே தூங்கிவிட, மாடியில் அலங்காரத்தை செய்து விட்டனர் வஹிதாவும், சங்கீதாவும். சங்கீதா அரவிந்தை கூப்பிட கீழே சென்றுவிட, சிதாராவுக்கு புத்தி மதி சொல்ல ஆரம்பித்தார் ராஜம் .\n“சித்து இவ்வளவு நாள் மாப்பிள்ள தம்பிய நீ மரியாதை இல்லாம பேசினதை நாங்க பொருட்படுத்தல. ஆனா இனிமே நீ எல்லார் முன்னாடியும் அவருக்கு மரியாதை தரலைன்னா உன்னை வளர்த்த விதம் சரியில்லைன்னு என்னைத்தான் திட்டுவாங்க. இன்னொரு முக்கியமான விஷயம். இன்னைக்கு நீ வாயை இழுத்து வச்சு தச்சுக்கணும்.\nஉனக்கு அரவிந்த் மேல எவ்வளவு கோவம் இருந்தாலும் கொஞ்ச நாள் வாயத் திறக்காதே. கண்டிப்பா உனக்கு இந்தக் கல்யாணத்துல எந்த அளவு விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சுக்க நிறைய கேள்வி கேட்பார். நீ எதாவது ஏடாகூடமா பேசி வச்சுடாதே. வாழ்க்கை சினிமா இல்லை.\nஒரு பெண் தன்னோட காதலை நிராகரிச்சா சுலபமா ஏத்துக்குற பல ஆண்களால் கூட முதலிரவுல தன்னோட மனைவியோட புறக்கணிப்பைத் தாங்க முடியாது. நீ அன்பு காட்டலேன்னா கூட பரவயில்ல, அவன் மேல வெறுப்பை காட்டிடாதே. இது நான் உன் கிட்ட கேட்குற பிச்சை”\nகண்டிப்பாக பேச ஆரம்பித்த ராஜம் உருக்கமாக முடித்தார்.\nஎன்னனவோ பேச திட்டம் போட்டுக் கொண்டிருந்த சித்தாராவுக்கு இது ஒரு பெரிய எமோஷனல் ப்ளாக்மெயிலாகி விட்டது. சரி என்று தலையை அசைத்தவள் ஒன்றும் சாப்பிட்டு இருக்கவில்லை.\nஇந்த அரவிந்த் எப்படி இருப்பான் பார்க்க அமைதியாகத்தான் தெரியுறான். ஆம்பிள்ளைங்கள்ள நூத்துக்கு தொன்னுதஞ்சு பேர் அயோக்கியங்கதான். மிச்சம் இருக்குற அஞ்சு பெர்சென்ட் நல்லவங்கள்ள நாலு பெர்சென்ட் பேர் கல்யாணமே பண்ணிக்குறதில்ல. அதுனால இவனையும் நம்பக் கூடாது என்று முடிவு செய்தாள்.\nஇந்தக் கல்யாணம் நடக்கக் காரணமே ஒரு முதுகெலும்பில்லாத கோழை தான்.\nசிதாராவுக்கு முதலில் திருமணம் ஏற்பாடானது முகுந்தனுடன் தான். சித்தாராவின் பெரியப்பா பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளை. அவளது பெரியம்மாவின் அண்ணன் மகன் தான் அவன். ம���குந்தன் மணலியில் ஒரு கெமிக்கல் பாக்டரியில் மேனேஜராக இருந்தான்.\nபெண் பார்க்க வந்தபோது வஹிதாவும் சுமித்ராவும் வந்து உதவினர். முப்பது பவுன் நகையுடன் கல்யாணம் நிச்சயமானது. வீட்டிற்கு வந்து சுமித்ரா அங்கலாய்த்துக் கொண்டார் “இந்த அரவிந்துக்கு மட்டும் புத்தி கெட்டுப் போகாம இருந்திருந்தா நம்ம ஆளுங்கலையே பாத்து இந்த மாதிரி அழகான அறிவான பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருந்துருக்கலாம். நம்ம குடுத்து வச்சது அவ்வளவுதான் சத்யா” இது சத்யாவின் மனதில் ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்தது.\nகல்யாண மண்டபம் முடிவு செய்து, திருமணத்திற்கு இரு வாரங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அப்போதுதான் அது நடந்தது. திருமணத்திற்கு தேவையான நகைகளை வீட்டில் வந்து வைத்திருக்க, அதனை எப்படியோ தேட்டை போட்டு சென்றது திருட்டுக் கும்பல். மறுநாள் நிச்சயத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டினர் விஷயமரித்து ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, இதயத்தை இன்னும் கொஞ்சம் ரணப் படுத்தினர்.\n“கட்டுன புடவையோட பொண்ணை கூட்டிட்டு போற அளவுக்கு நாங்க பரந்த மனசு இருக்குறவங்க இல்லம்மா. பேசாம இந்த வீட்டை ஏன் பையனுக்கு எழுதி வச்சுருங்க. ரெஜிஸ்டர் பன்னவுடனே கல்யாணத் தேதி வச்சுக்கலாம்”\nஇரக்கமில்லால் அவர்கள் வாயில் வந்த வார்த்தைகளைக் கேட்டு கொதித்து போனாள் சித்தாரா.\n“உங்களுக்கு வீட்ட எழுதி வச்சுட்டு எங்க பாட்டி எங்க போவாங்க”\n“ அதெல்லாம் கவலைப்படாதேம்மா. உங்க பாட்டிய இங்க ஏதாவது முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுடலாம்” ஆறுதல் சொன்னார் பெரியம்மா.\nபெரியன்னையின் வார்த்தைகள் அவளுக்கு எறியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது “குடியிருக்குற வீட்டை உங்க பையன் பேருல எழுதி வச்சுட்டு எங்க பாட்டி போய் முதியோர் இல்லத்துல தங்கிக்கனுமா எந்த நம்பிக்கைல இவ்வளவு நாள் என்னை வளர்த்த பாட்டிய நட்டாத்துல விட்டுட்டு சொத்து சொகத்தை எல்லாம் தந்து உங்க பையன கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்குறிங்க”\n“ ஒரு மேனேஜருக்கு இன்னைக்கு மார்கெட்ல என்ன ரேட்டுன்னு தெரியுமா எங்க பையனுக்கு இன்னைக்கு ராஜபாளையத்துல இருந்து நூறு பவுன் நகையோட பொண்ணு ரெடியா இருக்கு. நாங்க தான் நம்ம வசதிக்கு கம்மியான வீடுன்னா பொண்ணு கைக்கு அடக்கமா இருக்கும், சொன்ன பேச்சைக் கேட்கும்னு நெனச்சோம். இது என்ன இப்படி வாயாடுது. எங்களுக்கு இந்த பொண்ணு வேண்டாம்பா”\n“ சோ, மார்கெட் ரேட் நூறு பவுனுன்னு பேசி உங்க பையனை விற்க பாக்குறிங்க. அப்ப மார்க்கெட்ல காய்கறி வாங்க வந்த கஸ்டமர் மாதிரியே நானும் பேசுறேன். இந்த விலை எங்களுக்குக் கட்டாது. இவ்வளவு விலை போட்டு உங்க மகனை வாங்கவும் நான் தயாரில்லை”\nகோவத்துடன் குதியாட்டம் போட்ட பெரியம்மாவையும் பெரியப்பாவையும் மாப்பிள்ளை வீட்டினரையும் துச்சமாகப் பார்த்தாள்.\n“அம்மா அப்பா இல்லாத அனாதையாச்சே ஏதோ நல்ல சம்மந்தமா முடிச்சு வைக்கலாம்னு பார்த்தா எங்க மூஞ்சில கரி பூசிட்டல்ல. உனக்கு எப்படி கல்யாணம் நடக்குதுன்னு பாத்திருறோம்டி இனிமே இந்த வீட்டு வாசல் படிய மிதிக்க மாட்டோம்” அனைவரும் சென்று விட்டனர்.\nசிதாரா உள் அறையில் அமர்ந்திருக்க, வஹிதா-நபீஸ், ராஜத்துக்குத் துணையாய் வீட்டில் இருந்தனர்.\n“என் பேத்தி கல்யாணத்துக்கு நானே தடையாயிட்டேனே” என்று கவலைப்பட்ட ராஜத்துக்கு ஆறுதலாய் பேசினார் சுமித்ரா. “கவலைப்பாடாதிங்கம்மா. நகை திருட்டுப் போனதுல இவங்க உண்மையான குணம் தெரிஞ்சுடுச்சு. இந்தக் கல்யாணம் நடந்திருந்தாலும் இந்த வீட்டை எப்படியாவது எழுதி வாங்கி இருப்பாங்க. நம்ம சித்தாராவோட அழகுக்கும் குணத்துக்கும் ராஜா மாதிரி ஒருத்தன் வருவான். இந்த சாரிகா பையனா பொறந்திருந்தா நான் சித்துவ வெளில விட்டுருக்க மாட்டேன். எங்க வீட்டுக்கே மருமகளா கூட்டிட்டு போயிருப்பேன்.”\nராஜமும் புலம்பினார் “ மகராசி நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, சிதாராவை தூக்கிட்டு போக சொல்லி இருப்பேன். உங்க வீட்டுல பையன் இல்லாதது சித்தாரா துரதிர்ஷ்டம்”\nகஷ்டப்பட்டு மாடி ஏறி வந்திருந்த சத்யாவுக்கு அப்போது தோன்றியது. ஏன் சிதாராவைக் கல்யாணம் பண்ணிக்க என் தம்பி அரவிந்துக்கு என்ன தகுதி கம்மியா என்று.\n“அம்மா சும்மா கண்டபடி பேசாதிங்கம்மா. சொந்தக்காரங்க நம்ம அரவிந்துக்குத் தான் சித்தாராவக் கேட்குறதா தப்பா நினைக்கப் போறாங்க” மெதுவாய் சுமித்ரா காதைக் கடித்தாள். சத்யா கோடு தான் போட்டாள், சுமித்ரா புரிந்து கொண்டார். சித்தாரா அரவிந்த் ஜோடிப் பொருத்தத்தை மனக்கண்ணிலே கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.\n“அம்மா நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காதிங்க. என்னோட பையன் அரவிந்த் பத��தி உங்களுக்குத் தெரியும், அவனுக்கு பொண்ணு பாக்குறதா இருக்கோம். என் பையன் ரொம்ப நல்லவன். முதல் கல்யாணமும் குழந்தையும் ஒரு விபத்து மாதிரி அவன் வாழ்க்கைல வேகமா வந்து முடிஞ்சுடுச்சு. உங்களுக்கு புதுத் துணி தரத்தான் ஆசைப்படுறேன். ஆனா என்கிட்ட பழம் பட்டுப்புடவையைத் தவிர வேற எதுவுமில்ல. சித்தாராவை என் மகனுக்குக் கல்யாணம் பண்ணித் தர முடியுமா நான் கண்ணுக்குள்ள வச்சு அவளைப் பார்த்துக்குறேன். என் மகனும் அவளைக் கண்கலங்காம பாத்துக்குவான்”\nகுரல் கம்மி பேசிய தங்களது ஊர் பெரிய வீட்டம்மாவை வியப்புடன் பார்த்தார் ராஜம். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் எதிர் பார்க்க\n“சித்தாரா இங்க வா” என்று அழைத்தவர் “வந்து உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ. உங்க மருமக உங்க பையனோட நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சு அவ நெத்தில குங்குமம் வைங்கம்மா” என்று மறைமுகமாய் தனது சம்மதத்தை தந்தார் ராஜம்.\nஒரு சிறிய பென்சில் ரப்பர் விஷயத்தில் கூட பழையது பிடிக்காத தானா இரண்டாந்தாரமாய் போவது என்று திகைப்புடன் நின்ற சித்தாராவை\n“சித்தாரா, பாட்டி ரொம்ப நாளைக்கு நல்ல படியா இருக்கணும்னு நெனச்சா போய் ஆசீர்வாதம் வாங்கு” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி காதருகே போய் சொன்னார் ராஜம்.\nசுமித்ராவின் காலில் விழுந்து வணங்கினாள் சித்தாரா. சிறிது நேரம் முன்பு வரை அமளி துமளி பட்ட இடம் இப்போது கல்யாணக் களை கட்டிற்று.\nஅதன் பின்பு கதிருக்குத் தகவல் சொல்லி, இருவரும் அரவிந்திடம் அம்மா இக்கட்டான சூழ்நிலையில் வாக்கு தந்து விட்டதால் கண்டிப்பாக வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி ஒரு வழியாக திருமணம் நடந்து முடிந்தது.\nநடந்தது அனைத்தையும் அசைபோட்டபடியே அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் அதைத்தான் அரவிந்த் அறைக்குள் வந்தபோது செய்து கொண்டிருந்தாள்.\nமாடியில் இருந்த சித்தாரா வீட்டுக்குத் தயக்கத்துடன் நுழைந்தான் அரவிந்த். முன் அறையில் அவள் இல்லை. உள் அறையில் நல்ல சப்பளம் போட்டு அமர்ந்து தட்டில் இருந்த பலகாரங்களைக் காலி பண்ணிக் கொண்டிருந்தாள்.அரவிந்த் இந்தனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. வேகமாக சாப்பிட்டதில் விக்கல் எடுக்க, பக்கத்தில் ஜக்கில் இருந்த த���்ணீரை ஒரு கிளாசில் ஊற்றி வைத்தான். எடுத்துப் பருகியவள்\n” அரவிந்த் உனக்கு ஸ்வீட் வேணும்னா எடுத்து சாப்பிடு. நான் சாப்பிடுறத பார்த்து கண்ணு போடாதே, உன் கண்ணு பட்டு விக்கிடுச்சு பாரு ” என்றாள்\nஇவ பேசுறது புதுசா கல்யாணம ஆன பொண்ணு பேசுற மாதிரியா இருக்கு, என்று எண்ணியவன்\n“எனக்கு வேண்டாம்” என்று பதவிசாக உரைத்தான்.\nசிதாராவும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் , வீட்டிற்குள் சென்று கை கழுவி சற்று நேரம் கழித்து வந்தாள். வரும்போது வேறு உடை மாற்றி இருந்தாள். அரக்கு நிறத்தில் மஞ்சள் கரை போட்ட பாவடையும் , ஆரஞ்சு நிறத்தில் அரக்கு கரை போட்ட லூசான சட்டையும் அணிந்திருந்தாள். முதன் முதலில் பார்த்த போதும் இதே போல் பாவாடை சட்டை தான் போட்டிருந்தாள். இந்த உடைதான் இவளுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது என்று அரவிந்துக்குத் தோன்றியது.\nகையில் ஒரு தம்ளர் இருந்தது. அதனை அரவிந்த் பக்கத்தில் வைத்து விட்டு, தரையில் வலது காலை மடித்து, இடது காலை நீட்டி சவுகரியமாக அமர்ந்து காலையில் வந்த பத்திரிகையைப் படித்தபடியே தன பக்கத்தில் இருந்த கிளாசை கையில் எடுத்துக் கொண்டாள் . படித்தபடியே தம்ளரில் இருந்த பாலை எடுத்து பருகத் தொடங்கினாள். அரவிந்த் அவளது செய்கைகளை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.\n எனக்கு வேஸ்ட் பண்ணா பிடிக்காது” என்று டீச்சர் சிறு பையனை அதட்டுவது போல் சொல்ல, கட கடவென கிளாசில் இருந்ததைப் பருகிவிட்டு வைத்தான் அவன்.\nஇந்த ரவுடி இன்னைக்குத்தான் கல்யாணம் ஆனா மாதிரியா நடந்துக்குறா இந்த சண்டி ராணிகிட்ட பேசவே நடுக்கமாத்தான் இருக்கு. சரி பரவாயில்ல ஒரு நாள் பேசிதானே ஆகணும் அது இன்னைக்கா இருக்கட்டும் என்று நினைத்தவன்\n“க்கும்…. சித்தாரா உன் கூட பேசணும்\nடக்கென எழுந்து ஒரு பாயை விரித்து தரையில் படுத்துக் கொண்டாள்\n‘ஒரு தட்டு நிறையா ஸ்வீட் எடுத்து வச்சுக்கிட்டு யாருக்கும் தராம மொத்தமா முழுங்குனா அப்படித்தான்’ என்றெண்ணியபடி ” எனக்கு ரெண்டு மூணு கேள்வி இருக்கு அதுக்கு ஆமா இல்லன்னு மட்டும் பதில் சொல்லு போதும்”\nஎப்படி இதனை தடுப்பது. இவனிடம் பொய் சொல்லவும் பிடிக்கவில்லை என்று நினைத்தவள் “இன்னைக்கு நான் மௌன விரதம்”\nதிரும்பி அவனை நேருக்கு நேர் பார்த்தவள், ” என் பாட்டியோட வேண்டுதல். உன்ன மாதிரி ஒரு சூப்பர் பிகர நான் கல்யாணம் பண்ணதுக்காக. அதுனால நீ கேக்குற கேள்விக்கு கண்டிப்பா பதில் சொல்ல மாட்டேன்”\nகுழப்பமாக பார்த்தவன் “இன்னும் ஒரு சந்தேகம். வழக்கமா மௌன விரதம்னா பேச மாட்டாங்களே\nகிண்டலாக அவனைப் பார்த்தவள் “ஹாங்…. நான் இவ்வளவு கம்மியா உன்கூட பேசுறதே மௌன விரதம் மாதிரிதான்”\n“சரி இன்னும் ஒரு சந்தேகத்துக்கு மட்டும் பதில் சொல்லிடேன். எப்ப உன் மௌன விரதம் முடியும்\n” சத்தியமா இப்போதைக்கு இல்ல” என்றவள்\n“அடிக்கடி கேள்வி கேட்காதே அரவிந்த் நான் ஒரு சமயம் மாதிரி இன்னொரு சமயம் இருக்க மாட்டேன்” என்று எச்சரிக்கை விடுத்து விட்டு படக்கென கண்ணை மூடிக் கொண்டாள்\nபுது இடம் தூக்கம் எப்படி வரப்போகுதோ, ஸ்ராவணி நம்மள விட்டுட்டு எப்படி தூங்குவாளோ என்று நினைத்தபடியே இருந்தவன் அவனையும் அறியாமல் தூங்கிப் போனான்.\nPrev முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 8\nNext சூரப்புலி – 7\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nசாவியின் ஆப்பிள் பசி – 25\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3\nசாவியின் ஆப்பிள் பசி – 24\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 2\nCategories Select Category அறிவிப்பு (20) ஆடியோ நாவல் (Audio Novels) (15) எழுத்தாளர்கள் (344) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (980) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (103) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (851) காதலினால் அல்ல’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (41) இளங்காத்து வீசுதே (31) என் வாழ்வே நீ யவ்வனா (10) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள�� கண்டெடுத்தேன் (52) கட்டுரை (67) ஆன்மீகம் (27) பக்தி பாடல்கள் (18) ஸ்ரீ சாயி சரிதம் (5) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (980) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (10) சிறுகதைகள் (103) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (851) காதலினால் அல்ல (32) சேதுபதியின் கள்வக்காதல் (4) நித்யாவின் யாரோ இவள் (33) முபீனின் கண்ணாமூச்சி (21) யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39) யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (3) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26) ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’ (35) முழுகதைகள் (10) குழந்தைகள் கதைகள் (13) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (342) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (25) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (238) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (35) ஓகே என் கள்வனின் மடியில் (44) காதல் வரம் (12) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) பூவெல்லாம் உன் வாசம் (7) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (97) Tamil Madhura (70) Uncategorized (229)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/oil-ta/", "date_download": "2020-03-30T16:30:02Z", "digest": "sha1:2FMC2M4SVAAIBPPGS2X2FU3DPCZ5S2LV", "length": 3776, "nlines": 30, "source_domain": "www.betterbutter.in", "title": "Oil | BetterButter Blog", "raw_content": "\nஉங்கள் சருமத்தின் எண்ணையை கையாள பயனுள்ள வழிகள்\nஉங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட முயற்சிப்பது\nஇயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி காலை சருமபராமரிப்பு செயல்முறை\nஒவ்வொரு பெண்ணும் அவருடைய சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் பிரகாசமாகவும் இருக்க விரும்புவர். இதை உறுதி செய்ய, ஒரு சரியான சருமபராமரிப்பு செயல்முறை-காலை மற்றும் இரவு என\nகுளிர்காலத்தில் உங்கள் பொடுகுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்\nஏற்கனவே குளிர்காலம் ஆரம்பமாகிவிட்டது மேலும் அது உங்கள் முடி பராமரிப்பு திட்டத்தின் மீது எண்ணிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் குளிர்காலத்தில் பொடுகை சமாளிப��பது என்று வரும்போது, சரியான தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B8-89292/", "date_download": "2020-03-30T16:11:16Z", "digest": "sha1:DZBJQJYMEP7Z7VSFCBCJXT62RKRINMHE", "length": 22516, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "முதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு… | ChennaiCityNews", "raw_content": "\nHome News முதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு…\nமுதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு…\nமுதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு…\nடெல்லி நிதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்தபோதும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் உரிமைக்காக ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார். அவரை பற்றி ஸ்டாலின் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. இது அவரது காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக சாடியிருக்கிறார்.\nஇது குறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்களின் அறிக்கை :-\nமுதலைமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுடெல்லியில் நடைபெற்ற நிதிஅயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் தேவைகளை பற்றியும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டியதின் அவசியத்தை பற்றியும், விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.\nபாரதப் பிரதமர் தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்களும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்குபெற்று உரையாற்றிய இந்த நிதி அயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக உரையாற்றியுள்ளார்.\nநிதி அயோக் கூட்டத்திற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடி தேவைகளை 29 தலைப்புகளில் தொகுத்து, கோரிக்கை மனு ஒன்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் அளித்திருக்கிறார். நிதி அயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை, பாரதப் பிரதமரிடம் தமிர்நாடு முதலமை���்சர் அளித்த கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையொல்லாம் தெரிந்து கொள்ளாமல் அவற்றில் எதையுமே படித்துப்பார்க்கவும் இன்றி மு.க.ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்கவும், தமிழக மக்களின் குறிப்பாக ஏழை, எளிய, பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மேற்கொண்ட அரிய முயற்சிகளை மக்கள் பார்வையில் இருந்து அழிக்க முயற்சிக்கும் வண்ணம் வீண் அவதூறு பரப்பும் அறிக்கை ஒன்றினை தனது சிங்கப்பூர் பயணத்திற்கு முன் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்க காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே உண்மை.\nதமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், விவசாய பெருமக்களுக்கு அறுவடைக்குப் பின் பதப்படுத்தி விற்பனை செய்யும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தினை தமிழ்நாட்டில் நிறுவிடவும், சென்னையின் குடிநீர் தேவைக்காக பேரூரில் 400 ஆடுனு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க கோரியும், பொது விநியோகத் திட்டத்திற்காக மானிய விலையில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,\nபொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய்க்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், மீனவர்களுக்கு உதவும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2ற்கான நிதி உதவியை வழங்க வேண்டும், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு நிலுவையினை வழங்க வேண்டும்; ராமநாதபுரத்திலும், விருதுநகரிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன போன்ற மிக அத்தியாவசியமான தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்தி முதலமைச்சர் நிதி அயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.\nதமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதனை பாரதப் பிரதமர் அவர்களிடம் எடுத்து கூறுவதற்காகவே தனியே பாரதப் பிரதமர் அவர்களை சந்தித��து அவர்களிடம் தமிழ்நாட்டின் கோரிக்கையை தெளிவாக எடுத்துரைத்து அதற்கான 29 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினை முதலைமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அளித்திருக்கிறார். அவற்றில் கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம், காவேரி மற்றும் அதன் கிளை நதிகளை கங்கை நதியைப் போன்று சீரமைத்தல், காவேரி பாசன முறையை மேம்படுத்துதல், தமிழ்நாட்டில் நீர்நிலைகளை சீரமைத்தல்,\nமுல்லைப்பெரியாறு அணை பிரச்சனை, மேகதாதுவில் காவேரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்டப்படக்கூடாது என்பதில் உறுதி, அணை பாதுகாப்பு மசோதா, மின்சார ஒழுங்குமுறை திருத்த மசோதா-2014, மோட்டார் வாகன திருத்த மசோதா-2017, சென்னை பசுமை விமான நிலையம், சென்னை மெட்ரோ ரயில் – கட்டம் 2, சேலத்தில் பாதுகாப்பு தளவாடங்களுக்கான தொழில் முனையம், உதான் திட்டம், பாதுகாப்புத்துறை நிலங்களை நில மாற்றம் செய்தல், பாரத் நெட் கட்டம் 2 கோருதல், 14வது நிதிக்குழு இழப்பீடு,\nதமிழ்நாட்டிற்கான நிலுவை மானியங்கள் கோருதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை விடுவித்தல், 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழ்நாட்டின் பங்கை விடுவித்தல், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, இராமநாதபுரத்தில் ஒரு மருத்துவ கல்லூரி அமைத்தல், கடற்கரை நகரங்களில் புயல் பாதுகாப்பு, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், சென்னை மற்றும் இதர கடற்கரை மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள், மீனவர்களுக்கான நிரந்தர புயல் பாதுகாப்பு பணிகள்,\nநீரியல் வறட்சி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு, விளை பொருட்களை பதப்படுத்துவதற்கான மேலாண்மை திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களிடம் விளக்கிக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். இதன் விவரம் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் 15.6.2019 அன்றே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் அவர்கள் புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், தரைவழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உதவுமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக கோதாவரி-காவேரி இணைப்புத் திட���டம், நடந்தாய் வாழி காவேரி சீரமைப்புத் திட்டம், காவிரி வடிநில புனரமைப்புத் திட்டம், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கும் திட்டம் போன்றவற்றினை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் தனது சந்திப்புகளின்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.\nதமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதி மற்றும் மானிய நிலுவை தொகைகளை உடனடியாக விடுவிக்கவும், தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும் முதலமைச்சர் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.\nஇத்தனை கோரிக்கைகளையும், அவற்றில் உள்ள நியாயங்களையும், அவற்றின் அவசியத் தேவைகளையும் பிரதமரிடமும், மத்திய அமைச்சர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்வதாகவும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து தனது தி.மு.க. கட்சியின் நிர்வாகிகள் நாகர்கோவிலில் நடத்திய அராஜகத்தையும், சட்டத்தை மீறிய செயல்களையும் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவிடும் நோக்கத்திலும், சிங்கப்பூர் செல்லும் அவசரத்திலும் மாண்புமிகு முதலமைச்சரின் முயற்சிகளைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.\nமேலும், ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட ராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக 50 ஆண்டுகாலம் போராடி அன்மையில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை ஆணையம் களைக்கப்படும் என்றும் பேசியதை இதுநாள்வரை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடும் தமிழ்நாடு முதலமைச்சரை பற்றி பேசுவதற்கு அறுகதையில்லை.\nஸ்டாலின் அவர்கள் 5 ஆண்டு காலம் சென்னை மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராக 5 ஆண்டு காலமும் இருந்தபோது நிறைவேற்ற முடியாத மக்களுக்கான திட்டங்களையெல்லாம் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. இதையெல்லாம் பொறுக்கமுடியாத ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது வேண்டுமென்றே ஏதாவது ஒரு க��ற்றச்சாட்டை அரசு மீது சுமத்தி வருகிறார்.\nநிதி அயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையையும், பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணத்தையும், மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் நிதானமாக படித்துப்பார்த்து தெளிவு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் விடுத்தள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமுதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு…\nPrevious articleமுழு நிர்வாணமாக இருக்கும் அமலா பால். ஆடை பட டீசரை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..\nNext articleஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\nசென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/02/14113056/Mosque-of-Christian-churches-Annual-funding-for-maintenanceRs5.vpf", "date_download": "2020-03-30T16:35:36Z", "digest": "sha1:AKAM3MO37QRBYSE4AXL4MJWDGKKVKXNV", "length": 10417, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mosque- of Christian churches Annual funding for maintenance Rs.5 crore hike || மசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.5 கோடியாக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.5 கோடியாக உயர்வு + \"||\" + Mosque- of Christian churches Annual funding for maintenance Rs.5 crore hike\nமசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.5 கோடியாக உயர்வு\nமசூதி- கிறிஸ்துவ தேவாலயங்களின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.\nபட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித்தர இந்த அரசு முயற்சி செய்யும். தற்போது புதியதாக வகுக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.\n* கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\n* மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.\n* 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n1. காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nகாவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன\n2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்\n4. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n5. கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2017/01/2.html", "date_download": "2020-03-30T16:11:13Z", "digest": "sha1:PO7H4PAXUJ637P3JPRPMT272XJAPIGVN", "length": 8962, "nlines": 121, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 உதயம்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » கொடிக்கால்பாளையம் » கொடிக்கால்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 உதயம்..\nகொடிக்கால்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 உதயம்..\n1989 முதல் இன்று வரை ஏகத்துவ தவ்ஹீத் கொள்கையை மக்களிடம் எடுத்துரைத்து வரும் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் ஜமாத் TNTJ நிர்வாகிகள் பல இன்னல்களைசந்தித்து வருவது தாங்கள் அறிந்தே\nநம்முடைய மார்க்க மற்றும் சமுதாய பணிகள் மேலும் வீரியமாக நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையோடுகடந்த 08/01/2017 அன்று இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை-2 புதிய பொறுப்பாளர்களை கொண்டு உதயமானது மாவட்ட மற்றும் கொடிக்கால்பாளையம் கிளை-1 நிர்வாகிகள் முன்னிலையில்,\nவரக்கூடிய காலங்களில் EVS நகர்,ஆசாத் நகர்,கொத்த தெரு,காயிதே மில்லத் தெரு,ஓடகரை,தைக்கால் திடல்,சேந்தமங்கலம்(மேலத் தெரு பள்ளிவாசலுக்கு மேல்புறம்) கொடிக்கால்பாளையம் கிளை-2 செயல்படும்.இன்ஷா அல்லாஹ் சத்தியத்தை உலகறியச்செய்யும் இப்பணியில் புதிய பொறுப்பாளர்களாக கீழ்கண்ட சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:-\n1.S.சுலைமான் 2.H.சவுக்கத் அலி. 3.M.முஜிபுர்ரஹ்மான்.\n4.A.முஹம்மது ரபீக். 5.M.சேக் அலாவுதீன்\nTagged as: கிளை ஆலோசனை கூட்டம், கிளை-2, கொடிக்கால்பாளையம்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/9/", "date_download": "2020-03-30T16:41:26Z", "digest": "sha1:M2QKNF72YT4CTEACCPNJ3AR6EF4POUAT", "length": 28032, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "செந்தமிழன் சீமான்நாம் தமிழர் கட்சி Page 9 | நாம் தமிழர் கட்சி - Part 9", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் அனைத்து நிவாரண உதவிகள் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்\nநாள்: டிசம்பர் 11, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரித்தானியா – அமெரிக்கா – ஜப்பான் துதரகங்களுக்கு அருகிலும் இந்நாட்டு அரசதலைமை பிடத்துக்கு அருகிலும் எமது குரல் ஒலிக்கட்டும். சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்த...\tமேலும்\nமனித உரிமை நாளில் சீமான் விடுதலை: வைகோ\nநாள்: டிசம்பர் 11, 2010 In: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. இன்று உலக மனித உரிமைகள...\tமேலும்\n[புகைப்படங்கள் இணைப்பு] சிறையில் இருந்து சீறி பாய்ந்த சீமான்\nநாள்: டிசம்பர் 11, 2010 In: கட்சி செய்திகள்\nசிறையில் இருந்து வெளிவந்த சீமான். படங்களைக்காண கிழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.\tமேலும்\nஇலங்கை அமைச்சரின் பெங்களூரு வருகையை எதிர்த்த நாம் தமிழர் கட்சியினர் கைது\nநாள்: டிசம்பர் 10, 2010 In: கட்சி செய்திகள், பெங்களூர்\nசிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற பெங்களூரு கிளை நாம் தமிழர் கட்சியினர் உட்பட சுமார் நூறு...\tமேலும்\nஇலங்கை மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்கள்\nநாள்: டிசம்பர் 10, 2010 In: தமிழீழ செய்திகள்\nலங்கா நியூஸ் வெப் இணையதளம் உலகத்தமிழர் பேரவையில் உறுப்பினராக இருக்கும் பிரிட்டனில் செயல்படாத தமிழ்தேசிய அமைப்பு ஒன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்க...\tமேலும்\n[ஒலிப்பதிவு இணைப்பு] சிறையை விட்டு சீறி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன்\nநாள்: டிசம்பர் 10, 2010 In: கட்சி செய்திகள்\nசிறையை விட்டு சீறி வெளியே வந்த சீமான் வழியேங்கும் மக்கள் இடையே எழுச்சி உரை ஆற்றிய படியே சென்னை நோக்கி நகர்கிறார். அவரை பின் தொடர்ந்தே கட்சியின் செயல்வீரர்களும் எழுச்சி முழக்கம் இட்டபடியே பின...\tமேலும்\nசெந்தமிழன் சீமான் வேலூரில் இருந்து ஆயிரக்கனக்கான செயல்வீரர்களுடன் சென்னை நோக்கி பயணம்.\nநாள்: டிசம்பர் 10, 2010 In: கட்சி செய்திகள்\nசெந்தமிழன் சீமான் அவர்கள் வேலூர் சிறைச்சாலைக்குள் இருந்து வெளிவந்த பின் அவரை வரவேற்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு எழுச்சியுரையாற்றினர். பின் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் சந்...\tமேலும்\nசிங்களன் கொன்ற மீனவர்களில் காங்கிரஸ் தொண்டனும் இருக்கிறான் –தமிழின உணர்வாளர் இயக்குநர் மணிவண்ணன்\nநாள்: டிசம்பர் 10, 2010 In: தமிழக செய்திகள்\nவேலூர் சிறையில் இருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானை சந்தித்துவிட்டு வந்திருக் கிறார் இயக்குநர் மணிவண்ணன். மனிதரை சந்தித்தபோது, புயல் மழைபோல் கொட்டித் தீர்த்துவிட்டார்\nசெந்தமிழன் சீமான் சிறையில் இருந்து விடுதலையானார்\nநாள்: டிசம்பர் 10, 2010 In: கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழின உணர்வாளர்கள் வரவேற்ப்பு.\tமேலும்\nசெந்தமிழன் சீமானை விடுதலை செய்வதில் தாமதம், கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்\nநாள்: டிசம்பர் 10, 2010 In: கட்சி செய்திகள்\nசெந்தமிழன் சீமான் அவர்களை விடுதலை செய்ய கூறி வேலூர் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிமன்ற உத்தரவு ஆவணங்கள் கிடைக்க தாமதம் ஆக்குவதால் அங்கு கூடி உள்ள நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தோ...\tமேலும்\nபிறமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடி…\nதமிழகத்தில் அகதி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களுக்கும் …\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிம…\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது…\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190221141416", "date_download": "2020-03-30T16:05:51Z", "digest": "sha1:2WQWGI7MUZR3RQPZMAVQZOOLF3PMVPLQ", "length": 6305, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "உங்க காலில் பாதவெடிப்பா...கவலையை விடுங்க இதை செய்யுங்க...பாதவெடிப்பு பறந்துடும்.", "raw_content": "\nஉங்க காலில் பாதவெடிப்பா...கவலையை விடுங்க இதை செய்யுங்க...பாதவெடிப்பு பறந்துடும். Description: உங்க காலில் பாதவெடிப்பா...கவலையை விடுங்க இதை செய்யுங்க...பாதவெடிப்பு பறந்துடும். சொடுக்கி\nஉங்க காலில் பாதவெடிப்பா...கவலையை விடுங்க இதை செய்யுங்க...பாதவெடிப்பு பறந்துடும்.\nசொடுக்கி 21-02-2019 மருத்துவம் 5251\nஒரு பெரிய பக்கெட்டில் உங்கள் இரு கால் பாதங்களையும் ஊறவைக்கும் அளவுக்கு கொஞ்சம் வெது,வெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த தண்ணீரோடு பாதி எழுமிச்சை பழத்தை பிளிந்து சாறை ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு முழு எழுமிச்சையைக் கூட பயன்படுத்தலாம்.\nஇந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒன்று முதல் ஒன்றரை ஸ்பூன் வரை ரோஸ் வாட்டர், அதனோடு அரை ஸ்பூன் கடல் உப்���ு போட்டு நன்றாகக் கலக்கணும். இப்போது இந்த தண்ணீரில் நம் பாதத்தை வைக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் 20 நிமிடங்கள் இந்த நீருக்குள் பாதத்தை வைக்க வேண்டும். அந்த நேரத்தில் பாதத்தை ஸ்கிரப் செய்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் விலகிப் போய்விடுகிறது. இதை வாரத்துக்கு இருமுறை முயற்சித்தால் உங்கள் பாத வெடிப்புகள் பறந்துவிடும். முயற்சிக்கலாமே நட்பூஸ்...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nஇப்படி ஒரு கல்யாணர்த்தை வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க.. சொந்த தங்கைக்கு அக்கா பார்த்த வேலையை பாருங்க..\nசுஜித்க்காக இதை செய்யுங்கள்.. கோரிக்கை வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.. தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தவிர்த்தார்...\nநடிகை என்றாலும் நாகரீகம் வேண்டாமா... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நமீதா செய்த மோசமான செயல்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nவாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..\nகடவுளாக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. பச்சிளம் குழந்தைக்கு இவர் செய்ததை பாருங்க..\n காசு தான் முக்கியம்... வைரலாகும் விஜய் ரசிகையின் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/72800", "date_download": "2020-03-30T16:15:10Z", "digest": "sha1:BM3Z4HOSCFHV5BJYQJDPA5QUVK3MCJHP", "length": 11577, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பெருவில் சுற்றுலாப்பயணிகள் பஸ் விபத்து ; 16 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்\nமிருசுவில் படுகொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதில் அரசியல் நோக்கம் உள்ளதாக 'த இந்து\" ஆசிரியர் தலையங்கம் தெரிவிப்பு\nமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை ஆராயவுள்ளது விசேட ஜனாதிபதி செயலணி\nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - இதுவரையில் இலங்கை��ில் 122 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nபெருவில் சுற்றுலாப்பயணிகள் பஸ் விபத்து ; 16 பேர் பலி\nபெருவில் சுற்றுலாப்பயணிகள் பஸ் விபத்து ; 16 பேர் பலி\nபெரு நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஜெர்மனியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவுக்கு அடுக்குமாடி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 60 பேர் பயணம் செய்தனர்.\nஅரேகிப்பா நகரில் உள்ள ஒரு சாலையில் பஸ் 100 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவில் திரும்பியபோது, ஓட்டுனரி்ன் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியது.\nஇதில் நிலைதடுமாறிய பஸ் சாலையில் கவிழ்ந்து, உருண்டது. இந்த கோர விபத்தில் ஜெர்மனியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nமேலும் பிரேசிலை சேர்ந்த 2 பேர், அமெரிக்காவை சேர்ந்த 2 பேர் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nபெரு சுற்றுலா பஸ் விபத்து 16 பேர் பலி\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இளவரசர் சார்ள்ஸ் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறி குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2020-03-30 21:43:32 சுய தனிமைப்படுத்தல் சார்ள்ஸ் Prince Charles\nஇஸ்ரேல் பிரதமரும் தன்னை தனிமைப்படுத்தினார்.\nஇஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் ரிவ்கா பலுச் என்பவர் வைரஸ் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.\nஊரடங்கின் நிமித்தம் கால்நடையாக தனது வீட்டிற்கு 179 மைல் தூரம் சென்றவர் பரிதாபமாக பலி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக கடந்த 24 ஆம் திகதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளி ஒருவர் 179 மைல் வீட்டிற்கு நடந்து செல்ல முயற்சித்த வேளை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nபொதுமக்கள் மீது தொற்றுநீக்கிகளை தெளித்த அதிகாரிகள் - இந்தியாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nநிலத்தில் அமர்ந்திருப்பவர்கள் மீது தொற்றுநீக்கிகளை தெளிப்பதை வீடியோ காண்பித்துள்ளது.\nஹரி, மேகன் தம்பதியை பாதுகாக்க அமெரிக்கா செலவு செய்யாது : ட்ரம்ப்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2020-03-30 13:11:56 ஹரி மேகன் தம்பதி பாதுகாப்பு\nவன்னியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 206 பேர் நாளை வீடு திரும்புகின்றனர்\nசீனாவிலுள்ள இலங்கையர்களால் மருத்துவ உதவிப்பொருட்கள் அனுப்பி வைப்பு\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் கைது\n19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7316", "date_download": "2020-03-30T17:25:41Z", "digest": "sha1:NXHVDUIIOUEFHBK47JBN5KABK4NVL5EM", "length": 29356, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nதிரிஃபீல்ட் தம்பதிகளை மறுபடி சந்திக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னால், நான் திருமதி ஹட்சன் இல்லத்தில் தங்கியிருந்தேன். வாழ்க்கை அப்போது சீராய் ஓடிக்கொண்டிருந்தது. பகலெல்லாம் மருத்துவமனையில் இருப்பேன். ஒரு ஆறு மணிப்போல வின்சென்ட் சதுக்கத்துக்கு நடந்து திரும்புவேன். லம்பத் பாலத்தருகில் ‘ஸ்டார்’ பத்திரிகை வாங்கிக்கொள்வேன். வந்து ராத்திரி சாப்பிட அழைப்பு வரும்வரை வாசிப்பேன் அதை. சாப்பாடு ஆனதும் ஒருமணி, ரெண்டுமணி தீவிர இலக்கிய ��ாசிப்பு. மனப்பயிற்சி அது. நான் ஒரு கடும் முயற்சி கொண்ட, நேர்மையான உழைப்பாளியாக இருந்தேன். அதற்குப் பின்னால் படுக்கப் போகும் வரை நாவல்களும், நாடகங்களும் எழுதினேன்.\nஏன், சரியாக ஞாபகம் இல்லை, ஒரு ஜுன் மாத இறுதிவாக்கில், மருத்துவமனையில் இருந்து சீக்கிரமே கிளம்பி வீடுதிரும்ப நேர்ந்ததா, வாக்சாலி பாலச் சாலைவரை நடக்கலாம் என்றிருந்தது… எப்பவுமே அங்கே இரைச்சலாய்ப் பரபரப்பாய் இருக்கும். பொங்கிவழிகிற அந்த சப்தங்கள் எனக்குப் பிடிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் எதும் அதிசயமோ சாகசமோ நிகழலாம் என்கிற மாதிரியான பலபேர் கலவை அது. எல்லாரும் வேலையாய் மும்முரமாய் இருப்பார்கள். ஒரு மாதிரி பிரக்ஞை மயங்கிய நிலையிலேயே நான் போகிறேன் – யாரோ அழைக்கிறார்கள்… வில்லி, என்று என் பேர் சொல்லி\nநின்று திரும்பிப் பார்த்தேன். ஆகா, திருமதி திரிஃபீல்ட், என்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள்\n”ஏய் நான் யாரு தெரியுதா\nஇப்ப நான் பெரியவனா வளர்ந்தாச்சி, என்றாலும் ஒரு பதினாறு வயசுப் பிள்ளையைப்போல என் முகம் சிவந்து விட்டது. அவளைப் பார்த்ததில் ஒரு திடுக் இருந்தது என்னில். என் முகம் எதையும் அப்படியே நேர்மையுடன் போட்டு உடைத்துவிடும். எங்கப்பன் குதிர்க்குள்ள இல்ல, கேஸ் தான் நான்… பின்னென்ன ஊரெங்கும் கடன் வெச்சிட்டு திடுதிப்னு ஒடிப்போயிட்டா என்ன அர்த்தம் அதற்கப்புறம் வந்து நின்னுகிட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு அதற்கப்புறம் வந்து நின்னுகிட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு… வெட்கங் கிட்கங் கிடையாதா இவங்களுக்கு… வெட்கங் கிட்கங் கிடையாதா இவங்களுக்கு இதெல்லாம் எனக்குத் தெரியும்னு அவளுக்குத் தெரியும், அப்பறமும் இந்தத் தெனாவெட்டு, மீசைல மண் ஒட்டலையேன்றா மாதிரி… தேவையா\nஅட நானே அவளைப் பார்த்திருந்தால், பாராமுகமாய்த் தாண்டிப் போயிருப்பேன். நானும் என்ன நினைத்தேன், அவள் பார்த்திருந்தாலும் சட்டென முகந் திருப்பிப் போயிருப்பாள், என்று யூகம் செய்தேன்.\nசட்டென கைநீட்டினாள். என் கையைப் பற்றி சந்தோஷமாய்க் குலுக்… குலுக்கினாள்.\n”ஆகா, திரும்ப நம்மூர்க்காரன் ஒருத்தனைப் பார்க்கிறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள். ”உனக்குத் தெரியும்ல, ஒரு அவசரத்தில் நாங்க காலிபண்ணி வரவேண்டியதாப் போச்சு.”\nஅவள் சிரிக்க, நானும் சிர��த்தேன். ஆனால் அவள் சிரிப்பு கிளர்ச்சிகரமாய் குழந்தைமையுடன். என் சிரிப்பு அசட்டுச் சிரிப்பு.\n”நாங்கள் காணாமல் போனபின், அங்க எங்க வேலைகள் கொஞ்சம் பாக்கி யிருந்ததாகக் கேள்விப்பட்டேன். டெட் கேள்விப்பட்டால் அவரால் அதைக்கேட்டு சிரிப்பை அடக்க முடியாது. உங்க மாமன்… அவர் என்ன சொன்னாரு\nசட்டென சகஜத்துக்கு வந்தேன். நானும் விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியும்.\n”ஆமாமா, மொத்த பிளாக்ஸ்டேபிளுமே அப்பிடித்தான் இருக்கு. இன்னும் அவங்ககிட்ட சுதாரிப்பு வரவில்லை. வரணும்…” என்னை இணக்கமாய்ப் பார்த்தாள். ”கடைசியாப் பார்த்ததுக்கு ரொம்பத்தான் இப்ப நீ வளர்ந்திட்டே. ஆ, மீசை வேற\n”ம்” என்றபடி மீசையை வருடி இழுத்…த்து முறுக்கிவிட்டுக் கொண்டேன். ”அது ரொம்ப வருஷமா இருக்கு.”\n”காலம் எப்பிடி ஓடுது, இல்லியா ஒரு நாலுவருஷம் முன்னாடி நீ பையன்., இப்ப… ஆம்பளை ஒரு நாலுவருஷம் முன்னாடி நீ பையன்., இப்ப… ஆம்பளை\n” என்றேன் எகத்தாளமாக. ”இப்ப வயசு 21 ஆகப்போகுது.”\nஅவளை உற்றுப் பார்த்தேன். இறகுகள் செருகிய சின்னத் தொப்பி அணிந்திருந்தாள். வெளுத்த சாம்பலில் உடை. பார்க்க இறைச்சிபோல, பஃப் வைத்த கைகள். நீளக் கால்கள். அழகாய்த்தான் இருந்தாள். எப்பவுமே அவள் முகம் அழகானது தான் எனக்கு. ஆனால் இப்ப, நான் கவனிக்கிறேன்… அவள் கவர்ச்சியானவள். பேரழகி. முன்பு ஞாபகத்தில் இருத்தியிருந்ததை விட அந்தக் கண்கள் அதிக நீலமாய்த் தெரிந்தன. தந்தமான சரும வழவழப்பு.\n”இதோ இந்தக்கோடி… அங்கதான் நாங்க இருக்கம்” என்றாள்.\n பிளாக்ஸ்டேபிளை விட்டு வந்ததில் இருந்து இங்கதான் இருக்கம்.”\n”வின்சன்ட் சதுக்கத்தில் இந்த ரெண்டு வருஷமா என் ஜாகை.”\n”நீ லண்டன்ல இருக்கறது தெரியும். ஜார்ஜ் கெம்ப் சொன்னாரு. ஆனா எங்கருக்கேன்னு தெரியாமல் இருந்தது. அப்டியே திரும்பி என்கூட வரியா உன்னைப் பார்த்தால் டெட் மெய்யாலுமே சந்தோஷப்படுவார்.”\nநாங்கள் நடந்து போகையில் அவள் பேசிக்கொண்டே வந்தாள். திரிஃபீல்ட் இப்போது ஒரு வாராந்தரியின் இலக்கியப் பகுதி ஆசிரியர். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம், அவரது மற்றெல்லா புத்தகத்தையும் விட நன்றாகப் போகிறது. அதனால் அடுத்த புத்தகத்துக்கு ராயல்டியாய் ஒரு கணிசமான முன்பணம் கிடைக்கும் என்று நம்புகிறார்.\nஅவளுக்கு பிளாக்ஸ்டேபிளில் நடந்த பெருவாரியான சமாச்சாரங்கள் தெரிந்திருந்தது. உடனே எனக்கு ஊரில் பேசிக்கொண்டிருந்தது, அந்த ஜார்ஜ் பிரபு தான் அவர்கள் ஊரை ராவோட ராவாகக் காலிபண்ணிப்போக உதவி செய்தான், என்பது நினைவுக்கு வந்தது. அடிக்கடி அவன் அவர்களுக்குக் கடிதம் கிடிதம் எழுதுவானாய் இருக்கும். நாங்கள் நடந்துகொண்டிருக்கிறபோதே எதிரில் எங்களைக் கண்ட சிலர் வெறித்து அவளைப் பார்த்துப் போவதையும் நான் கவனித்தேன். அவர்கள் கண்களுக்கும் அவள், அள்ளிக்கொள்ளலாம் போலத்தான் படுகிறாளோ என்னமோ அவளோடு கூட நடக்கிறதில் எனக்கு ஒரு கெத்து வந்தது.\nலிம்பஸ் தெரு அகலப்பாங்கான நேர்த் தெரு. நல்ல நீளம். வாக்சால் பாலத் தெருவுக்கு நேரொழுங்கில் அடுத்த தெரு அது. ஒரே மாதிரியாய் இருந்தன வீடுகள். பூச்சு வீடுகள். வெளியே அடர்த்தியாய் பெயின்ட் அடித்திருந்தார்கள். நல்ல உறுதி தெரிந்தது கட்டுமானத்தில். பெரிய வாசல் முற்றம், கார்கள் நிறுத்தும்படி. லண்டன் நகரத்தின் பிரமுகர்களுக்கான வசிப்பிடங்களாக அவை பட்டன. ஆனால் எப்படியோ அதற்கான வசிகரத்தை இழந்துபோய், குடியிருக்க என்று சரியான நபர்கள் அமையாததில் அப்படி நசுக்குண்டிருக்கலாமோ என்னமோ…\nமதிப்பிழந்து போனதனாலேயே அந்த அமைதியில் ஒரு ‘உம்’ – அசமந்தக் களை இருந்தது. அதனாலேயே அந்தப் பகுதியில் வசிக்கிற நபர்கள் கொதியடங்கி ஒடுங்கிவிட்டாப் போல நினைத்தேன். எல்லாரிடமும் தம்மைப பற்றிப் பேச்செடுத்தால் ஒரு ”அந்தக் காலத்ல…” சேர்ந்துவரும் போலிருந்தது.\nஒரு மக்கிய சிவப்பு இல்லத்தில் திரிஃபீல்ட் தம்பதியர் குடியிருந்தார்கள். உள்ளே நுழைய, குறுகலான கூடம் இருளப்பிக் கிடந்தது. திருமதி திரிஃபீல்ட் கதவைத் திறந்தபடி சொன்னாள்.\n”நீ உள்ளே போ. நான் போய் திரிஃபீல்ட் கிட்ட நீ வந்திருக்கறதாச் சொல்லிட்டு வரேன்.”\nஅவள் கூடத்தைத் தாண்டி உள்ளே போக, நான் வெளிவராந்தாவுக்கு வந்தேன். கீழ்த்தளத்திலும் தரைத்தளத்திலுமாக திரிஃபீல்ட் தம்பதியர் வாடகைக்கு இருந்தார்கள். மேல் பகுதியில் வீட்டுக்காரி இருந்தாள். நான் உள்ளே நுழைந்த அறையில் கிடந்த மரச் சாமான்களைப் பார்த்தால், எங்கோ ஏலத்தில் எடுத்து வந்தாப்போல இந்த இடத்துக்குப் பாந்தமாய் இல்லை. தடித்த வெல்வெட் திரைச்சீலைகளில் அலையலையான மடிப்புகள். அதில் முடிச்சுகள், தோரணங்கள், கில்ட் குமிழ்கள். ���ஞ்சள் நூல் தையல்வேலைகள். பெரிய பெரிய பொத்தான்கள். அறை நடுவில் இருந்து பார்க்க ஒரு எடுப்பு தெரிந்தது சிறு சிறு பெட்டிகள் பிரித்த மர அலமாரியில் சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள். பீங்கான் சாமான்கள். தந்தத்தில் செய்த உருவங்கள். மரச் செதுக்கல்கள். பித்தளையில் இந்திய விக்கிரகங்கள். சுவரில் பெரிய எண்ணெய் ஓவியங்களில், புல்வெளி மேடுகளில் நாய்க்குடைகளும், மேயும் மான்களும்…\nஉடனேயே திருமதி திரிஃபீல்ட் கணவரை அழைத்து வந்துவிட்டாள். ”வாப்பா” என்று அன்போடு வரவேற்றார் அவர். மக்கிய பளபளப்புடன் மேல்கோட். சாம்பல் வண்ண கால்சராய். முழுத் தாடி மழிக்கப்பட்டு, இப்போது மீசையும் குறுந்தாடியும். இந்தக் கோலத்தில் அவர் குட்டை என்று சட்டென பிடிபட்டது எனக்கு. ஆனால் பொதுவாக இருந்ததை விட இப்போது ஒரு மதிப்பு வந்திருந்தது அவரைப் பார்க்க. என்னவோ ஒட்டாத ஒரு அந்நியத்தன்மை அவர் தோற்றத்தில்…. எழுத்தாளர்னால் அப்படி இருக்கத் தான் வேணும், என நினைத்துக்கொண்டேன் கூடவே.\n”என்னப்பா இந்த வீடு எப்பிடி இருக்கு” என்றார் என்னைப் பார்த்து. ”கொஞ்சம் செழிப்பு வந்தாப்ல இருக்கால்லியா” என்றார் என்னைப் பார்த்து. ”கொஞ்சம் செழிப்பு வந்தாப்ல இருக்கால்லியா நமக்கும் இங்க குடியிருக்கிறதுல ஒருமாதிரி தெம்பு ஊறுது.”\nபேசியபடி தன்னைச் சுற்றி ஒரு திருப்தியுடன் பார்த்துக்கொண்டார்.\n”டெட்டோட குகை… அங்கதான் உட்கார்ந்து எழுதுவாரு… பின்பக்கமா இருக்கு. சாப்பாட்டு அறை கீழே,” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”வீட்டுக்காரி மிஸ் கௌலி. அவளுக்கு ஒரு சீமாட்டி ரொம்ப நெருங்கிய சிநேகிதி. அவள் இறந்தப்ப தன்னோட மர ஜாமான் அத்தனையும் விட்டுட்டுப் போயிட்டாள். இதெல்லாம் தான்… நல்ல நிலைமையில்தான் இருக்கு இல்லியா பெரிய இடத்தில் புழங்கியவை தான் இவைன்னு பார்த்தாலே தெரியல்லியா என்ன பெரிய இடத்தில் புழங்கியவை தான் இவைன்னு பார்த்தாலே தெரியல்லியா என்ன\n”இந்த இடத்தைப் பார்த்த ஷணமே ரோசிக்குப் பிடிச்சிட்டது” என்றார் திரிஃபீல்ட்.\n”ஏன் உங்களுக்கும்தான்” என்றாள் ரோசி.\n”ரொம்ப காலமா சங்கடப்பட்டு நொம்பலப் பட்டுக்கிட்டு தான் வாழ்ந்து வந்தோம். வசதிகளைப் பெருக்கிக்கிட்டு வாழறது நல்ல மாற்றம்தான். தேவையாய்த்தான் இருக்குன்றேன். மேடம் டி போம்படார்… அப்டி இப்ட�� வெளி கௌரவம் வேண்டித்தான் இருக்கப்போவ்.” (போம்படார் – முன் நெற்றியில் இருந்து தூக்கிவாரி கொண்டை போட்டுக் கொள்ளுதல். நம்ம ஊரில் அது அஜந்தாக்கொண்டை. அஜந்தாக் கொண்டை போட்டுக்கொண்டு ரோசி போனால் மரியாதை கிடைக்கிறது, என்று குறிப்பிடுகிறார்.)\nகண்டிப்பா அடிக்கடி வரணுண்டா, என்கிற அவர்களின் அன்பான அழைப்புடன் விடைபெற்றுக் கொண்டேன். சனிக்கிழமை மதியங்களில் அவர்கள் எப்படியும் வீட்டில் இருந்தார்கள் என்று தெரிந்துகொண்டேன். நான் சந்திக்க விரும்பிய அத்தனை விதமான நபர்களும் அன்றைக்கு அங்கே வருவார்கள் என்றும் தெரிந்தது.\nSeries Navigation கல்லா … மண்ணாஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை\nப்ளாட் துளசி – 2\nஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)\nபஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி\nவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’\nNext Topic: ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/vananaimayaila-taayaka-vaitautalaaipa-paatala-natanapa-paotatai", "date_download": "2020-03-30T15:59:40Z", "digest": "sha1:OXLGVBTVDSQ6TELOYNT2MF34RLGFA4UQ", "length": 4883, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி! | Sankathi24", "raw_content": "\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 11 ஆவது தடவையாக நடாத்தும் 800 இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றும் வன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி 2020 இன்று 15.02.2020 சனிக்கிழமை குசான்வீல் பகுதியில் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.\nதொடர்ந்து நாளை 16.02.2020 ஞாயிறு,17.02.2020 திங்கள், 18.02.2020 செவ்வாய் ஆகிய தினங்களிலும் இறுதிப் போட்டி எதிர்வரும் 22.02.2020 சனிக்கிழமை யும் நடைபெற ஏற்பாடாகி உள்ளன.\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nபிரான்சில் கொரோனா வைரசின் கோரத்திற்கு பலியானவர்களின் இறுதி நிகழ்வினை நடத்துவத\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மெய்யழகன் என்ற இளைஞர் கொரோனா வைரஸ் தொற்ற\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nபிரான்சில் கொரோனாவினால் அண்மையில் பலியான யாழ்.\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nதாயகத்தில் கல்லூரி வீதி காங்கேசன் துறையைப் பிறப்பிடமாகவும் நோர்வேயில் லம்பசத்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12375", "date_download": "2020-03-30T17:10:08Z", "digest": "sha1:52UNOCVMIFA3323HLFVJCI2KOQBUOEZM", "length": 13842, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "க்ளாஸ் பெயிண்டிங் செய்முறை - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nக்ளாஸ் பெயிண்டிங் செய்முறை - 2\nட்ரேஸ் எடுக்க ஏதாவது ஒரு டிசைன் (பூக்கள் அல்லது பொம்மைகள்)\nகண்ணாடி - 10 செ.மீ x 12 செ.மீ\nகிளாஸ் கலர்ஸ் - விரும்பிய கலர்கள்\nக்லிட்டர்ஸ் (Glitters) - வெள்ளை\nகண்ணாடியின் அளவ��ற்கேற்ப ஒரு பேப்பரை எடுத்து அதில் விருப்பமான டிசைனை வரைந்து கொள்ளவும். அல்லது டிசைன் உள்ள பேப்பராக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் கிளாஸ் பெயிண்டிங் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.\nடிசைன் உள்ள பேப்பரை அடியில் வைத்து அதன் மீது கண்ணாடியை வைக்கவும். அடியில் இருக்கும் டிசைன் கண்ணாடியின் வழியாக தெரியும்.\nஅதன் மேல் கருப்பு லைனரை வைத்து டிசைன் முழுவதும் அவுட்லைன்(outline) கொடுக்கவும். அவுட்லைன் கொடுக்கும் பொழுது ஏதேனும் தவறாக கொடுத்து விட்டால் அவை காய்ந்த பிறகு சுரண்டி எடுத்து விடவும்.\nவரைந்திருக்கும் பூ மற்றும் வண்ணத்திபூச்சியின் நடுவில் மட்டும் வெள்ளைநிற க்லிடர்ஸ்(white glitters) வைக்கவும்.\nபிறகு விரும்பிய வண்ணங்களில் கிளாஸ் கலரை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பூவிலும் கலர் கொடுக்கவும். மெதுவாக பாட்டிலை அழுத்தி பூ முழுவதும் கலர் பரவும்படி கொடுக்கவும். கலர் கொடுக்கும் போது பப்புல்ஸ்(bubbles) ஏதேனும் வந்தால் உடனே ஊசி அல்லது குச்சியை வைத்து உடைத்து விடவும்.\nஇதே போல் வண்ணத்துப்பூச்சிக்கும் விரும்பிய கலரை கொடுக்கவும்.\nஇலைகளுக்கு கலர் கொடுக்கும் போது ஒரு பாதியில் பச்சை நிறமும் மற்றொரு பாதியில் மஞ்சள் நிறம் கொடுத்து ப்ரஷை வைத்து நடுவில் மட்டும் இரண்டையும் சேர்த்து விடவும்.\nஎல்லாவற்றிற்கும் கலர் கொடுத்து முடிந்ததும் ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும். பிறகு கண்ணாடியை திருப்பி வைத்து ப்ரேம் செய்து சுவரில் மாட்டவும்.\nவெள்ளை பேப்பருக்கு பதிலாக சில்வர் ஃபாயில்(silver foil) பேப்பரை வைத்து நான்கு ஓரங்களிலும் ஒட்டிவிட்டு ப்ரேம் செய்யவும். இந்த அழகிய க்ளாஸ் பெயிண்டிங்கை செய்து காட்டியவர், செல்வி. சிந்து அவர்கள். இவர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nக்ளாஸில் ஆயில் பெயிண்ட் செய்வது எப்படி\nபேப்ரிக் பெயிண்டிங் பூக்கள் வரைவது எப்படி\nகாபி பெயிண்டிங் - 2\nஅழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி\nகாஃபி பெயிண்டிங் - 3\nஎம்போஸிங் பெயிண்டிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 1\nஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு ப்ளைன் புடவையில் டிசைன் செய்வது எப்படி\nம���ட்டை ஓடு பெயிண்டிங் - 2\nரொம்ப அழகா வரைந்திருக்கிங்க.படம் ரொம்ப சூப்பரா இருக்கு.\nஆகா மிக மிக அருமை...\nமிகவும் அழகாக இருக்கிறது. செய் முறையும் சுலபமாக இருக்கு. பிரஷ் இல்லாமலே பெயிண்டை ஊத்த வேண்டும் நேரடியாக அப்படித்தானே\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநிஜமாக ரொம்ப பளிச்சுன்னு இருக்கு.பாராட்டுக்கள்.\nஉங்கள் கைவண்ணம் மிக மிக அருமை. மிகவும் அழகாக இருக்கிறது.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2020/03/PaanavaddyAmman25.html", "date_download": "2020-03-30T16:06:57Z", "digest": "sha1:CIRUL3NLZUXR75MOSXJPX7QJ7NKBWAJD", "length": 6034, "nlines": 104, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் பாணாக வெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் 04ம் திருவிழா உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது..! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் பாணாக வெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் 04ம் திருவிழா உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது..\nமாதகல் பாணாக வெட்டி புவனேஸ்வரி அம்பாள் கொடியேற்றம் 26.03.2020 அன்று காலை நாட்டின் அசாராத சூழ்நிலை காரணமாக மிகவும் அமைதியான முறையில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் ஆரம்பமாகியது. கோவில் திருவிழா நேரங்களில் அம்பாள் அடியார்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையால் திருவிழா செய்தவர்களும், சில பக்தர்களும் கலந்துகொண்டார்கள், சுவாமி உள்வீதி வலம்வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இரவு பூசை மாலை 5:30 மணியுடன் நிறைவடைந்தது.\nஇன்று போல நாளையும் இரண்டாம் திருவிழா ஊரடங்கு சட்டத்தில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=11&t=16324&p=60455", "date_download": "2020-03-30T17:12:01Z", "digest": "sha1:ZSH2HSQRLSFPBHZMIG5AXGYQ5JVSSLXR", "length": 7874, "nlines": 84, "source_domain": "www.padugai.com", "title": "தமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை ஓரம்\nதமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nதமிழ் நாடு மீது குறிவைக்கும் இலங்கை\n#இந்தியா மீது மிகப் பெரிய தாக்குதலை நடத்த #சீனா தயாராகி வருவதாகவும், அதற்கு உறுதுணையாக இலங்கையும் தமிழகத்தின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக உலக அரசியல் வட்டாரத்தில் சூழ்ச்சி வளையம் பின்னப்பட்டுள்ளது.\nஇந்தியா - தமிழ் நாடு உறவில் எப்பொழுதுமே ஒர் இடைவெளியை மக்கள் மாநில கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் காட்டிவருகின்றனர். தமிழகம் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், இதைப்போல் மற்ற சில மாநில அரசுகளும் மத்திய அரசு திட்டங்களுக்கு வரவேற்பு கொடுப்பதில்லை.\nஉலக நாடுகளை நிர்வகிக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கு, மத்திய அரசின் நிர்வாகத்திலிருந்து இவ்வாறு பிளவுபட்டு நிற்கும் மாநில அரசுகளை தன்வழிப்படி நடத்த முடியவில்லை.\nஆகையால் இந்தியாவினை துண்டித்து நிர்வாக அமைப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.\nஇந்தியா - பாகிஸ்தான் - சீனா - இலங்கை ஆகிய நான்கு நாடுகளுக்குள் சண்டையை உருவாக்கி, இந்தியாவினை துண்டாடடிக்கூடிய அபாயம் தற்பொழுது உள்ளது.\nதமிழகத்தினை இலங்கை இராணுவத்தின் கைக்குள் வசப்படுத்தவே, எல்லைதாண்டிய தாக்குதல்களை நடத்தி அவ்வப்பொழுது தமிழக கடல் எல்லையை இலங்கை சீண்டி வருவதாகவும், இதற்கு உலக வல்லரசு நாடு ஆதரவளித்து வருவதால்தான் இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருவதாகவும் நினைக்கத் தோன்றுகிறது.\nமக்கள் வலுவாக இருந்தால் எந்தவொரு இராணுவமும் நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது ஏனெனில் கையில் இருக்கும் ஆயுதம் காலி ஆகும் பொழுது, மக்கள் கிளர்ச்சி உதயமாகிவிடும்.\nஆனால் திட்டமிடப்பட்ட சதியால் மக்கள் வீர விளையாட்டுகள் தடை செய்யப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வர���வதால் நாளை கிளர்ச்சி செய்யக்கூட மக்கள் உருவாகமாட்டார்கள் என்பதே வல்லரசின் திட்டமாக இருக்கலாம்.\n என்ற கேள்விகளுக்கு மத்தியில் சிலம்பம் விளையாட்டுகள் மருவி வருவதனையும் கவனத்தில் கொண்டு ஊக்குவித்தல், நாளைய தமிழகத்தினை வலுவாக காக்க உதவும்.\nReturn to “படுகை ஓரம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2011/07/13/15/", "date_download": "2020-03-30T17:24:42Z", "digest": "sha1:RZRRA2NPGOGZ5KOPEZBVNP72ACZGZFCK", "length": 9542, "nlines": 137, "source_domain": "kuralvalai.com", "title": "குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஆனால் ஒரு நாட்டின் குடிகளுக்கு சிறந்த தரமான கல்வியை இலவசமாக அளித்தால் தானே ஒரு நல்ல தலைமுறை உருவாகும். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இதற்கும் தடையாக நம் நாட்டின் மக்கள் தொகை இருக்கிறது என்கிறார்கள். இருக்கட்டுமே…. எத்தனை கோடிகள் அநாவசியமான வழிகளில் எம் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. எங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதிகளே… அப்பொழுதெல்லாம் இந்த தரமான கல்வி வழங்குவது பற்றியும், அதற்குத் தேவைப்படும் பணம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.\nமுதலில் நம் நாட்டில் ஒரு முரண் கண்ணுக்குப் புலப்படாமல் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் கல்வியை நல்ல தரத்துடன் கொடுக்கப்படல் வேண்டும். அதிக நிதி உதவியும் ஆரம்பக் கல்விக்கும் செலவழிக்கப் பட வேண்டும். அதாவது, ஐஐடி, ஐஐம் போன்ற அரசின் உதவியுன் நல்ல தரத்தில் இயங்கும் உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கு செல்ல ஏதுவான வகையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த பள்ளிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசின் மூலமாக உருவாக்கப்பட்டால் ஏற்றத்தாழ்வுகள் குறையும். மாநில அரசு வைத்துள்ள பாடத்திட்டத்தின் மூலமாக படித்து வெளிவரும் எம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இது ஏன் இவ்வாறு எட்டாக்கனியாக இருக்க வேண்டும்.\nஅது எப்படி ஆரம்பக்கல்விக்கு குறைந்த அளவில் உதவித் தொகையும் உயர்கல்விக்கு மட்டும் ஒவ்வொரு ஐஐடிக்கும் ஆண்டுக்கு 100 கோடிகள் உதவித் தொகை. அதுவும் நன்றாகப் படித்து வெளிவரும் பிள்ளைகளுக்கு, இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை. இங்கு ஒரு ஏற்றத்தாழ்வு நிலையே உள்ளது. இல்லையெனில் சமச்சீர் கல்வி முறை வேண்டாம், என் பிள்ளையும் கார்ப்பரேசன் பிள்ளையும் ஒரே பாடத்திட்டத்தில் படிப்பதா என்று பொங்கும் பணக்காரர்களுக்கே இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கல்வி கிடைக்கும்.\nPrevious Previous post: சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/196871", "date_download": "2020-03-30T15:28:37Z", "digest": "sha1:L5OUSTS6LFN6O3RBAS33R6Y3J5YCNYED", "length": 10756, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "முத்தமிடத்தூண்டும் செவ்விதழ்களை கிளியோபட்ரா பெற்றது எப்படி: நீண்ட காலத்திற்குப்பின் வெளியான ரகசியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுத்தமிடத்தூண்டும் செவ்விதழ்களை கிளியோபட்ரா பெற்றது எப்படி: நீண்ட காலத்திற்குப்பின் வெளியான ரகசியம்\nபார்த்தாலே முத்தமிட வேண்டும் என்று தூண்டும் அளவிற்கு அழகிய சிவப்பு நிற உதடுகளைக் கொண்டவர் என வரலாற்றில் புகழப்படுபவர் பேரழகி கிளியோபட்ரா.\nஅவர் தன் உதடுகளில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்திருந்தார் என்பது தெரியும், ஆனால் அவருக்கு எங்கிருந்து லிப்ஸ்டிக் கிடைத்தது\nஉதடுகளில் வர்ணம் பூசுவது மிக நீண்ட காலமாகவே பயன்பாட்டில் இருந்த நிலையில், அதற்கு ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பொருள் கூறப்பட்டிருக்கிறது. எகிப்து ராணியான கிளியோபட்ராவை கவர்ச்சியாக காட்டிய அதே லிப்ஸ்டிக், கிரீஸ் நாட்டில், பாலியல் தொழிலாளிகள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு பொருளாகக் கருதப்பட்டது.\nசொல்லப்போனால் லிப்ஸ்டிக் அணியாத பாலியல் தொழிலாளிகள், உயர் குடும்ப பெண்கள் போல் தங்களை காட்டிக் கொள்ள முயற்சிப்பதாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டில் லிப்ஸ்டிக் அணிவது ஒரு பாவச்செயலாக திருச்சபையால் கருதப்பட்டிருந்த நிலையில், முதலாம் எலிசபெத் மகாராணி, சபை கட்டுப்பாட்டை மீறி லிப்ஸ்டிக் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nலிப்ஸ்டிக்கில் மந்திர சக்தி இருப்பதாக கருதினாரம் அவர்.\nஆனால் அவரது லிப்ஸ்டிக்கில் பெருமளவில் வெள்ளீயம் சேர்க்கப்பட்டிருந்ததால், அது ஒரு ஸ்லோ பாய்சனாகி அவரது உயிரையே பறித்தது.\nதடிமனாக லிப்ஸ்டிக் அணிந்தபடியே இறந்துபோன மகாராணியை, கடவுளுக்கு விரோதமாக லிப்ஸ்டிக் அணிந்ததால்தான் இறந்துபோனார் என குற்றம் சாட்ட சபை தவறவில்லை.\nஇன்னொருபக்கம் சர்வாதிகாரி ஹிட்லருக்கு சிவப்பு லிப்ஸ்டிக்கைக் கண்டாலே பிடிக்காதாம், தான் இருக்கும் சுற்றுவட்டாரத்தில் எந்த பெண்ணும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிய அனுமதிக்கமாட்டாராம் அவர்.\nஎல்லாம் சரி, விடயத்திற்கு வருவோம், கி.மு.30இல் வாழ்ந்த கிளியோபட்ராவுக்கு லிப்ஸ்டிக் எங்கிருந்து கிடைத்தது\nகிளியோபட்ரா தனது லிப்ஸ்டிக்கை தானே தயாரிப்பாராம்.\nமலர்கள், ocher என்னும் வேதிப்பொருட்களால் ஆன நிறமி, மீன் செதிள்கள், இவற்றுடன் எறும்புகளை சேர்த்து நசுக்கி அந்த கலவையுடன், carmine என்னும் நிறமி மற்றும் தேன் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட மெழுகைக் கலந்து கிளியோபட்ராவின் சிவப்பு நிற லிப்ஸ்டிக் உருவாக்கப்பட்டது என வரலாற்றாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக ப���ிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/aug/20/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3217220.html", "date_download": "2020-03-30T15:51:21Z", "digest": "sha1:XZGP55F677ZDOXEMD5HFJYACWWKXK4HP", "length": 9273, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடி ரயில்வே சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சம்\nபரமக்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையில் மின் விளக்குகள் பொருத்தாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.\nபரமக்குடியில் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் பாலன் நகர், பொன்னையாபுரம், சுந்தர்ராஜபட்டிணம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பு வாசிகள் 2 கி.மீ தூரம் மேம்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் அங்கு சுரங்கப்பாதை அமைத்தது. அதில் நீண்ட நாள்களாக நகராட்சி பகுதியிலிருந்து இணைப்புச்சாலை அமைக்காமல் இருந்து வந்தது.\nஇந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் நகராட்சி பகுதியுடன் இணைப்புச்சாலை ஏற்படுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அச்சுரங்கப்பாதை த��றந்து வைக்கப்பட்டது. இப்பாதையில் மின் விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் இருள் நிறைந்து அவ்வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடைபெறும் வாய்ப்புள்ளதாகவும், அப்பகுதி மக்களின் நலன் கருதி அச்சுரங்கப்பாதையில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/18185146/1182726/kannai-nampathey.vpf", "date_download": "2020-03-30T16:35:10Z", "digest": "sha1:URIVH2R6B2F2422PXAADGNPSEPM7WTOW", "length": 8530, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகர் அஜித்க்கு படதளத்தில் விபத்து : விபத்து குறித்து வெளியான வீடியோ உண்மையானதா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் அஜித்க்கு படதளத்தில் விபத்து : விபத்து குறித்து வெளியான வீடியோ உண்மையானதா\nசமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.\nசமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\n144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.\nகொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி\nசென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.\nவைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் விழிப்புணர்வு: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பாடல்\nகொரோனா குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.\n\"ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம்,இந்தியாவை காப்போம்\"- திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வேண்டுகோள்\nகொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை காத்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளபடி ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம், இந்தியாவை காப்போம் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.\n\"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள்\" - நடிகர் வடிவேலு உருக்கம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்து உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோய���ல் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://infittmalaysia.org/portfolio-item/ict-in-tamil-workshops-16/", "date_download": "2020-03-30T17:27:15Z", "digest": "sha1:ZY7NE3ONBD4L5CZBWVTY37KGNPLGPF6Z", "length": 2913, "nlines": 79, "source_domain": "infittmalaysia.org", "title": "Notice: wpdb::prepare was called incorrectly. The query does not contain the correct number of placeholders (2) for the number of arguments passed (3). Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.8.3.) in /home/infitt/domains/infittmalaysia.org/public_html/wp-includes/functions.php on line 4778", "raw_content": "கட்டற்ற மென்பொருள் பயிலரங்கு | INFITT MALAYSIA\nமலேசிய உத்தமம் (INFITT MALAYSIA), செடிக் (SEDIC) மற்றும் சிரம்பான் இராசமெலெவார் ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பயிலரங்கு.\nஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை\nஇராசமெலெவார் ஆசிரியர் கல்விக் கழகம், சிரம்பான், நெகிரி செம்பிலான்\nதிரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயக்குநர்)\nதிரு.சேது (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)\nதிரு. அருண் குமார் (கட்டற்ற மென்பொருள் நிபுணர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-sep-2005/37957-2019-09-10-08-29-31", "date_download": "2020-03-30T17:09:13Z", "digest": "sha1:EAI36GS7EPZOL6UQF6I2LA224L4PELUK", "length": 24658, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "மீள்கோணம்", "raw_content": "\nதலித் முரசு - செப்டம்பர் 2005\nசு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு ம.மதிவண்ணன் கடிதம்\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nமாற்றுப்பாதை - என்.டி. ராஜ்குமார்\nதலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்\nசாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி \nதமிழ்த் தேச ஓர்மையைச் சிதைக்கும் சீமான்\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nமேளம் அடிக்க மறுத்ததினால் தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பும் மாநகர காவல் துறையின் முடிவும்\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2005\nசில மாதங்களுக்கு முன்பு, சுந்தர ராமசாமியின் சிறுகதையான \"பிள்ளை கெடுத்தாள் விளை' குறித்த விவாதத்தை \"தலித் முரசு' தொடங்கி வைத்தது.\nகாய்ந்து கருகிக் கிடக்கும் காட்டில் தீக்குச்சியொன்றை கொளுத்தி எறிந்தது போலாகிவிட்டது நிலவரம். எழுத்தாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் கட்டாயம் கருத்துச் சொல்ல வேண்டும் என்றொரு நெருக்கடி. மவுனம் காத்தால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுமோ என்ற பதற்றம். இருவேறு நிலைகளில் நின்று பேசியும் எழுதியும் தமது கருத்துகளைப் பலரும் பதிவு செய்து கொண்டனர்.\nமிகச் சமீபத்தில் அம்பையும், ஜி. முருகனும், சிறீநேசனும் இது தொடர்பாக தங்களின் கருத்துகளை எழுதியுள்ளனர். அம்பையின் கட்டுரை (\"காலச்சுவடு' செப்டம்பர் 2005) முற்றிலும் வேறு தளத்தில் நின்று பேசுகிறது. வாதப்பிரதிவாதங்களை அவர் கவனம் கொள்ளவில்லை. அந்தக் கதையை எப்படி ஒரு பெண் நிலை பிரதியாய் புரிந்து கொள்வது என்றே எழுதுகிறார். பங்களாதேஷ், நேபால் போன்ற நாடுகளின் சில இனங்களில் பெண்கள் படிப்பதற்கு இருக்கும் தடையைச் சுட்டிக்காட்டி இந்தக் கதையும்கூட அப்படியானதொரு சமூகத்தடையை மய்யப்படுத்துகிறது என்கிறார். சில இனங்களில் பெண்கள் படிக்கவிடாமல் தடுக்கப்படுவது இன்றும் நடப்பதுதான். தமது இனத்தின் கட்டுதிட்டங்களை மீறுகிற பெண்களைக் கொன்றுவிடும் போக்கு, இன்றும் பல இடங்களில் இருக்கிறது.\nஆனால், இப்படியான சிக்கலை அந்தச் சிறுகதை பேசவில்லை. அது, இருவேறு சமூகத்தவர்களை முன்னிறுத்திப் பேசுகிறது. நவீன சிறுகதைகளை எழுதிவரும் ஜி. முருகனும், கவிஞர் சிறீநேசனும் தங்களின் சமீபத்திய \"வனம்' இதழில், இன்றைய அறமற்ற இலக்கியச் சூழலைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் என்பதற்காகவே அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும் விமர்சிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள் அவர்கள். இது, அக்கறையோடும் நியாயமான கோபத்தோடும் எழுந்த விமர்சனங்களையும், விவாதங்களையும் கொச்சைப்படுத்துகிறது.\nகலைஞர்கள் இனம், மொழி, சாதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களின் படைப்புகளையும், கருத்துகளையும் இனம், மொழி, சாதி நீக்கம் செய்து பார்க்க வேண்டும் என்றால், பார்க்கலாம்தான் ஆனால், அவர்களின் படைப்புகளும், கருத்துகளும் சாதிய உள்ளடக்கத்தோடு இருக்கும்போது என்ன செய்வது ஆனால், அவர்களின் படைப்புகளும், கருத்துகளும் சாதிய உள்ளடக்கத்தோடு இருக்கும்போது என்ன செய்வது கலைஞன் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன் என்றால், இந்தச் சார்புகள் மட்டும் ஏன் தொக்கிக் கொண்டு நிழல்போல் உடன் வருகின்றன\nஇதிலெல்லாம் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என இந்த விவாதங்களில் பங்கேற்ற சாருநிவேதிதாவை மென்மையாகக் கடிந்து கொண்டு, மது அருந்திக் கொண்டே இதைப் பற்றிப் பேசவும் அழைக்கிறார்கள் இருவரும். இந்த விவாதத்தை இதை விடவும் யாராலும் அசிங்கப்படுத்திவிட முடியாது. அறம் கெட்டுவிட்டது என இவர்கள் அங்கலாய்ப்பதில் அர்த்தமேயில்லை.\nஅண்மையில் யூகா என்றொரு பெண்மணி, ஜப்பானிலிருந்து எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அங்கே ஒரு பல்கலைக் கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருக்கும் அவருக்கு, அந்நாடு உதவித் தொகையொன்றை வழங்கியிருக்கிறது. அதனைக் கொண்டு இந்தியாவில் தமிழகம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் தலித் மக்களைப் பற்றி ஆய்வுகளைச் செய்கிறார்.\nஅவர் எங்களூரிலே தங்கியிருந்தபோது, மாட்டுக்கறி விற்கும் கடையொன்றுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆச்சரியத்தோடு அவர் மாடுகளை அறுக்கும் இடத்தையும், இறைச்சியை விற்கும் இடத்தையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, சில குறிப்புகளையும் எழுதிக் கொண்டார்.\nஅவர் அப்போது சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாய் இருந்தது. ஜப்பானில் மாட்டுக்கறியின் விலைதான் மற்ற எல்லா இறைச்சிகளை விடவும் அதிகமாம் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை இந்திய ரூபாயில் ஏறக்குறைய ஆயிரத்து எழுநூறு ரூபாய்க்கும் மேல் இருக்குமென்றார். இந்தியாவிலே அதுதான் மலிவான இறைச்சி. எங்கள் ஊரில் ஒரு கிலோ மாட்டிறைச்சி நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.\nஜப்பானில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பணக்காரர்கள். இந்தியாவிலோ ஏழை தலித்துகள். இங்கு தலித்துகளுக்கும், அங்கு பணக்காரர்களுக்கும் மாட்டிறைச்சி சாப்பிடுவதால் வேறு வேறு சமூக மதிப்பு. என்ன வகையான முரண் இது\nஇன்று அச்சு வசதிகள் பெருகிவிட்டதால், புத்தகங்களின் வரத்தும் ��திகரித்துவிட்டன. தலையணை பெரிய புத்தகங்களெல்லாம் மிகச் சாதாரணமாக வருகின்றன. இந்த வாரம் நூறு புத்தகங்கள் என்றால், அடுத்த வாரம் இருநூறு புத்தகங்கள் என்ற அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது. புத்தகம் படிப்பவர்களை கவருவதற்காகப் பல்வேறு உத்திகள் பதிப்பகங்களால் கையாளப்படுகின்றன. அவற்றில் ஒன்று குறைந்த விலையில் வெளியிடப்படும் சிறு நூல்கள். இந்த நூல்களைக் கையில் எடுத்துச் செல்வதும், வேகமாக வாசித்து முடிப்பதும் எளிதாக இருக்கிறது. இதைவிட எளிதானது அதை வாங்க முடிவது\n\"பாரதி புத்தகாலயம்' நூறு தலைப்புகளில் இத்தகு சிறு நூல்களை வெளியிட்டுள்ளது. அதேபோல், \"கங்கு' \"கறுப்புப் பிரதிகள்' ஆகியவையும்கூட. ஞான. அலாய்சியசின் நூல்கள் பலவும் இப்போது சிறு நூல்களாக ஆங்கிலத்தில் வருகின்றன. \"கங்கு' வெளியீட்டில் வந்துள்ள ராஜ்கவுதமனின் \"தலித்திய அரசியல்' சிறு நூல், சமீபத்தில் இப்படி வந்த சிறுநூல்களில் சிறப்பானது. அறுபத்து நான்கு பக்கங்கள் கொண்ட இச்சிறுநூலை ஒரே வாசிப்பில், ஒருமணி நேரம் செலவிட்டுப் படித்துவிடலாம்.\nதமிழகத்தை மய்யப்படுத்தி சாதியின் தோற்றத்தையும், கட்டுமானத்தையும், அதன் தீவிர வளர்ச்சிகளையும் இதில் ராஜ்கவுதமன் ஆராய்கிறார்.\nசாதி ஒழிப்பில் முனைப்புடன் பங்கேற்ற அயோத்திதாசப் பண்டிதர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பின்னணி, களம், சிந்தனைகளை முன்வைத்து ஆராயும் கவுதமன் இன்று கல்வி, கலப்புமணம், மதமாற்றம் ஆகிய மாற்று முயற்சிகள் சாதியிடம் பலனற்றுப் போனதை கவனப்படுத்துகிறார். பார்ப்பன எதிர்ப்பின் வழியே தங்களை தனி சாதிகளாய் அடையாளப்படுத்திக் கொண்டு பயன்களை அடைந்த இடைசாதியினரை ஒப்ப, தலித்துகளும் இந்து மதத்துக்குள்ளிருந்தபடியே தம் தலித் அடையாளத்தை முன்வைத்து மேலெழ வேண்டும் என்று சிலர் முன்வைக்கும் கருத்தியலை நிராகரிக்கிறார் கவுதமன்.\nஇருக்கின்ற பல்வேறு முரண்களைப் பட்டியலிட்டு “நவீன பார்ப்பனியத்தை வேரறுத்த அவ்விடத்தில், மனிதனை மனிதனாக மட்டும் மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தும் அக்கறை கொண்டவர்கள், முன்னோடி சாதி ஒழிப்புப் புரட்சியாளர்களின் விடுதலை அரசியலை அதிகாரத்துக்கு கொண்டுபோக வேண்டும்'' என்கிறார் கவுதமன். இந்நூல், பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுக்கும், விவாதத்துக்கும் கொண்டு செல்லும் வகையிலான கட்டமைப்பினை அதன் தன்மையிலேயே கொண்டுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/2015/03/05/interest-rate-reduction-the-promotion-of-economic-development/", "date_download": "2020-03-30T15:24:35Z", "digest": "sha1:WN7SSMKBY24HEL7HC72UFJ2Z3OKCTF6K", "length": 7726, "nlines": 47, "source_domain": "tnchamber.in", "title": "வட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு - TN Chamber", "raw_content": "\nமதுரைக்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு வேண்டுகோள்\n2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்\nவட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு\nரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைத்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.\nஇந்த ஆண்டு இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு தான் வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) மேலும் 0.25 சதவீதம் குறைத்துள்ளது வெகுவாக வரவேற்கத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பினால் வங்கிகள் வழங்கும் தொழில் வணிகத் துறையினருக்கான வங்கிக்கடன் வட்டி விகிதங்கள் மட்டுமன்றி வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றிற்கான வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇவ்வாண்டு மத்திய பட்ஜெட்டில் நாட்டின் நிதி நிலையைப் பலப்படுத்தவும் (Fiscal Consolidation) 2016 ஜனவரி மாதத்திற்குள் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு குறைவாக கொண்டுவரவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி தெரிவித்துள்ள உறுதிப்பாட்டிற்கும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் “குழு உணர்வுடன் கூடிய இந்தியா” (Team India), “திறன்மிகு இந்தியா” (The Skill India) மற்றும் “இந்தியாவில் தயாரியுங்கள்” (Make In India) ஆகிய தொலைநோக்கு திட்டங்களின்படி நாட்டில் தொழில் திறனையும், உற்பத்தியையும் கணிசமாக அதிகரித்திட ரிசர்வ் வங��கியின் இந்த வட்டிக் குறைப்பு நிச்சயம் உதவிடும்.\nஉலக அளவில் வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பது பன்னாட்டுச் சந்தைகளில் நமது உற்பத்திப் பொருட்கள் நன்கு போட்டியிட இயலாமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் 0.25 சதவீத வங்கிக் கடன் வட்டி குறைப்பு தொழில் வணிகத் துறைக்கு வங்கிகள் அளித்திடும் கடன்களுக்கான வட்டி குறைக்கப்படவும், தொழில் துறை உற்பத்தி பெருகிடவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வழி வகுக்கும் என்பது உறுதி.\nரிசர்வ் வங்கியின் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையுடன் தொழில் துறையினர் தொடர்ந்து சந்தித்து வரும் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, கட்டமைப்பு வசதி குறைபாடு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளைத் தீர்த்திட மத்திய / மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும். இதனால் தொழில் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கவும், வணிக நடவடிக்கைகள் பெருகவும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டவும் வாய்ப்பு ஏற்படும்.\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/06/2012.html", "date_download": "2020-03-30T16:20:33Z", "digest": "sha1:TKPW43SOLQGS2KE3R32VTBVNMR3TCG5Q", "length": 53345, "nlines": 566, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அன்புள்ள அப்பா..2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n2009 ஜூன் ஒன்பதாம் தேதி எழுதிய இந்த பதிவை இன்று வாசிக்கும் போது இன்னமும் எனக்கான வலி குறையல்லை.\n. ஆனால் முன்பை விட என் அப்பா நான் ஊருக்கு போகும் போது முன்னை விட என்னை மரியாதையாக பார்க்கின்றார்.... மற்றவரிடத்தில் என்னை பற்றி மிக பெருமையாக பேசுகின்றார்...2009 இல் இந்த பதிவை எழுதிய பிறகு அதற்கு வந்த பின்னுட்டங்களோடு அதனை பிரின்ட் அவுட் எடுத்து என் வீட்டு முகவிரிக்கு அனுப்பி வைதேன்...\nஎன் அப்பாவுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுவேன் என்ற அவருக்கு தெரிய தெரியாது... இந்த பையன் என்னம்மா எழுதி இருக்கான் என்று என் தங்கைகளிடம் சொல்லி ஆச்சர்யபட்டதாக சொன்னார்கள்..\nவீட்டுக்கு வரும் அத்தனை பேரிடமும் இந்த கடிதத்தை காட்டி பெருமைபட்டுக்கொண்டார் என்று என் தங்கை சொன்னாள்.. தந்தையர் தினமாக இன்று இந்த பதிவை மீள் பிரசுரம் செய்து பழைய நினைவுகளை நினைத்து பார்க்கின்றேன்...\n2009 ஆம் ஆண்டில்.......... எழுதியது,.,.\nசில மாதங்களுக்கு முன்பு காபி வித் அனு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் ,தயாநிதிமாறனும் கலந்து கொண்டு பல விஷயங்களை கலந்துரையாடினார்கள்.\nஅப்போது நிகழ்ச்சியின் முடிவில் வைரமுத்துவுக்கு, ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்போது நீங்கள் வைத்திருக்கும் பரிசினை யாருக்கு கொடுப்பி்ர்கள் என்று...\nஅதற்க்கு கவிஞர் இப்படி ஆரம்பித்தார்,\nஅந்த மனிதர் மிக நல்லவர், என் வாழ்க்கையில் நான் இந்தளவுக்கு முன்னேற காரணமானவர். அவரால் தான் நான்.கால ஓட்டத்தில் நான் வளர்ந்துவிட்டேன்.எந்த பொருளாதார சுமையும் எனக்கு இல்லை. சுபிட்சமான வாழ்க்கையை நான் வவாழ்கிறேன். ஆனால் அந்த மனிதருக்கு என் மேல் கோபம், நான் அவரை மதிக்கவில்லை அல்லது அவரோடு முன்பு போல் பேசவில்லை என்ற கோபம் என் மீது. அந்த மனிதருக்கு கடுங்கோபம் என் மீது்..நான் விரும்பி அதனை செய்யவில்லை, காலச்சுழலில் அப்படி ஒரு விஷயம் நடந்து விட்டது ஏது எப்படியோ நான் இந்த தொலைக்காட்டிசி வாயிலாக பல்லாயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில் நான் மானசீகமாக என் தந்தை ராமசாமி தேவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மனிதன் இறந்து வி்ட்ட பின்பு அவனிடம் கால் மாட்டில் விழுந்து புரண்டு அழுவதை விட வாழும் காலத்திலேயே, அந்த மனிதனின் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பா நீங்கள் இந்த பேட்டியை இப்போது பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும். அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். இப்போதுகூட நீங்கள் குலுங்கி குலுங்கி அழுவதை என்னால் உணர முடி்கின்றது. என்று கவிஞர் தன் பேட்டியில் முடிவில் சொல்லி எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.\nபேட்டியில் அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே வராவிட்டாலும் அதன் சாரம்சம் இதுதான்... சரி வைரமுத்து பெரிய கவிஞர், அவர் அவர் அப்பாவிடம் விஜய் டிவி வழியாக மன்னிப்பு கேட்டு விட்டார். அனால் நான் எப்படி கேட்பது...\n என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கின்றீர்களா\nஉங்கள் அப்பாவை நீங்கள் அடித்துவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா மாட்டீர்களா ஆம் நான் வெட்கப்பட்டு சொல்கிறேன். என் அப்பாவை அடித்து விட்டேன். உலகத்தில் நான் பல தவறு செய்து இருந்தாலும், நான் செய்த இமாலாயதவறு என் அப்பாவை நான் அடித்ததுதான்.\nஎன் அப்பாவை அடித்தற்க்கான காரணம் அது ஒரு பெரிய கதை இருப்பினும் சின்னதாக...\nஎனக்கு 4 தங்கைகள்,என் அப்பாவுக்கு பெரிய சொத்தோ ,அல்லது பெரிய சொந்தங்களின் பின்புலம் இல்லாதவர் ஆனால் மிக நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பிரியபடுபவர். அகாராதியில் நேர்மை என்று இருக்கும் வார்த்தைக்கு எதி்ரில் கவலைபடாமல் வடமலை என்று எழுதலாம். அவ்வளவு நேர்மை. நல்லவரும் கூட. காபி, டீ, வெத்தலைபாக்கு ஏதும் இந்த வயதுவரை உஹும். அனால் எல்லா விஷயத்தையும் நக்கல் விடும் பழக்கம் என்னால்தான் சாத்தியப்பட்டது என்று வார்த்தை பிரயோகம்... இதுதான் என்தந்தை.\nஎனக்கு கல்லூரி வேலை கிடைத்ததும் நான் செய்த வேலைகள் எங்கள் வீட்டு்க்கு பக்கத்தில் இன்னோரு வீடு கட்டியதுதான்.எனென்றால் சின்ன வீடாய் இருக்கின்றது என்ற காரணத்தால் என் தங்கையை பெண் பார்க்கும் வரன்கள் தள்ளிபோய் கொண்டு இருந்தன.\nஎன் அம்மா என் அப்பாவிடம்,\n“ஏங்க நாலு பொம்பளை பிள்ள பெத்து வச்சு இருக்கோம் காதுல கைல போடறதுக்காகவாவது ஏதாவது செய்ய வேண்டும்”. என்ற போதுவரதட்சனை வாங்காத ஆண்பளை வந்து கல்யாணம் பண்ண போதும் என்று வரட்டு\nஅம்மா இறந்து விட்டார்,என் அப்பாவுக்கு கை கால் துவண்டு விட்டது. அதற்க்கான மருத்துவ செலவு ரூபாய்60,000 ஆயிரம் அதையும் நான்தான் பார்த்தேன். என் முன்றாம் தங்கை அரசு வேலையில் இருந்ததால் அவள் சம்பளத்தை வாங்கி நகை சீ்ட்டு போட்டு கொஞ்சம் நகை சேர்த்து வைத்து இருந்தார். மற்றபடி கடந்த இரண்டு வருடத்தில் என் இரண்டு தங்கை மற்றும் என்திருமணம் நடந்து இருக்கின்றது...ஆறு மாதகாலத்தில் இரண்டு திருமணம் யோசித்து பாருங்கள் இரண்டு பெண்பிள்ளைகள் திருமணம் என்றால், எவ்வளவு அலைச்சல். எந்த உறவுகளின் உதவியும் இல்லாமல்.\nஉலகத்தில கொடுமையான செயல்வீட்டுக்கு ப���ரிய பிள்ளையாக பிறப்பதுதான். இப்போது நான் முன்றரை லட்சத்துக்கு கடனாளி கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அடைத்து வருகிறேன். இப்போது வேலை வேறு எனக்கு இல்லை...\nஊரில் என் அப்பா அப்போது 15க்கு 60வதுக்கு கோமன துணி போல் ஒரு பிளாட் வாங்கி போட்டு இருந்தார். மூன்றாம் தங்கைக்கு திருமணம் செய்யும் போது கொஞ்சம் பணம் கையை கடிக்க அப்போது என் தந்தை அந்த மண்ணை வீற்று திருமணச்செலவுகள் செய்ய சொன்னார்.\nநான் இப்போது வேண்டாம் நான் கேட்கும் போது கொடுங்கல் அதுவரை அது உங்களிடம் இருக்கட்டும் என்ற போது ஓகே என்றார். அதன் பிறகு பணம் புரட்டி என் மூன்றாம் தங்கை திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. அனால் என் திருமணத்துக்கு பணம் முடையானது , அந்த மண்ணை விற்க்க பத்திரம் கேட்டேன், என் அப்பா தரமாட்டேன் என்று மறுத்தார்.\nதுரோகம் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி உன் பெண் பிள்ளைகளுக்கு நான் கடன் வாங்கி திருமணம் செய்த வைத்தேனே அந்த பணத்தையாவது அந்த மண்னை விற்று கொடுங்கள் என்ற போது உன் தங்கைகளுக்கு திருமணம் செய்தது உன் கடமை என்று சொல்லிவிட்டார்....\nநீதான் லவ் பண்ணற இல்லை எதுக்கு மண்டபத்துல கல்யானம் பண்ணிக்கிற கோயில்ல கல்யாணம் பண்ணிக்கோ என்று எகத்தாளமாக அட்வைஸ் வேறு கொடுத்து விட்டார்.\nநாங்கஎல்லாம் அந்த காலத்துல என்று தான் தோல்வி அடைந்த கதையை நீட்டி முழங்குவார். எந்த சொத்தும் இல்லை. உதவிக்கு எடுத்துக்கட்டி செய்ய எந்த உறவுக்கூட்டமும் இல்லை. இவ்வளவு செய்த என்னை,\n“ நீ என்ன செய்து கிழித்தாய் ”\nஎன்று கைக்கால் துவண்டு போனவர் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் , கடன்காரர்கள் என் கழுத்தை நெருக்கும் போது எனக்கு என்பிரச்சனையை சொல்லி அழ ஆள் இல்லை, என் காதல் மனைவி தவிர...\nஎனக்கு என் வாழ்க்கை என்று நான் சுயநலமாக சிந்தித்து இருந்தால் எனக்கு எப்பபோதே திருமணம் ஆகி இருக்கும்.\nஎன் அப்பா மட்டும்அந்த மண்ணை வி்ற்று ஒரு லட்சம் எனக்கு கொடுத்து இருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடன் என் கழுத்தை நெறித்து இருக்காது.\nஇதில் என் அப்பா இந்த வயசுவரை நான் யார்க்கிட்டயும் கை நீட்டி கடன் வாங்கியதில்லை என்று ஜம்பம் பேசுவார்...\nஒரு நாள் என் ஊர் சென்று நான் மட்டும் கடன் பிரச்சனையில், ஒரு கட்டிங் சாப்பிட்டு விட்டு ��ீட்டுக்கு போய் படுத்த போது இந்த பிரச்சனை எழுந்தது..\nஎன் அப்பா , பேசும் போது நீ என்ன செய்து கிழித்தாய் என்றார் பெட்டில் படுத்துக்கொண்டு இருந்த என் அப்பா மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு சட்டையை பிடித்து உலுக்கி கோபத்தில் கண்ணத்தில் அடித்துவிட்டேன்.\nஅதன் பிறகு என் திருமணம் நடந்தது, பணம் புரட்ட முடியாமல் ரொம்பவும் சிரம பட்டு, என் திருமணத்தை நடத்திக்கொண்டோம். மனதில் நிறைய வலிகள் இருந்தாலும் என் அப்பாவிடம் நின்று சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம்.\nஅதன் பிறகு என் வீட்டில் நான் தங்குவதே இல்லை. என் அப்பாவை பார்க்கும் போதே கோபமும் அவர் செய்த நம்பிக்கை துரோகமும்தான் என் நினைவில் வருகின்றது. என் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போது நான் அவரிடம் சென்னை வரச்சொன்னேன். வரமாட்டேன் என்று மறுத்துவிட்டார். உடம்புக்கு முடியாத போது உன் பிள்ளை இருக்கறதை மறக்காத என்று சொல்லிவிட்டு சென்னைக்கு கார் ஏறினேன். வேறு என்ன செய்வது பெற்றவர் ஆயிற்றே....\nஇப்போது கூட அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது ஆனால் அதற்க்காக நான் அவரை அடித்த செயலை நான் நியாயப்படுத்வில்லை. சிங்கம் போன்று வாழ்ந்த மனிதரை சிறு நரியான நான் அந்த தவற்றை செய்து இருக்ககூடாது. இப்போதும் என் இதயத்தின் ஓரத்தில் அந்தவலி அனுதினமும் வந்து வந்து செல்கின்றது.(என் தகப்பனார் வடமலை)\nஅப்பா நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் செய்த துரோகத்தை என்னால் எந்த ஜென்மத்துக்கு மறக்க முடியாது. ஆனால் அதற்க்காக உங்களிடம் அந்த சிறு கைகலப்பில் கை நீட்டியதற்க்கு மிகவும் வருத்தபடுகின்றேன். அப்பா என்னை மன்னியுங்கள்.\nஒரு மனிதன் இறந்து வி்ட்ட பின்பு அவனிடம் கால் மாட்டில் விழுந்து புரண்டு அழுவதை விட வாழும் காலத்திலேயே, அந்த மனிதனின் மானசீகமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஇப்போது என் அப்பா “முதல் மரியாதை” கிளைமாக்ஸ் சிவாஜி போல் கடலூரில் தனியாகத்தான் இருக்கின்றார்.\nபழைய பதிவை வாசிக்க.... இங்கே கிளிக்கவும்..\nஇந்த பதிவை பிரின்ட் அவுட் எடுத்து நீங்கள் அளித்த பின்னுட்டதுடன் என் அப்பாவுக்கு போஸ்டலில் இந்த மன்னிப்பு பதிவை அனுப்ப போகிறேன்.\nஇந்த பதிவை நான் ஒரு போதும் நியாயப்படுத்த விரும்பவில்லை..ஆனால் ஒரு தகப்பனாக இப்படி நான் நடந்து கொண்���ு இருக்க மாட்டேன்.. என்ல் முடியவில்லை என்றால் என் மகளிடம் என் நிலை குறித்து நிச்சயம் விலக்கி இருப்பேன்... இந்த பதிவை ஒரு தகப்பன் பார்வையில் படிக்கும் போது நான் என்ன இனி செய்யக்ககூடாது என்று பல விஷயங்கள் புரிய வைத்தது..\nLabels: அனுபவம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., மீள்பதிவு\nஎன்ன இருந்தாலும் நீங்கள் அப்பாவிடம் கை நீட்டி இருக்க கூடாது..ஒருவித இயலாமை காரணமாக அவரும் ஏதாவது சொல்லி இருக்கலாம்.அதற்காக....இப்படியா நடப்பது...சரி ..அப்பாவிடம் மன்னிப்பு கேட்டீர்கள் தானே..சரி விடுங்க...மறப்போம் ...மன்னிப்போம்...\nஎன்ன இருந்தாலும் நீங்கள் கை நீட்டியது தவறாகத் தான் தோன்றுகிறது எனக்கு ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, June 17, 2012 4:18:00 PM\nமன்னிப்பு கேட்பதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும்.\nநீங்கள் எழுதிய இந்த சம்பவம் என் கணவரது வாழ்க்கையிலும் நடந்து உள்ளது. அப்பாவிற்கு பதில் அம்மா, தங்கைகளுக்கு பதில் தம்பி. கடன் தரும் சுமையை விட, துரோகத்தின் பாரத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகிறார். அவருக்கு தோள் கொடுப்பது சுகமாய் இருந்தாலும், 30 வருட உறவுகளை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் அவர் படும் அவஸ்தையை பார்க்க நெஞ்சை அடைக்கிறது. அனுபவப்பட்டவர்கள் மட்டுமே உணரமுடியும் இதை. பெற்றோரும் மனிதர்கள்தானே. தவறுவது இயல்பு. ஆனால் நம்மாலும் மறக்க முடியாது, பாசத்தையும், துரோகத்தையும். ரோஜா மலரும் இடத்தில்தான் முள்ளும் உருவாகிறது. காலம் எல்லாவற்றையும் மாற்றும்.\nஎன்னைப் பொறுத்தவரை உங்கள் அப்பா செய்தது ”நம்பிக்கை” துரோகமே இல்லை....\nநீங்கள் கன்னத்தில் அடித்ததும் நியாயமற்ற செயல். ...\nபையனிடத்தில் அறை வாங்கியதை கடைசி வரை மறக்க மாட்டார்....(மன்னித்தாலும் கூட)\nபெற்றோர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை சரியான நேரத்தில் செய்யவில்லை என்றால்... அது பிள்ளைகளை மாற்று வழி சிந்த்திக்க தூண்டும். அப்புறம் பிள்ளைகள் தங்களை மதிக்கவில்லை, எங்களை மீறிவிட்டார்கள் என்று புலம்புவார்கள்...............வலியுடன்\nசார் என்னதான் பிரச்ச்னையாக இருந்தாலும் அப்பாவெனும்போது அவருக்குறிய அந்தஸ்த்தை நாம் கொடுக்க வேண்டும்.உங்களுக்கு சொர்க்க நரகத்தில் நம்பிக்கையிருந்தால் சொல்கிறேன்....ஒரு மதத்தில் கூறப்பட்டுள்ளது பெற்றோரின் இறுதிகாலத்தில் அவர்களின் மனம் புண்படாதவாறு நடந்துகொள்ளும் பிள்ளைக்கு இறைவன் சொர்க்கத்தை கொடுக்கிறான் என்று....\nஅந்தவகையில் நீங்கள் பதிவிடுவதன் மூலம் தந்தைக்கு நீங்கள் செய்த அநியாயத்துக்கும் மன்னிப்பு வழங்கிவிட முடியாது உடனடியாக நீங்கள் அவர் இருக்கும் இடம் தேடிச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்\nஇறைவனுக்கும் அடியாருக்கும் இடையிலான துரோகத்தை இறைவன் மன்னித்து விடுவான் ஆனால் அடியார்களுக்கிடையிலான துரோகத்தை அவர்களாகவே மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான்\nஆகவே காலம் தாழ்த்தாது உங்கள் தந்தையிடம் சென்று மன்னிப்புக் கேளுங்கள்\nநண்பர்களே...இது நடந்து இரண்டு வருடம் ஆகி விட்டது.. இங்கே புனிதம் பூஜை என்று இந்த உலகில் எதுவுமே இல்லை.. அப்படி என்றால் தாயோ தகப்பனையோ யாரும் கொன்று இருக்கவே கூடாது.. தவறு இழைக்கப்படுமாயின் தந்தை ஸ்தானத்தை இழந்து விடுகின்றான் அவ்வளவே.. இது குறித்து வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு இப்போது அதை என் தந்தையும் மறந்து விட்டார்.. ஆனால் நான் ஒரு போதும் நான் செய்த தவறை நான் நியாய்ப்டுத்தியேதே இல்லை அப்பவும் இப்பவும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமரப்பாச்சி பொம்மை…(கால ஓட்டத்தில் காணாமல் போனவை/2...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/27/06/2012\nஅலைகள் பாலா திருமணம். மதுரை.\nசத்தியம் தியேட்டர் ஃபியூல் கார்டு...(SATHYAM THE...\nஎன் அப்பாவும் சில நினைவுகளும்...(FATHER'S DAY-2012...\nPrometheus/2012/பிரமோத்தியஸ்/ ஏமாற்றம் அளித்த ஏலிய...\nThe Raid: Redemption/2012 ஆக்ஷனில் கலக்கும் இந்தோ...\nSafe House-2012-சேப் ஹவுஸ்/ஹாலிவுட் சினிமா விமர்சன...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/03/blog-post_18.html", "date_download": "2020-03-30T17:15:58Z", "digest": "sha1:KB4PARBKDFZW4NZ4VNXNBV56BI2EDTTV", "length": 13528, "nlines": 58, "source_domain": "www.kannottam.com", "title": "பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nHome / க.இரா. முத்துச்சாமி / செய்திகள் / தமிழ்வழிக் கல்வி / பெ. மணியரசன் / வேண்டுகோள் / பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nபள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்��ும் அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nஇராகுல் பாபு March 18, 2019\nபள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nதிருப்பூர் ஐயா க.இரா. முத்துச்சாமி அவர்கள் பேசி ஓராண்டு ஆகப் போகிறது. கடந்த 24.03.2018 அன்று திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி அணைப்புதூர் அழகாபுரி நகரில் உள்ள திருமுருகநாத சுவாமி திருமடத்தில் பனை மரத்தின் முன்னிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழி ஆக்கும் வரை பேசா நோன்பு (மௌன விரதம்) இருக்கப் போவதாக உறுதிமொழி ஏற்றார் திருப்பூர் இயற்கை வாழ்கம் க.இரா. முத்துச்சாமி அவர்கள் அவர்களின் எண்பதாம் அகவையின் தொடக்கம் அப்போது\nஎத்தனையோ அமைப்புகள், தலைவர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், தமிழினப் போராளிகள், தாய் மொழிப் பற்றாளர்கள், ஊடகத்தார் ஐயா அவர்களைச் சந்தித்துப் பாராட்டி வருகின்றனர். அவர்களில் பலர் பேசா நோன்பைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். ஆனால், ஐயா அவர்கள் கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மறுத்து விட்டார்.\nநான் கடந்த 23.12.2018 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன், தோழர்கள் குமார், சிவக்குமார் ஆகி யோருடன் ஐயா முத்துச்சாமி அவர்களையும், ஐயாவின் அன்புத் துணைவியார் அம்மா சுப்புலட்சுமி அவர்களையும் திருப்பூரில் அவர்கள் இல்லத்தில் சந்தித்து நலம் கேட்டறிந்தேன்.\nஐயா அவர்கள் பேசா நோன்பைக் கைவிட்டு, இயன்றளவு வழக்கம் போல் தமிழ் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன்.\nஐயா அவர்கள் ஒரு தாளில் எழுதி எனக்கு விடையளித்தார். “நான் ஏற்கெனவே கால வரம்பற்ற உண்ணாப்போராட்டம் தொடங்கினேன். நீங்கள் உண்ணாப்போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினீர்கள். அதனால் நான் அதைக் கைவிட்டேன். இப்போதும் அப்படி வலியுறுத்தாதீர்கள். கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மாட்டேன்” என்று அதில் எழுதியிருந்தது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை\nபெரியவர் முத்துச்சாமி உள்ளாடை உற்பத���தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தவர். வசதி வாய்ப்புகள் உள்ளவர். அந்தத் தொழில் நிறுவனத்தை மகளிடம் ஒப்படைத்துவிட்டு, முழுநேரமும் தமிழ்ச் சமூகப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். இளைஞரைப் போல் தமிழ்நாட்டின் பல போராட்டங்களிலும் கலந்து கொள்வார். ஓராண்டாக வீட்டில் தமிழுக்காகத் தவமிருப்பது போல் பேசா நோன்பிருக்கிறார். பேசாமல் ஓராண்டு தொடர்வது எளிய செயல் அல்ல. பெருந்துன்பம்\nதமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் ஐயா அவர்களைச் சந்தித்து தமிழ்வழிக் கல்விக்கு உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக, குறைகளைச் செவி கொடுத்துக் கேட்டு இயன்றதைச் செய்து வரும் தமிழ் மொழி அமைச்சர் திரு. மஃபா. பாண்டியராசன் அவர்கள் க.இரா.மு. ஐயா அவர்களைச் சந்தித்து உறுதி அளித்து அவரது பேசா நோன்பை முடித்து வைத்தால் சிறப்பாக இருக்கும்\nக.இரா. முத்துச்சாமி செய்திகள் தமிழ்வழிக் கல்வி பெ. மணியரசன் வேண்டுகோள்\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=38&t=16259&p=60175", "date_download": "2020-03-30T15:32:32Z", "digest": "sha1:FASZI5I2S6IXAIIXAWRMRCDEGKSKCHLN", "length": 6940, "nlines": 93, "source_domain": "www.padugai.com", "title": "online jobs trouble? - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nஆன்லைன் ஜாப்புக்கு எல்லாம் ஒர் பிரச்சனையும் இல்லை.\nஅவனுங்க எதிர்பார்த்த மாதிரி பொதுமக்கள் 2.5 இலட்சம் கோடி டெபாசிட் செய்துட்டாங்க,, வராக்கடனால் திவால் ஆகியிருந்த பேங்க் தற்பொழுது உயிர்பெற்றுவிட்டது.. அவ்ளதான்.\nமற்றப்படி அவனுங்க திட்டமே, எல்லாம் ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் ஆகணும், வெள்ளைக்காரனுக்கு சிறப்பாக வேலை செய்யணும்..\nசெய்தாற்று... மற்றப்படி கறுப்பும் இல்ல, கள்ள நோட்டும் இல்ல...\nஆனால் ஒன்றும் மட்டும் உண்மை, ரூ.2000 நோட்டு 20 ரூபாய்க்கு அடிக்கப்பட்ட காகிதம்.. இதுக்கு மதிப்பே கிடையாது.. ஆகையால் கையில் பணம் என்பதனை சேர்க்கவே சேர்க்காதீர்கள்..\nபேங் வராக்கடன் 5 இலட்சம் கோடி, இந்தியா ஆண்டுக்கு வட்டி கட்ட கடன் வாங்குவது 5 இலட்சம் கோடி (மொத்த கடன் 65 இலட்சம் கோடி).. இவை நாளை இந்தியாவினை பிரச்சனைக்குள் உள்ளாக்கும்.\nஅப்பொழுது நீர் பிரச்சனை, மின்சாரம் பிரச்சனை என பல வரும்.\nஇப்பவே, இருக்க நிலம், மழை நீரை சேகரித்து ஆண்டுக்கு பயன்படுத்த பெரிய டேங், மின்சாரம் பிரச்சனை இல்லாமல் வாழ, சூரிய மின்சாரம், வாழ வீட்டுத்தோட்டம் என பணத்தினை அதற்கு செலவு செய்து ஒவ்வொருவரும் தங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.\nஆங்கிலேயர்களின் கொள்கையான உலகம் அனைத்தும் அவர்கள் கையில் என்ற திட்டப்படி அடுத்துப் பிடிக்க வேண்டிய நாடு சீனா.. அதற்காகவே தற்பொழுது பாகிஸ்தான்- இந்தியா போரினை தூண்டிக் கொண்டிருக்கிறது. விரைவில் போர் வரும், அப்பொழுது அனைத்து பிரச்சனைகளும் வரும்.\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/india-to-release-5-players-for-asia-xi-team", "date_download": "2020-03-30T17:33:57Z", "digest": "sha1:MZHVUZWZOCSCDZHF3WWN3GRJ3ZXAMCNL", "length": 7309, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஆசிய அணியில் 5 இந்திய வீரர்கள்; பாக் வீரர்கள் இல்லை!’ - ஆசிய XI vs உலக XI டி20 அப்டேட்ஸ் | India to release 5 players for asia XI team", "raw_content": "\n`ஆசிய அணியில் 5 இந்திய வீரர்கள்; பாக் வீரர்கள் இல்லை’ - ஆசிய XI vs உலக XI டி20 அப்டேட்ஸ்\nகோலி தோனி ( AP )\nஇந்திய அணியின் முக்கிய வீரர்கள் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் இருக்கும்\nவங்கதேசத்தில் மார்ச் மாதம் 18 மற்றும் 21-ம் தேதிகளில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. கொல்கத்தாவில் இந்தியா வங்கதேச அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின்போது வங்கதேச கிரிக்கெட் போர்டு சார்பில் ஆசிய லெவன் அணியில் விளயாட தோனி, பும்ரா, கோலி உள்ளிட்ட வீரர்களை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.\nபிங்க��� நிறத்தில் ஜொலிக்கும் ஈடன் கார்டன் மைதானம்\nஎனினும், இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெறப்போவதில்லை என்ற தகவல் வெளியானது. தற்போது 5 இந்திய வீரர்கள் ஆசிய லெவன் அணிக்காக விளையாடப் போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அப்போது பி.எஸ்.எல் தொடர் நடக்கும் காரணத்தால் தான் பாகிஸ்தான் அணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை என பாகிஸ்தான் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது.\nஎனினும், வீரர்களின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் போட்டி நடைபெறும் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதோனி அணிக்குத் திரும்பாதபட்சத்தில் அவர் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வங்கதேச நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக இந்த டி20 தொடர் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2-26804/", "date_download": "2020-03-30T16:31:32Z", "digest": "sha1:FRP5P5QKA3LV3PGDNZXWPYKXA75XJ74J", "length": 7490, "nlines": 114, "source_domain": "www.chennaicitynews.net", "title": "உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி\nஉலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி\nரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தால் தயாரிப்பாளர் தாணு மகிழ்ச்சியில் இருக்கிறார்.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்க��றது.\nதமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது.\nஇப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, “கடவுளின் அருளால் இந்தியளவில் மட்டுமன்றி உலகளவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்துக்கு மொழி ஒரு தடையின்றி அனைத்து தரப்பு மக்களும் காண வருகிறார்கள்.\nவசூல் ரீதியாக இப்படம் உலகளவில் பெரும் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் சுமார் 100 கோடி அளவுக்கு வசூல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.\nஒரு இந்திய நடிகரின் படம் இந்தளவுக்கு சாதனை புரிந்திருப்பது இதுவே முதல் முறை. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரால் மட்டுமே முடியும். சமூக விரோத சக்திகள் செய்யும் நாசகர செயல்தான் திருட்டு டிவிடி. ஆனால் வசூல் பாதிப்படையவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்காவில் 480 திரையரங்குகள், மலேசியாவில் 490 திரையரங்குகள், வளைகுடா நாடுகளில் சுமார் 500 திரையரங்குகள் என சுமார் 4000 திரையரங்குகளுக்கு அதிகமாக இப்படம் வெளியாகி இருக்கிறது.\nமுதல் நாள் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 24.8 கோடி வசூல் செய்திருக்கிறது ‘கபாலி’. தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் முறியடித்திருக்கிறார்கள்.\nஉலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்துள்ளது. இதில் இந்திய அளவில் மட்டும் ரூ.48 கோடி வசூல் செய்துள்ளது. இவை அனைத்துமே டிக்கெட் விற்பனை மூலமாக வந்த தொகையாகும். இவற்றில் இருந்து விநியோகஸ்தர்களுக்கான பணம் போக, தயாரிப்பாளருக்கான தொகை வரும்.\nஉலக வசூலில் இருந்து தோராயமாக தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.80 கோடி முதல் நாள் மட்டும் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.\nஉலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி\nPrevious articleமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு\nNext articleபா. ரஞ்சித்தை படமெடுக்கச் சொன்னதன் விளைவு…\nசென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chithi-2-promo-20th-march-nandini-threaten-saradha.html", "date_download": "2020-03-30T17:22:35Z", "digest": "sha1:MZJS6COVAM35XYF4URBAGMKQMGAV6WFQ", "length": 6110, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Chithi 2 Promo 20th March Nandini Threaten Saradha", "raw_content": "\nஉங்க குடும்பமே செதறிடும் சாரதாவை மிரட்டும் நந்தினி \nஉங்க குடும்பமே செதறிடும் சாரதாவை மிரட்டும் நந்தினி \n1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.\nஇந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nவிறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோவை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.சாரதாவிடம் பூமிபூஜைக்கு தானும் வருவதாக தெரிவிக்கும் நந்தினி அங்கே உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன் உங்க குடும்பம் அதோடு சிதறிவிடும் என்று தெரிவிக்கிறார்.\nஉங்க குடும்பமே செதறிடும் சாரதாவை மிரட்டும் நந்தினி \nமீனாவை போல் அப்படியே நடித்து காட்டிய கண்ணன் \nபுதிய தொழில் தொடங்குவது குறித்த யோசனையில் ஆதி \nமாயனுக்கு கண்டிஷன் போடும் தேவி \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமீனாவை போல் அப்படியே நடித்து காட்டிய கண்ணன் \nபுதிய தொழில் தொடங்குவது குறித்த யோசனையில் ஆதி \nமாயனுக்கு கண்டிஷன் போடும் தேவி \nஜனனிக்கு குழந்தை பிறப்பது கஷ்டமா...\n83 படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு \nகொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை த்ரிஷா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=244826", "date_download": "2020-03-30T17:32:04Z", "digest": "sha1:BQ3JHWVWFZ4ZQTSJ6GN5XERMKN2H6ATR", "length": 7693, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது – குறியீடு", "raw_content": "\nஎட்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது\nஎட்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது\nகொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.\nஇன்று நண்பகல் 12 மணி முதல் குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஊடரங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.\nமேலும், அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அந்த மாவட��டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, 8 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நேற்று 2 மணியுடன் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.\nமேலும், அந்த மாவட்டங்களில் அன்றைய தினம் மீண்டும் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇந்த நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/mahatma-gandhi-biography-7.html", "date_download": "2020-03-30T17:21:04Z", "digest": "sha1:G6665Q763K3L3NAP7PK3TBFXAH23D562", "length": 27175, "nlines": 54, "source_domain": "www.siruvarmalar.com", "title": "மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி) - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவா��் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை >\nமகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)\nமுடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.\nஅதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.\nஎன் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்\nஇந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய் சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத் தின்று கொண்டே இருந்தது.\nஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: ‘மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்���ிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.’\nநான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.\nஇதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.\nசில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான் மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான் விதி எங்கே வந்து புகுகிறது விதி எங்கே வந்து புகுகிறது என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும். இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.\nஎன்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்���ொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.\nஅகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.\nCategory: மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102439", "date_download": "2020-03-30T17:07:42Z", "digest": "sha1:53WZN2XQMHNAE4FZJMOELPXU7JBND5BS", "length": 5422, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "பஸ் ஏறி தனியே பூங்காவிற்கு செல்லும் அமெரிக்க நாய்", "raw_content": "\nபஸ் ஏறி தனியே பூங்காவிற்கு செல்லும் அமெரிக்க நாய்\nபஸ் ஏறி தனியே பூங்காவிற்கு செல்லும் அமெரிக்க நாய்\nபொதுவாக வளர்ப்பு நாயொன்றால் பலருக்கும் பிடிக்கும். அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று, தனியாகவே பேருந்தில் ஏறி பூங்காவிற்கு சென்று, அங்கு நன்றாக ஓய்வெடுத்தப் பின்னர், அங்கிருந்து, வீடு திரும்புவது பார்ப்போரை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஉரிமையாளரால், எக்லிப்ஸ் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்நாய்,லெட்ரடார் வர்க்கத்தை சேர்ந்ததாகும். வீட்டிலிருந்து கழுத்தில் பஸ் பாஸ் கட்டப்பட்ட நிலையில், கிளம்பி பேருந்து ஏறி சென்று பூந்காவில் இறங்கி, மீண்டும் பேருந்து ஏறி வீடு வரும் வழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளதாம் இந்நாய்.\nமேலும், பேருந்தில் செல்வோருக்கு எதுவித அசௌகரியத்தையும் கொடுக்காததால், யாரும் அந்நாயை தடுக்கவில்லையென்றும் தெரியவருகிறது.\n​பயங்கரவாத கருப்பு பட்டியலில் ஐ.எஸ். தலைவர்; அமெரிக்கா\nநீண்ட வரிசையில் உடல்களுடன் செல்லும் இராணுவ வாகனங்கள்- இத்தாலியிலிருந்து வெளியாகின்றன படங்கள்\nகொரோனா வைரசுக்கு நாய் உயிரிழப்பு\nகொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேரும் இங்கிலாந்தில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள்\nகுழந்தைகள் நகத்தை கடித்தால் மனதில் குழப்பம்..\nகொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்\nகொரோனா மருந்து ஆராய்ச்சி: ‘பேஸ்புக்’ நிறுவனர் ரூ.185 கோடி நன்கொடை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lordmgr.wordpress.com/2010/06/30/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-30T16:09:34Z", "digest": "sha1:D3UTIX3VT6VFR3WS6TQZGT7VZECUOSIU", "length": 10014, "nlines": 94, "source_domain": "lordmgr.wordpress.com", "title": "சுப்பிரமணியம் அவர்களின் பெருந்தன்மை « எம்.ஜி.ஆர்", "raw_content": "\nஇது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nடைரக்டர் திரு.கே.சுப்பிரமணியம் அவர்கள் “ந��டோடி மன்னன்” வெற்றி பெறவேண்டுமென ஆசைப்பட்டவர்களின் முதல் வரிசையிலே நிற்பவர்களில் முதன்மையானவர். அவருக்கு என் மீது நல்ல பற்று உண்டு. ஆரம்பத்தில் அவரை எனக்கு மேற்பார்வையாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்து ஒரு காட்சிக்கு வந்தார். பிறகு அவர் என்னிடம் �நீயே சரிவரச் செய்கிறாய், என்னை எதற்காகக் கஷ்டப்படுத்த வேண்டும். வெளியே உனக்காக என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளைச் செய்கிறேன்,சொல் என்று கூறிவிட்டார். அவருடைய சொற்படி நானே முழுப்பொறுப்பும் ஏற்றேன்.\nவேறொருவராக இருந்தால் இந்த வாய்ப்பை இழந்திருக்கவே மாட்டார். ஒன்றும் செய்யவில்லையென்றாலும் பெயரும், புகழும் கிடைப்பதை ஏன் விட்டுவிட வேண்டுமென்று விரும்புவார்கள் � ஆனால் கே. சுப்பிரமணியம் அவர்கள் பெருந்தன்மையோடு விலகிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெளியே எனக்காகப்பட்ட கஷ்டம் எழுதுவதற்கு முடியாத அளவு போற்றுதற்கு உரியதாகும்.\nநாடோடி மன்னனில், வெளிப்புறக்காட்சிகள் சிறப்பாக அமைவதற்குக் கேரளாவில் உள்ள மூணாறு போன்ற இயற்கை வனப்பு மிக்க இடங்களைப் படமெடுக்க ஏற்பாடு செய்து உதவியவர் திரு.கே.சுப்பிரமணியம் அவர்கள் தான்.\nபடத்தைச் சீக்கிரம் வெளியிட்டுவிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வேகமாக வருவார்…�இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி இந்தத் தேதியில் வெளியிடுவோமா… என்பார்…பார்ப்போம் என்பேன்….நம்பி ஏமாறுவார்; பிறகும் வந்து என்னப்பா இன்னும் இரண்டு மூன்று காட்சிகளிருக்குமா என்பார், வெளியிடும் தேதியைக் கேட்பார் பார்ப்போம் என்பேன்; மறுபடியும் ஏமாற்றம். ஆனால் அவர் சளைக்கமாட்டார். மீண்டும் கேட்பார் புத்தி சொல்லியபடி…இவ்வளவு ரூபாய்கள் செலவழிந்துவிட்டன; இனியும் தாமதித்தால் சரியல்ல…இந்தத் தேதியில் வெளியிடலாமா என்பார், வெளியிடும் தேதியைக் கேட்பார் பார்ப்போம் என்பேன்; மறுபடியும் ஏமாற்றம். ஆனால் அவர் சளைக்கமாட்டார். மீண்டும் கேட்பார் புத்தி சொல்லியபடி…இவ்வளவு ரூபாய்கள் செலவழிந்துவிட்டன; இனியும் தாமதித்தால் சரியல்ல…இந்தத் தேதியில் வெளியிடலாமா\nஅநேகமாகப் பார்ப்போம் என்பேன்….இதற்குப்பிறகு ஒளிப்பதிவாளர் ராமுவுக்காவது நான் சொல்லியிருப்பேனென்று அவரிடம் �இன்னும் எத்தனை காட்சிகள் பாக்கி� என்று கேட்டார் பொறுமை இழந்த��….\nபாவம், ராமு என்ன செய்வார் நான் சொல்லியிருந்தாலல்லவா\nநாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்\nமுழுமையான வழிகாட்டிக்கு செல்ல இங்கு சொடுக்கவும்.\n← கதையை செதுக்கிய மூவர்\nநாகி ரெட்டி, வாசனுக்கு நன்றி →\nOne comment on “சுப்பிரமணியம் அவர்களின் பெருந்தன்மை”\nநாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் « எம்.ஜி.ஆர் சொல்கிறார்:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎம்.ஜி.ஆர் பற்றி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nஎம்.ஜி.ஆர் சமாதியில் வணங்கும் பாட்டி\nமக்கள் திலகத்தை மறக்காத மலேசியா தமிழன்\nமுதலமைச்சராகியதும் எம்.ஜி.ஆரின் முதல் செய்தி\nஎம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை அன்றும் இன்றும்\nசகோதரன் எல்லாம் சிவன் செயல் காட்டுப்புத்தூரான் கவிதைகள்\nபெருமைமிகு ஓவியம் தமிழில் இருக்கிறது. twitter.com/scdbalaji/stat… 3 years ago\n#காட்டுப்புத்தூர் ஆஞ்சநேயர் கோயில் https://t.co/cEeyu9WXUD 3 years ago\nநக்கீரன் ஒரு முட்டாள். சிவபெருமானின் மனைவியரின் தலையில் மணம் உண்டா இல்லை என்பது அவருக்குத்தானே தெரியும். - நெல்லைக் கண்ணன் 3 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Alpha-coin-cantai-toppi.html", "date_download": "2020-03-30T15:31:00Z", "digest": "sha1:GRRFYMQR5ULAOC3WMETXLOM6MXY2TFL5", "length": 7288, "nlines": 70, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Alpha Coin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAlpha Coin சந்தை தொப்பி\nAlpha Coin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Alpha Coin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAlpha Coin இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nAlpha Coin இன்று டாலர்களில் மூலதனம். Alpha Coin சந்தை மூலதனம் என்பது Alpha Coin வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். Alpha Coin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Alpha Coin மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nவணிகத்தின் Alpha Coin அளவு\nஇன்று Alpha Coin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nAlpha Coin வர்த்தக அளவுகள் இன்று = 0 அமெரிக்க டாலர்கள். Alpha Coin வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில��� நடைபெறுகிறது. Alpha Coin வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Alpha Coin அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nAlpha Coin சந்தை தொப்பி விளக்கப்படம்\nAlpha Coin பல ஆண்டுகளாக சந்தை தொப்பி விளக்கப்படம். வாரத்தில், Alpha Coin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Alpha Coin மாதத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. இன்று, Alpha Coin மூலதனம் 0 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAlpha Coin தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/178.152.196.56", "date_download": "2020-03-30T18:01:03Z", "digest": "sha1:GHXZ5UTLTXLVLGWJVWG2IFCGPXEB6LKC", "length": 6048, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "178.152.196.56 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 178.152.196.56 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:47, 20 மே 2016 வேறுபாடு வரலாறு +69‎ ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு ‎ →‎இறப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/hyundai/hyundai-elantra-brochures.html", "date_download": "2020-03-30T17:05:22Z", "digest": "sha1:UMRAEI3OK2DA65X26VMRUDKMDINWI5CF", "length": 9832, "nlines": 223, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் எலென்ட்ரா ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் எலென்ட்ரா\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் எலென்ட்ராப்ரோச்சர்ஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா கார் பிரசுரங்கள்\n17 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n4 ப்ரோச்சர்ஸ் அதன் ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடி\nQ. எலென்ட்ரா has ஆட்டோமெட்டிக் parking system or not\nQ. ஐஎஸ் புதிய ஹூண்டாய் எலென்ட்ரா BS6 compatible\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ஹூண்டாய் எலென்ட்ரா\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ்Currently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் ஏடிCurrently Viewing\nஎலென்ட்ரா விடிவிடி எஸ்.எக்ஸ் option ஏடிCurrently Viewing\nஎல்லா எலென்ட்ரா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 15 க்கு 20 லட்சம்\nஹூண்டாய் எலென்ட்ரா :- Cash Discount அப் to ... ஒன\nஎலென்ட்ரா on road விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை ��ைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/modi-welcomes-trump-and-his-delegations-to-india-378024.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:17:26Z", "digest": "sha1:A34WDO4YNOJ4GDOZUWUV5AHZD6YDSFFN", "length": 16203, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்ததற்கு நன்றி.. டிரம்ப், மோடி கூட்டாக பேட்டி | Modi welcomes Trump and his delegations to India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்ததற்கு நன்றி.. டிரம்ப், மோடி கூட்டாக பேட்டி\nடெல்லி: வேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇரு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மனைவி மெலானியா, மகள் இவான்கா உள்ளிட்டோர் வருகை தந்தனர். நேற்றைய தினம் அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் தங்களது பயணத்தை தொடங்கினர்.\nஇதையடுத்து வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் தாஜ்மஹாலுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.\nஇந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ராஜ்காட்டில் காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஹைதராபாத் இல்லத்துக்கு சென்ற டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.\nஅங்கு சிறிது நேரம் இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிகாரிகளை வரவேற்கிறேன்.\nஇந்த இரு நாட்களும் நீங்கள் அமெரிக்காவில் பிஸியாக இருந்திருப்பீர்கள் என தெரியும். வேலை பளுவுக்கு மத்தியில் இந்தியாவுக்கு வந்துள்ளீர்கள். என் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வந்ததற்கு நன்றி கூறுகிறேன் என்றார் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரத��ர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi donald trump india நரேந்திர மோடி டொனால்ட் டிரம்ப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2020/02", "date_download": "2020-03-30T17:32:59Z", "digest": "sha1:JFERSZAEOYTAGQJED6C42WL54TLDTLEC", "length": 20830, "nlines": 237, "source_domain": "www.dialforbooks.in", "title": "February 2020 – Dial for Books", "raw_content": "\nகுறுக்கு வெட்டு, சிவகாமி, அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை 170ரூ. திருமண உறவு கடந்த காதல், சாகசமா துரோகமா அல்லது ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், போதாமைகள், சலிப்புகள், திருப்தியின்மை, பழித்தீர்ப்பு, சவால்கள் போன்றவற்றின் புறவிளைவா அது வாழ்வின் தென்றலா, புயலா அது வாழ்வின் தென்றலா, புயலா மரண விழைவா, உயிர்த்தல் விழைவா மரண விழைவா, உயிர்த்தல் விழைவா உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தை உடலரசியல், பாலரசியல் ஆகிய இரு கத்திகளின் மீது மொழியை நடக்க விட்டிருக்கிறார் சிவகாமி. தீக்குச்சிக்கும் மருந்துப்பட்டைக்குமிடையில் உறைந்திருக்கும் அமைதியான நடிப்பை உரையாடல்களால் உரசி மூட்டுகிறது இந்நாவல். பேசப்படாத கதைக்களத்தைப் பெண் மொழியில் பேசுகிறது. நன்றி: […]\nநாவல்\tஅணங்கு பெண்ணியப் பதிப்பகம், இந்து தமிழ், குறுக்கு வெட்டு, சிவகாமி\nகுக்கூவென, மு.முருகேஷ், அகநி, பக். 80, விலை 50ரூ. மூன்று வரியில் ஒரு, ‘அடடே’ போட வைக்கும் கவிதையே ஹைக்கூ. ஒரு பக்கம், ஒரு என, உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், புதுமையான நூலை வெளியிட்டிருக்கிறார் மு.முருகேஷ். இவரின், ‘விரல் நுனியில் வானம், தோழமையுடன்’ உள்ளிட்ட ஹைக்கூ நூல்களைப் போலவே, இதுவும் கவனிக்கப்படும். நன்றி: தினமலர், 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகவிதை\tஅகநி, குக்கூவென, தினமலர், மு. முருகேஷ்\nசில கருத்துகள் சில சிந்தனைகள்\nசில கருத்துகள் சில சிந்தனைகள், லட்சுமணப் பெருமாள், தடம் பதிப்பகம், பக். 216, விலை 200ரூ. அரசியல் கட்சிகளின் நுண்ணரசியல், சூழலியல் என, அவ்வப்போதைய சூழல்களைச் சார்ந்து, லட்சுமணபெருமாள், இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், ஹைட்ரோ கார்பன், லோக் ஆயுக்தாவின் மாநில உரிமை, முத்ரா வங்கி திட்டம் என, பலவற்றை புள்ளி விபரங்களுடன் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nஅரசியல், கட்டுரைகள்\tசில கருத்துகள் சில சிந்தனைகள், தடம் பதிப்பகம், தினமலர், லட்சுமணப் பெருமாள்\nபாம்பு இல்லாத பாம்பாட்டி, ஸாய் விட்டேகர், அ.குமரேசன், புக்ஸ் பார் சில்ட்ரன், பக்.32, விலை 30ரூ. படிக்கத் தெரியாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு, கதை கேட்பது மிகவும் பிடித்தமானது. வாசிக்கத் தெரியும் போது, அவர்களை வசீகரிக்கக்கூடியது படக்கதைகள். அந்த வகையில், இந்த ஊர்வன பற்றிய காட்டின் கதை, அவர்களை கவரும். ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள்\tஅ.குமரேசன், தினமலர், பாம்பு இல்லாத பாம்பாட்டி, புக்ஸ் பார் சில்ட்ரன், ஸாய் விட்டேகர்\nமகிழம்பூ மணம், ஜயந்த் காய்கிணி, கே.நல்லதம்பி, காலச்சுவடு வெளியீடு, பக். 136, விலை 150ரூ. இந்திய மாநிலங்களுக்குள், நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, யாளி அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இலக்கிய பங்களிப்பின் வழியாக இந்த நூல், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை, இந்த நூலில் உள்ள, 11 சிறுகதைகளும் செய்யும், அவை, வாசகர்களின் வாசிப்பை விசாலப்படுத்தும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]\nசிறுகதைகள்\tகாலச்சுவடு வெளியீடு, கே.நல்லதம்பி, ஜயந்த் காய்கிணி, தினமலர், மகிழம்பூ மணம்\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nகடல் நிச்சயம் திரும்ப வரும், சித்துராஜ் பொன்ராஜ், வம்சி புக்ஸ், பக். 240, விலை 240ரூ. புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்கள், தமிழக தமிழர்களின் எழுத்துக்களில் இருந்து மாறுபடுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரை தாயகமாகக் கொண்ட சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய, 18 சிறுகதைகள் இதில் உள்ளன. கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும், எல்லா முகங்களிலும் நேசம் அப்பிக்கிடக்கிறது. நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030089.html இந்த��் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]\nசிறுகதைகள்\tகடல் நிச்சயம் திரும்ப வரும், சித்துராஜ் பொன்ராஜ், தினமலர், வம்சி புக்ஸ்\nதண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை\nதண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை, இந்திரா ஞானசம்பந்தன், காவ்யா, பக். 80, விலை 100ரூ காதல், கடல், மீனவர்கள் சார்ந்து, கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல், தண்ணீர் தேசம். அது, கடல் பற்றியும், புயல் பற்றியுமான அறிவியலை பேசும். அதில் உள்ள அறிவியல் கூறுகளை ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்ற இந்திரா ஞானசம்பந்தன், வைரமுத்துவின் பேட்டியுடன் இந்த நூலை தொகுத்துள்ளார். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]\nஅறிவியல்\tஇந்திரா ஞானசம்பந்தன், காவ்யா, தண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை, தினமலர்\nபாஸ்ராவின் நூலகர், ஜேனெட் வின்டர், அன்பு வாகினி, பாரதி புத்தகாலயம், பக். 32, விலை 30ரூ. ஈராக் நாட்டில் போர் மூண்ட போது அந்த நாட்டின் பாஸ்ரா நகரில், தலைமை நூலகத்தின் தலைமை நூலகராக இருந்தவர் ஆலியா முகமது பேக்கர். நாடே குண்டு மழைக்கிடையில் கருகியது. அந்த நிலையிலும், தானும், தன் நண்பர்களும் இணைந்து, முக்கிய நூல்களை சுமந்து காத்தவர் ஆலியா. குழந்தைகளுக்குள் புத்தக நேசத்தை வளர்க்க, இந்த படக்கதை நூல் உதவும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nபடக்கதைகள்\tஅன்பு வாகினி, ஜேனெட் வின்டர், தினமலர், பாரதி புத்தகாலயம், பாஸ்ராவின் நூலகர்\nகண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. எளிய மனிதரும் உணர்ந்து, முணுமுணுக்கும் திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். மடைதிறந்த வெள்ளம் போல், தங்குதடையின்றி வழியும் அவர் சொற்பொழிவு. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து, உணர்ந்து வெளிப்படுத்தி, இறவாப்புகழ் படைத்தவர். அவரின் பாடல்கள், நூல்களில் இடம்பெற்ற, வாழ்விற்கு தேவையான நேர்மறை சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030094.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]\nகட்டுரைகள்\tகண்ணதாசன், கண்ணதாசன் 365, கண்ணதாசன் பதிப்பகம், தினமலர்\nஉதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம், பக். 135, விலை 135ரூ. மனதிற்கு நெருக்கமானவர்களை, மரணம் பிரிக்கும் போது, பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அழுகையால் துயரத்தை கடக்கிறோம். பிரபலங்களின் மறைவு செய்தி, அவர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள தூண்டும். அதற்கு விடைகாணும் வகையில் இந்நூல் உள்ளது. மறைந்த அப்துல்கலாம், கிரேஸி மோகன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நா.முத்துக்குமார், ஓவியர் கோபுலு போன்ற, 24 ஆளுமைகளின் வாழ்க்கையை தொகுத்து வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர். தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்நூல் உள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 […]\nசுயமுன்னேற்றம்\tஉதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், தினமலர், பாரதி புத்தகாலயம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/jul/19/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3195795.html", "date_download": "2020-03-30T15:22:48Z", "digest": "sha1:BT4TIM5ATEYM4QZ2CSWE7UE3RJAWWWDL", "length": 16710, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனமே முருகனின் மயில் வாகனம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nமனமே முருகனின் மயில் வாகனம்\n\"குழந்தை' என்று கொஞ்சுவோருக்கு குழந்தையாகவும், ஆசானாகவும், தாயாகவும்; கேடு செய்ய நினைத்தாலோ காலனாகவும்; தஞ்சம் என்று அஞ்சி வருவோர்க்கு அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்டுபவனாகவும் விளங்கும் அவனே என்னப்பன் அழகன்முருகன், ஞானஸ்கந்தன்\nவெள்ளி பனித்தலைவன் சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த ஆறு பொறிகளை கார்த்திகைப் பெண்கள் பெற்று அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஏற்ற சக்தி இந்த கார்த்திகை திருநட்சத்திரத்தில் கிடைக்கப்பெற்றது. தட்சிணாயனம் இந்த ஆடியில் தான் ஆரம்பிக்கின்றது; பெண் கடவுள்கள் ஆடியையும் ஆண் கடவுள்கள் மார்கழியையும் தனக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமாக இருக்கும் ஆறுமுகனோ ஆடிமாதக் கிருத்திகையை தனக்கான நாளாக தேர்ந்தெடுத்தான். நட்சத்திர கூட்டத்தில் \"திரு' அடைமொழியுடன்; குறிப்பிடும���படியாக \"திருவாதிரை' மற்றும் \"திருக்கார்த்திகை' இரண்டு மட்டுமே அழைக்கப்படுவது சிறப்பானதாகும்.\nவறுமையில் வாடும் புலவரிடம், வறுமையை வென்ற புலவர் தான் எப்படி இந்த செல்வத்தை, எந்த தனவந்தரிடம் சென்று பெற்றேன், என்ற செய்தியை பாடலாகக் கூறி ஆசுவாசப் (ஆற்றுப்) படுத்துவர். இவ்வகையில் அமைந்த நூல்களை சங்க காலத்தில் \"ஆற்றுப்படை\" என்பர். இதனை மையமாகக் கொண்டு நக்கீரன், ஆறுபடை வீடுகளில் உறைந்த முருகனை சரணடைந்தால்; இன்ப மயமான ஆனந்த நிலையை அடையலாம் என்ற பொருள்பட \"திரு முருகாற்றுப்படை\" என்ற ஒரு பாடல் நூல் இயற்றினார். போர் புரியச் செல்லும் தளபதி, தன் படைகளுடன் தங்கி இருக்கும் இடத்திற்குப் \"படைவீடு' எனப் பெயர். சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தங்கி இருந்த படைவீடு தான் திருச்செந்தூர். ஆதலால் முருகனின் மற்ற ஐந்து திருத்தலங்களையும் இத்துடன் சேர்த்து \"ஆறு படை வீடு\" என அவர் அழைத்தார். இப்படி இருந்த ஆற்றுப்படை ஆறுபடையாக மருவியுள்ளது.\nஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று; ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று; கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று; குன்றுருக வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று; மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்று; வள்ளியை மணம் புனர வந்த முகம் ஒன்று; ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்; ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே\n- இப்பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒரு பொருளும்; உள் சென்று பார்த்தால் ஒரு பொருளும் தெரியவரும். என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடிடும் பிள்ளையான நீ எனக்கு குருவாய் வந்து உபதேசம் செய்து; என் வினைகளையெல்லம் தீர்த்து; என் உள்ளே ஒளிந்துள்ள மாயையான ஆசாபாசங்களை உன் வேலினால் உருவி எடுத்து அழித்து, என் உள்ளே விரிந்து கிடக்கும் அகங்காரத்தை அடக்கி பின் உன்னோடு ஐக்கியப்படுத்தும் ஆறுமுகனே; அண்ணாமலையானுடன் அமர்ந்து அருளும் பெருமாளே என்று தன் திருப்புகழில் அருணகிரிநாதர் கதறுகிறார்.\nகந்தசஷ்டித் திருவிழாவின் போது அனைத்து முருகன் தலங்களிலும் சூரசம்ஹாரவிழா சிறப்பாக நடைபெறும். ஆனால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை; அதற்கு பதிலாக அந்த நாளில் புஷ்பாஞ்சலி நடத்துகிறார்கள். ஏனெனில் தேவர்களின் துயர் தீர்க்க செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த கந்தன்; வ��்ளியை மணம்புரிய வேடர்களுடன் போர் செய்து பின்னர் திருத்தணியில் சினம் தணிந்தார் எனப்புராணம் கூறுகிறது. தேவர்களின் அச்சம் தணிந்ததாலும் அடியவர்களின் கவலை, துன்பம், பிணி மற்றும் நம்பி வந்தோர்க்கு நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டவராக சுப்ரமண்யர் இருப்பதாலும் இத்தலத்தை தணிகை என்பர்.\nபாடல் கலையின் மும்மூர்த்திகளில் ஒருவரும், சிறந்த அம்பாள் பக்தருமான முத்துஸ்வாமி தீட்சிதர், சுப்ரமண்ய சுவாமியின் மீது அதீத பக்தியுடையவர். இவர் காசியில் குருகுலவாசம் செய்தபோது அவரது குரு தான் சித்தியடைவதற்கு முன் நீ உன் ஊருக்குச்செல்; செல்லும் பாதையில் திருத்தணிக்கு மறக்காமல் செல் எனக் கூறினார். அவரது ஆணையை ஏற்று தீட்சிதரும் அடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் நன்நீராடி பின் மலைமீது முருகனை தரிசிக்கச்சென்று கொண்டிருக்கும்போது ஒரு வயோதிகர் \"முத்துசாமி' என அழைத்து ஒரு கற்கண்டை இவர் வாயில் போட்டுவிட்டு மறைந்து விட்டார். வந்தவர் வேலனே என உருக்கிப்போய்; மாயாமாளவ கெளளை என்ற சிறப்பான ராகத்தில் \"ஸ்ரீ நாதாய குருகுஹோ\" என மிக அருமையாக திருத்தணி முருகனை வர்ணிக்கின்றார். அவர் தன் கீர்த்தனையில் \"ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே' என்று இருமுறை கூறுகிறார்.\nமுருகன் வீற்றிருக்கும் தலங்களுக்கு முக்கியமாக பழனி மற்றும் திருத்தணிக்கு பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு வகையான காவடிகளை தூக்கிச்சென்று தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். பொதுவாக, ஆடிக்கிருத்திகை அனைத்து முருகன் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடினாலும்; திருத்தணி முருகன் கோயிலில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலம், சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்த ஜூலை மாதம் 26 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை தெப்போற்சவத்துடன் திருத்தணியில் கொண்டாட இருக்கிறார்கள்.\n- எஸ். எஸ். சீதாராமன்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவ���ரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/22224824/1193162/corona-alert-hostels.vpf", "date_download": "2020-03-30T15:48:41Z", "digest": "sha1:TDH6B7X43TWQ7SYE47X6BVZ7FBI7DQRQ", "length": 8700, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"விடுதியில் மாணவர்கள் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி\" - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"விடுதியில் மாணவர்கள் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி\" - மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nநாடு முழுவதும் விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவ மாணவிகளும் தொடர்ந்து அங்கேயே தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.\nநாடு முழுவதும் விடுதிகளில் தங்கி உள்ள வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவ மாணவிகளும் தொடர்ந்து அங்கேயே தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. எனினும், கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிகை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு மாணவர்களை அது அறிவுறுத்தி உள்ளது.\nகொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nகோவா மாநிலத்தில் சிக்கியுள்ள 200 தமிழர்கள் : உணவு, இருப்பிடம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு\nகோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nவரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்ட��்\nவரும் ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.\nபிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு\nபிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.\nசத்தீஸ்கர் : பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்\n\"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.\n\"சமூக விலகல் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்\" - பிரதமர் மோடி\nநாட்டிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/payanam-2011.html", "date_download": "2020-03-30T16:37:11Z", "digest": "sha1:4ZTQNDPHMELC6DKWBG3JBILZ6YUV6L5X", "length": 43341, "nlines": 598, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (PAYANAM-2011)ராதாமோகனின் திரில்லர் பயணம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமொழி படத்துக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் தமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர் பட்டியலில் தனக்கென தனி இடம் ஒதுக்கியவர்..\nஆனால் இவரின் முதல் படமான அ���கியே தீயேவை பெரும்பாலும் எவரும் சொல்லமாட்டார்கள்.. ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் அழகிய தீயே..\nஅந்த படம் பார்க்கும் போது எல்லாம் எனக்கு எப்போதும் ஒரு உற்சாகம் பூரிக்கும்... காரணம் மென்மையாக கதை சொல்லிய முறை... காதலுக்கு பூம் என்று ஒரு சவுன்ட் கொடுத்தது...\nமென்மையாக இயல்பாக கதை சொல்லும் இயக்குனர் ஒரு திரில்லர் படத்தை இயக்குகின்றார் என்றால் உங்களுக்கு அந்த படைப்பின் மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு வரும் இல்லையா- எனக்கும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இயல்பாய் எழுந்தது..\nராதமோகனை பிடிக்க மற்றும் ஒரு காரணம் குறைந்த செலவில் தரமான திரைப்படத்தை கொடுப்பவர்.. அப்படிபட்ட இயக்குனரின் இந்த பயணம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்....\nபயணம் படத்தின் கதை என்ன\nரொம்ப சிம்பிள்.. சென்னையில் இருந்து செல்லும் விமானத்தை தீவிரவாதிகள் பாக்கிஸ்தானுக்கு கடந்த இருக்கும் போது எதிர்பாராதவிதமாக திருப்பதி விமான நிலையத்தில் தரை இறங்குகின்றது.. கடத்தல்காரர்கள்..டிமான்ட் தீவிரவாதி ஒருவனை விடுதலை செய்ய வேண்டும்... ஆனால் அந்த தீவிரவாதியை பிடிக்க கமெண்டோ படையினர் பலரது உயிரை பலி கொடுத்து இருக்கின்றார்கள்..அந்த பயங்கர தீவிரவாதியை விடுதலை செய்யவில்லை என்றால் பிளைட்டில் இருக்கும் 100க்கு மேற்பட்டவர்கள் உயிர் இழப்பார்கள் என்று விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் மிரட்டுகின்றார்கள். அரசு அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்ததா பயணிகள் என்னவானார்கள் என்பதை வெண்திரையில் பார்த்து ரசியுங்கள்..\nசினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்யும் நடிகர் பிரகாஷ்ராஜ்.... குறைந்த பட்ஜெட்டில் நல்லபடங்கள் எடுத்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கும் இயக்குனர் ராதாமோகன் என சினிமாவை நேசிப்பவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் நான்காவது படம்....\nஒரு திரில்லர் படத்தில் சமீபத்தில் விழுந்து விழுந்து சிரித்து ரசித்த படம் இதுதான் என்று நினைக்கின்றேன்.\nசமகால நடிகர்களின் பஞ்ச டயலாக்குகளை போட்டு கிழி கிழி என்று கிழித்து இருக்கின்றார்கள்..\nபிரபல நடிகராக நடித்து இருக்கும் பிருத்விராஜ்ம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சாம்ஸ் அடிக்கும் கூத்துக்கள் கண்ணில் நீர்வர சிரிக்கவைப்பவை...\nதீவிரவாதியாக நடிக்க ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் பையன் என்னம்மா பிச்சி உதறி இருக்கின்றான்...\nஎனக்கு பிரம்மானந்தம் காமெடி என்றால் எனக்கு உயிர்... மொழியில் அவர் அடிக்கும் லூட்டி சான்சே இல்லை இந்த படத்தில் இயக்குனராக சிரியஸ்நெஸ் புரியாமல் வாட் சின் வாட் மீனிங் என்று கேள்கள் கேட்கும் இடம் குபீர்....\nபாடல்கள் இல்லாத இந்த படம் தனது இயக்கத்திறமையினால் ராதா மோகன்...தொய்வில்லாமல் கதை சொல்லி இருக்கின்றார்...\nநாகர்ஜுனாவை பார்க்கும் போது எல்லாம்கடுப்பாக இருக்கின்றது... நான் படிக்கும் போது உதயம் படம் பார்த்தேன்.. அப்படியேதான் இன்னமும் இருக்கின்றார்... எப்படிய்யா யோவ்..... செம ஸ்மார்ட்....அவருடைய கோபம் அந்த கடைசிடுவிஸ்ட் எல்லாம் சூப்பர்...\nசில லாஜிக் உதைத்தாலும் இப்படி ஒரு படத்துக்கு அதை பார்க்க வேண்டாம் என்பது என் எண்ணம்..\nஉதாரணத்துக்கு நாகர்ஜுனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி காரில் ஏர்போர்ட்டுக்கு போவது போல காட்டி இருப்பார்கள்...ஹெலிகாப்டரில் வருபவர் நேராக ஏர்போர்டிலேயே இறங்கலாமே\nஎரோப்பிளேன் செட் போட்டு இருக்கின்றார்கள்...பயணிகள் பிளைட் ஏறும் போது இருக்கும் பிரைட்நஸ் இரண்டு நாளுக்கு பிறகு எல்லோருக்கும் டல் மேக்கப் என அசத்தி இருக்கின்றார்கள்...\nசனாகானின் உதட்டு பளபளப்பு மறுநாள்காலை மிஸ்ஸிங்... அதே போல டிவி நியுஸ் ரிப்போர்டர்களும் டல் மேக்கப்பில் காட்டி இருப்பார்கள்...\nடிஆர்பி ரேட்டிங்குக்கு சேனல்களின் அத்து மீறலை ஒரு பிடி பிடித்து இருக்கின்றார்கள்...\nஇரண்டு நாளைக்கு மேல் என்று காட்டும் போது ஆண் கதாபாத்திரங்கள் எல்லோருக்கும் இரண்டுநாள் தாடியோடு இருப்பார்கள். அதுதான் இயக்கம்..ஹேட்ஸ் ஆப் ராதாமோகன்...\nமிகை இல்லாத நடிப்பில் மிரட்டி இருக்கின்றார் பிரகாஷ்ராஜ்...\nவசனம் ஞானவேல்.. ராதாமோகனின் பலம் அவரது படத்து வசனங்கள்...இந்த படத்தில் இவர்புகுந்து விளையாடி இருக்கின்றார்...\nவயசுக்கு வந்த புள்ளையும் வாழைத்தாரும் என்ற டயலாக்.. செமை....\nஎம்எஸ்பாஸ்கருக்கு எல்லாபடத்திலும் ஒரு நல்ல வேடம் கிடைத்து விடுகின்றது... அந்த பாதர் வேடம் காலத்துக்கும் மனதில் நிற்கும் வேடம்\nபெங்களூர் பேம் தியேட்டர் டிஸ்கி...\nஇந்த படத்தை பெங்களுர் பேம் தியேட்டரில் நான் எனது தளத்தின் நெடுநாள் வாசகர்கள் டியர்பாலாஜி, மற்றும் மூர்த்தியோடு பார���த்தேன்...\nமூர்த்திக்கு என்னோடு ஒரு படமாவது பார்த்துவிடவேண்டும் என்பது ஆசை..\nதிங்கள் கிழமை வாக்கில் படம் பார்த்தேன் அதனால் ஒரு 15 பேருக்குமேல் இல்லை...\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..குறைந்த செலவில் தமிழில் ஒரு நல்ல திரில்லர் படம்// நண்ப்ர் மொக்கை நண்பன் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரைப்படவிமர்சனம்.\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: தமிழ்சினிமா, திரைவிமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n//உதாரணத்துக்கு நாகர்ஜுனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி காரில் ஏர்போர்ட்டுக்கு போவது போல காட்டி இருப்பார்கள்...ஹெலிகாப்டரில் வருபவர் நேராக ஏர்போர்டிலேயே இறங்கலாமே\nரொம்ப சிம்பிள் லாஜிக் ஜாக்கி. ஏர்போர்ட்டில் இறங்கினால் தீவிரவாதிகள் கமேண்டோ ஆபரேஷன் நடக்கப் போகிறது என்பதை ஊகித்துவிடுவார்கள்\nஅழகிய தீயே முதல் படமா\nபிரசாந்த், தற்போதைய நெடும் தொடர் நாயகி முன்னாள் திரைப்பட நாயகி காவேரி ஆகியோரை அறிமுகம் செய்த வைகாசி பொறந்தாச்சு தானே ராத மோகனின் முதல்/மூன்றாம் படம் (தண்ணி குடம் எடுத்து ஒரு பாடல் கூட செம ஹிட், தேவா இசை என நினைக்கிறேன்)\nநல்லவேளை ஜாக்கி பார்க்க வில்லை . அதில் தண்ணிக் கொடம் என்று கடலில் இருந்து குடத்தில் குடி தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என ஜாக்கி லாஜிக் மீறல் சொல்லி இருப்பார்.\nராதா பாரதி, ராதா மோகன் இருவரும் ஒரே ஆள் தானே, இல்லையா\nவேறு வேறு நபர்கள் எனில் மன்னிக்கவும் ஜாக்கி\n//நாகர்ஜுனாவை பார்க்கும் போது எல்லாம்கடுப்பாக இருக்கின்றது... நான் படிக்கும் போது உதயம் படம் பார்த்தேன்.. அப்படியேதான் இன்னமும் இருக்கின்றார்... எப்படிய்யா\nவிமர்சனம் நீளம் குறைவாக உள்ளது. இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தேன். ஓட்டு போட்டாச்சு..\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..\nகேவி.. ஏர்போர்ட் என்பது பல சதுரகிலோமீட்டர் அதனால் அந்த கேள்வி\nராம்ஜி எங்க இவ்வளவுநாளா ஆளையே கானோம்...\nஜெகன் பெரிசு பெரிசா படிச்சி கெட்டு போய் இருக்கின்றீர்கள்..\nஉங்க கேள்விக்கு பதில் தேடிக்கிட்டு இருக்கேன்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nGUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ���ரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-03-30T16:30:42Z", "digest": "sha1:ZWGDIXXV7BYKB6DLX6Y7QYGLZ7WYTJMC", "length": 6752, "nlines": 87, "source_domain": "ta.wikiquote.org", "title": "ராமாபாய் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபண்டிதை ரமாபாய் சரஸ்வதி (23 ஏப்ரல் 1858 - 05 ஏப்ரல் 1922) (Pandita Ramabai) என்பவர் ஒரு பெண்ணுரிமைப் போராளியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய பெண்மணி ஆவார். பிராமணக் குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறிய சமூக சீர்திருத்தவாதி ஆவார்.\nபெண் வைத்தியர்களைக் குறித்து ஒரு வார்த்தை கூறுகிறேன். இந்தியாவெங்கும் ஆண் வைத்தியர் இருந்த போதிலும் பெண் வைத்தியர் மிகக் குறைவு. இத்தேசத்துப் பெண்கள் மற்றெந்தத் தேசத்துப் பெண்களைப் பார்க்கிலும் மிக்க நாணமுள்ளவராகையால், தங்கள் வியாதிகளையும் கஷ்டங்களையும் அயலானொருவனிடம் சொல்லுவதைப் பார்க்கிலும் தங்கள் உயிர் போவதே நலமெனக் கருதுவர். மகளிர் பலர் அகால மரணத்திற்கு முக்கிய காரணம் பெண் வைத்தியர் இல்லாத குறைதான். ஆகையால், பெண்களுக்கென்று ஒரு வைத்திய கலாசாலை நிறுவும்பட�� நான் அரசாங்கத்தாரை மிக்க பரிவுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்து தேசத்துப் பெண்களுக்குப் பெண் வைத்தியர் மிக மிக அவசியம். (1882-ல் பூனா நகரத்தில்)[1]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nஇப்பக்கம் கடைசியாக 1 மார்ச் 2020, 05:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/03/pepsi-ipl-2013.html?showComment=1363134161057", "date_download": "2020-03-30T15:59:22Z", "digest": "sha1:XIQVAB3S5YHOGAYCOFFEEMFWUGT5OER7", "length": 22086, "nlines": 308, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: PEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\nஏப்ரல் 3 தொடங்கி மே மாதம் 26 முடிய சுமார் இரு மாதங்கள் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்..\nஆறாவது வருடமாக தொடர்ந்து நடக்கவிருக்கும் இந்த தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் அணிகளைப் பற்றி பார்ப்போம். சென்ற முறை டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்த அணி இப்போது சன் குழுமம் சார்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எனும் பெயரில் விளையாடப் போகிறது..\nகிட்டத்தட்ட குட்டி இந்திய அணி போல் காட்சியளிக்கிறது. ஆறாவது வருடமாக தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து தோனி. சுழலுக்கு அசத்தல் மன்னன் அஷ்வினும், ஜடேஜா மற்றும் ஜகதியும் கைகொடுக்க, துவக்க வீரர் முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸி அதிரடி கிளப்ப, ரெய்னா, பத்ரிநாத், அனிருதா, டூ பிளஸ்ஸி , பிராவோ மிடில் ஆர்டரில் கலக்க, வேகத்துக்கு குலசேகரா, நன்னேஸ், அல்பி மார்கல் இருக்கிறார்கள். அறிமுக வீரர் பாபா அபரிஜித், இவர் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்..\nஹைலைட்: டூ பிளஸ்ஸி , ரெய்னா, அஷ்வின், தோனி\nடெல்லியின் கேப்டனாக ஜெயவர்தனே அல்லது யோகன் போதா நியமிக்கப்படலாம். இந்தப் போட்டிகளில் வீரு வீறுகொண்டு எழுந்தால் அவருடைய கிரிக்கட் எதிர்காலத்துக்கு நல்லது. குறிப்பிடத்தக்க வீரர்கள் வருண் ஆரோன், அஜித் அகர்கர், உன்முகத் சந்த், நெஹ்ரா, மார்னெ மார்கல் , பீட்டர்சன், உமேஷ் யாதவ், ஜெஸ்ஸி ரைடர், வார்னர் என மிரட்டும் அணியாய் இருக்கும் இவர்கள் ஓரணியாய் விளையாடினால் சாதிக்கலாம். முஸ்தாக் அகமது ஸ்பின் கோச்சாக நியமிக்கப்படிருக்கிறார் .. சென்ற முறை கடைசி இடத்தை பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது..\nஹைலைட்: வார்னர், மார்கல் மற்றும் பீட்டர்சன்.\nகில்கிறிஸ்ட், பியுஷ் சாவ்லா, பிரவீன் குமார், டேவிட் ஹஸ்ஸி தவிர்த்து பார்த்தால் இந்த அணி மிகவும் வலிமை குறைந்த அணியாக தெரிகிறது. ஆனால் டுவென்டி 20 இல் எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.. கில்கிறிஸ்ட் தலைமை ஏற்கலாம்.\nஹைலைட்: அணிக்கு புதுவரவான அசார் மெகமூத், கில்கிறிஸ்ட் மற்றும் ஹஸ்ஸி.\nநடப்பு சேம்பியனாக களமிறங்கும் இந்த அணியின் தலைமையை கம்பீர் தொடர்ந்து ஏற்பார் என தெரிகிறது. பாலாஜி, ப்ரெட் லீ, அப்துல்லா, சுனில் நரேன், பேட்டின்சன், சாகிப் அல் ஹசன் பவுலிங்கை கவனித்து கொள்ள மெக்கலம், மார்கன், கல்லிஸ்,யூசுப் பதான் என சரிவிகித அணியாக இருக்கிறது. புதுமுக வீரர் ஷமி சாதிக்கலாம்.\nஹைலைட்: பதான், மெக்கலம், பேட்டின்சன்.\nபுதிய வரவு மற்றும் கேப்டனாக களமிறங்குகிறார் ரிக்கி பாண்டிங். மலிங்கா, ஹர்பஜன், அபு நசீம் , மிட்சல் ஜான்சன், ஓஜா, ஓரம், முனாப் பவுலிங்கயும், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, தினேஷ் கார்த்திக் பேட்டிங்கயும் கவனித்துக்கொள்ள இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணியே மிரட்டல் அணியாக உள்ளது.\nஹைலைட்: சாதனை மன்னன் சச்சின், ரிக்கி, மலிங்கா..\nஅநேகமாக யுவராஜ் கேப்டனாக இருக்கப் போகும் இந்த அணிக்கு \"தாதா\" கங்குலியின் இழப்பு ஒருபுறமிருக்க, ஸ்மித், கிளார்க், டெய்லர், சுமன், மாத்யுஸ், மென்டிஸ், புவனேஸ்வர் குமார் என மேட்ச் வின்னர்கள் அதிகம் இல்லாத அணியாக உள்ளது. அபிஷேக் நாயரின் வரவு அணியை பலப்படுத்தலாம்.\nஹைலைட்: யுவராஜ், உத்தப்பா, கிளார்க் மற்றும் ஸ்மித்\nராகுல் டிராவிட் தலைமையில் ( அவரே கோச்சாகவும் செயல்படுவார்) வாட்சன், ரகானே, ஷான் டெய்ட், ஸ்ரீசாந்த்,பிடில் எட்வர்ட்ஸ் தவிர பெரும் புள்ளிகள் யாரும் இல்லை என்றாலும், முதல் தொடரில் பட்டம் வென்று சாதித்ததை மறக்க முடியாது. வார்னேவின் இழப்பு பெரியது என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஹைலைட்: டிராவிட், ரகானே மற்றும் வாட்சன்.\nவருங்கால இந்திய கேப்டன் என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி கேப்டனாக தலைமை ஏற்கும் இந்த அணியில் அதிரடி மன்னன் கெயில், டி வில்லியர்ஸ், தில்சன், ஜாகிர் கான், முரளிதரன், புஜாரா, ஆர்.பி.சிங், ரவி ராம்பால், வெட்டோரி, வினய் குமார் என பல மேட்ச் வின்னர்களை கொண்ட பலம் பொருந்திய அணி. இந்த வருடம் ஆவியின் ஆதரவு பெற்ற அணியும் கூட..\nஹைலைட்: விராட், கெயில், முரளிதரன் மற்றும் வெட்டோரி.\nபுதிய அணி, புதிய தலைமை, புதிய பெயர் என அமர்க்களமாக களமிறங்கும் இந்த அணியில் டேல் ஸ்டைன், கேமரூன் ஒயிட், சங்ககாரா, டேரன் சமி, சுதீப் தியாகி, இஷாந்த், பார்த்திவ் பட்டேல், அமித் மிஸ்ரா, ஷிகார் தவான், நாதன் மெக்கலம், டுமினி என ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்கலாம்..\nஹைலைட்: டேல் ஸ்டைன், பார்த்திவ் மற்றும் சங்ககரா..\nட்வென்டி 20 பொறுத்த வரை வெற்றி வைப்பை கணிப்பது கடினம்.. ஒவ்வொரு நாளின் ஆட்டத்தை பொறுத்தே அது அமையும். பெங்களூர் மற்றும் சென்னைக்கு என் ஆதரவு.. உங்க ஆதரவு யாருக்கு\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:30 AM\nதிண்டுக்கல் தனபாலன் March 12, 2013 at 6:50 AM\nஆதரவு : நேரம் கிடைக்கும் போது பார்க்கும் நண்பர்களுக்கு...\nஇந்த விளையாட்டுக்கும் எனக்கும் வெகு தூரம் ஆனால் தேர்வுக்கு பயன்படும் என்று பார்க்க வந்தேன் அருமையான தொகுப்பு\n நம்ம ஆதரவு எப்பவும் சென்னைக்குத்தான் என்ன இருந்தாலும் ஊரை விட்டுக்கொடுக்க மாட்டோம்ல\nசரளா- வருகைக்கு நன்றி தோழி.. ஒன்றிரண்டு ஆட்டங்களை பார்த்தாலே பிடித்து விடும். (சூப்பர் ஸ்டார் மாதிரி)\nசுரேஷ், கார்த்திக் - நானும் சென்னைய சப்போர்ட் பண்றேன்.. பெங்களூர் விளையாடாதப்ப மட்டும்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்\nபரதேசி - திரை விமர்சனம்\nTALAASH (Hindi) - திரை விமர்சனம்\nPEPSI-IPL 2013 - ஒரு கண்ணோட்டம்\n9ன்பதுல சனி.. ச்சே குரு - திரை விமர்சனம்\nநான்காம் பிறை (3D)- திரை விமர்சனம்\nவீரத்தை காட்ட மறந்த வீரு\nபயணத்தின் சுவடுகள்-10 (SIX FLAGS தீம் பார்க் )\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)\nதற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nகாடுகளின் தாய் எதுவென தெரியுமா\nஅந்தமானின் அழகு – நீர் விளையாட்டுகள் – ஸ்னார்க்ளிங் - நார்த் பே தீவு\n\"திங்க\"க்கிழமை : குஜராத்தி கடி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் 4\nதமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...\nகரோனா - அறியவும் தவிர்க்கவும் வாழவும்\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகளம் - புத்தக விமர்சனம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/09/blog-post_58.html", "date_download": "2020-03-30T16:27:55Z", "digest": "sha1:TNBIEAEM35THPOUYXG6G5FOGJLZKBM5T", "length": 16084, "nlines": 248, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - அறிமுகம் 🎸 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - அறிமுகம் 🎸\n\"தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க\nதேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க\" https://youtu.be/5TZ6afX_ZJ8\nஏதோவொரு பண்பலை வானொலியோ அல்லது என் ஊர் போகும் பஸ்வண்டியோ இந்தக் கணம் எடுத்து வரக் கூடும் இதை. தொண்ணூறுகளின் சுகந்தமாகப் பரவிய இந்தப் பாட்டு இலங்கையின் பண்பலை வானொலிகளால் இன்றும் மெச்சப்பட்டு வானலையில் தவழவிடப்படுகிறது. \"புதிய தென்றல்\" படத்துக்காக இடம்பெற்ற பாடல் என்ற அடையாளத்துடன் தொக்கி நின்று விடுகிறது.\nசிலவேளை ஆர்வக்கோளாறு ஒலிபரப்பாளர்களால் தேனிசைத் தென்றல் தேவா என்றோ சந்திரபோஸ் என்றோ இல்லை இசைஞானி இளையராஜா என்றோ கற்பிதம் செய்து அறிவிக்கப்படுவதுமுண்டு.\nஆனால் இந்தப் பாடலைப் பிரசவித்த ரவி தேவேந்திரன் என்ற அற்புதமான இசையமைப்பாளர் அடையாளம் மறைக்கப்பட்டு விடும். இந்த மாதிரியான மழுங்கடிப்பை இந்த ரவி தேவேந்திரன் \"வேதம் புதிது\" காலத்தில் \"தேவேந்திரன்\" ஆக இருந்த காலத்திலும் அனுபவித்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு வானொலி \"கண்ணுக்குள் நூறு நிலவா\" வை இளையராஜாவுக்கு எழுதி வைத்திருந்தது. ராமர் அணைக்கு அணில் போல என்னால் இயன்ற அளவுக்கு ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனை எழுத்துச் சிறைக்குள் அடக்கி வைக்கும் பணியில் இந்தக் குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன்.\nஒரு இயக்குநர் பாசறையில் குரு பாரதிராஜா முதல் சிஷ்யர்கள் மனோஜ்குமார், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என்று ஒரே இசையமைப்பாளருடன் சம காலத்தில் அல்லது குறுகிய கால இடைவெளியில் பணியாற்றும் அபூர்வம் நிகழ்த்தப்பட்டது இளையராஜாவுக்குப் பின் தேவேந்திரனுடன் தான்.\nஅது மட்டுமா 1987 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை கார்த்திகை 27 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் \"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே\" பாடலைத் தவற விட்டிருக்குமா ஈழம் கடந்த தமிழுலகம் அங்கேயும் தேவேந்திரன் இருக்கிறார். இவையெல்லாம் குறித்து விரித்துச் சொல்லவே இத்தொடர்.\nமண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள் இவையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே ஒரு அறிமுக இசையமைப்பாளருக்குக் கிட்டினால் எப்படி இருக்கும் அதுவே தேவேந்திரனுக்கும் நேர்ந்தது அந்த வாய்ப்பை எப்படி அவர் பயன்படுத்திக் கொண்டார் என்பதைத் தொடரப் போகும் முதல் பாகத்தில் பார்ப்போம்.\n- கானா பிரபா -\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/100_3.html", "date_download": "2020-03-30T16:45:00Z", "digest": "sha1:DGIDK2NAWO564GBEOQW2QT2ITDG3RXNW", "length": 3990, "nlines": 48, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்ட 100 இடங்களில் விண்வெளி கண்காட்சி", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nமாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்ட 100 இடங்களில் விண்வெளி கண்காட்சி\nமாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்ட 100 இடங்களில் விண்வெளி கண்காட்சி\n0 Response to \"மாணவர்கள��டம் அறிவியல் ஆர்வத்தை தூண்ட 100 இடங்களில் விண்வெளி கண்காட்சி\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/816359-2.html", "date_download": "2020-03-30T16:57:14Z", "digest": "sha1:F5XJ5TQKXPP23NILAQTI3IHS3XIWKP2R", "length": 11361, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்: ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nதமிழகம், புதுச்சேரியில் 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்: ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை\nதமிழகம், புதுச்சேரியில் 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்: ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை\nசென்னை: தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ்-2 தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி தேர்வறையில் ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2019-2020ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் நாளை (02.03.2020) தொடங்கி 24.03.2020 வரை நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை இத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்.\nஇதில் 19,166 தனித்தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8,35,525 பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் மாணவியர் 4,41,612; மாணவர்கள் 3,74,747 ஆகும். 66,865 மாணவிகள், மாணவர்களைவிட கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். 3012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 68 புதிய தேர்வுமையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.\nசுமார் 41,500 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 3,330 பேர் எழுதுகின்றனர். இதையொட்டி அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள், கூடுதல் விடைத்தாட்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இத்தேர்விற்காக 296 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேரஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமுதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர், கண்காணிப்புக் குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாவண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு 4ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 7400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,26,119 மாணவர்கள் மற்றும் 6,356 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8,32,475 பேர் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர்.\n100 சிறைவாசிகளும் எழுதுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வு 27ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 12,687 பள்ளிகளிலிருந்து 9,45,006 மாணவர்கள் மற்றும் 10,742 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 9,55,748 பேர் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத உள்ளனர். 144 சிறைவாசிகளும் எழுதுகின்றனர்.\n0 Response to \"தமிழகம், புதுச்சேரியில் 8,16,359 மாணவர்கள் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்: ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:50:09Z", "digest": "sha1:BKW4GCDYS3IYUF4444QLZAIYATRF3VMH", "length": 248241, "nlines": 1088, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "இந்து விரோத திராவிட நாத்திகம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘இந்து விரோத திராவிட நாத்திகம்’\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஸ்டாலின்–ராமதாஸ் அறிக்கைகள் வேடமா, போலியா, அரசியலா: ஸ்டாலின் சொன்னது, “மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி – மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை – கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் – அதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்[1]. பாமக அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும், கடும் வார்த்தைகளால் மத்திய அரசை கண்டிக்க தவறவில்லை[2]. இவ்விருவரும் ஒரே மாதிரி அறிக்கை விடுத்துள்ளதை, சில ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளன[3]. இருப்பினும், பாமக இந்து விரோத கட்சியோ, நாத்திகக் கட்சியோ இல்லை[4]. மேலும், திராவிடத்தை ஒழிப்போம் என்று ராமதாஸ் குரல் கொடுத்துள்ளதை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம். ஆகவே, இவையெல்லாம் அரசியலுக்காக என்று தான் எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்துவிரோதி ஸ்டாலின் அறிக்கையைத் தொடர்ந்து இந்து–துவேஷி வீரமணியின் அறிக்கை: தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா என்று மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறையை (Hindu Religious Endowment Board Department) சார்ந்ததாகும். நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்[7]. கோவில் அர்ச்சகர் ‘பெருச்சாளிகள்‘ ‘பூனை‘களாகவும் கோவில் வருமானங்களை சரி வர தணிக்கையின்றி சுரண் டியதைத் தடுக்கவே அச்சட்டம்[8]. அதனுடைய கடமை – பக்தி பரப்புவதோ, கும்பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா என்று மத்திய அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[6]: “தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறையை (Hindu Religious Endowment Board Department) சார்ந்ததாகும். நீதிக்கட்சி என்ற ஜஸ்டீஸ் கட்சியாகிய திராவிடர் ஆட்சியில் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடி, அதை பிரிட்டிஷ் அரசு காலத்திலே சட்டமாக்கி சாதனை புரிந்தனர்[7]. கோவில் அர்ச்சகர் ‘பெருச்சாளிகள்‘ ‘பூனை‘களாகவும் கோவில் வருமானங்களை சரி வர தணிக்கையின்றி சுரண் டியதைத் தடுக்கவே அச்சட்டம்[8]. அதனுடைய கடமை – பக்தி பரப்புவதோ, கும்பாபிசேகம் செய்வதோ அல்ல; சட்டப்படி; வருகிற வருமானம் சரிவரச் செலவிடப்பட்டு கணக்குக் காட்டப்படுகிறதா என்பதற்குத்தான் மற்ற வட மாநிலங்களில் கோவில்கள் தனித்தனியே சுரண்டல் பக்தி வியாபார நிலையங்களாக, ‘கொள்ளை கூட்டுறவு வினை‘ என்று வடலூரார் சொன்னபடி நடந்துவரும் நிலையில், நீதிக்கட்சி 95 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றுச் சாதனை செய்தது”.\nஇந்து–விரோதி வீரமணியின் ஒப்பாரி: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “இதனை ஒழித்து மீண்டும் பார்ப்பனர் கொள்ளைக்கு வழிவகுக்கவே இங்கு அரசுத் துறையாக அது இருக்கக்கூடாது என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. தயானந்த சரசுவதி என்ற (மஞ்சக்குடி நடராஜய்யர் தான் இவர்) பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கே போட்டு, அது நிலுவையில் உள்ளது. அந்தத் துறைமீது தொடர்ந்து பழி சுமத்தி, கடமையாற்றும் அதிகாரிகள்மீது அழிவழக்குகள் போட்டு, மிகவும் தொல்லை கொடுத்து, எப்படியும் அந்த ஏற்பாட்டை மாநில அரசுத் துறையில் இருப்பதை ஒழிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று [02-03-2020], தொல்பொருள்துறை கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழக கோவில்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இருக்கிறது என்று மத்திய மந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் ஆபத்தான, மாநில உரிமையை பறிக்கும் விபரீத யோசனை. இதன்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் வரும். இதனை தொடக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழக அரசின் அவசர கடமையாகும்”.\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\nஇந்து–விரோதி வீரமணியின் ஒப்பாரி தொடர்கிறது: இந்து-துரோகி வீரமணி, தொடர்ந்து ஒப்பாரி வைத்தது, “கிஷிமி என்ற தொல்பொருள் துறையின்கீழ் இருப்பது மேற்பார்வை, சிற்பங்கள் முத லியவை மட்டுமே என்பது அறவே மாற்றப்பட்டு, மத்திய அரசு கோவில் களாகவே அவை அறிவிக்கப்பட்டு கையகப்படுத்தப்படக் கூடும். நீதிக்கட்சி திராவிடர் ஆட்சி செய்த இந்து சமய அறநிலையத் துறையை மெல்லக் கொல்லும் நஞ்சுபோல ஒழிக்கவே இது ஒரு முன்னோட்டம் – கவனமாக இருக்கட்டும் தமிழக அரசு இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் நாத்திகர்கள் கோவிலுக்கு போகாதவர்கள், ஏன் இதுபற்றி கவலைப்படவேண்டும் இப்படி நாம் சுட்டிக்காட்டும்போது சிலர் நாத்திகர்கள் கோவிலுக்கு போகாதவர்கள், ஏன் இதுபற்றி கவலைப்படவேண்டும் என்று கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இது ஆத்திகர்–நாத்திகர் உரிமை பிரச்சினை இல்லை. மாநிலங்களின் உரிமை பிரச்சினை என்பதும், தனிநபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்து பிழைப்பு நடத்தும், சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்தி சாலித்தனம் என்று கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு சொல்கிறோம், இது ஆத்திகர்–நாத்திகர் உரிமை பிரச்சினை இல்லை. மாநிலங்களின் உரிமை பிரச்சினை என்பதும், தனிநபர்கள் வடநாட்டில் கோவில்களை வைத்து பிழைப்பு நடத்தும், சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்தி சாலித்தனம்,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தினத்தந்தி, இந்த ஒப்பாரியில் துவேச வரிகளை நீக்கி, சிறியதாக செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலையில் முழுமையாக உள்ளது.\nஇந்துவிரோத திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்: கடந்த 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தான், பகுத்தறிவு என்ற பெயரில் பலவற்றை செய்துள்ளது. ஈவேரா, அண்ணா, கருணாநிதி…..என்று எல்லோருமே தங்களது இந்துவிரோதத்தை பரப்பி, கோவில்-எதிர்ப்பு, கடவுள் மறுப்பு கொள்கைகளை திணித்து, மக்களைக் கெடுத்து, கோவில்கள், கோவில் சொத்துகளை கொள்ளை அடித்து, சிலைகளை கடத்தி விற்க உதவியுள்ளார்கள். இன்று வரை கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி, வீரமணி மற்ற வகையறாக்கள் இந்து மதம், கடவுள், ��டங்கு, நம்பிக்கைகள் முதலியவற்றைப் பற்றி ஆபாசமாக, அசிங்கமாக, நாகரிகமற்ற முறைகளில் பேசி வருகிறாற்கள். ஊடகங்களில் அவை ஆதாரமாக பதிவாகி உள்ளன. அந்நிலையில், இவர்கள் திடீரென்று தாங்கள் கோவில்கள் மீது அக்கரை உள்ளது போன்று காட்டிக் கொள்ள அறிக்கைகள் விடுப்பது, அரசியல் என்றே வெளிக் காட்டியுள்ளது. உண்மையில் அவர்களுக்கு, எந்த அக்கரையும் இல்லை.\nதமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை பற்றி ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா இதுவரை சிதைத்தது தெரியாதா என்ன\nதுரோகம் என்றெல்லாம் பேசும் இந்த ஆளுக்கு, என்ன யோக்கியதை இருக்கிறது கோவிலுக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமே இல்லையே\nஅமாவாசை-அப்துல் காதர் என்றால் கூட பரவில்லை, இந்த ஸ்டாலின் – கோவில் ஒட்டவே ஒட்டவில்லையே, கழகக் கண்மணிகளே\nஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிள என்ற நன்னாளை பார்த்த அப்பன், வைத்த ஶ்ரீரங்க சந்தனத்தை அழித்த மகன், பிறகு என்ன வெங்காயம்\nஇதில் மாபெரும் இந்து விரோதி வீரமணி நுழைவது தான், அதை விடக் கொடுமை ஏதாவது இருக்க வேண்டாமா\nநொண்டியின் 100 கிமீ ஓட்டம், கசாப்புக் காரனின் அஹிம்சை, விபச்சாரியின் கற்பு, சிலையுடைப்பு ஈவேரா, இவற்றைவிட அசிங்கமாக இருக்கிறதே\nதாலியறுப்பு கேசுகள், அமங்கல மூஞ்சிகள், துவேஷ-விஷம் கக்கும் வாய்கள், குரூரமான மங்கள், இவைகளா கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது\nதமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றால், அந்த மக்கள் எல்லோரும் இந்துவிரோதிகளா\nதிராவிட கட்சிகளே, இது பிஜேபி எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா; இல்லை கோவில் ஆதரவா சனாதன ஆதரவா\nதிராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்ற பாமக இப்பொழுது கூட்டு சேர்வது, இந்துவிரோதமா, பிஜேபிஎதிர்ப்பா, கூட்டணி ஒத்திகையா\nநாளைக்கு பீஜேபி, திமுகவுடன் கூட்டணி வைத்தால், எல்லா பிஜேபிகாரர்களும் தூக்கில் தொங்கவேண்டும், செய்வார்களா செய்வார்களா\n[1] தமிழ்.ஒன்.இந்தியா, மத்திய அரசுக்கு எதிராக ஒரே குரலில் ஸ்டாலின்–ராமதாஸ்.. ஆவேச அறிக்கைகள்.. செம திருப்பம், By Veerakumar, Updated: Tuesday, March 3, 2020, 19:57 [IST].\n[3] ஏசியா.நெட்.நியூஸ், ஒரே புள்ளியில் இணைந்த மு.க.ஸ்டாலின்–ராமதாஸ்… மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு..\n[5] தினத்தந்தி, தமிழக கோவில்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதா – மத்திய அர���ுக்கு கி.வீரமணி கண்டனம், பதிவு: மார்ச் 04, 2020 02:15 AM\n[7] விடுதலை, தொல்பொருள் துறையின்கீழ் வரும் தமிழகக் கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏற்பாடா, செவ்வாய், 03 மார்ச் 2020 14:38\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கருணாநிதி, திராவிடம், துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திகம், மு.க.ஸ்டாலின், ஸ்டாலின்\nஆத்திகம், ஆன்மீகம்., ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, சமஸ்கிருதம், துர்கா, துர்கா ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஇந்துவிரோதி ஸ்டாலின் திடீரென்று கோவில்களுக்கு வக்காலத்து வாங்குவது: தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.. அதாவது, பிரஹலாத் சிங், கலாச்சாரத் துறைஅமைச்சர், “……..மேலும் தொன்மையான கோவில்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வர வேண்டும்,” என்று பாராளுமன்றத்தில் பேசினார். இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்களின் நாகரிகத்தை – கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்தால் தி.மு.க சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[2] என்று அவை விளக்கின. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம் என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து – பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் “தொல்லியல் துறை” ஒன்று செயல்பட்டு வருகிறது[3].\nஎல்லாம் சரிதான், ஆனால், கடந்த திராவிட, நாத்திக, இந்துவிரோத ஆட்சியில், கோவில்களில் என்ன நடந்தன, நடக்கின்றன என்பவற்றை எல்லோருமே தெரிந்து கொண்டுள்ளனர்.\nதிருச்செந்தூர் கோவில் கொலை முதல், சிலைகள் கடத்தல் முதலியவற்றை மக்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து வந்துள்ளார்கள்.\nதமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில், இருந்த நிலையில் தான், இவையெல்லாம் நடந்திருக்கின்றன. கருணாநிதியே திருச்செந்தூர் விசயத்தில் சம்பந்தப் பட்டார் என்ற நிலையில், அந்த அறிக்கையே மறைக்கப் பட்டது.\nதமிழக அரசு தொல்லியல் துறை ஒழுங்காக நிர்வாகம் செய்திருந்தாலும், இவஈயெல்லாம் தடுக்கப் பட்டிருக்கும், ஆனால், கட்சி-அரசின் அடிமையாக இருந்ததால், அவ்வாறு நடந்தேறியுள்ளன..\nதமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்[4]: ஸ்டாலின் சொன்னது, “தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து – பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. ��டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை எடுக்க முயன்று – அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், தமிழக மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக – அத்திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டது[5]. ஏன், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலைக் கூட கைப்பற்ற முயன்று – அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிட்டது.\nஇதுபோன்ற சூழலில், பா.ஜ.க.வின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும் – தமிழைப் புறக்கணித்து – இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோயில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் “தாலாட்டு”பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து – இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட விரும்புகிறது”.\nதிருச்செந்தூர் அறநிலைய அதிகாரி கொலை, சிலைகள் திருட்டு போன்ற விவகாரங்களை விடுத்து, கோவில்களில் இந்தி, சமஸ்கிருதம் என்று பேசுவதே வேடிக்கையானது.\nஆபத்து விளையாட்டில், திக-திமுக போன்ற கட்சிகள் தான், அவர்கள் தலைவர்களின் இந்துவிரோத பேச்சுகள் ஆதரவுடன், கொலைகள், கொள்ளைகள் நடந்து வருகின்றன.\nஸ்டாலின் – மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது[6]; ஸ்டாலின் – “மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது மத்திய – மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து – வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும்[7]. திருக்கோயில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க. மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அ.தி.மு.க. அரசும் – தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக “தாராளமாக” தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் பாண்டியராஜனும் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு, இப்போது திரைமறைவில் சம்மதம் தெரிவித்து விட்டார்களோ என்ற சந்தேகமே எழுகிறது.\nகுறிப்பாக “தமிழகத்தில் 100 வருடங்களுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன,” என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் சுட்டிக்காட்டியிருப்பது – தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு – தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம்”.\nஇந்துவிரோதி மு.க.ஸ்டாலினின், இப்பேச்சு புல்லரிக்க வைக்கிறது. “சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்கள்” என்று அறிந்து தான், கருணாநிதி, காஞ்சிவரத்தில், பெரிய மண்டபத்தை உடைத்தெரிந்தார். ஸ்டாலின் பற்றி சொல்ல வேண்டாம், துலுக்கன் – கிருத்துவர் விழாக்களில் இந்துமத தூஷணம் தான். பிறகு, இந்த ஆள் என்ன அநீதி, துரோகம்…என்றெல்லாம் பேசுவது என்பது புரியவில்லை.\nஇந்துவிரோதி ஸ்டாலினுக்கு எப்படி இந்த கரிசனம் வந்தது: ஸ்டாலின் சொன்னது, “திருக்கோயில்களை மாநில அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ.க. எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்த “பரம்பரை எதிரிகள்” தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.\nதமிழர்களின் நாகரிகம் – பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் அனுமதிக்காது. “தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” – ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.\n“பரம்பரை எதிரிகள்” என்றால், அப்பன் காலத்தில் கூட்டணி வைத்துக் கொண்டது ஏன��\n“தமிழர்களின் நாகரிகம் – பண்பாடு” பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்\n“இந்த கலாச்சாரப் படையெடுப்பு…” என்பதன் மூலம், “ஆரிய-திராவிட” இனவெறி கொள்கையைத்தான் எடுத்துக் காட்டுகிறார்.\nபிறகு, அந்த இந்துவிரோதி, இந்துமத-எதிர்ப்பு துவேசம், கோவில்-உடைப்பு, சிலை திருடல் முதலியன திராவிடர்களி செயல்கள் என்றாகி விடுமே\nதுலுக்கர்-கிருத்துவர் போன்று தானே, இந்த திராவிட வெறியர்களும் செய்து வருகிறார்கள்\n[2] கலைஞர் செய்திகள், “தமிழர்களின் கலாசாரத்தை சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” – மு.க ஸ்டாலின், Bala Vengatesh, Updated on : 3 March 2020, 06:19 PM.\n[4] தமிழ்.நியூஸ்.18, தமிழக திருக்கோயில்களை பறிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்தால் தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும்: மு.க. ஸ்டாலின், NEWS18 TAMIL, LAST UPDATED: MARCH 3, 2020, 6:11 PM IST\n[6] தினகரன், தமிழர் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சித்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை,\nகுறிச்சொற்கள்:இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துவிரோதி ஸ்டாலின், கோயில், கோயில் கொள்ளை, கோயில் நிர்வாகம், கோவில், கோவில் கொள்ளை, கோவில் நிர்வாகம், துர்கா ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், ஸ்டாலின்\nஅறநிலையத் துறை, அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துமதம் தாக்கப்படுவது, இந்துவிரோதி ஸ்டாலின், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கோயில், கோயில் கொள்ளை, கோவில், கோவில் கொள்ளை, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துர்கா ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nஇதுகுறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வெளியிட்ட அறிக்கை[1]: நாத்திக கும்பலின் அறிக்கை, “மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது. அவ்வாறு ஆதீனகர்த்தரைப் பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பனந்தாளில் திராவிடர் கழகத்தினர் திரண்டு மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், “பல்லக்கில் செல்லவில்லை, நடந்தே செல்கிறேன்” என காவல்துறையினர் மூலம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனவே, காவல் துறைக்கும், ஒத்துழைத்த தருமபுரம் ஆதீனகர்த்தருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம், என்றே செய்தி வெளியிட்டுள்ளது[3]. நாத்திக-இந்ட்உவிரோத கும்பல்களுக்கு பயந்து, அடிபணிவது[4], அதாவது,நிச்சயமாக, இது மடத்திற்கு இழுக்கு தான்.,\nகோவில்–மடம் அபகரிப்பு தான் திட்டம், இதெல்லாம் விளம்பரம்: நக்கீரன் ஓரளவிற்கு இந்துவிரோதிகளின் திட்டத்தை செய்தியில் சேத்திருக்கிறது. பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,”என போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். “நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை[5]. மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,” என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்[6]. அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.\nநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிர்மறையாக செயல்படுவது என்றால், பல்லக்கின் முன்பு உருண்டு எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்: சிறு வயதில் ஈவேரா, அண்ணா, கரு…இவர்களை தூக்கியது,……..மேடைகளில், வண்டிகளில் ஏற்றும் போது மற்ற இடங்களில் ………முதலியவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். கைரிக்ஷாக்களில் சென்றதையும் பார்த்திருக்கிறோம். அண்ணவை ரிக்ஷாவில் வைத்து, ஈவேகி சம்பத் இழுக்கும் புகைப்படம் உள்ளது. பெரியாருக்கு எல்லா வேலைகளையும் செய்யத் தான் மணியம்மை வேலைக்கு வைக்கப் பட்டது; பிறகு அந்நியோன்னியமாகி விட்டதால், திருமணமும் நடந்து; அப்பொழுது அண்ணா கண்டபடி வசைப் பாடியது முதலியவை தெரிந்த விசயங்களே. திக-இந்துவிரோத கும்பல்கள் –\nகடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை;\nஉண்ணா விரதம் என்றால் உண்ணும் விரதம், துலுக்க-கிருத்துவ கூட்டங்களுக்குச் சென்று கஞ்��ி குடித்தது, கேக் நக்கியது…..\nசூரியகிரகணம் என்றால் வாழை இலையில் சாப்பிட்டது..,\nதாலி கட்டினால், தாலியை வெட்டுவது, தாலி அறுப்பு விழா நடத்தியது…….\nகுங்குமம், விபூதி, சந்தனம் வைத்தால் அழிப்பது,\nபூணூல் போட்டால், பூணூலை அறுப்பது, [குல்லா, சிலுவை அறுக்கவில்லை…]\nஎன்றெல்லாம் செய்த போது, அவற்றில் “உல்டா லாஜிக்கை” கவனிக்கலாம். பிறகு, பல்லக்கு-தேர் பவனி எனும் போது, எதிர்மறையாகத் தானே செய்யவேண்டும் தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு தவழ்ந்து போகலாம், உருளாலாம்………..அப்படியெல்லாம் செய்தால் அது பகுத்தறிவு அவ்வாறு செய்யாமல், மடத்திற்குள் சென்று மடாதிபதியை மிரட்டுவது என்ன அறிவு\nஈவேரா முதல் கருணாநிதி வரை தூக்கப் பட்டவர்கள் தான், தூக்க பல ஆட்கள் இருந்தனர்: ஈவேரா முதல் கருணாநிதி வரை தம்மை தூக்க வைத்து தாராளமாகவே வாழ்க்கையை அனுபவித்தனர். தூக்குவதற்கு பல ஆட்கள் இருந்தனர். ஈவேரா மணியம்மை உதவி பெற்றார் என்றால், கருணாநிதிக்கு உதவ வீட்டிலும், வெளியிலும், ஆஸ்பத்திரியிலும் பல பேர் இருந்தனர். இப்பொழுது வரை விவரங்கள்-விவகாரங்கள் தெரிந்ததது தான், ஆனால், ஒரு புகைப்படம் வெளிவரவில்லை. “என்னை கொல்றாங்க, என்னை கொல்றாங்க,” வீடியோ மட்டும் இன்றும் உலா வருகின்றது. “உள்ளே-வெளியே” என்று வாழ்ந்தபோது, புகைப் படங்கள், வீடியோக்கள் எடுத்திருக்கலாம், ஆனால், ஒன்று கூட இல்லை என்ற நிலை. அப்பொழுதெல்லாம் கேமரா என்பது, பணக்காரர் விசயமாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும், எல்லோரும் புகைப் படம் எடுப்பதில்லை. எடுத்தாலும் நகல் பெறுவது அவ்வளவு கடினம் பணம் இருந்ததால், எல்லாம் வேலைகளை செய்விக்க ஆட்கள வைத்துக் கொண்டனர். எப்படி ஈவேரா-பெரியார் புத்தகங்கள் பல உண்மைகள் மறைக்கப் பட்டுள்ளனவோ, அதே போல, அண்ணா, கருணாநிதி, புத்தகங்களிலும் மற்றும் எதிர்வினையாக, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய புத்தகங்களிலிலும் உண்மைகள் மறைக்கலாம். ஆனால், திராவிடத்துவ வாதிகள் போலிகள் தாம் என்பதனை, வருங்கால சந்த்சதியர் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்து தான், இப்பொழுது வீரமணி போன்ற அரைகுறைகள், போலிகள் ஒரு சைவ மடாதிபதியை எதிர்த்து, சம்பிராதாயத்தை, பாரம்பரியத்தைத் தடுத்துள்ளன. கோர்ட்டுக்குச் சென்றால், நிச்சயமாக, இத்���கைய போலிகளை தோலுரிக்கலாம்\n[1] தி.இந்து, திராவிடர் கழகத்தினர் போராட்ட திட்டம்: திருப்பனந்தாளில் பல்லக்கில் செல்வதை கைவிட்டார் தருமபுரம் ஆதீனகர்த்தர், Published : 13 Feb 2020 07:55 AM; Last Updated : 13 Feb 2020 07:56 AM\n[3] தமிழ்.வெப்.துனியா, பல்லக்கு சர்ச்சை– திராவிடர் கழகத்தின் போராட்டத்துக்குப் பணிந்த திருப்பனந்தாள் ஆதினம், பிப்ரவரி 10, 2020.\n[5] நக்கீரன், மனிதனை மனிதன் சுமக்கும் தருமை புதிய ஆதீன பட்டினபிரவேசத்திற்கு எதிராக போராட்டம்\nகுறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், இந்து விரோத திராவிட நாத்திகம், தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருப்பனந்தாள், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல்\nஅரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, உருளுதல், உருள், உள்நோக்கம், எதிர்ப்பு, எம்ஜிஆர், கருணாநிதி, கழகம், சங்கரச்சாரி, சம உரிமை, திருப்பனந்தாள், நாத்திக மூட நம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மயிலாடுதுறை, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், விடுதலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவின் கிருத்துவ தொடர்புகள் ஆரம்ப காலங்களிலிருந்தே அலாதியானது.\nமெத்தப் படித்த[1] திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன[2]:\nஇந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.\nதுலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்க படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.\nதுலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.\nஇன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.\nஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.\nஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.\nஇவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nஇன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.\nஅளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.\nசங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.\nதிருமாவுக்கு துலுக்க வேடம் போடுவது, கஞ்சி குடிப்பது, முதலியவை அதிகமாக பிடிக்கும். துலுக்கக் கூட்டங்களில் இந்துக்களை வசைப் பாடுவது, இவரதுபிரத்யேக கலை ஆகும்.\nதலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்[3]: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனா��், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும் கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும் திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம் திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம் சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது\nஇந்துவிரோத பேச்சுகளை இந்துக்கள் ஒப்புக் கொள்வதில்லை, எதிர்க்கிறார்கள்: திருமாவள��னுக்கு, இந்துவிரோதமாக பேசுவது என்பது வாடிக்கை ஆகிவிட்டது. சரித்திரத் தன்மை இல்லாமல், ஏதோ உளறிக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. இப்பொழுது எம்.பி ஆன பின்னர், இப்போக்கு அதிகமாகி விட்டது.\nதிருமா, ஒரு கட்சித் தலைவர், எம்.பி முறையில் இந்து-விரோத பேச்சுகளுக்கு, உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை சட்டமீறல்கள் ஆகும்\nதொடர்ந்து பேசிவருவது, தற்செயலானது அல்ல, ஆனால், முன்கூட்டியே தீயநோக்கம் கொண்ட விஷமத் தனமான திட்டமிட்ட பேச்சுகளே ஆகும்.\nசெக்யூலரிஸ தோரணையில் கோவில்-கும்பாஷேகங்களுக்குச் சென்று, இவ்வாறு தூஷணங்களை செய்து வருவது ஔரங்கசீப்புத் தனம் தான் வெளிப்படுகிறது\nஆக்ரோஷமாக பேசுவது, தமது ரசிகர்களைத் தூண்டி விடும் நோக்கில் இத்தகைய காழ்ப்பை ஊட்டிவிடுவது முதலியன தீயதை வெளிப்படுத்துகிறது.\nதட்டிக் கேட்ட ஒருவரை அடித்து உதைத்திருப்பது, சகிப்புத் தன்மையற்ற, மனிதத் தன்மையற்ற, அரக்கத் தனத்தைத் தான் காட்டியுள்ளது.\nபிறகு பெண் என்று பாராமல், காயத்ரி ரகுராம் மீது பாய்வது, வீட்டைத் தாக்குவது, அசிங்கமாக மிரட்டுவது முதலியன என்னவென்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.\nகருத்தியலுக்கு பதிலாக கருத்தியல் என்று வைப்பது சகிப்புத் தன்மை, அசிங்கத்தன்மை, ஆபாச-பேச்சுத்திறமை முதலிவற்றில் அடங்குமா\nஇந்துக்களைப் புண்படும் விதத்தில் தொடர்ந்து பேசி வருவது தூஷிப்பது, என்ன இவர்களுக்கு பேச்சு-தீவிரவாதம் சட்டமீறல் இல்லையா\nஅதிமுக-பாஜக எதிரான பேச்சு என்றால், அது அந்த அளவில் இருக்க வேண்டும், கோவில்-கோவிலாகச் சுற்றி இந்துக்களை வசைப் பாடக் கூடாது\nஅப்படி செய்து கொண்டிருந்தால் ஓட்டு போட்ட இந்துக்கள் அனைவரும் புகார் கொடுக்கலாம், சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாம்\nபோலீஸாருடன் வாக்குவாதம், காயத்ரியைத் திட்டுதல்……………………………..\nசெங்கொடி பாலகிருஷ்ணன், இன்னொரு பெண்மணி பேட்டி கொடுத்தல்………….\nதொடர்ந்து இந்துக்களைத் தாக்கி பேசி வருவது: ஒவ்வொரு மேடையிலும் முஸ்லிம்கள் கிருத்துவர்களமுன்னிலையில், தொடர்ந்து இந்து மதம் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் – இவற்றுக்கு எதிராக பேசுவது வழக்கமாகி இருக்கிறது என்பதை அவரது பேச்சுகளில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. கோவில் இடிப்பு, ஐயப்பனின் பிறப்பு, இப்ப��ழுது கோவில் சிற்பங்கள் அமைப்பு என தொடர்ந்து இவ்வாறாக அதிலும் ஆக்ரோஷத்துடன் பேசி வருவது அவரது “பாடி லாங்குவேஜ்” என்று சொல்வார்களே, அதிலிருந்தும், அவருடைய முக பாவங்களில் இருந்தும், சொற்பிரயோகங்கள் இருந்தும் தெளிவாகவே வெளிப்பட்டு வருகின்றன. நான் ஏதோ ஒரு கருத்தியல் ரீதியாக அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரு நிமிடம் தான் இவ்வாறு பேசினேன் என்று சொல்லி பிறகு வருத்தப்படுகிறேன் என்று அறிக்கை விடுவது போலித் தனமாக உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாகி விட்டது. ஒரு நிமிடத்திலேயே அத்தகைய ஆக்ரோஷமான காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் போன்ற கருத்தியல் வெளிப்படுகிறது என்றால் ஒரு மணி நேரம் இதைப் பற்றியே பேசினால், எந்த அளவுக்கு அவரது மனம், வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் என்பது நோக்கத்தக்கது. ஆகவே இவ்வாறு போலித்தனமான அறிக்கைகளை இனிமேலும் நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இந்துக்கள் நம்ப மாட்டார்கள் என்பது, இப்பொழுது அது வெளிப்பட்டு ஏமாற்ற முடியாது.\nவிசிக மகளிர் அணி, காயத்ரி வீட்டின் முன் கலாட்டா செய்தது……\nஆபாசமாக, கெட்ட வார்த்தைகள் பேசி திட்டியது……………………….\n[1] சமீபத்தில் தனது பிச்டியை முடித்து பட்டம் வாங்கியுள்ளார். ஆனால், சரித்திரம் என்று வ்ச்ரும் போது, தப்பு-தப்பாக பேசுகிறாரா, நடிக்கிறாரா என்று தெரியவில்லை.\n[2] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2), 09-12-2019.\n[3] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3), 09-12-2019\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துவிரோதி, செங்கொடி, செங்கொடி பாலகிருட்டிணன், தலித், தலித் அரசியல், தலித்துவம், திருமாவளவன், விசிக மகளிர் இயக்கம்\nஅயோத்தி தீர்ப்பு, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சமூகத் தீவிரவாதம், தலித், திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், திருமாவளவன், துவேசப் பேச்சு, துவேசம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பேச்சாளர், பேச்சு, விசிக மகளிர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவன் ஆபாசமாக விமர்சித்தது [09-11-2019]: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் நடந்த விசிக மகளிர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசும்போது, இந்து கோயில் அமைப்பை பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது[1]. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், “…பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம்,” என்றும் பேசினார்[2]. திருமாவளவனின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது[3]. திருமாவளவன் பேசியது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாக பாஜகவினர் இந்த்துவ அமைப்புகள் விமர்சித்தனர்[4].\nஉரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை [16-11-2019]: இந்த நிலையில் திருமாவளவன், தான் பேசியது உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாக��ம். அதில் உள்நோக்கம் இல்லை உண்மை உண்டு என்பதை நண்பர்கள் அறிவார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். “விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ‘ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது‘ என்று நண்பர் அமெரிக்கை நாராயணன் உள்ளிட்ட சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். ‘அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு‘ என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன். ஒரு மணிநேரத்துக்கும் மேல் நான் ஆற்றிய உரையில் 10 நொடிகள் இடம் பெற்றுள்ள ஓரிரு சொற்களை மட்டுமே வெட்டியெடுத்து சிலர் பரப்புகின்றனர். எஞ்சிய உரை முழுவதும் பாஜகவின் அரசியலுக்கு எதிராக அரசியல்ரீதியாகவே வாதிடும் என்னை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தாமல் இந்துக்களுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்”. – தொல்.திருமாவளவன்[5].\nவிடுதலை சிறுத்தைகள் பெண்கள் கலாட்டா செய்தது [16-11-2019]: திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்கனும் என்றும் தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள் என்றும் திருமாவளவன் குறித்து ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம் வீடு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் தெருவில், வீட்டின் முன்பாக கூடி கலாட்டா செய்தனர். போலீஸார் தடுத்த போது, அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் சொல்லி கோஷம் போட்டனர். போலீஸாருடன் வாதம் புரிந்து, பெண் போலீஸாரை மிரட்டி அடிக்கவும் செய்தனர்[6]. சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியின் ராமஜென்ம பூமி குறித்து தீர்ப்பு அளித்தது. அதை விமர்சனம் செய்யும் விதமாக புதுச்சேரியில் நடந்த மகளிர் மாநாடு ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘குவி மாடமாக இருந்தால் மசூதி, கூம்பு போல இருந்தால் தேவாலயம், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் ஹிந்து கோவில்கள்’ என கூறியிருந்தார்.அவர் மத கலவரத்தை துாண்ட முயற்சிக்கிறார் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nகாயத்ரிக்கு அசிங்கமான போன்கள், மிரட்டல்கள் வந்தது [15-11-2019]: இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராமும் திர���மாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில்’ ஹிந்துக்கள் அனைவரும் திருமாவளனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள்’ என கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியில் பேசியது தன்னியல்பாக நடந்தது. அதில் உள்நோக்கம் இல்லை என திருமாவளவன் தெரிவித்த போதிலும் அவரை அடிக்க வேண்டும் என கூறிய காயத்ரி ரகுராம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். மர்ம நபர்கள் சிலர் அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் அவரும் பதில் தந்ததோடு இவை அனைத்தையும் டுவிட்டரில் நேரலையாக பதிவிட்டார்.திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை எனவே இந்துக்கள் அனைவரும் அவருக்கு சேலையை அனுப்பி வையுங்கள். இல்லை… இல்லை… மடிசார் புடவை அனுப்புங்கள்” என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதோடு திருமாவளவனுக்கு சவாலும் விடுத்தார்.\nகாயத்ரியின் சவாலும், விசிக மகளிரின் ஆர்பாட்டமும்: டுவிட்டரில் அவர் நவ. 27ல் மெரினா கடற்கரைக்கு காலை 10:00 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள்[7]. திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார். இதை நான் இப்படியே விடப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன்” என காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார்[8]. இந்நிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள நடிகை காயத்திரி ரகுராம் வீட்டை அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின் விடுவித்தனர்.தன் ‘டுவிட்டர்’ பதிவை காயத்ரி ரகுராமும் நீக்கிவிட்டார்.\nஇந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம் (07-12-2017)[9]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[10][2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்கள�� இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும்[11]. இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[12][3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு\n[1] தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ், திருமாவளவன் பேச்சு சர்ச்சை: உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என விளக்கம், 14, 2019 08:09:15 pm.\n[3] பத்திரிக்கை.காம், இந்து கோவில்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்க: எச்.ராஜா வலியுறுத்தல், Posted on November 19, 2019 at 1:47 pm by Haresh\n[6] இவற்றைக் காட்டும் வீடியோக்கள் இணைதளத்தில் உள்ளன. மேலும், போலீஸாரும் பார்த்துக் கொண்டிருந்த மற்ற பொது மக்களே சாட்சி.\n[7] தினமலர், ‘திருமா‘வுக்கு நடிகை காயத்ரி சவால், Added : நவ 19, 2019 00:58.\n[9] இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம், TOI Contributor | Updated: Dec 7, 2017, 04:28PM IST.\n[11] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1), 09-12-2017\nகுறிச்சொற்கள்:அயோத்தி தீர்ப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துவிரோதி, உள்நோக்கம், காயத்ரி ரகுராம், கோவில் இடிப்பு, கோவில் கொள்ளை, செங்கொடி, செங்கொடி பாலகிருட்டிணன், தலித், தலித் அரசியல், தலித்துவம், திருமாவளவன், பாலகிருட்டிணன், விசிக மகளிர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி\nஅயோத்தி தீர்ப்பு, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, உள்நோக்கம், எச். ராஜா, காயத்ரி ரகுராம், சகிப்புத்தன்மை, செங்கொடி பாலகிருட்டிணன், தலித், திராவிடம், திருமாவ���வன், துவேசப் பேச்சு, துவேசம், பிரச்சாரம், விசிக மகளிர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்‘ என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம��பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.\nஇந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.க., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது என்ற���ுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு.க.வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது தி.மு.க., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி\nதிராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.\nகருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் ச���தந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.\nதிராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன. இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.\nதாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்���ு ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.\n[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து எதிர்ப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, குருட்டு கருணாநிதி, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், பச்சை. வைரஸ், பொறுமை, மோடி, மோடி எதிர்ப்பு, வன்முறை, வீரமணி, வெறுப்புப் பேச்சு, வெறுப்புப்பேச்சு, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, கருணாநிதி, கருத்து, கழகம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சுடாலின், திக, திராவிட தீவிரவாதம், துர்கா, துவேசப் பேச்சு, தூத்துக்குடி, நச்சு பாம்பு, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, பகுத்தறவி, பகுத்தறிவு, பயங்கரவாதம், பலி, பிஜேபி, பெதும்பை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பேதை, பொய், பொறுமை, மதம், மாயாவதி, மோடி, மோடி துவேசம், யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், வன்முறை, வாக்காளர், விருது, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்–ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nவிவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:\n“சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ”\nஇந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].\nரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].\nஎண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D\n1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n5 முதல் 8 வயது\n3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த ���ேச்சு வர உதவுகிறது.\n11 முதல் 14 வயது வரை\n5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.\n6 அரிவை 19 முதல் 24 வயது வரை\nஇதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ஜ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.ஜ., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.\nஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு.க.,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ஜ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.\n‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ வாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறு‘ என்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்‘ என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”\nஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.\n[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\n[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு.க.,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,\nகுறிச்சொற்கள்:அக்னி, அரிவை, ஆதித்யநாத், இந்து எதிர்ப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், ஓமம், கந்தர்வன், கல்யாணம், சோமன், தாலி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், திருமணம், துர்கா ஸ்டாலின், பெதும்பை, பேதை, மங்கை, மடந்தை, ரிக், ரிக் வேடம், வேதம், ஸ்டாலின், ஹோமம்\nஅக்னி, அசிங்கம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், ஆஸம்கான், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கந்தர்வன், கருணாநிதி, கழகம், கோவிந்தராஜ், சுடாலின், சோமன், தலித், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துர்கா, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், போட்டி, போதை, மடந்தை, மந்திரம், மோடி, யோகி ஆதித்யநாத், ரிக் வேதம், ரிக்வேதம், லிஞ்சிங், வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்: நாத்திக-அரசியல் மோதலில் முடிந்த விவகாரம்\nவைகோ கண்டனம் தெரிவித்தது: மதிமுக பொதுச��� செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது….மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்……..மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இயக்கங்கள், கட்சிகள் குறிப்பிட்ட எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சமூக, மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவை என்று வைகோ தெரிவித்துள்ளார்[2].\n விடுதலையில் வெளியானது[3]: திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணி காலிகள் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். கூட்டம் முடிந்து கழகத் தலைவர் சென்ற வேனை மறித்துத் தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். காவல்துறை கைகட்டி சேவகம் செய்வதுபோல நடந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாடாளுமன்ற திமுக – காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் 04.04.2019 அன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டியே முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், பீம நகர் பகுதியில் வேறு கூட்டம் இருப்பதாகக் கூறி, வேறு பகுதிக்கு கூட்டத்தை மாற்றச் சொல்லி காவல்துறை சார்பில் சொல்லப்படவே, காவல்துறையின் பரிந்துரைப்படியே தாராநல்லூர், கீரைக்கொல்லை பகுதிக்கு கூட்டம் மாற்றப்பட்டு, கடைசி நேரத்தி���் அனுமதி பெறப்பட்டு கூட்டத்திற்கான பணிகள் வெகுவேகமாக நடை பெற்றன. ஆனால், நேற்று பீம நகர் பகுதியில் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது[4].\nகாவல்துறை ஏன் அப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை[5]: முதல் கூட்டம் பெரம்பலூரில் முடிந்து, அமைதியான முறையில் அடுத்த கூட்டம் திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் தொடங்கி, ஏராளமான பொதுமக்களின் வரவேற்போடு நடைபெற்று வந்த நிலையில், கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்து முன்னணியைச் சேர்ந்த 12 காலிகள் மேடையை நோக்கி செருப்பையும், கற்களையும் வீசி கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். தடுக்க வந்த தோழர்கள் மீது, நாற்காலிகளை விசிறியடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை வளைத்துப் பிடித்த தோழர்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் மேலும் இருவரை கழகத் தோழர்கள் காவல்துறையிடம் அடையாளம் காட்டியபோதும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை அனுமதித்துவந்தது. இந்நிலையில் தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார். முதல் பிரச்சாரக் கூட்டத்தை பெரம்பலூரில் முடித்து மேடைக்கு வந்த தமிழர் தலைவருக்கு பெரும் கரவொலியுடன் வரவேற்பு வழங்கினர் பொது மக்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கவனித்துக் கொள்ளும். பொதுமக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என்று அமைதிப்படுத்தியபடி தன்னுடைய உரையைத் தொடங்கிய தமிழர் தலைவர், மோடி அரசின் மோசடிகளையும், அதிமுக அரசின் அடிமைத் தனத்தையும், காங்கிரஸ் – திமுக கூட்டணியின் செயல்திட்டங்கள் குறித்தும் ஆதாரங்களை எடுத்துவைத்து 40 நிமிடம் உரையாற்றினார். பேரார்வத்துடன் பொதுமக்கள் செவி மடுத்தனர்[6].\nமோதல் – பரஸ்பர குற்றச்சாட்டு[7]:சரியாக இரவு 10 மணிக்குள் அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்று முடிந்து, செய்தியாளர்களையும் சந்தித்துவிட்டு தமிழர் தலைவரின் வாகனம் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தச் சாலையின் முனையில் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த இந்து முன்னணி காலிகள் பலர், தமிழர் தலைவரைத் தாக்கும் நோக்கத்தோடு கையில் கற்களை ஏந்தியபடி தமிழர் தலைவரின் வாகனத்தை நோக்கி தாக்க முயற்சித்து, இரு சக்கர வாகனங்களிலும், ஓடியும் வந்தனர். பின்னால் வந்த�� கொண்டிருந்த தோழர்கள் மீதும் கல்வீசியும், மூர்க்கத்தனமாக மோதியும் தாக்குதல் நடத்தினர். இதில் திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் தாக்கப்பட்டு காயமேற்பட்டது. வன்முறைத் தாக்குதல் நடந்த பின்னரும், காவல்துறையினர் காவல் பணியில் முழு கவனத்துடன் இல்லாமல் இருந்ததே பிந்தைய நிகழ்ச்சிக்குக் காரணமாயிற்று. வழக்கமாக, தலைவர்கள் மீது இத்தகைய தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றால், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தலைவர்களின் வாகனங்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்புக்கென அணிவகுத்து வரும். ஆனால், அசாதாரண சூழல் நிலவியதோடு, வன்முறைத் தாக்குதல் ஒன்று நடந்து பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அப்படி எந்த பாதுகாப்பு முயற்சியிலும் காவல் துறை ஈடுபடவேயில்லை. கழகத் தோழர்கள் மட்டுமே தமிழர் தலைவரின் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக வாகனங்களில் வந்தனர்[8].\nஇந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டது[9]: கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மாவட்ட கழகத் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், பெல் ஆறுமுகம், செய்தியாளர் பாலு (எ) செந்தமிழினியன், கனகராஜ், ஆத்தூர் சுரேஷ் ஆகிய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து துக்ளக்’, தினமலர்’, விஜயபாரதம்’ உள்ளிட்ட பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன-இந்துத்துவ வாதிகளும் எழுதியும், பேசியும், தூண்டியும் வந்த சூழலில், அது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை[10].\n[1] news18, தி.க. கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்\n[3] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆண���யம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[5] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[7] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\n[9] விடுதலை, திருச்சியில் நடந்தது என்ன, தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று நடைபெற்ற கழகக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் வன்முறை, வெள்ளி, 05 ஏப்ரல் 2019 15:00.\nகுறிச்சொற்கள்:இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திருச்சி, துர்கா, துர்கா ஸ்டாலின், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வீரமணி, வைகோ, ஸ்டாலின்\nஅவதூறு செயல்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கம்யூனிஸ்ட், செக்யூலரிஸம், தீவிரவாதம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நம்பிக்கை, நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மதம், மதவெறி, மதிமுக, ராதா, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி, வெறுப்பு, ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் – வீரமணியின் சித்தாந்த பேச்சும், காங்கிரஸ் ஆதரவு மேடை பேச்சும்\nகடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும்: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் மற்றும் திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. “ஈவ்டீசிங் கேசுல முதலில் புக் பண்ணவேண்டிய ஒரு ஆள்னா அது இந்த கிருஷ்ணனைத் தவிர, கிருஷ்ண அவதாரத்தைத்தவிர வேறு யாருயா பொள்ளாச்சிகாரனுக்கே அவன்தான்யா முன்னோடி. பொள்ளாச்சிகாரன் ஃபோட்டோ எடுத்தான்னு சொல்றாங்க. ஒருவேளை வீடியோ கிருஷ்ணன் கையில கிடைச்சிருந்தா அதை அவன் வீடியோ எடுத்து எல்லா தேவர்களுக்கும் போட்டுக்காட்டியிருப்பான். தாய்மார்கள் மன்னிக்கணும், இந்த புராணம் பற்றிய விஷயங்களை பேசும்போது எனக்கே சங்கடமாக இருக்கு. அறுவை சிகிச்சைக்கு சென்றபிறகு உடையை கலட்டாமல் அறுவை சிகிச்சை செய்யுங்கள் எனக்கூறினால் எப்படி பண்ணமுடியும். அதுபோல் உண்மையை அதன் நிர்வாணத்தன்மை என சொல்லக்கூடிய அளவில் ஆராயவேண்டும், ” நக்கீரன் இவ்வாறு வெளியிட்டுள்ளது[2].\nஇதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டையடுத்த தாராநல்லூர் கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் இரண்ட திக தொண்டர்களின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது[3]. தமிழ் ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக செய்திகளை வெளியிட்டாலும், அத்தகைய நிகழ்வு எப்படி, ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்பதனை விசாரித்து எழுதி இருக்க வேண்டும். யாரும், அத்தகைய காரியங்களில் இறங்க மாட்டார் என்பது தெரிந்த விசயம்.\nதிக-திமுகவினரின் நாத்திகம் செக்யூலரிஸமாக இல்லை, ஆனால், கம்யூனலாக இருந்து வருகின்றது: திக-திமுக தலைவர்களே கடந்த 70 ஆண்டுகளாக, இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என எல்லாவற்றையும் விமர்சித்து வருவதோடு, ஆபாசமாகவும், அசிங்கமாகவும், தூஷ்ணமாகவும் பேசி-எழுதி வருகின்றனர். முன்பு, ஏதோ பிட் நோட்டீஸ், குறும்புத்தகம் என்று வந்த போது, பெரும்பாலோருக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால், இப்பொழுது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்ளில் வரும் போது, லட்சக்கணக்கில், உலகம் முழுவதும் கவனிக்கும் வகையில், இத்தகைய செய்திகள் பரவுகின்றன. அப்பொழுது, இவர்களது பாரபட்சம் மிக்க, ஒருதலைப்பட்சமான, சார்புடைய சித்தாந்தம், மனப்பாங்கு, முதலியவை வெளிப்படுகின்றன. செக்யூலரிஸம்-சமதர்மம் என்று இருந்தாலும், அவர்களின் போலித் தனம், நடுநிலைமை அற்ற குணாதிசயம், முதலியவையும் வெளிப்படுகின்றன. இந்து அல்லாத மதங்களைப் பற்றி விமர்சிப்பதே கிடையாது, மாறாக, அவர்களது பண்டிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டும். விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டியும் செய்து வருகின்றன. அத்துடன் நில்லாமல், அதே நிகழ்ச்ச்களில் இந்துமதம், நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் முதலியவற்றை கிண்டலடித்து தூஷித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் இன்றைக்கு கவனித்து வருகின்றனர்.\nதிருநாவுக்கரசரை ஆதரித்து திக மேடை பேச்சு: இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க 04-04-2019 அன்று இரவு 8 மணியளவில் வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்[4]. அதை எதிர்பார்க்காத தி.க நிர்வாகிகள் நாற்காலிகளை வீசினர்[5]. கூட்டத்தில் மர்மநபர்கள் டியூப் லைட்டுகளை உடைத்தனர். மேலும், தக்குதலில் தி.க. கட்சிக்காரர்களை இந்து முன்னணி நிர்வாகிகள், வளைத்துத் தாக்குதல் நடத்தினர்[6].\nதிருநாவுகரசு, திருநாவுகரசன், பதிலாக திருநாவுக்கரசர் ஏன்: திருநாவுக்கரசர் என்று பெயர் வைத்துக் கொண்டதிலிருந்தே, திருநாவுகரசு, திருநாவுகரசன், என்று வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. அதாவது மனிதனுக்கே அந்த அளவுக்கு மரியாதை எத்ர்பார்க்கு, மமதை, ஆணவம் எல்லாம் இருக்கிறது. மேலும், முன்னர், இவர் பிஜேபியில் இருந்தவர். அந்த அழகில், வீரமணி, இவருக்கு ஆதரவு தெரிவித்து, பேச வேண்டிய அவசியம் என்ன என்ன தெரியவில்லை. பிறகு, இவரும், அத்தகைய, இந்துவிரோத நாத்திகத்திற்கு ஒத்துப் போகிறார் என்றாகிறது. இல்லையென்றால், தனிப்பட்ட முறையில், “என்ன வீரமணி, இப்படி எல்லாம் பேசவது, எழுதுவது எல்லாம் தேவையா, இது செக்யூலரிஸம் ஆகாதே என்று கேட்டிருக்கலாம்,” ஆனால், கேட்கவில்லை என்றே ஆகிறது.\nஇந்துமுன்னணி, திகவினர் மோதல்: அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்��ைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர்[7]. அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன[8]. இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்பட்டது[9]. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.ரத்தம் சொட்டிய நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸார், தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாநகர நிர்வாகி மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து, திருச்சி கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பொதுக்கூட்ட மேடைக்கு வந்த கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, முன்னாள் மேயர் அன்பழகன் சகிதமாக தனித்தனி கார்களில் கிளம்பியபோது மேலும் சில இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் வீரமணியின் கார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது[10]. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தி.கவைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட இருவருக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து திராவிடர் கழகத்தினர் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், கி.வீரமணியைப் பாதுகாப்பாகப் பெரியார் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்[11].\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்தது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது[12]: “திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை பஜார் அருகே 04.04.2019 அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.க.தலைவர் ஆசிரியர்.கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திடீரென்று புகுந்த இந்து முன்னணி அமைப்பினர், பொதுக்கூட்ட மேடை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தி.க.வை சேர்ந்த ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு திரு.கி.வீரமணி அவர்கள் வேனில் சென்று கொண்டிருக்கும் போது, அதே பகுதியில் உள்ள இ.பி ரோட்டில் வேனை மறித்து இந்து முன்னணியினர் கலகம் செய்துள்ளனர். ஏற்கனவே, “தினமலர்” நாளிதழில் அவரை தாக்க வேண்டும் என, கேள்விபதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இதன் பிறகும் அவருக்கு காவல்துறை போதிய பாதுகாப்பு அளிக்காததால், வேனில் திரும்பும் போதும் தாக்க முற்பட்டுள்ளனர். தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் மூத்த தலைவர் ஆவார். இவர்மீது இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது. மேலும் திரு.கி.வீரமணி அவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு பிறகும், போதிய பாதுகாப்பு வழங்காமல் உள்ள தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. தமிழக அரசு உடனடியாக தி.க.தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் “தமிழக அரசே பொறுப்பு” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கின்றது”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].\n[1] தினமலர், திருச்சி: தி.க., கட்சியினர் மீது தாக்குதல், Added : ஏப் 04, 2019 22:28\n[4] நியூஸ்.7.டிவி, இந்து முன்னணியினருக்கும், திராவிடர் கழகத்தினருக்கும் இடையே கடும் மோதல்\n[6] நியூ.ஏசியா.நியூஸ், வீரமணியை ஓட ஓட விரட்டிய இந்து முன்னணியினர் காலணி வீசி கலவரம் 2 பேர் மண்டை உடைப்பு \n[8] தமிழ்.ஒன்.இந்தியா, வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு\n[10] விகடன், திருச்சியில் கி.வீரமணி கூட்டத்தில் செருப்பு வீச்சு, தாக்குதல் – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது, சி.ய.ஆனந்தகுமார் சி.ய.ஆனந்தகுமார், வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (05/04/2019) கடைசி தொடர்பு:10:45 (05/04/2019)\n[12] தினமணி, கி.வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், By DIN | Published on : 05th April 2019 03:04 PM\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், துர்கா ஸ்டாலின், நாத்​திக வாதம், நாத்திக மூட நம்பிக்கை, பொள்ளாச்சி, வீரமணி, ஸ்டாலின்\nஇந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், திக, திமுக, நாத்திகம், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராஸலீலா, ராஸலீலை, விடுதலை, வீரமணி, வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்\nஇந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்\nஇந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள் தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்\nஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவி‘யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்‘ பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”\nஅதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது‘ என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்‘ என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].\n2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.\nஇந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்படம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா இந்துக்கள் என்று ஏன் போடவில்லை இந்துக்கள் என்று ஏன் போடவில்லை இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.\nஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.\n“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\nஇந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சி��ை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா\n[1] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், குருட்டு கருணாநிதி, சந்தனம், திக, திமுக, திராவிட நாத்���ிகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நெற்றியில் குங்குமம், ராஜாத்தி, விபூதி, ஸ்டாலின்\nஅதிமுக, அரசியல், அரவிந்தன் நீலகண்டன், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், குங்குமம், கோபி, கோபிகா, கோபிகை, சந்தனம், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, விபூதி, ஸ்டாலின், ஹோமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந���து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574527", "date_download": "2020-03-30T17:36:09Z", "digest": "sha1:AXLUHTPTIAMMX6U6RCXHSMOOIOF6VUQB", "length": 15114, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Coroner confirms Chennai guide to 4 people from Salem | சேலம் வந்திருந்த இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் சென்னை வழிகாட்டிக்கு கொரோனா உறுதி: கோரன்டைன் வார்டில் தீவிர சிகிச்சை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவ��ரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலம் வந்திருந்த இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் சென்னை வழிகாட்டிக்கு கொரோனா உறுதி: கோரன்டைன் வார்டில் தீவிர சிகிச்சை\nசேலம்: சேலத்திற்கு வந்த இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர், சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி என 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனை கொரோனா தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 18 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று சேலத்தில் இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேருக்கும், சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தோனேசியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய ஆன்மிக குழுவினர் 11 பேர் கடந்த 11ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார்களில் 12ம் தேதி சேலம் வந்தனர். இந்த குழுவினர் கடந்த 12ம் தேதி சூரமங்கலம் ரஹமத்நகர் மசூதியிலும், 13ம்தேதி முதல் 15ம் தேதி வரை செவ்வாய்ப்பேட்டை பாரா மார்க்கெட் மசூதியிலும் தங்கியிருந்து தொழுகை தொடர்பான பாட வகுப்புகள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை பொன்னம்மாப்பேட்டை ஷேக்உமர் மசூதியிலும், 19ம்தேதி முதல் 21ம்தேதி வரை சன்னியாசிகுண்டு புகாரியா மசூதியிலும் தங்கியுள்ளனர்.\n22ம்தேதி களரம்பட்டி ஜன்னத்துல் பிர்தவுஷ் மசூதியில் தங்கி மதபோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 24ம் தேதிவரை அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தவர்கள், பின்னர் மேட்டூர், வாழப்பாடி பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்றுவிட்டு 7ம்தேதி இந்தோனேசியா புறப்பட திட்டமிட்டிருந்தனர்.\nஇதற்கிடையே மத்திய அரசு, மக்கள் ஊடரங்கு அறிவித்த 22ம்தேதி இரவு, களரம்பட்டி பகுதியில் இந்தோனோசியாவை சேர்ந்த உலமாக்கள், அனுமதியின்றி தங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர், போலீசாருடன் சென்று 11 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சேலம் அரச��� மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களோடு உடனிருந்த சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த 16பேரின் சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்கு கடந்த 23ம் தேதி அனுப்பப்பட்டது.\nஇதில் இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என்று 5 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று டிவிட்டரில் அறிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் முறையே 46, 38, 29, 50, 63 வயதுடையவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 5 பேரும் கொரோனா தனிமைப்படுத்தும் (கோரன்டைன்) வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சேலத்தில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே பதட்டம் உருவாகியுள்ளது.இதையடுத்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஊழியர்கள் அனைவருக்கும் கை சுத்திகரிப்பு மருந்துகள், முகக்கவசம் வழங்கப்பட்டது.\n350 பேர் கண்காணிப்பு 80 வீடுகளில் நோட்டீஸ்\nசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பாதித்த வர்களுடன் தொடர்பில் இருந்த 350 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், கைகளில் முத்திரையிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்கள் வசித்து வரும் 80 வீடுகளிலும், தனிமைப்படுத்தப்பட்டதற்கான அடையாள நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்றனர்.\nஊரடங்கை மறக்க வைத்த ஞாயிறு காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்தது கூட்டம்: புதிய உத்தரவுப்படி கடைகள் பிற்பகலில் மூடல்\nவெளியூர்காரர்களுக்கு அனுமதியில்லை முகப்பு வாயிலை மூடிய கிராம மக்கள்\nகொரோனா எதிரொலி; தர்பூசணி பழங்களை சாலையில் உடைக்கும் விவசாயிகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் திரும்பிய 23 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்\nநாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nகேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது: கோவை வாளையார் பகுதியில் போல��சார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி; ஏரி, கால்வாயில் ஊற்றப்படும் பால்: கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்\nமுக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் தீவிரம்: மக்களுக்கு இலவசமாக விநியோகம்\nடெல்லியிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சியில் ஊடரங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களின் 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\n× RELATED சேலத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/157290-mumbai-indians-win-ipl-title-4th-time", "date_download": "2020-03-30T15:29:09Z", "digest": "sha1:HYNVIFKH5BSFYGYI2DUP36MXABUG7BRK", "length": 12405, "nlines": 126, "source_domain": "sports.vikatan.com", "title": "கேட்ச் ட்ராப் vs டைரக்ட் ஹிட்ஸ்; கடைசி பந்து வரை திக் திக்... 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை!#MIvCSK | mumbai indians win ipl title 4th time", "raw_content": "\nகேட்ச் ட்ராப் vs டைரக்ட் ஹிட்ஸ்; கடைசி பந்து வரை திக் திக்... 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை\nகேட்ச் ட்ராப் vs டைரக்ட் ஹிட்ஸ்; கடைசி பந்து வரை திக் திக்... 4-வது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை\nஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.\nஒன்றரை மாத காலமாக நடந்து வந்த ஐபிஎல் 12வது சீஸன் இறுதிக்கட்டத்தைத் தொட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் பைனலில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒரு மாற்றமும், சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லாமலும் களமிறங்கின. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் முக்கிய வீரர்கள் சொதப்ப 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பொல்லார்டு 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கடைசி 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது\nஎளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல வாட்சன், டூபிளசிஸ் ஓப்பனிங�� கொடுத்தனர். வழக்கத்துக்கு மாறான அதிரடியுடன் தொடங்கிய இந்த ஜோடி முதல் மூன்று ஓவர்களில் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்தது. நான்காவது ஓவரை பிடித்த இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸ் என குர்னால் பாண்டியா ஓவரை வெளுத்து வாங்கினார். ஆனால், அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவுட்டும் ஆனார். அதன்பிறகு வந்த ரெய்னா 8 ரன்களுக்கு வெளியேற அம்பதி ராயுடு ஒரு ரன்னுக்கு நடையைக் கட்டினார். அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறிய சென்னை அணிக்கு கேப்டன் தோனியும் அதிர்ச்சி கொடுக்க தவறவில்லை. ஹர்திக் வீசிய 13வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தோனி அவுட் ஆக மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது. 8 பந்துகள் பிடித்த தோனி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.\nஇதன்பிறகு டீம் அவ்வளவுதான் என நினைத்தபோதுதான் பிராவோவுடன் சேர்ந்து தனது அதிரடியைக் காட்டினார் வாட்சன். சீரான இடைவெளியில் பவுண்டரி, சிக்ஸர் என மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர், குர்னால் பாண்டியா வீசிய 18வது ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதகளம் செய்தார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18.2வது பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராவோ வெளியேறினார். அடுத்ததடுத்த பந்துகளில் நான்கு ரன்கள் எடுக்க அந்த ஓவரின் கடைசிப் பந்தில் எக்ஸ்ட்ரா மூலமாக நான்கு ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி ஆறு பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மலிங்கா பந்துவீசினார்.\nமுதல் இரு பந்துகளில் வாட்சனும், ஜடேஜாவும் தலா ஒரு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த வாட்சன், அடுத்த பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். ஐந்தாவது பந்தை மலிங்கா புல்டாசாக வீச அதில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் தேவை என்றபோது மலிங்காவின் யார்க்கர் பந்தில் ஷர்துல் தாகூர் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆக ஒரு ரன்னில் சென்னை அணி கோப்பையை நழுவவிட்டது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.\nசென்னை அணியில் வாட்சன் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா, மலிங்கா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\n`வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி... தமிழக மக்களின் நெற்றிப்பொட்டில் உதைப்பதற்கு சமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/16/pakistan-s-electronic-media-has-banned-the-advertisement-of-indian-artists-015664.html", "date_download": "2020-03-30T15:55:33Z", "digest": "sha1:HND3UKHAEZZQ47X754UKIC4BQFKJL2XB", "length": 23946, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை! | Pakistan's electronic media has banned the advertisement of Indian artists - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை\nஇனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n1 hr ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n2 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n3 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n4 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும், தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுக்கும் 370 பிரிவை ரத்து செய்ததிலிருந்து, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அதிரடியாக பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது.\nஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அதிரடியான முடிவை எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் பாகிஸ்தானின் எலக்டிரானிக் மீடியாக்களில், இந்திய நடிகர்கள் நடித்த விளம்பரங்களுக்கு தடை செய்துள்ளதாக, பாகிஸ்தான் மின்னணு ஊடக கண்கானிப்புத் குழு (பெர்மா) தடை விதித்துள்ளது.\nஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இந்திய சேனல்கள் மற்றும் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்கான அனுமதியை ஏற்கனவே வாபஸ் பெற்றதாக பெம்ரா கூறியுள்ளது.\nஅடிசக்க 4 மடங்கு லாபத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல்.. அனில் அம்பானி மகிழ்ச்சி..\nதற்போது டெட்டால் சோப், சர்ஃப் எக்சல் பவுடர், பாண்டீன் ஷாம்பு, ஹெட் & ஷோல்டர் ஷாம்பு, லைஃப்பாய் ஷாம்பு, ஃபாக்கி பாடி ஷாம்பு, சன்சில்க் ஷாம்பு, நூர் நூடுல்ஸ், சஃபி, பேர் & லவ்லி பேஸ் வாஷ், சேஃப்கார்டு சோப் உள்ளிட்ட விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளனவாம். அதோடு இந்த விளம்பரங்களில் உள்ள விளம்பரதாரர்களை மாற்ற வேண்டும். மீறி ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம்.\nமேலும் இந்த விளம்பரங்களில் உள்ள கேரக்டர்களை மாற்றுவதன் மூலம் இந்த விளம்பரங்களை இயக்கி கொள்ளலாம் என்றும் பாகிஸ்தாம் ஊடக அமைப்பு பெர்மா கூறியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்தை நீக்கியதிலிருந்தே, பாகிஸ்தான் தொடர்ந்து தனது எதிப்புகளை காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்தியா எந்த நிலையில் இந்த ரத்தை திரும்ப பெற முடியாது என்றும் கூறி வருகிறது. மேலும் பாகிதானிடனும் இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும்படியாக வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று பிரதமர் மோடி, சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது பல அம்சங்களை பற்றி பேசினார். எனினும் பாகிஸ்தான் பற்றியோ அல்லது அந்த பிரச்சனைகளை பற்றியோ எதுவும் பேச வில்லை. மாறாக காஷ்மீரில் பொருளாதாரத்தை மேம்படுத்த பல வகையான திட்டங்களை கொண்டு வரபோவதாகவும், குறிப்பாக போக்குவரத்து வசதியினை மேம்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரி��்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகச்சா எண்ணெய் வைக்க இடமில்லை.. இப்படியும் ஒரு பிரச்சனை..\nவெட்டு கிளிகளை எதிர்த்து போராட இவ்வளவு செலவாகுமா.. பாகிஸ்தான் என்னவாகுமோ\nவர்த்தகத் தடையும் மீறி பாகிஸ்தான் முடிவு.. கைகொடுக்குமா இந்தியா..\nஇந்தியாவின் இடத்தை நிரப்ப முயலும் பாகிஸ்தான்.. மலேசியாவுக்கு ஆதரவு..\nபாகிஸ்தானிற்கு இப்படி ஒரு நிலையா.. அதுவும் இந்தியாவைப் போலவே..\nஇந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\n பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nதிவால் ஆகும் நிலையில் பாகிஸ்தான் 31.78 ட்ரில்லியன் ரூபாய் கடன்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nபாகிஸ்தான் மிக மோசமான பிரச்சனையை எதிர்கொள்ள கூடும்.. மூடிஸ் எச்சரிக்கை\n15 நாட்களில் ரூ.53,000 கோடி வித்டிரா.. பயத்தில் மக்கள் செய்த காரியம்..\nஅவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்\nகொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1702841", "date_download": "2020-03-30T17:04:33Z", "digest": "sha1:7PU2XY4M2UGGIY3CKWB3426UEKMDKCP2", "length": 22177, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கதைக்களமே வெற்றி - ரைடக்டர் ராஜசேகர் | Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nகதைக்களமே வெற்றி - ரைடக்���ர் ராஜசேகர்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nதிரைப்படத்தின் வெற்றி வித்தியாசமான கதைக்களம். வெளி வரும் படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் படங்கள் வெற்றி பெறுகிறது. 25 வயதில் திரைத் துறையில் அசோசியேட் டைரக்டராக தடம் பதித்து, இயக்குனராக 30 வயதில் எழுச்சி பெற்றவர் 'மாப்ள சிங்கம்' டைரக்டர் ராஜ்குமார்.காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுாரியில் இளநிலை, அழகப்பா பல்கலையில் எம்.பி.ஏ., பட்டம் பெற்று, வேலை நிமித்தமாக சென்னை சென்றவர்,24 வயதில் தன் மனதின் விருப்பம் எதை நாடி செல்கிறது என்பதை தேட ஆரம்பித்தார். ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் புத்தகங்களை தேடி படித்தார். வாசித்தல், கதை எழுத துாண்டின. கதை ஒரு கட்டத்தில் சினிமா கதையாக உருப்பெற்றது, என்கிறார் ராஜசேகர். அவரிடம் சில கேள்விகள்.* சினிமாவுக்குள் நுழைந்தது எப்படிபடிக்கும் வரை சினிமாவில் ஆர்வம் கிடையாது. எம்.பி.ஏ., முடித்து சென்னையில் பணியாற்றினேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளை படிக்கும்போது, கதை சொல்லும் ஆர்வம் வந்தது. இதழியல், சினிமா இரண்டும் பிடித்தது. இதழியல் படிக்க நேரம் இல்லை. பாலு மகேந்திரா சினிமா பட்டறையில் படித்தவர்கள் கூறியது என்னை கவர்ந்தது. ''நேரடி கற்றலை விட, அனுபவம் மூலம் சினிமா குறித்து அதிகமாக கற்று கொள்ளலாம்,''என்பது.உதவி இயக்குனராக முயற்சித்து, டைரக்டர் எழிலிடம் அசோசியேட் டைரக்டராக 'மனங்கொத்தி பறவை'யில் சேர்ந்தேன். தேசிங்கு ராஜாவில் வசனம் எழுதினேன். 30-வயதில் மாப்ள சிங்கம் இயக்குனர் வாய்ப்பு வந்தது.* இயக்குனராக வழி படிக்கும் வரை சினிமாவில் ஆர்வம் கிடையாது. எம்.பி.ஏ., முடித்து சென்னையில் பணியாற்றினேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதைகளை படிக்கும்போது, கதை சொல்லும் ஆர்வம் வந்தது. இதழியல், சினிமா இரண்டும் பிடித்தது. இதழியல் படிக்க நேரம் இல்லை. பாலு மகேந்திரா சினிமா பட்டறையில் படித்தவர்கள் கூறியது என்னை கவர்ந்தது. ''நேரடி கற்றலை விட, அனுபவம் மூலம் சினிமா குறித்து அதிகமாக கற்று கொள்ளலாம்,''என்பது.உதவி இயக்குனராக மு���ற்சித்து, டைரக்டர் எழிலிடம் அசோசியேட் டைரக்டராக 'மனங்கொத்தி பறவை'யில் சேர்ந்தேன். தேசிங்கு ராஜாவில் வசனம் எழுதினேன். 30-வயதில் மாப்ள சிங்கம் இயக்குனர் வாய்ப்பு வந்தது.* இயக்குனராக வழி குறும்படம் இயக்கினால் இயக்குனராகி விடலாம்.* அடுத்த படங்கள்குறும்படம் இயக்கினால் இயக்குனராகி விடலாம்.* அடுத்த படங்கள்கதை ரெடியாக உள்ளது. விரைவில் படம் இயக்க உள்ளேன்.* 'மாப்ள சிங்கம்' உருவானது எப்படிகதை ரெடியாக உள்ளது. விரைவில் படம் இயக்க உள்ளேன்.* 'மாப்ள சிங்கம்' உருவானது எப்படிநாம் எந்த விஷயத்தை பார்க்கிறோமோ அதுதான் வெளிப்பாடாக வரும். அந்த வகையில் என் ஊரில் நான் பார்த்த விஷயங்கள் நகைச்சுவை கலந்து மாப்ள சிங்கமாக வெளி வந்தது.* உங்களை கவர்ந்த இயக்குனர்கள்நாம் எந்த விஷயத்தை பார்க்கிறோமோ அதுதான் வெளிப்பாடாக வரும். அந்த வகையில் என் ஊரில் நான் பார்த்த விஷயங்கள் நகைச்சுவை கலந்து மாப்ள சிங்கமாக வெளி வந்தது.* உங்களை கவர்ந்த இயக்குனர்கள்நல்ல படம் இயக்கிய எல்லா இயக்குனர்களும் என்னை கவர்ந்தவர்கள். சூது கவ்வும் நளன் குமாரசாமி, இறைவி கார்த்திக் சுப்புராஜ் சம காலத்தில் பிடிக்கும். டைரக்டர் மகேந்திரன், மணிரத்தினம், பாக்கியராஜ், பாண்டியராஜன் பிடிக்கும்.* இயக்குனர் பார்வையில் சிறந்த படம் நல்ல படம் இயக்கிய எல்லா இயக்குனர்களும் என்னை கவர்ந்தவர்கள். சூது கவ்வும் நளன் குமாரசாமி, இறைவி கார்த்திக் சுப்புராஜ் சம காலத்தில் பிடிக்கும். டைரக்டர் மகேந்திரன், மணிரத்தினம், பாக்கியராஜ், பாண்டியராஜன் பிடிக்கும்.* இயக்குனர் பார்வையில் சிறந்த படம் மக்களுக்கு பிடித்த படம், சென்றடைந்த படம் சிறந்த படம். சொல்ல வந்த கதையை படம் பார்ப்பவர்களுக்கு தெளிவாக சொன்னால் அது சிறந்த படம்.* சினிமாத்துறை பண்பாட்டை குலைக்கும் என்கிறார்களேமக்களுக்கு பிடித்த படம், சென்றடைந்த படம் சிறந்த படம். சொல்ல வந்த கதையை படம் பார்ப்பவர்களுக்கு தெளிவாக சொன்னால் அது சிறந்த படம்.* சினிமாத்துறை பண்பாட்டை குலைக்கும் என்கிறார்களேபண்பாட்டை குலைப்பதாக கூற முடியாது. நாம் என்ன கலாசாரத்தை பார்க்கிறோமோ அதைத்தான் படமாக எடுக்கிறோம். நம் பார்வையில் தான் படத்தின் பண்பாடு பொதிந்து கிடக்கிறது. சினிமா மட்டும் கலாசாரத்தை பாதிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.* வித்யா���மாக சிந்தியுங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள் என்கின்றனரேபண்பாட்டை குலைப்பதாக கூற முடியாது. நாம் என்ன கலாசாரத்தை பார்க்கிறோமோ அதைத்தான் படமாக எடுக்கிறோம். நம் பார்வையில் தான் படத்தின் பண்பாடு பொதிந்து கிடக்கிறது. சினிமா மட்டும் கலாசாரத்தை பாதிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.* வித்யாசமாக சிந்தியுங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள் என்கின்றனரே அது என்ன வித்தியாசம்ஒருவர் மாதிரி இன்னொருவர் சிந்திப்பது இல்லை, அதுவே வித்தியாசம் தான். அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, விண்ணைத்தாண்டி வருவாயா மூன்று கதைகளும் ஒன்று என்றாலும் ஒவ்வொன்றிலும் வித்தியாசம் உள்ளது. அவரவர் பார்வையில் வித்தியாசமாக கொடுத்துள்ளனர்.* பொழுது போக்கு மூன்று கதைகளும் ஒன்று என்றாலும் ஒவ்வொன்றிலும் வித்தியாசம் உள்ளது. அவரவர் பார்வையில் வித்தியாசமாக கொடுத்துள்ளனர்.* பொழுது போக்கு படம் பார்ப்பது, வாசிப்பது.இவரை வாழ்த்த: nrajasekar.time@gmail.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமயக்கும் மதுரை மல்லி மீரா\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்���ப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமயக்கும் மதுரை மல்லி மீரா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14217&ncat=2&Print=1", "date_download": "2020-03-30T16:56:13Z", "digest": "sha1:3AGKWQOOR2O4IFB73OSLOAZ3DPXYLBEA", "length": 14736, "nlines": 141, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு; பலி 35 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி மார்ச் 30,2020\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு மார்ச் 30,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து வெளியே வருவாள் எதிர் வீட்டு பெண். வந்ததும், நைசாக தோழியின் கணவரை பார்ப்பாள்; அவரும் அந்த பெண்ணை பார���த்து, ஒரு வெட்டு வெட்டி விட்டு செல்லத் தவறுவதே இல்லை.\nமனதுக்குள் பொருமிய தோழி, விஷயத்தை என்னிடம் கூறினாள். நான் ஒரு யோசனை கூறினேன். அதன்படி, எதிர் வீட்டு பெண்ணின் கணவர், அலுவலகம் செல்லும் போதெல்லாம், வெளியே வந்து நிற்க ஆரம்பித்தாள் தோழி. ஆண் பிள்ளையாயிற்றே, சும்மா இருப்பாரா... \"சைட்' அடிக்க ஆரம்பித்து விட்டார் தோழியை. அவ்வளவுதான் எதிர் வீட்டு பெண்ணை பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.\n\"முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்' என்ற உபாயம் பலித்து விட்டது. இப்போது தோழியின் கணவரும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். பெண்களே... \"சைட்' அடிக்கும் கணவரை திருத்த, சண்டை போட வேண்டாம்; சமயோஜிதமாக சிந்தித்து, செயல் பட்டாலே போதும்\nவிவஸ்தை இல்லாமல் விமர்சிக்கும் ஆசாமிகள்\nஎனக்கு தெரிந்த ஒருவர், வாரியம் ஒன்றில் பொறுப்பான உத்தியோகத்தில் இருக்கிறார். அவருக்கு தெரிந்தவர்களை எங்காவது சந்திக்க நேர்ந்தால், நலம் விசாரிக்க மாட்டார். \"என்னய்யா... முன்னாடி துருத்திக்கிட்டிருந்த பல்லை, இன்னுமா டாக்டர்கிட்ட காட்டி பிடுங்காம இருக்கிற; ரொம்ப அசிங்கமா இருக்கு...' என்று, அவர் குறையை பலர் முன்னிலையில் விமர்சிப்பார். வந்தவர் முகமோ சுருங்கிப் போகும். இதே போல், வேறு ஒருவரை பார்த்து, \"என்னடா... உன் தலை மயிர் இப்படி நரைச்சு போச்சு ஒரேயடியா சுண்ணாம்புத் தலையனாட்டம் ஆயிட்டியே...' என்பார்.\nமற்றொருவரின் வழுக்கை தலையை பார்த்து, \"என்னப்பா... இப்படி பூராவுமே கொட்டிப் போச்சு ஹூம்... எண்ணெய் செலவு மிச்சம்...' என்று சொல்லி சிரிப்பார். வந்தவருக்கோ, \"இந்த ஆளை ஏன் சந்தித்தோம்' என்று ஆகிவிடும்.\nஇவரது முரட்டு சுபாவத்தையும், அநாகரிக பேச்சையும் அறிந்த காரணத்தினால், அவரிடம் நேரிடையாக எதுவும் சொல்ல பயப்படுகின்றனர். இப்படி பலர் முன்னிலையில், கேலியும், கிண்டலுமாக பேசுவதால், அவர்களது மனம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை, இவரைப் போன்ற மரமண்டைகள் எப்போதுதான் உணர்வரோ\n— வீ.கார்த்திக் ராஜா, மதுரை.\nசமீபத்தில், ஒரு மண விழாவுக்குச் சென்றிருந்தேன். அனைவரும், பட்டு வேட்டி - ஜிப்பாவும், பட்டுப் புடவையுமாய் குவிந்திருந்தனர். முகத்தில் அப்பிய, \"மேக்-அப்'பும், செயற்கை குசல விசாரிப்புகளுமாய் ஓடிக் கொண்டிருந்தது விழா.\nஅப்போது, அழுக்கு வேட்டி, சட்டையுடன், கரிய நிறத்தில் ஒருவர் வந்தார்.\nஉள்ளே நுழைந்ததும், \"நெடுநெடு'வென வளர்ந்திருந்த ஒருவரை நெருங்கி, வாய் நிறைய சிரிப்புடன், \"என்னப்பா... எப்படி இருக்கே... எப்ப ஊர்லேர்ந்து வந்தே...' என ஆர்வமாய் விசாரித்தார். இவரைப் பார்த்ததும், \"நெடுநெடு'வின் முகமே மாறிப் போனது. அவரை ஏற, இறங்கப் பார்த்து, \"ம்... ம்... நேத்து தான் வந்தேன்...' எனக் கூறி, மொபைல் போனில் பேசுவது போல் பாவனை காட்டி, நகர்ந்தது.\nஇவர் அதைக் கண்டு கொள்ளாமல், அடுத்தவரை நெருங்கினார்... \"எனக்கு பக்கோடா உண்டாபா' என, உரிமையுடன் அவரிடம் கேட்க, அவர், \"அங்கே இருக்கு... கேட்டு வாங்கிக்கோ...' என ஒருமையில் பேசி, அனுப்பி வைத்தார்.\nஇவர் முகம், லேசாய் வாடியது. பொருட்படுத்தாமல், தட்டில் பக்கோடா வாங்கிக் கொண்டு, ஓரமாய் ஒதுங்கினார்.\nஒரு நிமிடம் கூட ஆகவில்லை... ஒரு வயதான டாம்பீகம், இவர் அருகே வந்து, \"ஏம்பா... நீ போய்ட்டு அப்புறமா வாயேன்...' என்றது. இதைக் கேட்டதும், அவர் வாயில் இருந்த பக்கோடா, தொண்டையில் இறங்க மறுத்தது. \"கூப்பிட்டாங்க... வந்தேன்...' எனக் கூறியபடியே, தட்டை கீழே வைத்து விட்டு, நடையைக் கட்டினார்\nஇவர் யார் என்று விசாரித்த போது, இப்போது டாம்பீகமாய் நிற்கிறாரே, அவர், குடும்பத்தில் சொத்து பிரச்னை ஏற்பட்ட போது, பலரிடமும் பேசி, அனைவரும் ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு நல்ல தீர்வைச் சொன்ன, படிக்காத மேதை என்றனர்.\nஇந்த மேதை, இப்போது, அழுக்குச் சட்டையாம், ஆகாத ஜாதியாம் என்று கூறி, ஒதுக்க நினைத்ததை எண்ணி, மனம் வலிக்க, நானும் நடையைக் கட்டினேன்\nஅமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்\nஅசைவ உணவு பிரியரா நீங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/teachers-strike-3/", "date_download": "2020-03-30T16:14:48Z", "digest": "sha1:7UMDG3SR33GKLZCSI5PH7FJ5AIOUKTDI", "length": 4214, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிக்கல்வித்துறை தீவிர அலோசனை...!!", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு புதிய தேதி அறிவிப்பு.\nகொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.\nஇன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் - அதிபர் ட்ரம்ப்\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிக்கல்வித்துறை தீவிர அலோசனை...\nஇடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்\nஇடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர் அதில் 16 ஆசிரியர்கள் மயங்கி விழந்தனர். இந்நிலையில் பலமுறை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்க கல்வி இயக்குநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் வரும் 7-ம் தேதி ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கடிதம் அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி ஆகியோருடன் அரை மணி நேரம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=sexy%20looking", "date_download": "2020-03-30T16:41:26Z", "digest": "sha1:2ULHO7BFRVGTHAZYQ5H4T3HYW6DVT7BX", "length": 6295, "nlines": 155, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | sexy looking Comedy Images with Dialogue | Images for sexy looking comedy dialogues | List of sexy looking Funny Reactions | List of sexy looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசெய்யறதையும் செஞ்சிட்டு முழிக்கறத பாரு\nஉனக்காக நான் 7 வருஷம் ஜெயில் ல இருந்தேன் கா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஅப்ட்ரால் டோன்ட்டி குரோர்ஸ் லாஸ்மா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்ன ரெண்டு கையும் காணோம்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nextgenepaper.com/umpire-john-williams-dies-weeks-after-being-hit-by-ball/", "date_download": "2020-03-30T17:15:56Z", "digest": "sha1:PWIOBIGCGPOWWRTUKM3SI5KAZ55CFQSF", "length": 9090, "nlines": 128, "source_domain": "nextgenepaper.com", "title": "ஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்..! சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம் | NEXTGEN E-PAPER", "raw_content": "\nHome recent news lastest ஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்.. சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம்\nஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்.. சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம்\nலண்டன்: இங்கிலாந்தில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் நடுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nபெம்போக்ஷைரில் உள்ள ஹன்டல்டன் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்லியம்ஸ். அவருக்கு வயது 80. பெம்ப்ரோக் – நார்பெத் அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி நடைபெற்ற 2வது டிவிஷன் கவுண்ட்டி போட்டியில் நடுவராக செயல்பட்டார்.\nஉயிரிழந்த ஜான் வில்லியம்ஜ் கிரிக்கெட்டிற்காக வாழ்நாளில் அதிக நேரங்களை செலவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட அவரின் மறைவிற்கு உள்ளூர் மக்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.\nPrevious articleஇரவு முதல் பெய்யும் மழை.. சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி\nNext articleதமிழில் வாய்ப்பு இல்லை… மலையாளக்கரையோரம் ஒதுங்கிய ஓவியா\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு.. தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்\nசைக்கோ திரைப்படம் எப்படி இருந்தது\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு: நிதியமைச்சர்\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nஅரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. ப���திய கடன் பத்திரங்கள்...\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n\"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து\" மத்திய பட்ஜெட்டில் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிணியின்மை என தொடங்கும் திருக்குறளை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் வாசித்தார். நல்ல...\nரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு:...\nஎல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க முடிவு: நிதியமைச்சர்\nபிணியின்மை செல்வம்” என தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/10/premium-rush-2012.html", "date_download": "2020-03-30T15:30:53Z", "digest": "sha1:TPPCLLOPRBBUUW4HTVWQCKRZFPKJVLLD", "length": 40520, "nlines": 530, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Premium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nசென்னை அண்ணாசாலையில் சைக்கிளை ஓட்டுவது என்றால் கொள்ளை பிரியம்..\n.நெய்வேலியில் சைக்கிள் ஓட்டுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாண்டிச்சேரியில் சைக்கிள் ஓட்டுவது கூட ஓகே... ஆனால் எங்கள் ஊர் கடலூரில் சைக்கிள் ஓட்டுவது என்றால் ஓக்காலிக்கும்... உவ்வே... அப்படி பட்ட சாலைகள்...சென்னையில் எனத சைக்கிள் தென் சென்னையில் சுற்றாத தெருக்களே இல்லை....வளசரவாக்கம் திருநகர் அனெக்சில் இருந்து மோட்சம் தியேட்டருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் செகன்ட் ஷோ போய் விட்டு வருவேன்... அதே போல தேவி , சந்தியம் காசினோ, எல்லா இடங்களுக்கும் சைக்கிள்தான்...ஆனால் மழையில் தமிழகத்தில் சைக்கிள் ஓட்டுவது அபாயகரமான விஷயம்தான்...\nசென்னையில் முதல் முறையாக வந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போது, தினத்தநதியில் ஆட்கள் தேவை பக்கத்தை புரட்டுகையில்... அவ்வப்போது கூரியர் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்ற வியம்பரங்கள் அடிக்கடி கண்ணில் தென்படும். ஆனால் கூரியர் வேலைக்கு கண்டிப்பாக சைக்கிள் தேவை என்று சொல்லிவிட்டார்கள்.. ஆனால் என்னிடம் அப்போது சைக்கிள் இல்லை... சைக்கிள் இருந்து இருந்தால் கண்டிப்பாக கூரியர் ப��ய் ஆகி இருப்பேன்...\nநியூயார்க் நகரம் வாகன போக்குவரத்தில் நிரம்பி வழியும் நகரம்... வெகு விரைவாக தபால் பட்டுவாடக்கள் செய்ய சைக்கிள்வாலாக்களையே கூரியர் நிறுவனங்கள் பெரிதும் நம்பி இருக்கின்றார்கள்... அப்படி ஒரு கூரியர் நிறுவனத்தில் சைக்கிள்வாலாவாக வேலை செய்யும் ஒருவனின் வாழ்வில் நடக்கும்.... ஒன்றரை மணிநேரப்போராட்டம்தான் இந்த படம்...\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்... படத்தின் ஒன்லைன்....\nதினம் கூரியர் டெலிவரி செய்பவன் வாழ்வில் ஒன்றரை மணிநேர போராட்டம்தான் படத்தின் ஒன்லைன்.\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்... படத்தின் கதை என்ன\nJoseph Gordon-Levitt (Wilee) நியூயார்க்கில் இயங்கும் ஒரு கூரியர் நிறுவனத்தின் டேலிவர் பாய்....கையில காசு வாயில தோசை கணக்கா... அவசரத்துக்கு ஏற்றது போல சார்ஜ் வாங்கிக்கொள்வான்.... அவனது எக்ஸ் கேர்ள்பிரண்ட் Dania Ramirez (Vanessa) அறையில் ஒரு சைனிஸ் ரூம் மெட் இருக்கின்றாள்... அவள் இரண்டு வருடம் அமெரிக்காவில் சேமித்து வைத்த பணத்தை வைத்து தனது தாயையும் மகனையும் அமெரிக்காவுக்கு அழைத்து வர ஒரு ஹவாலா குருப்பிடம் பணம் கொடுக்கின்றாள்... அவள் பணம் கட்டியதுக்கு அத்தாட்சியாக ஒரு சின்ன டிக்கெட் கொடுக்கப்படுகின்றது.. அந்த சீட்டை சிஸ்டர் சான் என்பளிடம் கொடுக்க வேண்டும்...\nஅந்த டிக்கெட் பார்த்து சரி பார்த்து விட்டு சிஸ்டர் சான் சைனாவுக்கு போன் செய்து, அவள் ஏஜென்டிடம் சொன்னால்தான்....அவளது தாயையும் மகனையும் கப்பலில் அமெரிக்கா வர அனுமதிப்பார்கள்... கப்பல் சைனாவில் புறப்பட தயாராக இருக்கின்றது..\nஒன்றரை மணி நேரத்தில் சிஸ்டர் சானிடம் டிக்கெட் சேர்ப்பிக்க பட வேண்டும்... அவள் கூரியர் நிறுவனத்துக்கு கால் செய்து அந்த டிக்கெட்டையும் அட்ரசையும் கொடுக்கின்றாள்... ஜோசப் அந்த டிக்கெட்டை ஒன்றரை மணி நேரத்தில் நியூயார் நகர தெரக்களில் சைக்கிளில் பயணித்து சிஸ்டர் சானிடம் அந்த டிக்கெட்டை கொடுக்க வேண்டும்.ஆனால் அந்த டிக்கெட்டை அபகரிக்க சூதாட்டதில் அடிக்ட் ஆன போலிஸ் ஆபிசர் துரத்துகின்றான்.... அந்த டிக்கெட் உரியவரிடம் சரியான நேரத்தில் போய் சேர்ந்த்தா அந்த போலிஸ் ஆபிசர் என் அந்த டிக்கெட்டை பிடுங்க துரத்துகின்றான் போன் கேள்விகளுக்கு தியேட்டரில் படத்தை பார்த்து விடை தெரிந்துக்கொள்ளுங்கள்..\n2000 ஆம் ஆண்டு சைக்கிலாஜிக்கல் ஹாரர் பிலிமான சீக்ரேட் வின்ட���வ் திரைபடத்தை இயக்கிய இயக்குனர் David Koepp செம பார்மில் இந்த படத்தை இயக்கி இருக்கின்றார். கண்டிப்பாக அவசியம் சீக்ரேட் வின்டோ பாருங்கள்.... சான்சே இல்லாத சஸ்பென்ஸ் திரில்லர் அந்த திரைப்படம்... ஜானிடெப் எழுத்தாளராக நடித்து இருப்பார்.... டோண்ட் மிஸ் இட்.\nகூரியர் பாயாக Joseph Gordon-Levitt பின்னி இருக்கின்றார்... நியூயார் நகர தெருக்களில் சைக்கிள் பரபரக்கும் காட்சிகள் அற்புதமாக எடுத்து இருக்கின்றார்....2010 ஆக்ஸ்ட் ஒன்னாம் தேதி Joseph Gordon-Levitt நேரம் சரியில்லை போலும்... படப்பிடிப்பில் உண்மையிலேயே ஒரு டாக்சியில் பின் பக்கம் மோதி வின்ஷில்ட் உடைந்து 31 தையல்கள் கையில் போட்டு அதன் பின் தேறி படப்பிடிப்பில் கலந்து கொண்டு இந்த படத்தை நடித்து முடித்தார்..\nநியூயார்க்கில் படபிடிப்பு அதுவும் பிசியான சாலைகளில் நடத்துவது சாதாரண காரியம் அல்ல...ஆனால் மிக அற்புதமாக நடத்தி இருக்கின்றார்கள்...\nபடத்தில் கண்டிநுட்டி என்பது ரொம்ப முக்கியம்....ஹேர் ஸ்டைலில் இருந்து காதில் போட்டு இருக்கும் சின்ன ஸ்டட் வரை அசிஸ்டென்ட் டைரக்டர்கள் குறிப்பு எடுப்பார்கள்...ஆனால் இதில் நாயகி Dania Ramirez ரூபத்தில் கண்டினுட்டி மிஸ் ஆகி இருக்கின்றது.. ஒரு பிரா அதன் மேல் சின்ன சிலிப் போட்டு கூரியர் உமனாக நடித்து இருக்கின்றார்....ஒரு சில ஷாட்டுகளில் மார்பு காம்புகள் விடைத்தும் வெளியே தெரிகின்றன... ஒரே சீனின் அடுத்த ஷாட்டுகளில் சாதாரணமாகவும் இருக்கின்றன.. இதை எந்த அசிஸ்டென்ட் டைரக்டராலேயும் எதுவும் செய்ய முடியாது... பொதுவாக வேர்த்தது போல காட்ட அவருக்கு ஸ்பிரே அடிக்கும் போது உடம்பு சிலிர்த்து இப்படி நிகழ வாய்ப்புகள் மிக அதிகம்.....\nஇந்த படத்தின் பெரிய பலம் கேமராமேன் Mitchell Amundsen மற்றும் எடிட்டர்Derek Ambrosi படத்துக்கு பில்லர் என்று கூட சொல்ல்லாம்... மிக அழகான காட்சி படுத்தி சரியாக கத்திரித்து பரபரப்பாக்கி இருக்கின்றார்கள்...\nஸ்பீட் மற்றும் செல்லுலர் படத்துக்கு பிறகு பர பர திரைக்கதை கொண்ட படத்தை பார்க்கும் காரணத்தால் இந்த படம் உங்களை கட்டிப்போடும்....\nசிக்னலில் எந்த பக்கம் போனால் என்ன ஆகும் என்று கற்பனையில் கணக்கு போட்டு சைக்கிள் ஓட்டும் இடங்கள் மிக அருமை...\nஅந்த அளவுக்கு சின்ன வீல் ரிம் கொண்ட சைக்கிள்கள் நம்ம ஊர் ரோட்டில் போனால் அரை கிலோ மீட்டரிலேயே பென்ட் ஆகி விடும்.\nஉலகம் எங்��ும் இந்த படம் வசூலை வாரிக்குவித்துக்கொண்டு இருக்கின்றது...\nமகளீர் மட்டும் படத்துக்கு பிறகு சென்னை தேவி பாலா தியேட்டருக்கு சென்றேன்.. நடந்து போகும் போதே நம் நிழல் திரையில் விழுந்து தொலைக்கின்றது.. எதிரில் உட்கார்ந்து இருப்பவன் தலை மறைக்கின்றது... என்ன சீட் அரேஞ் மென்ட்டோ...கருமம்.. ஒன்னு சீட்டை டவுன் பண்ணுங்க.. இல்லை ஸ்கீரினை மேல ஏத்தி வைங்க..\nஎனக்கு பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் எக்ஸ்கியூஸ் உங்க தலை எனக்கு மறைக்குது என்று தொடர்ந்து இம்சை கொடுக்க.. திரைக்கு முன்னால் ஆறாவது ரோவில் போய் உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தேன்...\nகார்த்தி டெங்கு ஒழிப்பு அரசு விளம்பரத்தில் கொசுவை ஒழிக்க வழி சொன்னார்...\nபரபரப்பான இந்த திரைக்கதைக்காக இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. நடுவில் சின்னதாக போர் அடிப்பது போன்ற சின்ன பிரம்மை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. நிறைய சைக்கிள் சேசையே காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள் என்ற அயர்ச்சி ஏற்படுகின்றது.. அதுவும் லைட்டாக...குடும்பத்தோடு பார்த்து இந்த படத்தை என்ஜாய் செய்யலாம்... முடிவில் அந்த சைனிஸ் சின்ன பையன் மழையில் நிற்கும் காட்சியில் நம் மனம் நெகிழுகின்றது....\nLabels: சினிமா விமர்சனம், திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\n//பொதுவாக வேர்த்தது போல காட்ட அவருக்கு ஸ்பிரே அடிக்கும் போது உடம்பு சிலிர்த்து இப்படி நிகழ வாய்ப்புகள் மிக அதிகம்..... // அட அட அட ... என்ன ஒரு கண்டுபிடிப்பு ,, என்ன ஒரு ஒரு நுணுக்கமான ஆய்வு...ஆஹா ஓஹோ ...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nStolen -2012 கடத்தப்பட்ட மகள், பத்து மில்லியன் பணம...\nPremium Rush-2012/பிரிமியம் ரஷ்...ஆக்ஷன் சரவெடி.\nPizza-2012/பீட்சா / சினிமா விமர்சனம்.\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை.... உரல், உலக்கை,ஆட்ட...\nTaken 2-2012/பிரெஞ்/டேக்கன் 2/ சினிமா விமர்சனம்/ஆக...\nSalt N' Pepper-2011/உலகசினிமா/இந்தியா/ருசிக்கு அடி...\nStudio Sex/2012/சுவீடன்/துப்பறியும் பெண் பத்திரிக்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (திங்கள்) 08/10/2012\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செ��்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175887/news/175887.html", "date_download": "2020-03-30T16:38:29Z", "digest": "sha1:YHRZ67R7Y2MMYEEQ4B7YFVOMC6R6RNPO", "length": 11571, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!! : நிதர்சனம்", "raw_content": "\nநலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் இன்று நாம் ஸர்ப்பகந்தா மூலிகையை கொண்டு தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்கும் மூலிகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெற உள்ளோம். ஸர்ப்பகந்தா என்ற மூலிகை சாலை ஓரங்கள், குன்ற���கள் என அனைத்து இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடியது. ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஸர்ப்பகந்தா மூலிகை மிகுந்த பயனளிக்க வல்லது. எளிய முறையில் மருத்துவம் செய்து பலன் பெறலாம். ஆன்டிடோட் என்று அழைக்கப்படும் இது பாம்புகடிக்கு குறிப்பாக கோப்ரா, ராஜநாகம் எனப்படும் கருநாக பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.\nமேலும் சிலந்திக்கடி, தேள்கடிக்கும் தீர்வாகிறது. இதன் காய்கள் மிக அழகாக சிறியதாக மணிகளைப்போல் இருக்கும். ஸர்ப்பகந்தா என்ற இந்த தாவரம் ஸர்ப்பகந்தி என்றும் அறியப்படுகிறது. ஆயுர்வேதம் இதனை இன்சானிடி பிளான்ட் என்று கூறுகிறது. மனோநிலைக்கான சிறப்பு மூலிகை என்ற புகழ் கொண்ட ஸர்ப்பகந்தா மூட் ஸ்விங்க் எனப்படும் மனநிலை மாறுபாட்டை சீர்செய்வதில் சிறந்து விளங்குகிறது. மனோநிலைக்கான மூலிகை என்ற தனிச்சிறப்பும் இதற்கு உண்டு. மேலும் ஸர்ப்பகந்தாவில் சர்ப்பைன், சர்பன்டைன், அஜ்மோனின் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுதியாக உள்ளது. எனவே ஸர்ப்பகந்தா மூலிகையை பயன்படுத்தி தூக்கமின்மை, மன உளைச்சல், டிமென்ஷியா எனப்படும் மறதி நோய், ரத்த சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், காய்ச்சல், மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வுகாணமுடியும். இது உள்உறுப்புகளை தூண்டி வலுப்படுத்துகிறது.\nமுதலில் முறையற்ற மாதவிடாய் பிரச்னைக்கு தீர்வுதரும் ஸர்ப்பகந்தா மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: ஸர்ப்பகந்தா மூலிகை வேர்(நாட்டு மருந்து மற்றும் சித்த மருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்), மிளகுப்பொடி, இஞ்சி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் அந்த நீரில் ஸர்ப்பகந்தா மூலிகை வேர் ஒரு கைப்பிடி அளவு போட்டு அதனுடன் மிளகுப்பொடி அரை டீஸ்பூன், சிறிது நசுக்கிய இஞ்சி போட்டு கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து வடிகட்டி தொடர்ந்து குடித்துவர மாதவிடாய் பிரச்னை தீரும். அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கர்ப்பப்பை ஆரோக்கியம் பெறும். உடல் வலுப்பெறும். எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.\nஅடுத்து உயர்ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை நோய், தூக்கமின்மைக்கு ஸர்ப்பகந்தா மூலிகை தேநீர். தேவையான பொருட்கள்: ஸர்ப்பகந்தா மூலிகை வேர், திரிபலா சூரணம், மிளகுப்ப���டி, சீரகப்பொடி. செய்முறை:ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் ஸர்ப்பகந்தா வேர், அரை தேக்கரண்டி அளவு திரிபலா சூரணம், மிளகுப்பொடி, சீரகப்பொடி போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அன்றாடம் குடித்து வரலாம். காலை மாலை இருவேளைகளிலும் குடிக்கலாம். மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வாக அமையும்.\nஇனி தூக்கமின்மை, மனஇறுக்கம், தோல் நோய்களுக்கு ஸர்ப்பகந்தா மருத்துவம். தேவையான பொருட்கள்:ஸர்ப்பகந்தா வேர், ஜடாமஞ்சில் சூரணம்(நாட்டு மருந்து மற்றும் சித்த மருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்), பனங்கற்கண்டு. செய்முறை: மேற்சொன்ன பொருட்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து பருகி வர மேற்சொன்ன பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும்.இனி கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மருந்து. மாமரத்தில் இருந்து கிடைக்கும் பிசினை எடுத்து கால் பகுதியில் வெடிப்பு உள்ள இடங்களில் அழுத்தி தேய்த்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பாதவெடிப்பு பிரச்னை தீரும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங்கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:02:49Z", "digest": "sha1:N7NCFZECGDSTALV7WRUVXS232BXE7GAE", "length": 25146, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "சமத்துவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள்... [மேலும்..»]\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nஇது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு... [மேலும்..»]\nஅனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு\nபாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்.... என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது.... [மேலும்..»]\nஒருமுறை அரசவையிலிருந்த ஆச்சாரவாதிகள் ஞானேஷ்வரரையும் அவருடைய சோதரரையும் பிரஷ்டர்கள் என இகழ்ந்தனர். நிவர்த்திநாதர் ‘பூசுரரே வேதங்களை அளித்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் இவர்களெல்லாம் பிறப்பால் உயர்ந்தவர்களா தம் வாழ்க்கையால் உயர்ந்தவர்களா” என வினவினார். அப்போது தண்ணீரை சுமந்த படி ஒரு எருமை அங்கே வந்தது. ஞானேஸ்வரர் அந்த எருமையைக் காட்டி “உங்களுக்கெல்லாம் இந்த எருமைக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு சிறு பகுதி இருக்குமென்றாலும் நீங்கள் மதிக்கப்படத் தக்கவர்கள்” என்றார். இதைக் கேட்ட ஆச்சாரவாதிகள் “நீ சொன்னதை இப்போது நிரூபிக்காவிட்டால் உன்னை வெட்டிப் போடுவோம்” என்றனர்.... [மேலும்..»]\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்... தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும்,... [மேலும்..»]\nஆதிசங்கரர் படக்கதை — 8\nBy வையவன் & செந்தமிழ்\nநீங்கள் அத்வைதம் கற்பிக்கும் ஆச்சாரியார் இல்லையா புலையன் என்று என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, அது என் தேகத்தையா, இல்லை, என் ஆத்மாவையா புலையன் என்று என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, அது என் தேகத்தையா, இல்லை, என் ஆத்மாவையா நம் இருவரின் உடம்பும் சோற்றால் ஆனவை; இந்தச் சோற்றாலான உடம்பு, அந்தச் சோற்றாலான உடம்பைவிட்டு விலகவேண்டுமா நம் இருவரின் உடம்பும் சோற்றால் ஆனவை; இந்தச் சோற்றாலான உடம்பு, அந்தச் சோற்றாலான உடம்பைவிட்டு விலகவேண்டுமா\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\n“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்\" என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்பு��ள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்... [மேலும்..»]\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nஇந்து சமூக அமைப்பு மற்றும் சாதிகள் குறித்த வரலாற்றுப் பின்னணி. சமுதாய சமத்துவம், சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்து சிந்தனைகள். இத்திறக்கில் நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன - இவற்றை முன்வைத்து சமீபத்தில் ஒரு இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜடாயு ஆற்றிய உரை (55 நிமிடங்கள்). இங்கே கேட்கலாம்... [மேலும்..»]\nபாஜகவின் பாபாசாஹேப் அம்பேத்கர் பாசம் : உணர்வா\nபாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் அம்பேத்கர் இல்லையென்றால் நான் பிரதமராக ஆகியிருக்க முடியாது என்றும் டாக்டர் அம்பேத்கர் சாதித்த சாதனைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். இதை வைத்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தை வைத்தது. நேற்றுதான் அதை நான் காண நேர்ந்தது. அதில் பேசிய மூவர் (விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு, சுப.வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர்) பாஜகவுக்கு எதிராகவே பொய்யையே பேசினர். பாஜக பீகார் தேர்தலை முன்னிட்டே பிரதமர் இப்படி பேசியிருக்கிறார். இந்துமதத்தை எதிர்த்த அம்பேத்கரை பாஜக எப்போதுமே ஏற்றுக்கொண்டது இல்லை, மராத்தா பல்கலைக்கழகத்திற்கு... [மேலும்..»]\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nஅறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி - பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்... வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன... தீ எரியும் அசைய முடியாது - காற்று அசைய முடியும் எரியாது - தீ காற்றைச் சேரும் வரை - ஓரசைவும் இல்லை - தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை\nசிறைவிடு காதை – மணிமேகலை 24\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4\nமோடி அரசின் ஆரம்பமே அசத்தல்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nரமணரின் கீதாசாரம் – 11\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\nதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்\nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nகாங்கிரஸ் தோல்வி: சொல்லப்படாத நான்கு முக்கிய காரணங்கள்\nதிருச்சியில் சுதேசி இயக்க தேசிய கருத்தரங்கம் – ஆகஸ்டு 10-12\nஎழுமின் விழிமின் – 31\nஉலக இந்து சம்மேளனம் 2014\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/p/contactus.html", "date_download": "2020-03-30T15:41:49Z", "digest": "sha1:G6K2DHX5IUYNFBM3ZPDTOPWQIWF32I2C", "length": 6563, "nlines": 49, "source_domain": "www.tamilkovil.in", "title": "தொடர்பு கொள்ள - Tamilkovil.in", "raw_content": "\nTamilKovil.in என்ற நம் தளத்தில் உள்ள கோவில் தொடர்பான செய்திகளை சேர்க்க மற்றும் தகவல்களை திருத்துவதற்கும் தொடர்பு கொள்ளவும்.\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் திறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவி��்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில் சிவனின் பெயர் : திருமேனிநாதர், சுழிகேசர் அம்மனின் பெயர் : துணைமாலையம்ம...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_536.html", "date_download": "2020-03-30T16:35:28Z", "digest": "sha1:IVMR4OUSGBB62C3CJSEFTSLXTKFCLCRV", "length": 8281, "nlines": 75, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஅன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல்\nஅன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல்\nஅன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு...\nகொரோனோ எனும் பெரிய அரக்கனை எதிர்கொண்டு அதிலிருந்து மனித சமூகத்தை வெளி கொண்டு வருவது நம் அனைவரின் வேண்டுதலும் பொறுப்புணர்வும் .\nவரும் 27ம் தேதி பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஒரு வருடமாக உழைப்பை நாம் வழங்கி வந்தோம்.\nதற்போது பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவலை வழங்கியுள்ளார்.\nமேலும் சூழ்நிலையை பொறுத்து ஏப்ரல் 15 முதல் தேர்வை துவங்கலாம் என ஆலோசித்து வருகின்றனர்.\nஅது கோரோனா பரவலை பொறுத்து மாறுபடும்.\nஎனவே கூடுதலாய் 25 நாட்கள் நமக்கு தேர்விற்கு தயாராக வாய்ப்பு கிடைத்துள்ளது.\nவிடுமுறை தினங்களை திருப்புதலுக்காக பயன்படுத்துங்கள்.\nஆலோசனை பெற ஆசிரியர்களுக்கு போன் செய்யுங்கள்.\nஇந்த 25 நாட்கள் இடைவிடுத்து _ நேரடியாக தேர்விற்கு செல்லுதல் நிச்சயம் உங்களது ஒரு வருட உழைப்பின் பலனை முழுமையாக தராமல் போகலாம்.\nஎனவே தினமும் அட்டவணையிட்டு படிக்க முற்படுங்கள்.\nகாலை 6- 8 கணிதம்\nகாலை 9- 11 ஆங்கிலம்\nமதியம் 11- 1 அறிவியல்\nமாலை 4 - 6 தமிழ்\nமாலை 6 - 8 ச.அறிவியல்\nஎன இயன்றவரை காலத்தை உபயோகமாய் பயன்படுத்துங்கள்.\nஉடனிருந்து வழிநடத்த சூழல் இல்லாததால் - நீங்களே ஆசிரியர் நீங்களே மாணவர்.\nஉங்களது எதிர்கால வளர்ச்சிக்காக முயற்சிகளை பயிற்சிகளை முன்னெடுங்கள்.\nதேர்வு குறித்த அடுத்த கட்ட அறிவிப்புகள் தொலைகாட்சி செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்\n* அதிகம் நீர் அருந்துங்கள்\n* பழம் , காய்கறிகள் கூடுதலாய் சேர்த்து கொள்ளுங்கள்.\n* 6 முறையாவது கைகளை கழுவுங்கள்.\n* இயன்றவரை வெளிவருவதை ஒன்று கூடுவதை தவிருங்கள்\nகொரோனாவை கொள்வோம்.உடன் பொது தேர்விலும் வெல்வோம்.\n- பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக.\n0 Response to \"அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... - பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் சார்பாக ஒரு மடல்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரல���ற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/test-9.html", "date_download": "2020-03-30T17:07:30Z", "digest": "sha1:UHZKONUHPBCDDJDWF56OUWVKMJMM5IFL", "length": 5093, "nlines": 62, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 9", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 9\n10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 9\nபாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க\n\" வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்\nபூவும் புகையும் மேவிய விரையும்\nபட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்\nகட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் \"\nகம்பர் அதிவீரராம பாண்டியர் இளங்கோவடிகள் கண்ணதாசன்\nஇப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது\nகாசிக்காண்டம் கொய்யாக்கனி சிலப்பதிகாரம் கம்பராமாயணம்\nஇலக்கணக்குறிப்புத் தருக - வண்ணமும் சுண்ணமும்\nபண்புத்தொகை வினைத்தொகை எண்ணும்மை உம்மைத்தொகை\nபொருள் தருக - விரை\nமனம் மணம் உள்ளம் மேகம்\n0 Response to \"10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 9\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/10025", "date_download": "2020-03-30T16:55:55Z", "digest": "sha1:QUSGFPFMSGQF5ETKPIV2IN5BRNXWWHQP", "length": 6553, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "குளிர்கால ஒன்றுகூடலும் இளையதலைமுறையினரின் சாதனைகளின் கௌரவிப்பும். 27.10.12 | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் குளிர்கால ஒன்றுகூடலும் இளையதலைமுறையினரின் சாதனைகளின் கௌரவிப்பும். 27.10.12\nகுளிர்கால ஒன்றுகூடலும் இளையதலைமுறையினரின் சாதனைகளின் கௌரவிப்பும். 27.10.12\nPrevious Postயாழ் உரிமைப் போராட்டத்தில் எமது தலைவர்களை எம்மை ஆள விடு என மக்களின் உரிமை முழக்கம் (வீடியோ,படங்கள் இணைப்பு) Next Post தேசியத்தின் மீது பற்றுள்ள அனைவரம் என மக்களின் உரிமை முழக்கம் (வீடியோ,படங்கள் இணைப்பு) Next Post தேசியத்தின் மீது பற்றுள்ள அனைவரம் அடாவடித்தனத்திற்கு எதிராக போராட யாழில் அணி திரளுங்கள்:- TNA (Audio இணைப்பு)\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.\nஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/venues/426393/", "date_download": "2020-03-30T16:01:08Z", "digest": "sha1:DNHXI6HIFYMP2QKY2QMJXAEPXH4XXXPK", "length": 5760, "nlines": 69, "source_domain": "nagpur.wedding.net", "title": "Gujjar Celebration, Nagpur: banquet hall for 50 pax and lush marriage lawn for 2000 pax", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\n1 உட்புற இடம் 50 நபர்கள்\n1 வெளிப்புற இடம் 2000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 85 விவாதங்கள்\nGujjar Celebration - நாக்பூர் இல் திருமணம் நடைபெறுமிடம்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவிருந்தினர் அறைகள் 22 அறைகள், தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 2,200\nசிறப்பு அம்சங்கள் மேடை, குளியலறை\n500 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\nAll events திருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு பிறந்தநாள் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\n2000 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nவாடகைக் கட்டணம் ₹ 1,50,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 200/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 500/நபர் முதல்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 30 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் ஆம்\nவாடகைக் கட்டணம் ₹ 10,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 200/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,35,052 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/yaanaitthol-vuritthal-yelithaa", "date_download": "2020-03-30T15:20:36Z", "digest": "sha1:55IY7SO4FDDPQNZQYWQFTXSF52OQ6YMY", "length": 8226, "nlines": 214, "source_domain": "shaivam.org", "title": "Explanation of Gnanasambandhar Dhevaram - யானைத்தோல் உரித்தல் எளிதா? - ஞானசம்பந்தர் தேவார விளக்கம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nஒளிறூ புலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்\nபிளிறூ குரல் மதவாரண வதனம் பிடித்து உரித்து\nவெளிறூ பட விளையாடிய விகிர்தன் இராவணனை\nஅளறூ பட அடர்த்தானிடம் அண்ணாமலையதுவே.\nஒளிரும் புலியுரியை ஆடையாக உடையவனும்,\nஉமை அஞ்சுதல் பொருட்டாக பிளிறும் மதயானையின்\nமுகத்தைப் பிடித்து உரித்து மிக எளிதாகவே விளையாடிய\nஇராவணனனைப் பாதாளத்தில் விழுமாறு நெரித்தவனுமாகிய\n1. இறைவனுடைய வீரத் திருவுருவங்களில் மிகவும் வேகம்\nநிறைந்ததாக - உமையம்மையும் அஞ்சுமாறு அமைந்த -\nதிருவுருவம் - ஆனை உரித்த திருவுருவம். ஆனால்\nஇத்திருவுருவத்தில் இறைவன் திருமுகத்தில் புன்னகையே\nதவழும். இறைவனுக்கு இது எளிய விளையாட்டே\n2. ஒளிறூ - ஒளிர்கின்ற; அதள் - தோல்; வாரணம் - யானை;\nவதனம் - முகம்; வெளிறூ பட - எளிமையாக;\nவிகிர்தன் - விநோதமான செய்கை உடையவன்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/margazhi-tirupavai-tiruvempavai-3-371798.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-30T17:43:56Z", "digest": "sha1:QACNENA3WDGF4EPOPVWWTYRNZWM7Q5OQ", "length": 19129, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 3 #Margazhi,#Thiruppaavai | Margazhi Tirupavai, Tiruvempavai 3 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோ���ாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 3 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை பாடல் - 3\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து\nஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.\nமுதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன வாமன அவதாரத்தை பாடுகிறாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.\nவாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடி\nஇந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும் என்று விரத மகிமையை கூறுகிறாள் ஆண்டாள்.\nதிருவெம்பாவை பாடல் - 3\nமுத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்\nஅத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்\nபத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே\nஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே\nசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை\nஇத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்\nமுத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.\nதூங்கிக் கொண்டிருந்த தோழியோ, \"ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே\nவந்த தோழியர் அவளிடம், \"அப்படியில்லையடி இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.\nஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்கிறது இந்த பாடல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 #Margazhi,#Thiruppaavai\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 28 #Margazhi,#Thiruppaavai\nமனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் 27 #Margazhi,#Thiruppaavai\nஆருத்ரா தரிசனம் முடிந்து உத்தரகோசமங்கை மர���த நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai\nசிவகாசியில் திருவாதிரை தேரோட்டம் - ஆருத்ரா தரிசனம் கண்ட பக்தர்கள்\nசிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்\nஆருத்ரா தரிசனம் 2020: படிக்கட்டாக இருந்து வணங்கும் தெய்வமாக மாறிய மரகத நடராஜர்\nமார்கழி 2020: திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் தரும் திருவாதிரை நோன்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmargazhi tirupavai tiruvempavai மார்கழி திருப்பாவை திருவெம்பாவை பக்தி பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/caa-chennai-vannarapettai-protest-issue-pmk-founder-dr-ramadoss-tweet-377197.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-30T17:49:04Z", "digest": "sha1:DV7LHLXECWHUHWYBSNA26BPXQLH5VUKK", "length": 22537, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நான் தொப்பி அணியாத முஸ்லீம்ன்னு சொன்னீங்களே.. ஒரு அறிக்கை கூட இல்லயே ஐயா\".. ட்விட்டர்வாசிகள் கேள்வி | caa chennai vannarapettai protest issue: pmk founder DR ramadoss tweet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம��� அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நான் தொப்பி அணியாத முஸ்லீம்ன்னு சொன்னீங்களே.. ஒரு அறிக்கை கூட இல்லயே ஐயா\".. ட்விட்டர்வாசிகள் கேள்வி\nதமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu\nசென்னை: \"நான் தொப்பி அணியாத முஸ்லீம்ன்னு சொன்னீங்களே... வண்ணாரப்பேட்டையில் நடந்ததை கண்டித்து ஒரு அறிக்கை கூட இல்லயே ஐயா\" என்று டாக்டர் ராமதாஸை ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. இதற்கு காரணம் தன் வீட்டு தோட்டத்தில் வளர்த்த பூக்களை போட்டோ எடுத்து ட்வீட்டர் பக்கத்தில் டாக்டர் பதிவிட்டதுதான்\nபாமகவை பொறுத்தவரை குடியுரிமை திருத்தசட்டத்தை முழு மனதோடு ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை.. ஆனால் ராஜ்யசபாவில் சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர்.\nஇது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் சொல்லும்போது, \"கூட்டணி தர்மத்தை மதித்து ஆக வேண்டும். அதேசமயம், பாமகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை\" என்றார். அதேபோல சென்னையில் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக நடத்திய பேரணியிலும் கலந்து கொள்ளால் பாமக கல்தா கொடுத்தது.\nஇதனிடையே, தைலாபுரம் தோட்டத்திற்கு சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சில பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, குனங்குடி ஹனீபா போன்றோர் இதில் அடக்கம்... குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.\nஅப்போது ராமதாஸ் அவர்களிடம் பேசும்போது, \"நான் தொப்பி அணியாத ஒரு முஸ்லிம், உங்களில் ஒருவன்... உங்களை சிறுபான்மை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு எல்லாம் இங்கு கிடையாது.. தமி���கத்தில் எல்லா உரிமைகளோடு நாம் வாழ்வோம்... அதற்கு எல்லா விதமான பாதுகாப்புகளையும் பாமக நிச்சயம் அளிக்கும். குடியுரிமை சட்டம் குறித்து நானும் கவனித்து வருகிறேன்\" என்றார்.\nஇந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் இஸ்லாமியர்களின் போராட்டத்தினால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.. முஸ்லீம் பெண்கள் மீது தாக்குதல் நடந்ததாக, திமுக தலைவர், நாம் தமிழர் கட்சி உட்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ் இதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பை பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.. அதன்படியே அவரை ட்விட்டரையும் நெட்டிசன்கள் ஆராய்ந்தனர்.. எதிர்பார்த்தபடியே ட்வீட் இருந்தது.\n2. அடினியம் மலர்கள். வெள்ளை மற்றும் வண்ணத்தில் pic.twitter.com/ktdHdWGucm\nஆனால், அதில் 2 பூக்கள் பூத்து கொண்டிருந்தன. \"தைலாபுரம் தோட்டத்து மலர்கள்: 2. அடினியம் மலர்கள். வெள்ளை மற்றும் வண்ணத்தில்\" என்று பதிவிட்டுள்ளர் டாக்டர் நேற்று சட்டசபையில் பட்ஜெட் நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த அறிவிப்புகளை பாராட்டி ட்வீட்களை போட்டு வரவேற்றவர் டாக்டர் ராமதாஸ்.. ஆனால், விடிய விடிய போராட்டம் நடந்தும், அது சம்பந்தமான ட்வீட்கள் இல்லாதது ட்விட்டர்வாசிகளை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது. தங்கள் ஆதங்கத்தையும் ட்விட்டர்வாயிலாகவே வெளிப்படுத்தி வருகிறார்கள்.\n\"தமிழகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் CAA -வுக்கு எதிரான போராட்டங்கள் பத்தி உங்க கருத்து என்னங்கய்யா\" என்று ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். \"வண்ணாரப்பேட்டை... இரத்தம் உறைதல்...\" என்றும், \"நான் தொப்பி அணியாத இஸ்லாமியன் என்று சொன்ன வண்ணாரப்பேட்டையில் நடைந்ததை கண்டித்து ஒரு அறிக்கை கூட இல்லயே மருத்துவரே\" என்றும் உரிமையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்... \"அய்யாவைபோல் தேர்தலுக்கு தேர்தல் நிறம்மாறாமல் பூக்கட்டும்\" என்று சில காட்டமான ட்வீட்களும் பதிவாகின்றன\nபொதுவாக, தமிழகத்துக்கு ஒன்று என்றால், தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஓடோடி வருபவர் டாக்டர் ராமதாஸ்.. மத்திய அரசின் எத்தனையோ வெறுப்புவாத அரசியலை பகிரங்கமாக கேள்வி எழுப்பி சாடியவரும்கூட.. அந்த வகையில் நிச்சயம் வண்ணாரப்பேட்டை சம்பவத்துக்கும் காட்டமான குரலை எழுப்புவார் என்றே நம்புவ��ம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்... கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது- ஹைகோர்ட்\nகனிமொழி ரூ. 1 கோடி... மு.க.அழகிரி ரூ.10 லட்சம்... கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி\nசிறைகள் சமூக விலகலுக்கு உகந்ததல்ல.. 7 பேரையும் வீடுகளில் இருக்க அனுமதியுங்கள்- அற்புதம்மாள்\nகொரோனா எதிரொலி; வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு தருக - ஜவாஹிருல்லா\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா.. அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா இல்லையா.. வாங்க செக் செய்யலாம்\nகை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. இப்படி சொல்கிறாரே இந்த டாக்டர்.. நம்பறதா வேண்டாமா\nதிமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து கே.பி.ராமலிங்கம் விடுவிப்பு... ஸ்டாலின் அதிரடி\n15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டியதில்லை\nதனித்திருப்போம்... மனத்திடத்துடன் துணிந்திருப்போம்... மு.க.ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்வு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa dr ramadoss chennai vannarpettai caa protest சிஏஏ டாக்டர் ராமதாஸ் வண்ணாரப்பேட்டை முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-takes-a-double-stand-on-delhi-caa-violence-378192.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:37:52Z", "digest": "sha1:RHAKMTNEHKCBPCOTCZUMAJ36MQRVPKLW", "length": 23432, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா? | Rajinikanth takes a double stand on Delhi CAA Violence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா இல்லையா.. வாங்க செக் செய்யலாம்\nஆம்புலன்சும் காரும் பயங்கர மோதல்.. ஒ���ுவர் பலி.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை\nகை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. இப்படி சொல்கிறாரே இந்த டாக்டர்.. நம்பறதா வேண்டாமா\nதிமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து கே.பி.ராமலிங்கம் விடுவிப்பு... ஸ்டாலின் அதிரடி\n15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டியதில்லை\nTechnology டாடா ஸ்கை நிறுவனம் அறிவிக்கப்போகும் இலவசம்\nAutomobiles நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி\nFinance ஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..\nMovies இங்க கண்டுக்கலைன்னா என்ன அந்த ஹீரோக்கள் ரொம்ப தாராளம்... பிரபல ஹீரோயின் அப்படி புகழ்றாராமே\nSports WWE செய்த காரியம்.. உயிர் பயத்தில் ரோமன் ரெய்ன்ஸ்.. கடுப்பில் ரெஸ்லிங் வீரர்கள்.. அதிர்ச்சித் தகவல்\nEducation Coronavirus COVID-19: வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nLifestyle கொரோனா போன்ற நோய்கள் உங்கள் வீட்டை தாக்காமல் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nசென்னை: நேற்று நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்து அளித்த பேட்டியில் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்வது போல செய்துவிட்டு, ஒரு பக்கம் அரசுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.\nடெல்லி கலவரம்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nடெல்லியில் மூன்று நாள் தொடங்கிய கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் இதுவரை 30க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பலியாகி உள்ளனர். 160க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nடெல்லியில் நடக்கும் கலவரத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிக குறி வைத்து தாக்கப்பட்டார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து கொளுத்தப்பட்டது. இந்த கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.\nபொதுவாக மத்திய பாஜக அரசுக்கும், தமிழக அதிமுக அரசுக்கும��� நடிகர் ரஜினிகாந்த் எதிராக பேசியது கிடையாது. மத்திய அரசு என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுதான் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கம். இதனால் ரஜினியையும் மத்திய பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிகமாக ஆதரிப்பது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு கூட தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது.\nஆனால் திடீரென்று நேற்று நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர். மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்விதான் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம். மத்தியில் இருப்பவர்களை இதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை.\nஉளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. அதை புரிந்து கொள்ள வேண்டும். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அதை செய்யவில்லை என்று குறிப்பிட்டார். ரஜினியின் இந்த பேச்சு பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. நேற்று முழுக்க இது செய்திகளில் பெரிய விவாத பொருளாக மாறியது.\nஆனால் எப்போதும் போல ரஜினி இன்னொரு பக்கம் பாஜகவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆம், அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கு எதிராக போராட்டம் செய்வது தேவையில்லாதது. அதனை நான் சொன்னால், என்னை பாஜக ஆதரவாளர் என்று கூறுவார்கள். என்னை பா.ஜ.கவோடு இணைத்து பேசுவார்கள். பா.ஜ.கவின் ஊதுகுழல் என்று என்னைக் கூறுவார்கள், எனக்கு வேதனை தருகிறது. என்றார்.\nஅதோடு, வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே இதனை களைய வேண்டும். போராட்டங்கள் ஏற்படாமல் முதலிலேயே தடுக்க வேண்டும். போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒடுக்க வேண்டும், என்றுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு பாஜகவிற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.\nபோகிற போக்கில் ரஜினி, சிஏஏவை திரும்ப பெற மாட���டார்கள், போராட்டம் எல்லாம் வீண் என்று கூறிவிட்டார் . அதேபோல் போராட்டத்தை தொடக்கத்திலேயே முடக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறிவிட்டார். கலவரத்தை முடக்க வேண்டும் என்று கூறியவர், யார் கலவரத்தை தூண்டி விட்டார்கள் என்று கூறவில்லை, கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களை பற்றி பேசவில்லை.\nஎப்போதும் போல இப்போதும் ரஜினி மக்கள் போராட்டத்தை எதிர்த்துதான் பேசி உள்ளார். ஆங்காங்கேமழை சாரல் போல பாஜக எதிர்ப்பை தூவி இருக்கிறார். பாஜகவை விமர்சிப்பது போல விமர்சித்துவிட்டு, சிஏஏ போராட்டத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். ஒருவகையில் பாஜக ஆதரவாளர்களை இந்த பேட்டி குஷிப்படுத்தி இருக்கிறது. அதனால் தான் பாஜக தலைவர்களும் இதற்கு பெரிதாக எதிர்வினையாற்ற வில்லை.\nரஜினி பல படங்களில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அரசியல் என்றும் வரும் போதும் கூட அவரால் நிலையாக ஒரு முடிவை எடுக்க முடிவது இல்லை. அரசியலிலும் அவர் இரண்டு நிலைப்பாடுதான் எடுத்து வருகிறார். ஒரு சமயம் ப்ளூ சிப் வைத்த சிட்டி போல பேசுகிறார், இன்னொரு சமயம் ரெட் சிப் வைத்த சிட்டி போல பேசுகிறார். இவரின் உண்மையான கொள்கைதான் என்ன என்று அவரின் ரசிகர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை குழம்பி போய் இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா இல்லையா.. வாங்க செக் செய்யலாம்\nகை கழுவாதீங்க.. மாஸ்க் போடாதீங்க.. இப்படி சொல்கிறாரே இந்த டாக்டர்.. நம்பறதா வேண்டாமா\nதிமுக விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து கே.பி.ராமலிங்கம் விடுவிப்பு... ஸ்டாலின் அதிரடி\n15 லட்சம் பேரை முறையாக சோதித்திருந்தால்.. 21 நாட்கள் நாட்டையே லாக்டவுன் செய்திருக்க வேண்டியதில்லை\nதனித்திருப்போம்... மனத்திடத்துடன் துணிந்திருப்போம்... மு.க.ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு- முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: அதீத ஆபத்துடைய நகரங்களுள் சென்னை- இலங்கை அரசு\n வீடியோ கால் மூலம் அழைத்து விசாரித்த மு.க.ஸ்டாலின்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு அளிக்கப்படும் பிரத்யேக உணவுகள் விவரம்\nEXCLUSIVE: கொரோனாவே வந்துடுச்சு.. அவர் இன்னும் வரலயே.. இருவரும் இணைந்தால் நல்லதுதான்.. கஸ்தூரி பளிச்\nசேதி எட்டியதா.. ஏன் தாமதம்.. அண்ணன், தம்பி, மதினி மிச்சமிருக்கணும்.. பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்\nஓவர் ஸ்மார்ட் மீம்ஸ்களால் விஜயபாஸ்கருக்கு வந்த விணை... செய்தியாளர்களை சந்திக்க தடையா..\nகண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth delhi caa citizenship bjp rajini குடியுரிமை சட்டத் திருத்தம் டெல்லி ரஜினிகாந்த் ரஜினி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/aap-to-retain-power-in-delhi-says-exit-polls-376532.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-30T17:42:44Z", "digest": "sha1:HG3MW5VPCGGTAHAAOXS2AQL2MPW6P5KR", "length": 20603, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்... எக்ஸிட் போல் முடிவுகள் | AAP To Retain Power in Delhi, Says Exit Polls - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்பட�� அடைவது\nடெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்... எக்ஸிட் போல் முடிவுகள்\nDelhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ\nடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.\nடெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. 60%க்கும் குறைவான வாக்குகளே பதிவாகி இருந்தன.\nஇந்த வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளன.\nடைம்ஸ் நவ்-ஐபோசோஸ் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி 44 தொகுதிகளிலும் பாஜக 26 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்கதேவை 36 இடங்கள். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கூறுகிறது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.\nடெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி.. 57 தொகுதிகளை வெல்லும்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை எப்படியும் கைப்பற்றுவோம் என கனவு காணும் பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் முடிவுகள்.\nசுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 45; பாஜகவுக்கு 24 முதல் 28 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது சுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல்.\nநியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகள், ஆம் ஆத்மிக்கு 53 முதல் 57 இடங்கள் கிடைக்கலாம் என கூறுகின்றன. பாஜகவுக்கு 11 முதல் 17 இடங்கள்தான் கிடைக்குமாம். காங்கிரஸ் கட்சிக்கோ அதிகபட்சம் 2 இடம்தான் வாய்ப்பு என்கிறது நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகள்.\nஎக்ஸிட் போல் முடிவுகளின் அடிப்படையில் டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. ஆட்சி அமைக்கும் பாஜகவின் கனவு தகரும் என்றும் பல்லாண்டு காலம் டெல்லியை ஆண்ட காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் போகும் எனவும் ஆரூடம் தெரிவிக்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.\nஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி 49 முதல் 63 தொகுதிகளிலும் பாஜகவுக்கு 5 முதல் 19 இடங்களும் கிடைக்குமாம். காங்கிரஸுக்கு மிக அதிகபட்சமாக 4 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஏபிபி எக்ஸிட் போல்\nநியூஸ் எக்ஸ் போல்ஸ்டார் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 50 முதல் 56 இடங்கள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 10 முதல் 14 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம். காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த எக்ஸிட் போல்\nடிவி9-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி 54 இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 15 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் கிடைக்குமாம்.\nநியூஸ்24- ஜான் கி பாத் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 55 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்கிறது. பாஜகவுக்கு 15 இடங்கள்தானாம். காங்கிரஸ் கட்சிக்கு மற்ற எக்ஸிட் போல்களைப் போல் ஒரு இடமும் கிடைக்காது என்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்த���ய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/for-a-38-year-old-woman-childbirth-is-the-17th-time-in-maharastra-371707.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-30T17:34:53Z", "digest": "sha1:37TXV3NH7WY3YCKHMDC2624XJTY5O33K", "length": 15631, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "38 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்த பெண்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி | For a 38-year-old woman, childbirth is the 17th time in maharastra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n38 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்த பெண்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் 38 வயதாகும் ஒரு பெண்ணுக்கு 17வது முறையாக பிரசவம் நடந்த சம்பவம் சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜல்காவ் தாலுகாவைச் சேர்ந்தவர் மாவோஜி. இவரது மனைவி லிங்காபாய் வயது 38. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்களுக்கு 9 மகள்கள் உள்பட 11 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்யும் லிங்காபாய் மற்றும் மாவோஜி தம்பதி தங்கள் மாவட்ட எல்லையை ஒட்டிய கர்நாடகா பகுதியில் கரும்பு தோட்ட வேலை செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் லிங்காபாய்க்கு மூன்று முறை கரு கலைந்துள்ளது. ஐந்து குழந்தைகள் பிறந்த உடன்இறந்துவிட்டன. தற்போது 20வது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.\nகர்நாடகா மாநிலம் பெல்காமுக்கு சமீபத்தில் கரும்பு தோட்ட வேலைக்காக லிங்காபாய் மற்றும் மாவோஜி தம்பதி குழந்தைகளுடன் சென்று வேலை செய்திருக்கிறார்கள் இந்நிலையில் கரும்பு தோட்டத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது.\n38வயதாகும் லிங்காபாய் 17 முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பெண்ணுக்கு கருத்தடை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா கொடூரம்.. புனே நிலைமை எந்த ஊருக்கும் வந்துவிடவே கூடாது.. பெட்ரோல், டீசல் விற்பனையும் கட்\nநல்ல செய்தி.. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் கருவி ரெடி... விலை ரூ. 80000, சூப்பர் தகவல்\n4 டிகிரி செல்சியசில் சளி மாதிரியை கொண்டு செல்லனும்.. ஈஸி வேலை கிடையாது.. அரசு சொல்லும் முக்கிய தகவல்\nஓடும் டெம்போவில்.. ராத்திரி முழுக்க.. கதற கதற பெண்ணை நாசம் செய்த டிரைவர் - கிளீனர்.. புனே பயங்கரம்\nஅச்சுறுத்தும் கொரோனா.,. இதுவரை இந்தியாவில் ஒன்றுதான்.. இனி வரப்போகிறது 19.. மத்திய அரசு முடிவு\nக்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்\n222 கி.மீ வேகத்தில் ரன்வேயில் ஓடிய விமானம்.. குறுக்கே வந்த ஜீப்.. பைலட் செம.. புன��வில் பரபரப்பு\nகொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி\nஇந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல்\n\"அதுக்கு\" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டிய வேகத்தில் தப்பி ஓடிய மணமகன்\nதற்கொலைக்கு முயன்ற காதலி... ஐசியுவில் தாலிகட்டி கல்யாணம் செய்த காதலன்.. தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-had-mgr-done-when-his-wife-died-330915.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:10:27Z", "digest": "sha1:JPJT5XGD47QCUHXIDVWBT4Q55JZWLAZ3", "length": 25504, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி இறந்தச் செய்தி ஒருபுறம், தேர்தல் பிரசாரம் மறுபுறம்.. எம்ஜிஆர் எதை தேர்வு செய்தார் தெரியுமா? | What had MGR done when his wife died? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி இறந்தச் செய்தி ஒருபுறம், தேர்தல் பிரசாரம் மறுபுறம்.. எம்ஜிஆர் எதை தேர்வு செய்தார் தெரியுமா\nசென்னை: மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத் தான் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார்.\nஎம்ஜிஆர். மூன்றெழுத்து மந்திரம். தொட்டதெல்லாம் வெற்றி. நினைத்ததை எல்லாம் செய்து முடித்த ரசவாதி. உண்மையான மக்களாட்சி தத்துவத்தை நடைமுறைப்படுத்திய அரசியல் நாயகன். ஆனால் அவரது அரசியல் வாழ்வு அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. துரோகங்களையும், தோல்விகளையும் எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை நாயகன். கட்சி துவங்கிய நாள் முதல் அந்திம காலம் வரை அவரது அரசியல் வாழ்க்கை என்றென்றும் ஏறுமுகம் தான். தமிழ்நாட்டின் பொற்கால அரசியல் சரித்திரத்தை சற்றே திரும்பி பார்ப்போம்.\n1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவை சந்திக்கிறார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவரை இருகரம் ஏந்தி வரவேற்று அன்புடன் அரவணைத்துக் கொண்டார் அண்ணா. காரணம், எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை முழுமையாக அறிந்தவர் அண்ணா. 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணாவின் ஆணையை ஏற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 1958-ல் அப்போதைய பிரதமர் நேரு தமிழகம் வந்தபோது அவருக்கு கருப்புக்கொடி காட்டக்கூடும் என்று கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்களில் எம்ஜிஆரும் ஒருவர். 1959-ல் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெருதெருவாக பிரசாரம் மேற்கொண்டு திமுக வெற்றிபெற காரணமானார்.\nதூக்கி எறிந்த மாண்பாளர் எம்ஜிஆர்\n1962-ல் தமது மனைவி சதானந்தவதி உயிரிழந்த தந்தி செய்தியை கையில் தாங்கி நின்ற வேளையிலும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டுத் தான் இறுதிச்சடங்களில் கலந்து கொண்டார். அந்த கொள்கைபிடிப்பும், நெஞ்சுரமும் தான் மக்கள் திலகத்தை புரட்சித் தலைவராக உயர்த்தியது. அந்த தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சி வரிசையில் அமர எம்ஜிஆர் தான் முழுமுதற்காரணம். அதற்கு கிடைத்த பரிசுதான் எம்ஜிஆருக்கு எம்எல்சி பதவி. ஆனால் துரோகிகளின் பொறாமை பேச்சுக்களை அடுத்து பதவியை துச்��மென தூக்கி எறிந்த மாண்பாளர் எம்ஜிஆர்.\n1967- சட்டமன்ற தேர்தலில் பரங்கிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் எம்ஜிஆர். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் திடீரென சுடப்பட்டார். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சுவரொட்டிகளாக தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாமலேயே தொகுதி மக்களை சந்திக்காமலேயே மகத்தான வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக ஆனார். அந்த தேர்தலில் 137 இடங்களை கைப்பற்றி பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்ததால் அண்ணா தர விழைந்தும் அமைச்சர் பதவியை வேண்டாமென்று கூறிய எம்ஜிஆரை கவுரப்படுத்த அமைச்சரின் அந்தஸ்துடன் கூடிய சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவியை வழங்கினார் அண்ணா.\n1969-ல் அண்ணா உயிரிழந்த சூழலில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு எம்ஜிஆர் தான் விடை பகர்ந்தார். அவரது ஆதரவால் மட்டுமே கருணாநிதி முதலமைச்சர் பதவியில் அமர முடிந்தது. 1971-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற தன்னுடைய பிரசாரத்தை முன்னெடுத்தார். ஆனால் அதிகாரம் கொடுத்த மமதையில் யாரால் வெற்றி பெற்றோம் என்பதை மறந்த கருணாநிதி தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்தார். ஒரு தவறு செய்தால் அது தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்ற கொள்கை பிடிப்பு உடைய எம்ஜிஆர் அதனை தட்டிக் கேட்டார். இதுபொறுக்க முடியாத கருணாநிதி 1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி எம்ஜிஆரை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.\n1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி லட்சோப லட்சம் தொண்டர்களின் ஆதரவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் எம்ஜிஆர். கருப்பு சிவப்பு கொடியின் நடுவே அண்ணாவின் உருவம் பதிக்கப்பட்டு அதிமுகவின் கொடி உதயமானது.\n1973-ல் மே மாதம் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. கட்சி உருவாகி ஆறே மாதத்தில் அதனை எதிர்கொண்டது அதிமுக. அந்த தேர்தலில் தான் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் அறிமுகமானது. எம்ஜிஆர் அடையாளம் காட்டிய அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.\n1974-ல் நடைபெற்ற கோவை மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். இதுமட்டுமல்ல, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ராமசாமி முதலமைச்சரானார்.\n1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 130 இடங்களை கைப்பற்றியது அதிமுக. 1977-ம் ஆண்டு ஜுன் மாதம் 30-ந் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் எம்ஜிஆர். 4.7.77- அன்று முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதன் நினைவாகவே, தான் பயன்படுத்திய கார்கள் அனைத்திற்கும் 4777 என்ற எண்ணையை பயன்படுத்தினார். 1980-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி துணையுடன் அதிமுக அரசு கவிழ்க்கப்பட்டது. ஆனாலும் அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் எம்ஜிஆர். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடல் வரிகள் அவருக்கு மட்டுமே பொருந்தும்.\n1984-ம் ஆண்டு முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது அதிமுக. அப்போது உடல்நலம் குன்றியிருந்த எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருந்தும் அவர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அபார வெற்றி பெற்றார். அந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது.\n1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி மண்ணுலகை ஆண்ட மக்கள் திலகம் விண்ணுலகை ஆள தன் இன்னுயிரை ஈந்து மறைந்தார். அந்த சரித்திர நாயகனின் நூற்றாண்டு நிறைவில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம் என உறுதி ஏற்போம்..\nஅன்று எம்.ஜி.ஆர்.... இன்று ரஜினிகாந்த்.. திராவிட கட்சிகளை வீழ்த்த இடைவிடாத யுத்தம் நடத்தும் டெல்லி\nஎம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு\nஎம்.ஜி.ஆர். 32-வது நினைவுத்தினம்... நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nஎம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தை.. அப்படியே கட்டுப்பட்டார் என் அப்பா.. அவரை போய்.. பிரபு வேதனை\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யா��ுக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmgr camel எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/rajinikanth-will-compete-separately-says-tamilaruvi-manian-377339.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-30T17:48:45Z", "digest": "sha1:6CUWGECLMWNWLCPJRW3EKESLBQLKTELO", "length": 22856, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்து போட்டின்னு இப்ப சொல்றாரே! | rajinikanth will compete separately says tamilaruvi manian - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேசவே மாட்டேன்னு சொன்னாரே தமிழருவியார்.. ரஜினி தனித்த��� போட்டின்னு இப்ப சொல்றாரே\nதிருப்பூர்: ரஜினிகாந்த் கட்சி தொடங்கும்வரை அதை பற்றி பேசவே மாட்டேன் என்று சொன்ன தமிழருவி மணியன், திரும்பவும் அதை பற்றியேதான் பேசி உள்ளார்... ''ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்.. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசித்து வருகிறார்' என்று தெரிவித்துள்ளார்.\nமிக சிறந்த அறிவாளி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்.. நல்ல அரசியல், இலக்கிய ஞானம் உடையவர்.. ரஜினிகாந்த்துக்கு நெருக்கமானவர்.. அவரது ஆலோசகர் என்றுகூட சொல்லப்படுபவர்.\nஅதனால்தான் கடந்த வாரம் தமிழருவி மணியன் பேசிய ரஜினிகாந்ந்த தொடர்பான பேச்சு அவ்வளவு முக்கியத்துவமும், வீர்யமும் பெற்று அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்ற ஸ்கெட்ச்.. டப்பிங் மட்டும்தான் தமிழருவி மணியன்\n\"ரஜினிகாந்த் உடன் இணைய நிறைய கட்சிகள் காத்திருக்கின்றன.. குறிப்பாக பாமக இணைய வாய்ப்புள்ளது.. அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் 2 பேர் ரஜினி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.. ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் கட்சி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்துவார்... செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்\" என்றார்.\nஒரு அரசியல்கட்சிக்கு தேவையான அத்தனை பிளான்களையும் பக்காவாக ரெடி பண்ணி போன வாரம் பேசினார் தமிழருவி மணியன்.. ஆனால் இதன் காரம் சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. மறுநாளே \"ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை எனக்கு இல்லை.. எனக்கான வரையறை எது எனக்கான வரம்பு எது என அறிந்தே உள்ளேன்.. கட்சி தொடங்குவது, மாநாடு அறிவிப்பு என அனைத்தையும் ரஜினியே முடிவு செய்து அறிவிப்பார்\" என்றார். இதற்கு பிறகு இந்த பேச்சு சற்று ஓய்ந்தது.. தமிழருவி மணியன் பேச்சுக்கெல்லாம் பதில் தரக்கூடாதென்று நினைத்தேன், ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் என்று டாக்டர் ராமதாஸ் ஒரே போடாக போட்டார்\nஆனால், தமிழருவி மணியன் தனது நண்பர் ரஜினிகாந்தை போலவே திரும்பவும் தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளார்.. மறுபடியும் ரஜினி அரசியல் கட்சி குறித்து பேசியுள்ளார்... திருப்பூரில் ஒரு நூல் அறிமுக விழாவில், தமிழருவி மணியன் பேசியதாவது: \"ஆட்சி நாற்காலியில் ��மர வேண்டியவர் துறவி போல் இருக்க வேண்டும்... பொது சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும்... அதற்கு, ரஜினி, முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை. ஸ்டாலின், அரசியல் நாடகம் நடத்துகிறார்.\nஏன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோது, மத்தியில் ஆட்சி செய்தபோது கோர்ட்டில் வழக்கு மொழியாக தமிழ் வர வேண்டும் என்றோ, இலங்கை தமிழருக்கு குடியுரிமை வர வேண்டும் என்றோ போராடி இருக்கலாமே திராவிட கட்சிகள் ஆளாமல் இருந்தால், இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும்... ஊழல் ஊறிபோயிருந்தும் தமிழகம் வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம், தமிழனின் உழைப்பு.\nமீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், 30 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு சாப விமோசனம் கிடையாது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் சென்று விட வேண்டும் என திமுக வினர் கவலைப்படுகின்றனர். ரஜினி யாருடன் கூட்டணி வைக்க மாட்டார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட யோசிக்கிறார். ஆன்மிக அரசியலே அவரது திட்டம்\" என்றார்.\nஇந்த பேச்சில் சில விஷயம் நமக்கு புரிகிறது.. சில விஷயம் பிடிபடவில்லை.. தனக்கென்று ஒரு வரைமுறை, எல்லை உண்டு, வரைமுறை என்று தமிழருவி மணியன் அன்று சொல்லி இருந்தார்.. இப்போது அந்த எல்லை, வரைமுறை தளர்த்தப்பட்டுள்ளதா \"ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை தனக்கு இல்லை என்று சொல்லி விட்டு திரும்பவும் ஏன் தமிழருவி மணியன் இதை பற்றியே பேச்சு எடுத்துள்ளார் என்பன தெரியவில்லை.\nஒட்டுமொத்தமாக தமிழருவி மணியனின் பேச்சின் சாராம்சத்தை எடுத்து பார்த்தால், ஒன்று, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், திமுக, அமமுகவுடன் சத்தியமாக கூட்டணி கிடையாது. ஆனால் அதிமுகவில் இருந்து 2 பேர் வருவார்கள்.. மற்றொன்று தனித்து போட்டியிடுவார்.. அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்று தெரியாது இதைதான் இப்போதைக்கு தமிழருவி மணியன் பேச்சில் இருந்து குத்துமதிப்பாக எடுத்து கொள்ள வேண்டி உள்ளது... ஒரே குழப்பமாதாம்ப்பா இருக்கு இந்த மேட்டர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள்\nஆர்டர் பண்ணுங்க.. மளிகை பொருட்கள் ரெடி.. வரவேற்பை பெற்ற ��ிருப்பூர் கலெக்டரின் ஐடியா\nமுடங்கியது திருப்பூர்.. பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31 வரை மூடல்\nகொரோனா அச்சம்: திருப்பூரை ஒட்டுமொத்தமாக காலி செய்த வட இந்தியர்கள்- ரயில் நிலையத்தில் பெருங்கூட்டம்\nஅவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கர மோதல்.. 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி\nகத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட முயற்சி- வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்\nஆஹா.. கம, கமன்னு என்னா வாசம்.. சில்லி சிக்கனை பொரிச்சி எடுத்தா.. அத்தனையும் ஃப்ரீ.. மக்களே ரெடியா\nசரக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே கன்பியூஷன்.. திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள்- வீடியோ\nபாம்பு தோல் உரிக்குமே.. அந்த மாதிரி.. ஒவ்வொரு பனியனாக கழட்டி.. பகீரை கிளப்பிய இளைஞர்.. திருப்பூரில்\nஇது என்னன்னு தெரியுதா பாருங்க.. சிவப்பு கலரில்.. நல்ல உசரமாய்.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்\nஇதுதான் மாத்திரை.. ஒரு நாளைக்கு 4 வாட்டி சாப்பிட்டா கொரோனா வராது.. திருப்பூர் டாக்டர் சொல்கிறார்\nதிமுகவின் கொ.ப.செ. நயன்தாராவை பற்றி பேசிவிட்டேனாம்.. என்னை நீக்கிட்டாங்க.. வம்பிழுக்கும் ராதாரவி\n30 வயது ஷீலா.. ஜாலியாக இருக்க கூப்பிட்ட 14 வயது சிறுவன்.. வராததால்.. கழுத்தை நெரித்து கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-30T16:58:42Z", "digest": "sha1:F4GLMK5EW4QKCGFVKXATEQSBYCQSIKRC", "length": 4692, "nlines": 82, "source_domain": "www.tnnews24.com", "title": "#தத்திஸ்டாலின் Archives - Tnnews24", "raw_content": "\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டாக் பெயரை பார்த்தீர்களா மரியாதை போச்சு புலம்பும் ஸ்டாலின் \nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டாக் பெயரை பார்த்தீர்களா மரியாதை போச்சு புலம்பும் ஸ்டாலின் மரியாதை போச்சு புலம்பும் ஸ்டாலின் சமூகவலைத்தளம் :- திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து நெட்டிசன்கள் #தத்திஸ்டாலின் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர், குறிப்பாக...\nவெளிப்படையாக வெடித்த எடப்பாடி விஜயபாஸ்கர் மோதல் அடுத்த பதவி பறிப்பு\nகொரோனா பரவல் தடுப்பு – அஜித்தின் தக்‌ஷா குழுவின் பங்களிப்பு \nடி 20 உலகக்கோப்பை நடப்பதும் சந்தேகம்தான் – ஆஸ்திரேலியாவின் அறிவிப்பால் புது சிக்கல் \n��ரே நேரத்தில் உலகமே பயன்படுத்துவதால் சிக்கல் – வாட்ஸ் ஆப் புது கட்டுப்பாடு \nதமிழகத்தில் ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் – அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கை \nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/mumbai-tamil-puthandu-celebrate/", "date_download": "2020-03-30T15:46:18Z", "digest": "sha1:XG4U3M5INP7LYQECKVEFQ4LKD7CAZYTX", "length": 4364, "nlines": 75, "source_domain": "dinasuvadu.com", "title": "மும்பை கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு...!! சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடிய தமிழர்கள்...!!!!", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு புதிய தேதி அறிவிப்பு.\nகொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.\nஇன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் - அதிபர் ட்ரம்ப்\n சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடிய தமிழர்கள்...\nமும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.\nமும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். தமிழ்ப் புத் தாண்டையொட்டி தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.தமிழர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர். செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில்,மாட்டுங்கா லேபர்கேம்ப் கணபதி தணிகைவேல் முருகன் கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் உள்ளிட்ட அனைத்து தமிழர் பகுதி கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பாக அமைய சாமியிடம் வேண்டிக் கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=5067&p=f", "date_download": "2020-03-30T17:19:18Z", "digest": "sha1:AP6ILOLW5SSIRKK45LHDKOVUEWQPYN55", "length": 3071, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "தென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா | சாதனையாளர் | நூல் அறிமுகம்\nதென்றல் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை\nபள்ளிகள் திறக்கும் நேரம் வந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பல இடங்களிலும் தமிழ்ச் சங்கங்களிலும் தமிழ்ப் பள்ளிகளிலும் நமது குழந்தைகள் தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்க வருவார்கள். பொது\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13767", "date_download": "2020-03-30T17:51:55Z", "digest": "sha1:H5Z3M42VYHQOOOJN2BRNWHUPFIMRVS45", "length": 22422, "nlines": 279, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு ப்ளைன் புடவையில் டிசைன் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஃபேப்பரிக் பெயிண்டை கொண்டு ப்ளைன் புடவையில் டிசைன் செய்வது எப்படி\nடிரேஸ் பேப்பரில் பல டிசைன்கள் வரையப்பட்டு தனிப்புத்தகமாக கடைகளில் கிடைக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்தமான டிரேஸ் பேப்பர் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.\nபுடவையின் ஏதாவ��ு முனையின் அடிப்பகுதியை ஃபிரேமில் பொருத்திக் கொண்டு அதன் அடியில் டிரேஸ் பேப்பரை வைக்கவும். இவ்வாறு செய்வதால் டிசைன் வரையும்பொழுது புடவை சுருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். பிறகு டிரேஸ் பேப்பரில் உள்ள உங்களுக்கு விருப்பமான புடவையின் பார்டர் டிசைனை பென்சிலால் அதில் உள்ளது போல் வரைந்துக் கொள்ளவும். புடவையின் ஓரங்கள் முழுவதும் இதுப்போல் வரையவும்.\nவரைந்த பார்டருக்கு மேல் சிறிது இடைவெளிவிட்டு இதுப்போல் இலைகளுடன் கூடிய ரோஜாபூவின் டிசைனை வரைந்துக் கொள்ளவும்.\nபுடவையின் பார்டர் டிசைனில் நீங்கள் விரும்பிய நிறத்தில் படத்தில் உள்ளது போல் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.\nபிறகு வரைந்த ரோஜாபூவின் இதழ்களில் மேல் கருஞ்சிவப்புநிற ஃபேப்பரிக் பெயிண்டால் அவுட்லைன் போன்று கொடுக்கவும்.\nஅடுத்து இலைகளுக்கு பச்சைநிற பெயிண்டை கொண்டு வரையவும்.\nஇதுப்போல் வரைந்து முடிந்ததும் மொட்டுகள் முழுவதும் கருஞ்சிவப்புநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும். இந்த ரோஜாபூவின் டிசைன் பார்டருக்கு மேல் புடவையை சுற்றிலும் சிறிது இடைவெளிவிட்டு வருவதுபோன்று வரைந்து பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.\nஅடுத்து இந்த வகை டிசைன் புடவையின் இரண்டு பக்கத்திலும் மட்டும் பார்டர் வருவது போல் வரையக்கூடியது. புடவையின் இரு ஓரங்களிலும் வளைவு வளைவாக கொடிகள் போல் வரைந்து அந்த கொடிகளின் இரண்டு பக்கத்திலும் இலைகள் போன்று வரைந்துக் கொள்ளவும்.\nபொதுவாக புடவையின்நிறன் லைட் கலராக இருந்தால் பெயிண்டின் நிறம் டார்க்காக இருக்குமாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கொடி மற்றும் இலைகள் எல்லாவற்றிற்கும் ப்ரவுன் நிற பெயிண்டால் வரைந்துக் கொள்ளவும். பிறகு இலைகளின் ஓரத்தில் கில்டர்ஸால் சின்ன சின்ன புள்ளிகள் வைக்கவும். கொடிகளிலும் இதேப்போல் கில்டர்ஸ் புள்ளிகள் வைத்துக் கொள்ளவும்.\nகில்டர்ஸ்க்கு பதிலாக வெள்ளைநிற பெயிண்டால் இதுப்போல் புள்ளிகள் வைத்துக் கொள்ளலாம்.\nபுடவையில் எளிமையான டிசைன்களை வரைந்து ஃபேப்பரிக் பெயிண்டைக் பயன்படுத்தி மிகவும் சுலபமாக இதுப்போன்ற புடவையை நாமே தயாரித்துக் கொள்ளலாம். விருப்பம் இருப்பின் புடவையில் சம்கி மற்றும் சிறிய ஸ்டோன்களை ஒட்டி மேலும் அழகுப்படுத்திக் கொள்ளவும். இந்த புடவை டிசைன் செய்முறையை அறுசுவை நேய���்களுக்காக வழங்கியவர் திருமதி. கவிப்ரியா அவர்கள். இவர் கைவினை பொருட்கள் செய்வதில் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் மிக்கவர். தற்பொழுது கைவினைப் பொருட்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nஅழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி\nகாஃபி பெயிண்டிங் - 3\nஎம்போஸிங் பெயிண்டிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 1\nக்ளாஸ் பெயிண்டிங் செய்முறை - 2\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 2\nப்ளைன் சுடிதார் டாப்ஸில் டிசைனிங் செய்வது எப்படி\nகாபி பெயிண்டிங் ஆரத்தி தட்டு\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 3\nகவிப்பிரியா அழகோ அழகு வாழ்த்துகள்\nபெயிண்டிங் அழகாக இருக்கு. இதேபோல் பஞ்சாபி, சோல்களுக்கும் போட்டால் மிக அழகாக இருக்கும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇதைப் பார்த்த பிறகும் ஒழிந்து கொண்டு இருக்க முடியவில்லை. :) எல்லாமே அழகான டிசைன்கள் கொடுத்திருக்கிறீர்கள்.\nபுடவைகளில் உங்கள் கை வண்ணம் அழகோ அழகு. பாராட்டுக்கள்.\nகவிப்ரியா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க. இதுவரை நான் bed cover, pillow cover, salwar போன்றவற்றில் மட்டுமே இந்த வேலையை செய்து இருக்கேன். நீங்க செய்ததை பார்த்து ஆசைபட்டு புடவையில் கையை வைத்தேன். உண்மையில் உங்களிக்கு ரொம்ப பொறுமைங்க. இந்த வேலையை நான் 4 நாளா செய்தேன். இன்று தான் முடித்து அட்மினுக்கு படம் அனுப்பி இருக்கேன். அவசியம் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்ல வேணும். :)\nப்ளைன் புடவையில் ஃபேப்பரிக் பெயிண்டிங் வேலைப்பாடு\nஇந்த செய்முறையை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் ப்ளைன் புடவையில் செய்த பெயிண்டிங் வேலைப்பாடின் படம்\nவனீ கலக்ஸ். பிடிச்சிருக்கு. என் வெட்டிங்-க்கு இப்படி ஒரு சாரி ப்ளீஸ்.\nஅம்மா வீட்டை நல்லா பயன் படுத்திக்கறீங்க, பாராட்டுக்கள். :) நான் கிளம்புறேன், செபா வீட்டுக்கு.\nஉங்கள் கைவண்ணம் மிக மிக அழகாக உள்ளது. பொருத்தமான வர்ணங்கள் கொண்டு அழகான டிசைன் வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nஇமா..... என்ன மாப்பிள்ளை தயாரா புடவை, மருதாணி எல்லாம் தயார் செய்வதை பார்த்து கேட்கிறேன். ;) கல்யாணத்துக்கு சிம்ப்பிலாக ஃபாப்ரிக் பெயின்ட் பண்ண ��ுடவையா புடவை, மருதாணி எல்லாம் தயார் செய்வதை பார்த்து கேட்கிறேன். ;) கல்யாணத்துக்கு சிம்ப்பிலாக ஃபாப்ரிக் பெயின்ட் பண்ண புடவையா ம்ஹூம்.... இருங்கோ ஒரு வேலை செய்து கொண்டு இருக்கேன்..... அந்த புடவையை அறுசுவை'கு இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் அனுப்பிடுவேன். பிடிச்சா அதை அனுப்பறேன் உங்க கல்யாணத்துக்கு. :)\nமிக்க நன்றி செபா ஆன்ட்டி..... இமா'கு கல்யாணம் முடிவு பண்ணிட்டீங்களோ\nஅஹ்லொ கவி மேடம் என் பெயர்\nஅஹ்லொ கவி மேடம் என் பெயர் சுந்தரி எனக்கும் கைவினை கத்துக்கனும்னு ஆசை ஆனா எங்க கத்துகுடுப்பன்ங்க தேறியல தெரிந்தால் சொல்லவும் பீளிஸ்\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_546.html", "date_download": "2020-03-30T16:54:46Z", "digest": "sha1:WZE5U3LCLJ6IO4AZNGQWSNJW53R67U3U", "length": 3662, "nlines": 48, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கொரோனா : என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது..", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nகொரோனா : என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது..\nகொரோனா : என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது..\n0 Response to \"கொரோனா : என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது..\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவ���் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-30T16:55:54Z", "digest": "sha1:5QX5F7T5AOEDQZJBGRC6W4ITOCOZPZ45", "length": 8647, "nlines": 81, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "அண்மைச் செய்திகள் Archives | Tamil Diaspora News", "raw_content": "\n[ March 28, 2020 ] ஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 27, 2020 ] நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் /\tமுக்கியமானவை\n[ March 26, 2020 ] தமிழர்களை வெட்டி கொன்ற சுனில் விடுதலை\tஅண்மைச் செய்திகள்\n[ March 24, 2020 ] அம்பிகா, அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு: JVP News\tஅண்மைச் செய்திகள்\n[ March 19, 2020 ] சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன்\nஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்\nSource Pathivu:https://www.pathivu.com/2020/03/missing_27.html நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து [மேலும்]\nதமிழர்களை வெட்டி கொன்ற சுனில் விடுதலை\nஅம்பிகா, அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு: JVP News\nஅம்பிகாவிற்கு ஏன் இந்த அவசரம் யாழ்ப்பாணம் தெரியாதவரை சுமந்திரன் அழைத்துவந்த இரகசியம்… ஆதாரம்: https://www.jvpnews.com/srilanka/04/263762 யாழ்ப்பாணம் தெரியாதவரை சுமந்திரன் அழைத்துவந்த இரகசியம்… ஆதாரம்: https://www.jvpnews.com/srilanka/04/263762itm_source=parsely-api\nசிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன்\nref=home-feed சுமந்திரனால் யாழ் வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளர் சிங்களத் [மேலும்]\nநிமல்கா பெர்னாண்டோ தான் தமிழரசு கட்சி பாராளுமன்ற வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறார்\nlst=100002251126442%3A783609651%3A1584333735 நளினி சற்குனராஜா மட்டக்களவைச் சேர்ந்தவர். இலங்கை போர்க்குற்ற கலந்துரையாடலின் போது [மேலும்]\nகோட்டாபய சொல்வது அத்தனையுமே பொய்\nஇது தொடர்பாக அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றயதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மேலும் [மேலும்]\nகனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Scarborough, ஐக்கிய அமெரிக்கா Chicago ஆகிய இடங்களை [மேலும்]\nயாழ் நாட்டு கூத்து: மீண்டும் மக்களை ஏமாற்ற களமிறங்கும் போலி அரசியல்வாதிகள்\n“உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத் தாய் வயிற்று மைந்தர் நசிந்து இனிக் கிடக்க மாட்டோம் [மேலும்]\nசர்வதேச குற்றவியல் விசாரணை இதுவரை செய்யப்படவில்லை என்று உயர் ஸ்தானிகர் ஜீத் ராத் அல் ஹுசைனின் அறிக்கை கூறுகிறது.\nஉயர்அலுவலகம் ஸ்தானிகர் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் விசாரணை தனது அறிக்கையில் கூறுகையில், [மேலும்]\nநீங்கள் கார்த்திகை பூவை வளர்க்க விரும்பினால்\nநீங்கள் கார்த்திகை பூவை வளர்க்க விரும்பினால் அமெரிக்காவிலும் கனடாவிலும் வசந்த காலம் ஒரு [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் March 28, 2020\nநீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் / March 27, 2020\nதமிழர்களை வெட்டி கொன்ற சுனில் விடுதலை March 26, 2020\nஅம்பிகா, அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு: JVP News March 24, 2020\nசிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-z4-2013-2018-360-view.htm", "date_download": "2020-03-30T17:40:44Z", "digest": "sha1:CAMD75RKYELKYBZNODWTUGSI7EZUXUT3", "length": 4285, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ இசட்4 2013-2018 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ இசட்4 2013-2018\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ இசட்4 2013-2018360 degree view\nபிஎன்டபில்யூ இசட்4 2013-2018 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇசட்4 2013-2018 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஇசட்4 2013-2018 வெளி அமைப்பு படங்கள்\nஇசட்4 2013-2018 உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா இசட்4 2013-2018 வகைகள் ஐயும் காண்க\n2013 பிஎன்டபில்யூ இசட்4 மாற்றக்கூடியது | முதல் drive விமர்சனம்\nஎல்லா பிஎன்டபில்யூ இசட்4 2013-2018 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ இசட்4 2013-2018 நிறங்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-girl-who-lost-kedarnath-flood-reunites-with-family-337432.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:47:07Z", "digest": "sha1:OFL3OOCJWZ4CIVBTUMSC66RFNDJ5WJNX", "length": 17227, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேதார்நாத் வெள்ளத்தில் காணாமல் போன சிறுமி.. 5 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைந்த தருணம்! | A girl who lost in Kedarnath flood reunites with family - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேதார்நாத் வெள்ளத்தில் காணாமல் போன சிறுமி.. 5 ஆண்டுகள் கழித்து குடும்பத்தினருடன் இணைந்த தருணம்\nவெள்ளத்தில் தொலைந்த சிறுமி 5 ஆண்டுகள் கழித்து வந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஅலிகார்: கடந்த 2013-ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தின்போது காணாமல் போன 12 வயது சிறுமி தற்போது 5 ஆண்டுகள் கழித்து அவர் குடும்பத்தினருடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.\n2013-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பெரு வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரகாண்டில் உள்ள புனித தலங்களான ���த்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.\nஅவ்வாறு கடந்த 2013-ஆம் ஆண்டு இமயமலையில் உள்ள பனிஆறுகள் உருகி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அடுக்கு மாடிக் கட்டடங்கள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்தன.\nஇந்த வெள்ள பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் அலிகார் மாவட்டம் பன்னாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், அவரது மனைவி ஷீமா. மகள் சஞ்சல் (12) ஆகிய மூவரும் கேதார்நாத் சுற்றுலா சென்றனர்.\nஅப்போது ராஜேஷ் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். ஷீமா சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிவிட்டார். ஆனால் இவர்களுடன் சென்ற மகள் சஞ்சல் வீடு திரும்பவே இல்லை. அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் அவர் இறந்திருக்கக் கூடும் என அவரது உறவினர்கள் நினைத்துவிட்டனர்.\nஇதனிடையே வெள்ள நீரில் தத்தளித்த அந்த சிறுமியை யாரோ சிலர் காப்பாற்றி ஜம்முவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த சிறுமி அலிகார் நகரம் குறித்து அவளுக்கு தெரிந்த சில வார்த்தைகளில் தேடியதை காப்பக நிர்வாகத்தினர் கவனித்தனர்.\nஇதையடுத்து அலிகார் நகர் எம்எல்ஏ மூலம் உதவி கேட்டு சஞ்சல் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இதனால் சஞ்சல் மட்டுமல்ல குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு 17 வயதாகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தன் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த 8 சிவ ஆலயங்கள்\nமுனிவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்தார்.. மோடியின் யாத்திரை குறித்து சந்திரபாபு நாயுடு புகார்\nமோடியின் 'தியானம்'- குகையே இல்லையாம்.. அரசின் 'குகை' மாடல் ஹெஸ்ட் ஹவுஸாம்.. வாடகை ரூ. 990\nஓரமா நில்லு.. கேமராவை மறைத்த செக்யூரிட்டி.. கோபப்பட்டு திட்டிய மோடி.. வைரல் வீடியோ\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்\nதியானத்தின் போது கடவுளிடம் வேண்டியது என்ன\nமோடி தியானம் செய்த 'சொகுசு' குகையில் அடேங்கப்பா ஏற்பாடுகள்\nகொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம்.. எடுப்பதற்கு அல்ல.. கேதார்நாத்தில் மோடி திடீர் பிரஸ்மீட்\nஉறைய வைக்கும் பனிக்குகையில் விடிய விடிய பிரதமர் மோடி தியானம்.. பரபரக்கும் கேதார்நாத்\nகேதார்நாத் கோவிலில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு- வெடித்தது சர்ச்சை\nஇடுப்பில் காவி.. கையில் தடி.. டோட்டலாய் மாறி கேதார்நாத்தில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி\nபனி விலகியது.. திரண்ட பக்தர்கள்.. 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட உலகபுகழ் பெற்ற கேதார்நாத் கோயில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkedarnath floods girl family வெள்ளம் சிறுமி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sabarimala-ayyappan-temple-will-be-open-on-february-13-for-maasi-pooja-374790.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:42:00Z", "digest": "sha1:QQ44OLXDDIC75OEOU6OZY2TIZ6HEXS52", "length": 20604, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை நிறைவுடன் நடை அடைப்பு - பிப் 13ல்தான் கோவில் திறக்கப்படும் | Sabarimala Ayyappan Temple will be open on February 13 for Maasi Pooja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள��... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை நிறைவுடன் நடை அடைப்பு - பிப் 13ல்தான் கோவில் திறக்கப்படும்\nபட்டனம் திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, ஐயப்பனுக்கு அணிவித்திருந்த திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி, முறைப்படி பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை மீண்டும் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மாசி மாத பூஜைக்காக 5 நாட்கள் திறக்கப்படும்.\nசபரிமலை ஐயப்பன் தரிசன சீசனை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி மாலையில் ஐயப்பன் சன்னிதான நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளும், படி பூஜை மற்றும் மண்டல பூஜைகளும் நடைபெற்றன. இவற்றை காண்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.\nஇடையில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த அரிய சூரியகிரகண நிகழ்வுக்காக மட்டும், அன்று காலை 7:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரையில் சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை சாத்தப்பட்டது. பின்னர் பரிகார பூஜைகள் முறையாக செய்யப்பட்டு, அன்று பிற்பகல் 2:30 மணிக்கு மேல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜைகள் நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது.\nமீண்டும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வுகளுக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று சபரிமலை சன்னிதான நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று மாலையில் மகர விளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசன நிகழ்வும் நடந்து முடிந்தது.\nமகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வை காண்பதற்காகவே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இந்நிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வு முடிந்த பின்னரும், நாள்தோறும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து ஐயப்பன் சன்னிதான நடை ஜனவரி 20ஆம் தேதி வ���ை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : கும்பத்திற்கு விரைய சனி, மீனத்திற்கு லாப சனி - பரிகாரங்கள்\nஇதனால், ஐயப்பனை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின்பு, கடந்த 20ஆம் தேதி இரவில் வழக்கமாக ஹரிவராசன பாடல் பாடப்பட்டு, இரவு 11 மணியளவில் நடை சாத்தப்பட்டது. பின்பு நேற்று அதிகாலை 3 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமம், அபிஷேகம், அதிகாலை நைவேத்தியம் ஆகிய பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டன.\nகாலை 6 மணியளவில், பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதி சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு அணிவித்திருந்த திருவாபவரணங்கள் அடங்கிய பெட்டி முறைப்படி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சபரிமலை தேவஸ்தான பந்தளம் ராஜா அவர்கள் நடையை சாற்றி அதன் சாவிகளை தற்போது பொறுப்பில் இருக்கும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிகளிடம் ஒப்படைத்தார்.\nஇனி, மாசி மாத பிறப்பை முன்னிட்டு வரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு மீண்டும் சபரிமலை சன்னிதான நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் சன்னிதான நடை திறந்ததிருக்கும். பின்னர் பிப்ரவரி 18ஆம் தேதி இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் எந்தவித சங்கடமும் இன்றி நிறைவடைந்ததால் பக்தர்களும் தேவசம்போர்டு நிர்வாகிகளும் நிம்மதியடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பரவுது கோவிலுக்கு வராதீங்க - திருப்பதி, சபரிமலை ஆலய நிர்வாகங்கள் அறிவிப்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை\nசுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்\nசபரிமலையில் ஏற்றப்பட்டது மகரஜோதி.. புலிமேட்டில் பக்தர்கள் பரவசம்\nமகரவிளக்கு பூஜை : சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக இன்று இரவு நடை அடைப்பு இல்லை\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை.. எங்க கேள்வியே வேற.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nசபரிமலை சீராய்வு.. 9 நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு.. மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிக���ுக்கு இடமில்லை\nசபரிமலை சீராய்வு மனுக்கள்.. 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.. 13ம் தேதி முதல் விசாரணை ஆரம்பம்\nஅடுத்த வாரம் சபரிமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.. கோயில் அருகே ஹெலிபேட்\nமகர விளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. குவிந்த பக்தர்கள்\n சபரிமலைக்கு வராதீங்க.. வருவதால் ஐயப்பனுக்கு எதுவும் ஆகாது.. ஆனால் .. யேசுதாஸ் பரபர விளக்கம்\nஐயப்பன் இருமுடியில் பன்னீர் கொண்டு வர வேண்டாம் - சபரிமலை தந்திரி வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimala சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-languages-english-literature/colombo-district-moratuwa/", "date_download": "2020-03-30T15:37:08Z", "digest": "sha1:5PFQ4MHRFORS6LEOASLGWM45EAD6EB2B", "length": 9701, "nlines": 113, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - மொரட்டுவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - மொரட்டுவ\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் - உ/த, சா/த (உள்ளூர் / Cambridge) எலெக்டியுஷன், பேச்சுத்திறன் ஆங்கிலம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, காலி, ஹிக்கடுவை\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை\nஉ/த வர்த்தகக் கல்வி சா/த வணிக மற்றும் ஆங்கிலம் இலக்கியம் பயிற்சி\nஇடங்கள்: கடுபெத்த, கலபளுவவா, மொரட்டுவ, ரட்மலான, ராஜகிரிய\nஆங்கிலம் பயிற்சி - மொழி / பேச்சுத்திறன் - குழு / தனியார்\nஇடங்கள்: கல்கிசை, கொழும்பு, மொரட்டுவ, ரட்மலான\nCambridge / Edexcel / உள்ளூர் சா/த உ/த விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம்\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு, தலவத்துகொட, தேஹிவல, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல, மஹரகம, மொரட்டுவ, ரட்மலான\nஆங்கிலம் மொழி மற்றும் ஆங்கிலம் இலக்கியம் வகுப்புக்களை - மொரட்டுவ\nஆங்கிலம் மொழிமூலம் பயிற்சி - மொரட்டுவ\nஆங்கிலம் - பேச்சுத்திறன் மற்றும் இலக்கணம் / மேற்கத்திய சங்கீதம் / பேச்சுத்திறன் ஆங்கிலம் மற்றும் இலக்கணம் வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களுத்துறை, கொழும்பு, பண்டாரகமை, பாணந்துறை, மொரட்டுவ\nஇடங்கள்: அநுராதபுரம், கம்பஹ, களுத்துறை, காலி, கொழும்பு 06, நுகேகொடை, பாணந்துறை, மொரட்டுவ\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கம்பஹ, கொட்டாவை, கொழும்பு, கொழும்பு 08, நுகேகொடை\nஆங்கிலம் வகுப்புக்களை by an experienced teacher\nஇடங்கள்: பாணந்துறை, மொரட்டுவ, வாத்துவை\nஆங்கிலம் மொழி வகுப்புக்களை - மொரட்டுவ\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் வகுப்புக்களை - மொரட்டுவ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=245244", "date_download": "2020-03-30T15:42:32Z", "digest": "sha1:V2BXUHVG3JCJ5K5X53T7WBDL222SPMET", "length": 12465, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "முல்லைத்தீவில் மரக்கறி, மீன்களை மாவட்டத்துக்குள்ளேயே சந்தைப்படுத்த ஏற்பாடு – குறியீடு", "raw_content": "\nமுல்லைத்தீவில் மரக்கறி, மீன்களை மாவட்டத்துக்குள்ளேயே சந்தைப்படுத்த ஏற்பாடு\nமுல்லைத்தீவில் மரக்கறி, மீன்களை மாவட்டத்துக்குள்ளேயே சந்தைப்படுத்த ஏற்பாடு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பிடிக்கப்படுகின்ற மீன் மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளை மாவட்டத்திற்குள்ளேயே கிராமங்கள் தோறும் சென்று சந்தைப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளூர் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கூட்டமொன்று இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், “சுகாதார நடவடிக்கையின் பொருட்டு, எமது மாவட்டத்தின் உற்பத்திகளை எமது மாவட்டத்திற்குள்ளேயே பகிரவேண்டும் எனத் தீர்மானித்துள்ளோம்.\nபோக்குவரத்து ஊடாக பிற மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றபோது கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதனால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளூடாக மட்டுப்படுத்திய அளவில் மீன்பிடி ந���வடிக்கைகளை மேற்கொள்வது எனத் தீர்மானித்திருந்தோம்.\nஅவ்வாறு பிடிக்கப்படுகின்ற மீன்களை வியாபாரிகளூடாக வாகனத்தின் மூலம் எடுத்துவரப்பட்டு பிரதேச செயலக ரீதியில் அல்லது கிராம மட்டங்களில் இருக்கின்ற சிறிய வியாபரக் குழுக்களுக்கு வழங்குவதெனவும், அந்த வியாபாரக் குழுக்கள் கிராமங்களுக்குள் சென்று மீனை குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட விலையில் சந்தைப்படுத்துவதென முடிவெடுத்துள்ளோம்.\nநீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஊடாக கணக்கிட்டு, உரிய விலை நிர்ணயத்தினை வழங்குமாறும் கோரியிருக்கின்றோம்.\nஅதேபோல் விவசாயச் செய்கைகளிலும், எமது மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிவகைகளை எமது மாவட்டத்திற்குள்ளேயே சந்தைப்படுத்துவதென முடிவெடுத்துள்ளோம்.\nஎமது மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளிலேயே அதிகமான விவசாய மற்றும் மரக்கறிச் செய்கைகள் அதிகமாக இருக்கின்றன. பல பிரதேசங்களில் மரக்கறிச் செய்கைகள் இல்லாமலே காணப்படுகின்றது.\nமாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளை, மரக்கறித் தேவையுள்ள பகுதிகளுக்கு, இனங்காணப்பட்ட வியாபாரிகளூடாக கிராமங்களுக்குள் வீடுவீடாகச் சென்று மரக்கறிகளைச் சந்தைப்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளோம்.\nஇதன்மூலம் மாவட்டத்திலுள்ள அனைவரும் மரக்கறிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், நுகர்வோர் அதிகமாக சந்தைக்கு வருகைதந்து கூட்டம் கூடவேண்டிய தேவையும் ஏற்படாது.\nஇயன்றளவில் நாம் கூட்டங்களைக் குறைத்து, சன நெருக்கங்களைக் குறைத்து வெளிமாவட்ட தொடர்புகளையும் குறைக்க வேண்டும். சுகாதார வைத்திய அதிகாரிகளும் இவ்வாறே வலியுறுத்துகின்றனர். எனவே இதற்கான ஒத்துழைப்பை பொதுமக்களும் வழங்கவேண்டும்.\nஇதேவேளை, நாளைய தினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. இதன்போது, பரந்த மைதானங்களிலோ அல்லது வீதிகளிலோ இவ்வாறான சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது சன நெரிசல் குறைந்த நிலையில் இருக்கும்.\nஎனவே அவ்வாறு கூட்டம் கூடுவதைக் குறைப்பதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக பிரதேச சபைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றது” என்று தெரிவித்தார்.\n“நாம் ஒவ்வொருவரும் முழுமையின் அங்கம்”\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தி��் குரலே பாலா அண்ணா\nவிடுதலை வித்துக்கள் பங்குனி 2020\nமரணித்தது மரணமே கௌசல்யன் அல்ல.\nலெப். கேணல் கௌசல்யன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தும் முயற்சிகளில் சீனா\nஉறவுகள் எவருமின்றி பலர் தனிமையில் மரணிக்கின்றனர் – ஒரு நியுயோர்க் மருத்துவரின் கதை\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும்.. இசைக்குயில் 2020-சுவிஸ்\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 19.04.2020 — சுவிஸ்\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Frankfurt.\nஅன்னை பூபதி அம்மாவின் 32 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Dortmund.\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்\nபுலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி\nயேர்மனி வாழ் தழிழீழ மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/services-activity-at-7-month-low-in-april-on-slow-sales/", "date_download": "2020-03-30T15:40:23Z", "digest": "sha1:MHVULRQJBJV4FVIBQYYU5RSAE5D5KIJN", "length": 10728, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நம் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி தொடர் வீழ்ச்சி பாதையில் போகிறது! – AanthaiReporter.Com", "raw_content": "\nநம் நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி தொடர் வீழ்ச்சி பாதையில் போகிறது\nநம் மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”2018-19ஆம் நிதி யாண்டின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இதற்கு தனிநபர் நுகர்வு குறைந்து, எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சிறிதளவே நிலையான முதலீடுகள் அதிகரித்துள்ளதும், ஏற்று மதியில் போதுமான வளர்ச்சி இல்லை. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை” என்று தெரிவித்திருந்த நிலையில் நிக்கி இந்தியாவின் சேவை வர்த்தக வளர்ச்சி குறியீட்டு எண் கடந்த மார்ச் மாதம் 52 ஆக இருந்த நிலையில் 2019-20 நிதியாண்டின் துவக்கமான ஏப��ரல் மாதத்தில் 51 ஆக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஏழு மாதங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. பி.எம்.ஐ குறியீட்டு எண் 50க்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சி விரிவடைவதாகவும் 50க்கும் குறைவாக இருந்தால் வளர்ச்சி குறைவதாகவும் அர்த்தமாக்கும்.\nஇந்த ஆய்வறிக்கையை தயாரித்த ஐஎச்.எஸ் மார்கிட் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் போலியானா டி லிமா இது குறித்து விளக்கிய போது, “இந்திய தனியார் துறையின் பொருளாதாரம் பலவீனமான வளர்ச்சிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிந்தாலும் தற்போதுள்ள மந்தநிலைக்கும் தேர்தல்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் தொடர்பு உள்ளது. மத்தியில் புதிய அரசு அமைந்ததும் நிறுவனங்களின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.\nசேவை துறை வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவுக்கு தேர்தலை தவிர வேறு சில காரணங்களும் உள்ளன. அதிகரிக்கும் போட்டித்தன்மை, அதிகரித்துள்ள ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை புதிய வர்த்தக ஆதாயங்களை கட்டுப்படுத்தியுள்ளன, மேலும் சேவைத்துறை நடவடிக்கைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று போலியானா டி லிமா தெரிவித்துள்ளார். அதேசமயம் நம்பிக்கையூட்டும் வளர்ச்சித் திட்டங்கள் புதிய வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் சேவைத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் போலியானா டி லிமா கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்துறையை பொறுத்தவரை நிக்கி இந்தியா குறியீட்டு எண் மார்ச் மாதத்தின் 52.7 புள்ளிகளில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 51.7 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வைப் பொறுத்தவரை, உள்ளீட்டு செலவுகள் மற்றும் வெளியீட்டுக் கட்டணங்களுக்கான பணவீக்க வீதங்கள் பலவீனமாகவே உள்ளன.\nஇந்த முடிவுகளிலிருந்து தெரியவரும் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள பணவீக்க அழுத்தங்களின் பற்றாக்குறை ஆகும். இது மெது வான பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்திருப்பதோடு, மறு மதிப்பீட்டு விகிதத்தில் வெட்டு விழுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் போலியானா டி லிமா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து 7.6 சதவீதத்தை எட்டியுள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, மத்திய புள்ளியியல் அலுவலகமும், 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevசாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’ படத்தில் நான் ஏன்\nNextஜம்மு- காஷ்மீர் டூ ஸ்ரீநகர் – ’தர்பார் மாற்றம்’ அரங்கேற்றம்\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\nஎக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க – பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\nவங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_15.html", "date_download": "2020-03-30T15:21:13Z", "digest": "sha1:EFBJCLUKGSBKWOOC3OLIIMLQ5TNCLYO4", "length": 48384, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: பெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம்", "raw_content": "\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம்\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் | By அர்ஜுன் சம்பத் | தனியார் கட்டண சேனல்களுக்கு (கேபிள் டி.வி. மற்றும் டிடிஎச் உள்ளிட்டவை) புதிய கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (\"டிராய்') விரைவில் அமல்படுத்த உள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் முறை மூலம் மட்டுமே இனி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைப் பார்க்க முடியும். இலவச சேனல்களைக் பார்ப்பதற்குக்கூட செட்-ஆப் பாக்ஸ் அல்லது டிடிஎச் நிறுவனத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக தமிழக அரசுக்குச் சொந்தமான அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70 சந்தா செலுத்தி கட்டணச் சேனல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களைக் கண்டு களித்துவந்த பொது மக்கள் இனிமேல் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். \"டிராய்' விதிமுறைகளின்படி விரும்பும் ��ட்டணச் சேனல்களைத் தேர்வு செய்து அந்த சேனல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி மட்டுமே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களைக் காண முடியும். கட்டணத்துடன் அதற்கான ஜிஎஸ்டி-யும் சேர்த்து பொதுமக்கள் செலுத்த வேண்டும். ஒருவகையில் பேக்கேஜ் முறையில் தாங்கள் விரும்பாத, பார்க்காத சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தி வந்த பொதுமக்களுக்கு இது நன்மை செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தனியார் கட்டண சேனல்களுக்கும் \"டிராய்' மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்டண சேனல்களும் தங்களுக்கான கட்டணத்தை வெளிப்படையாக அறிவித்து விளம்பரம் செய்து வருகிறார்கள். வருங்காலத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்த்திட குறைந்தபட்சம் மாதம் ரூ.130 மற்றும் இதற்கான ஜிஎஸ்டி விதிப்புடன் சேர்த்து ரூ.153.40 முதல் ரூ.300 வரை செலவு செய்ய நேரிடும். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். நடுத்தர குடும்பத்தினர் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாது. தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70-க்கு கட்டணச் சேனல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்த்து வந்த மக்கள், இனிமேல் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் . இது ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்துடன் உருவாக்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் மயமாக்குதல் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இனி அனலாக் முறை சிக்னல்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கேபிள் டி.வி. வர்த்தகத்தில் தனியார் தொலைக்காட்சிகளுக்குச் சாதகமாக இருந்த சூழலை மாற்றிடவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் சென்று கொண்டிருந்ததைத் தடுக்கவும் இந்தத் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை அழிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். கேபிள் டிவி தொழிலில் உள்ள ஏகபோக முறையை ஒழித்துக் கட்டவும், அரசுக்கு வந்து சேரவேண்டிய வருவாய் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழக அரசு கேபிள் டி.வி.ந���றுவனம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே தமிழக அரசு கேபிள் டி.வி. யை பலவீனப்படுத்தி ஒழித்துக் கட்ட சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. 38 லட்சம் வாடிக்கையாளர்களுடன் பலம் பொருந்திய தமிழகத்தின் பெரிய நிறுவனமாக மக்களுக்குச் சேவை செய்துவரும் அரசு கேபிள் டி.வி.க்குப் போட்டியாக தனியார் டிடிஎச் நிறுவனங்கள் மற்றும் தனியார் செட்-ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மக்களுக்குத் தேவையான இணையதள சேவைகளும் வழங்கப்படுகின்றன. தொடக்கம் முதலே மத்திய அரசின் \"டிராய்' நிறுவனம் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை ஒவ்வொரு விஷயத்திலும் தாமதப்படுத்தி வருகிறது. உரிய அங்கீகாரத்தை வழங்க பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை நடத்தி வருகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கத்தைத் தடை செய்ய வேண்டும். கொள்ளை லாபநோக்கத்துடன் கட்டண சேனல்களை தனியார் தொலைக்காட்சி முதலாளிகள் நடத்துகின்றனர். ஏற்கெனவே விளம்பரம் மூலம் அதிக வருவாய் ஈட்டி லாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், திடீரென கட்டண சேனல்களாக மாறி மேலும் கொள்ளை லாபம் அடிக்கின்றன. கட்டண சேனல்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி-யையும் சந்தாதாரர்களே (பொதுமக்கள்) செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகளான தூர்தர்ஷன் உள்பட ஏராளமான இலவச சேனல்களும் மேலும் தனியாருக்குச் சொந்தமான இலவசச் சேனல்களும் உள்ளன. இனிமேல் இவற்றை கேபிள், செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடி எச் முறை மூலம் காணவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்தித்தான் ஆகவேண்டும். சன் டி.வி. குழுமம், விஜய் டி.வி. குழுமம், ராஜ் டி.வி. குழுமம் உள்ளிட்டவை இலவச சேனல்களாகவே இருந்தன; லாபகரமாகவும் இயங்கி வந்தன. இவர்கள் தங்கள் குழுமத்தின் ஏதாவது ஒரு சேனலை இலவசமாக கொடுத்துவிட்டு, மீதி அனைத்துச் சேனல்களையும் கட்டணச் சேனல்களாக மாற்றி \"பேக்கேஜ்' முறை அமல்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர். இனி அரசுக்குச் சொந்தமான இலவசேனல்களைக் பார்ப்பதற்குக்கூட, அதாவது தொலைக்காட்சி பார்ப்பதற்குகூட குறைந்தபட்ச கட்டணமாகிய ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கேபிள் டி.வி. தொழிலில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (\"டிராய்') அறிவித்துள்ள மக்களே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் சிறு நன்மை மட்டுமே உண்டு. மற்றபடி \"டிராய்' நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மிகவும் அதிகமாகும். எனவே, கட்டண சேனல்களை தடை செய்யும் வகையில் விதிமுறைகளிலும் சட்டத்திலும் \"டிராய்' நிறுவனம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டணச் சேனல் முறையைத் தடை செய்ய வேண்டும். தனியார் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரம் மூலம் லாபம் ஈட்டி வருகின்றன. அவற்றுள் சில கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்தில் கட்டண சேனல்களாக மாற்றுவதற்குத் தடை செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் கட்டண சேனல்களையும் தடை செய்ய வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாகும். இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குச் சேனல்கள், செய்திச் சேனல்கள், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு உதவி செய்யக்கூடிய அனைத்துச் சேனல்களும் இலவசமாகவே வழங்கப்படவேண்டும்.ஸ்ரீ தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தனியார் டி.வி. சேனல்கள், கொள்ளை லாபம் அடிக்க துணைபோகும் வகையில் புதிய சட்டம் மற்றும் விதிமுறைகள் அமைந்துள்ளன. தமிழக அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை \"டிராய்' அங்கீகரித்து, அதிகாரம் கொடுத்து மக்கள் குறைந்த கட்டணத்தில் (ரூ.70) அனைத்துச் சேனல்களையும் பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவையாக விளங்கும் அரசு கேபிள் டிவிக்கு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உரிய சட்டப் பாது���ாப்பு வழங்கவேண்டும். கேபிள் டிவி தொழிலில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும். கேபிள் வயர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி மற்றும் மின் கம்பங்களில் கேபிள் கொண்டு செல்ல அனுமதி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கட்டண சேனல்களின் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவும் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை மேம்படுத்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் ஒளிபரப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் மூலம்தான் ஒளிபரப்புகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களில் அரசு சேவை நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏற்கெனவே விலைவாசி உயர்வினாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பெரும் சுமையாக வரவிருக்கின்ற கேபிள் டிவி கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். கட்டண சேனல்களை பொதுமக்கள் புறக்கணித்து மத்திய அரசின் தூர்தர்ஷன் பொதிகைச் சேனல்களையும் இலவச் சேனல்களையும் மட்டுமே ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பெரும் சுமையாக வரவிருக்கும் கேபிள் டி.வி. கட்டண உயர்விலிருந்து தப்பிக்க முடியும். கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.\nLabels: கேபிள் டிவி கட்டணம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) குழந்தை (20) இளமையில் கல் (18) கரோனா (15) மருத்துவம் (14) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வ��ர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலை��ள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித��தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜ��வா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/vannaijaya/", "date_download": "2020-03-30T16:21:11Z", "digest": "sha1:64TFMZVC7U2V76UXUWNXYHL6PAQCA7GG", "length": 23305, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "எஸ்.ஜயலக்ஷ்மி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமதுரைக் கலம்பகம் — 2\nஉமாதேவியுடன் வீற்றிருக்கும் பொழுது, குழலினும் யாழினும் இனிய மழலைமொழி பேசும் முருகனை மடியிலிருத்தி உள்ளம் பூரிக்க உச்சி முகந்து அணைத்துக் கொஞ்சுகிறீர்கள். உலகையெல்லாம் பெற்ற உங்களுக்கு உலகமக்கள் எல்லோருமே குழந்தைகள்தானே அப்படியிருக்க முருகனை மட்டும் மடியிலிருத்திக் கொஞ்சுவது பட்சபாதம் அல்லவா அப்படியிருக்க முருகனை மட்டும் மடியிலிருத்திக் கொஞ்சுவது பட்சபாதம் அல்லவா\nமதுரைக் கலம்பகம் — 1\nஐயன், மற்ற இடங்களில் தூக்கிய இடது திருவடியை வெள்ளியம்பலமாகிய மதுரையில் ஊன்றி கால்மாறி ஆடுகிறார். வீடுகள்தோறும் பிச்சைவாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான். அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்தது. காபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார். பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சையெடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன்சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம்தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண்கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே [மேலும்..»]\nநம்மாழ்வார் நாயகி பாவத்தில் திருக்குறுங்குடி நம்பி மீது அருளிய அழகிய பாசுரங்களின் சொல்மாலைகளைக் கொண்டு தொடுக்கப் பட்டுள்ளது இக்கட்டுரை. நம்பி என்றால் எல்லோராலும் விரும்பப் படுபவன் என்று பொருள். பெருமை செல்வம், குணம் எல்லாம் நிறையப் பெற்றவன் என்றும் பொருள் கூறுவர். கண்டதுமே தன்னை முற்றிலும் இழந்து விடுகிறாள். அவனுடைய வில்லும் தண்டும், வாளும், சக்கரமும் இவளைக் கொள்ளை கொண்டு விடுகின்றன... எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் - நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் - சங்கினோடும், நேமியோடும், தாமரைக் கண்களோடும் - செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே... ... [மேலும்..»]\n என் நெஞ்சம் செங்கனி போன்ற வாயழகில் தன்னை மறந்தது. என் இதயமோ திருமுடிக்கு ஆட்பட்டு விட்டது. சங்கு சக்ரதாரியான அவன் கண்களால் வலைவீசி என்னைப் பிணித்து விட்டான். நானும் அவ்வலையில் அகப்பட்டுக் கொண்டேன். நாளும் விழாக்கள் நடைபெறும் தென்பேரை நாயகனான நிகரில் முகில்வண்ணனிடம் என் நெஞ்சத்தை பறிகொடுத்து என் நாணத்தையும் இழந்துவிட்டேனே\nஒருதாய் எட்டு குழந்தைகளைக் காப்பாற்றுவாள். ஆனால் அந்த எட்டுக் குழந்தைகளும் சேர்ந்துகூட அந்தத் தாயைக் காப்பாற்றமாட்டார்களாம். முன்பெல்லாம் ம��ர்ஸ் டே என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இப்பொழுது வருஷம் 365 நாட்களுமே ஏதாவது ஒரு டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மீடியாவில் ‘மதர்ஸ் டே’ ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் முதியோர் இல்லங்கள் மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன் மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன்\nமாமா அடிக்கடி புகையிலை போடுவார். நான் அங்கு போகும்போதெல்லாம் மறக்காமல் அரையணா சாமான் (புகையிலை) வாங்கித்தரச் சொல்லுவார். சிலசமயம் காசும் தருவார். சில சமயம் ”நான் காசு தந்தேனே கார்டு எங்கே அரையணா சாமான் எங்கே” என்று கேட்பார். வாயில் வந்த பொய்யைச் சொல்லி சமாளிப்பேன். [மேலும்..»]\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nஇவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார். இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்... [மேலும்..»]\nதிருவாரூருக்குள் நுழையுமுன் அங்குள்ள அகழியைத் கடக்கவேண்டுமே அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களையுடைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர்கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்டமாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு. [மேலும்..»]\nமுக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவத�� போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன... குருகே இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே\nதில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்.... உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது.... இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nமத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\nதெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்\nவாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா\nதமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்\nஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_572.html", "date_download": "2020-03-30T16:25:46Z", "digest": "sha1:T75VM2O2ELOFBTW5GVOF7XUDLMRZTDED", "length": 4174, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2017\nஇந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்த பூர்ணிமா (வெசாக்) விழாவில் கலந்து கொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வரவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n0 Responses to இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\nஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/ferrari-599-gtb-fiorano-specifications.htm", "date_download": "2020-03-30T16:51:02Z", "digest": "sha1:ENPIEL3KHZX2EWJHBEXYDLRPZLM3NT2A", "length": 6667, "nlines": 146, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி 599 ஃபெராரி ஜிடிபி fioranoசிறப்பம்சங்கள்\nபெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano இன் விவரக்குறிப்புகள்\nபெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n599 ஜிடிபி பியோரானோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 5999\nஎரிபொருள் டேங்க் அளவு 105\nபெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 105\nடயர் அளவு 245/40 r19\nபெரரி 599 ஃபெராரி ஜிடிபி fiorano அம்சங்கள் மற்றும் prices\nஎல்லா 599 ஃபெராரி ஜிடிபி fiorano வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/360daily/xiaomi-mi-outdoor-bluetooth-speaker-price-in-india-rs-1399-launch-specifications-news-2181393", "date_download": "2020-03-30T17:37:06Z", "digest": "sha1:UHIZQII55SGNTHD3LSJZUZ3CEAHMY3GC", "length": 12241, "nlines": 174, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Xiaomi Mi Outdoor Bluetooth Speaker Price in India Rs 1399 Launch Specifications । ஜியோமியின் Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்!", "raw_content": "\nஜியோமியின் Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nMi Outdoor புளூடூத் ஸ்பீக்கர், புளூடூத் 5.0-ஐ ஆதரிக்கிறது\nஜியோமி தனது 5W Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது\nஇது ஒரு IPX5 நீர் எதிர்ப்பு வீதத்தைக் கொண்டுள்ளது\nஇதன் விலை ரூ.1,399 ஆகும்\nஜியோமி இந்தியா நாட்டில் Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கர்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஏற்கனவே Mi.com வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. ஜியோமியில் குளோபல் வி.பி. மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது 5W ஒலி, 20 மணிநேர பேட்டரி மற்றும் குரல் உதவியாளர்களுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கரின் விலை ரூ.1,399 ஆகும், இது எம்ஆர்பி 1,999-யில் இருந்து 30 சதவீதம் தள்ளுபடியாகும். இணையதளத்தில் கருப்பு கலர் ஆப்ஷன் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.\nMi Outdoor புளூடூத் ஸ்பீக்கர் மிகவும் ஒளி மற்றும் கச்சிதமான அளவு கொண்டது, இது எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல எளிதாக்குகிறது. இது Android மற்றும் iOS சாதனங்களுடன் இணக்கமானது, மேலும் புளூடூத் 5.0 வழியாக இணைகிறது. ஸ்பீக்கருக்கு 20 முதல் 20KHz வரை அதிர்வெண் உள்ளது. ஸ்பீக்கரில் இருக்கும் 2,000mAh பேட்டரி, உங்களுக்கு 20 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்கும் என்று Xiaomi தெரிவித்துள்ளது. சார்ஜ் செய்வதற்கு ஒரு AUX போர்ட் மற்றும் மைக்ரோ-USB போர்ட் உள்ளது மற்றும் இந்த போர்ட்கள் ஒரு அட்டையின் கீழ் மறைக்கப்பட்டுள்ளன.\nஇது ஒரு IPX5 நீர் எதிர்ப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதாவது நீங்கள் தண்ணீரைப் தெறிப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, ஆனால் அதனுடன் குளத்தில் குதிக்க முயற்சிக்காதீர்கள். Mi Outdoor Bluetooth Speaker அதனுடன் இணைக்கப்பட்ட சரத்துடன் வருகிறது. ஸ்பீக்கரின் ஒரு பக்கத்தில் ஒரு பவர் பொத்தான் மற்றும் ஒரு ப்ளே/பாஸ் பொத்தானைக் கொண்டுள்ளது. உங்களுக்கு பிடித்த குரல் உதவியாளர்களில் எவரையும் நீங்கள் பயன்படுத்தலாம், ஆனால் பேச்சாளரின் கேட்பதை செயல்படுத்த முதலில் ஒரு பொத்தானை அழுத்த வேண்டும். அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் முடிக்கவும் இது உங்களை அனுமதிக்கிறது, இது மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இது அதிக உணர்திறன் மற்றும் அதிக சமிக்ஞை-இரைச்சல் விகித மைக்ரோஃபோன் என்று ஜியோமி கூறுகிறது. ”\nஇந்த ஸ்பீக்கர் \"அதிக இயற்கை மற்றும் தெளிவான\" ஒலியைக் கொடுக்கும். சிறந்த வெளிப்புற அதிர்வெண் ஒலி விளைவுகளை உருவாக்கும் Mi வெளிப்புற புளூடூத் ஸ்பீக்கரில் ஒரு செயலற்ற ரேடியேட்டரும் உள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொ��ருங்கள்.\n98-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் ரெட்மி ஸ்மார்ட் டிவி மேக்ஸ் அறிமுகம்\nசாம்சங்கின் ஃபன்பிலீவபில் ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nஓப்போவின் முதல் ஸ்மார்ட் டிவி எப்போ ரிலீஸ்\nரியல்மி ஸ்மார்ட் டிவிக்கள் இந்தியாவில் தான் முதலில் அறிமுகமாகும்\nMi Dual Driver In-Ear இயர்போன்கள் அறிமுகம்\nஜியோமியின் Mi Outdoor புளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nபட்ஜெட் ஃப்ரெண்ட்லி 5ஜி போனில் மும்முரமாக உள்ளது ஷாவ்மி\nடிரிபிள் ரியர் கேமராக்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி எம் 11...\nஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ்அப் வீடியோ ஸ்டேட்டஸ்க்கு கட்டுப்பாடு\nரியல்மி யுஐ அப்டேட் பெறும் ரியல்மி எக்ஸ் 2\nடாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்\nகொரோனா வைரஸை கண்டறிய உதவுகிறது 'அமேசான் அலெக்சா'\nபுது அப்டேட் பெறும் ரெட்மி நோட் 8\nவைரஸ் டிராக்கிங் செயலியான 'கொரோனா கவாச்' எப்படி செயல்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/05/rupee-cost-averaging-benefit-mutual-fund-investors-011495.html", "date_download": "2020-03-30T17:21:20Z", "digest": "sha1:73OT4VVXWPE22WKJ6CTB57MFMVYDB7WQ", "length": 29744, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்குப் பயன்தரும் விலை மதிப்புச் சராசரி (RAC) நடைமுறை! | Rupee Cost Averaging Benefit Mutual Fund Investors - Tamil Goodreturns", "raw_content": "\n» மியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்குப் பயன்தரும் விலை மதிப்புச் சராசரி (RAC) நடைமுறை\nமியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்குப் பயன்தரும் விலை மதிப்புச் சராசரி (RAC) நடைமுறை\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n2 hrs ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n3 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n5 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n6 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (SIP) மூலமாக நீங்கள் மியூச்சுவல் ஃபன்ட்டில் முதலீடு செய்திருந்தால், \"ரூபாய் மதிப்பு சராசரி\" அல்லது \"விலை மதிப்புச் சராசரி\" (Rupee Cost Average - RCA) என்னும் கருத்துக் குறித்துக் கட்டாயம் அறிந்திருப்பீர்கள். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட் தொகையை மியூச்சுவல் ஃபன்டில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால், ஒரு வருடத்தில் பன்னிரண்டு முறை முதலீடு செய்கிறீர்கள்.\nஉங்களுடைய பணம் மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குகளின் விலை குறைவாக இருக்கும் காலத்தில், உங்களுடைய பணத்தில் அதிகமான பங்குகள் வாங்கப்படும். விலை அதிகமாக இருந்தால் உங்களுடைய பணத்தின் மூலம் குறைவான பங்குகளில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதனைத்தான் விலை மதிப்புச் சராசரி என்கிறோம். நம்முடைய முதலீடுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும் சம பங்காகப் பிரித்துக் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்யும் பொழுது இந்த விலை மதிப்புச் சராசரியின் பலனை அனுபவிக்க இயலும்.\nவழி ஒன்று… பயன் நான்கு…\nவிலை மதிப்புச் சராசரி நடைமுறை மியூச்சுவல் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்கு நான்கு வழிகளில் பயன் தரக்கூடியது\nமொத்தமான முதலீட்டால் வரும் பாதிப்பிலிருந்து தப்பித்தல்\nவிலைமதிப்புச் சராசரி நடைமுறை, ஏற்றம் இறக்கம் என நிலையில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் சந்தையில், முதலீட்டாளர்களுக்கு, ஒட்டுமொத்தமான முதலீட்டினால் வரக்கூடிய பாதிப்பைக் குறைக்கிறது.\nபங்குச் சந்தையில் ஆதாயமான சூழல் நிலவும்பொழுது ஒரு பெரிய தொகையை முதலீடு செய்து அதனை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதுதானே சிறந்தது எனச் சிலர் கருதலாம். இப்படியாக முடிவெடுத்தால் இரரண்டு சிக்கல்கள் எழுகின்றன. முதலாவது, பங்குச் சந்தையின் ஆழ அகலத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத போது, பங்குகளை வாங்குவதற்கு உரிய சரியான நேரம் இதுவென எப்படிக் கண்டு கொள்ள முடியும். இரண்டாவது, பத்து ஆண்டுக் காலத்தில் பங்குச் சந்தையின் ஏற்றம் என்பது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருக்கும். இந்தக் குறைந்த காலத்திற்காக நம்முடைய பணத்தைப் பத்து ஆண்டுகள் வரை முதலீடு செய்வது சரியானதுதானா என யோசிக்க வேண்டியுள்ளது. பின்வரும் உதாரணம், விலை மதிப்புச் சராசரி உங்களுக்கு எவ்வகையில் பலனளிக்கும் என்பதை விளக்கும்.\nமேலே உள்ள பட்டியல், மொத்தமாக முதலீடு செய்தவர் வருட முடிவில் இழப்பை சந்தித்திருப்பதையும், முறையான முதலீட்டுத் திட்டத்தின்படி (SIP) முதலீடு செய்தவர் வருடத்தின் முடிவில் அதிகமான எண்ணிக்கையில் பங்குகளின் ஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்திருப்பதையும் காட்டும். இதற்குக் காரணம் விலை மதிப்புச் சராசரி கருத்தாக்க நடைமுறைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுறையான முதலீட்டுத் திட்டம் முதலீட்டை ஒழுங்குபடுத்துகிறது\nதொலை நோக்குப் பார்வையோடு யோசித்துப் பார்த்தால், வெற்றி என்பது இலாபம் தரும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதில் இல்லை, மாறாக, முதலீட்டுத் திட்டங்களை முறைப்படுத்தித் தகுந்த நெறிமுறைகளோடு இயங்குவதில்தான் உள்ளது என்பது புரியும். ஒரு நிலையான தொகையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக முதலீடு செய்தால், நீண்ட கால முடிவில் பெரும் இலாபத்தைச் சம்பாதிக்க இயலும். கீழே உள்ள பட்டியல், முறையாகவும் தொடர்ச்சியாகவும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தால் நம்முடைய வருமானம் மேல்நோக்கி உயர்ந்து கொண்டே வருவதை விளக்கும்.\nமுறையான முதலீட்டின் விளைவாகத்தான் விலை மதிப்புச் சராசரியின் பயனை அறுவடை செய்ய முடியும். முறையான முதலீட்டின் கால அளவு நீள்வதற்கு ஏற்ப அதனுடைய இலாபத்தின் அளவும் விரிவடையும்.\nசந்தையை மதிப்பீடு செய்யும் கடினமான பணியிலிருந்து பாதுகாக்கிறது\n\"பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிகத் துல்லியமாக என்னால் கணிக்க முடியும்\" என யாராவது சொன்னால் ஒன்று அவர் கடவுளாக இருக்க வேண்டும் அல்லது மிகப்பெரிய மோசடிக்கரானாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை எப்பொழுது ஆதாயம் தரும் நிலையில் உள்ளது எப்பொழுது அபாயகரமான நிலையில் உள்ளது எப்பொழுது அபாயகரமான நிலையில் உள்ளது பங்குகளை வாங்கச் சரியான நேரம் எது பங்குகளை வாங்கச் சரியான நேரம் எது விற்பதற்கு உகந்த நேரம் எது விற்பதற்கு உகந்த நேரம் எது என்பன போன்று தலையையும் தலையணையையும் பிய்த்து எறியக்கூடிய கேள்விகளில் இருந்து உங்களைக் காப்பாற்றுவது விலை மதிப்புச் சராசரி நடைமுறைதான் (RCA).\nஇந்த நடைமுறை உங்களுடைய முதலீட்டை ஒருங்கிணைத்து சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் வரக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே நீங்கள் உங்களுடைய முறையான முதலீட்டுத் திட்டத்திலிருந்து (SIP) பாதியிலேயே வெளியேற வேண்டிய அவசியம் எழுவதில்லை. விலை மதிப்புச் சராசரி முறை வெற்றிகராமான கருத்தாக்கமாக முதலீட்டாளர்களாலும் நிதி ஆலோசகர்களாலும் கருதப்படுவதற்கு இதுதான் முக்கியக்காரணம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore மியூச்சுவல் ஃபண்ட் News\nகொரோனா & பங்குச் சந்தை சரிவு எதிரொலி: 35% வரை நஷ்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள்\nஉச்ச லாபம் கொடுக்கும் ஸ்மால் கேப் ஃபண்டுகள்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் செக்.. இனி இதற்கும் 10% வரி.. கடுப்பில் முதலீட்டாளர்கள்\nபலத்த அடி வாங்கிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்.. 41% வீழ்ச்சி.. மந்தநிலை தான் காரணமா..\n அப்ப ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்..\nநல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nதறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\nநல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள்..\nநல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்..\nஅதிக வருமானம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்..\nஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 79% அதிகரிப்பு..\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..\nRead more about: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பயன்தரும் விலை மதிப்புச் சராசரி rupee cost averaging benefit mutual fund investors\nரூ.30 கோடி நன்கொடை கொடுத்த நம்ம ஊரு 'டிவிஎஸ்'..\n கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..\n15 நாட்களில் ரூ.53,000 கோடி வித்டிரா.. பயத்தில் மக்கள் செய்த காரியம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/couple-committed-suicide-near-trichy-376390.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T16:35:43Z", "digest": "sha1:RHG27WLMNYIQ73NSPVMJU7QCEFL4T6AG", "length": 18775, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி கரையில் பிணங்கள்.. குளித்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருச்சியில் பரபரப்பு! | couple committed suicide near trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nSports 2021இல் ஒலிம்பிக் தொடர்.. நடக்கப் போகும் தேதிகள் இதுதான்.. கசிந்த தகவல்\nFinance PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nTechnology மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கும் அட்டகாசமான கேலக்ஸி எம்11.\nAutomobiles க��ாரோனாவால் வாகன டீலர்களுக்கு பெரும் இழப்பு... உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி கரையில் பிணங்கள்.. குளித்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி: ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள்.. காவிரி கரையோரம் ஒதுங்கி கிடந்த பிணங்களை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினார்கள் இறந்து கிடந்தது ஒரு கள்ளக்காதல் ஜோடி\nதிருச்சி புத்தூர் பி‌‌ஷப் குளத்தெருவை சேர்ந்தவர் ரமே‌‌ஷ்... 31 வயதாகிறது.. சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார்.நல்ல வருமானமும் கிடைத்து வந்தது.\nதென்னூர் இனாம்தோப்பு பகுதியை சேர்ந்த காவ்யா என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. காவ்யாவுக்கு வயசு 23 ஆகிறது.. அவரையே கடந்த வருடம் திருமணமும் செய்து கொண்டார்.. 7 மாத ஆண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் ரமே‌‌ஷ், ஒரு இளம்பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு, திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் காவிரி கரைக்கு வந்தார். காரிலேயே அந்த பெண்ணுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் திடீரென பார்க்கும்போது, இருவரின் சடலம் கிடந்தது.. அவர்களுக்கு பக்கத்தில் ஒரு விஷ பாட்டில் விழுந்து கிடந்தது.\nவாயில் நுரை தள்ளியபடியே இருந்ததை கண்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் தந்தனர். அதன்படி ஜீயபுரம் போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர்.. திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். பிறகு அந்த காரில் போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 செல்போன்கள் இருந்தன. அதை ஆய்வு செய்தபோதுதான், ரமேஷூடன் தற்கொலை செய்து கொண்டது, திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் ரீனா என்பதும், வயசு 18 என்பதும் தெரியவந்தது.\nஒரு பிரைவேட் காலேஜில் இப்பதான் ரீனா முதலாம் வருடம் படித்து வந்துள்ளார்.. இவரது காரில் காலேஜுக்கு போகும்போது லவ் ஆரம்பமாகி உள்ளது.. நாளடைவில் தீவிரமான காதலாகி விட்டது.. எனினும் தற்கொலைக்கு காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. ஒருவேளை இந்த கள்ளக்காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விட்டதால் இந்த முடிவை எடுத்தார்க���ா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற விசாரணை நடந்து வருகிறது.\nமற்றொருபுறம் திருமணத்துக்கு முன்பே ரமேஷூக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.. இது சம்பந்தமான வழக்குகள் போலீசில் உள்ளன.. அதனால் பாதிக்கப்பட்ட யாரேனும் திட்டமிட்டு விஷம் கொடுத்து கொன்று விட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. ஆனால், ரமேஷை மனசார காதலித்து.. அவரை முழுசாக நம்பி.. கல்யாணமும் செய்த அந்த அப்பாவி பெண், 7 மாத குழந்தையுடன் நிற்கதியாய் நிற்கின்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை.. எஸ்பி எச்சரிக்கை\nதுவரங்குறிச்சியைச் சோ்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி.. திருச்சி கலெக்டர் சிவராசு தகவல்\nதிருச்சியில் சூப்பர் சோதனை... கொரோனா சிகிச்சை பிரிவில் மருந்து, மாத்திரைகளை வழங்க போகும் ரோபோக்கள்\nவீட்டில் என்ன பிரச்சினையோ.. நைட் டூட்டி முடித்து வீடு திரும்பிய போலீஸ்காரர்.. தூக்கில் தொங்கினார்\nஉணவு பார்சல்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை.. எப்படி பெறுவது விவரம்\nதிருச்சி மக்களே.. போலீஸ் இல்லைன்னு வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. டிரோன் மூலம் கண்காணிக்குது போலீஸ்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 6 போ் புதிதாக அனுமதி\nகே.என்.ராமஜெயம் படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள்... துப்பு துலக்க முடியாத மர்மம்\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nவாழை அறுவடை.. வெளி மாநிலங்களுக்கு வாழைக்காய் லோட் அனுப்ப அனுமதி.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy crime suicide திருச்சி கிரைம் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8927:-q-q&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-03-30T16:37:50Z", "digest": "sha1:GZXLUP4IJFOOGZKVDD5DJOORLBYZZKLD", "length": 7019, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழ் மாணவர்கள் மத்தியில் புதிய உரிமைக் குரலாக \"மாணவர் குரல்\"", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் மாணவர்கள் மத்தியில் புதிய உரிமைக் குரலாக \"மாணவர் குரல்\"\nதமிழ் மாணவர்கள் மத்தியில் புதிய உரிமைக் குரலாக \"மாணவர் குரல்\"\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒடுக்கப்பட்ட இனத்தின் மேலான அனைத்துவிதமான பாசிச கெடுபிடிகளைக் கடந்து \"மாணவர் குரல்\" என்ற புதிய பத்திரிகை ஒன்று பல்கழகங்களில் இருந்து வெளியாகி இருக்கின்றது. இலங்கை பல்கழகங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள் சமூகம் புதிய ஒரு சமூக தேடுதலுடன், தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அது \"தமிழ் பேசும் மாணவர்களின் தேசிய குரலாய்\" \"மாணவர் குரல்\"பத்திரிகை என்று தன்னை பிரகடணம் செய்து இருக்கின்றது.\nஇலங்கை தமிழ் மாணவர் வரலாற்றில் புதிய முயற்ச்சியாகவே இதைக் காணமுடியும். கருத்துகள், உள்ளடக்கங்கள் எமது பார்வையில் இருந்து மாறுபாடுகள் கொண்டதாக இருந்தாலும், \"மாணவர் குரல்\" பத்திரிகையின் வருகை காலத்தின் தேவையைக் குறித்து நிற்கின்றது. புதியதொரு நம்பிகை சமூகத்துக்கு ஊட்டி நிற்கின்றது.\nஇப் பத்தரிகையில் விரிவுரையாளர்களின் பாலியல் தொல்லைகள், பல்கலைக்கழகங்களில் நியமனங்களில் அரசியல் தலையீடுகள், அரசபடைகளின் கெடுபிடிக்குள் தொடரும் சப்ரகமுவ பல்கலைக்கழ போராட்டம், ஒடுங்கி ஒதுங்கி வாழ்வது மாணவர் இயல்பா, இலவசக் கல்வியும் மாணவர் சுதந்திரம் ... என்று பல விரிவான கட்ரைகளை தாங்கி பத்திரிகை வெளியாகி இருக்கின்றது.\n1980களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் போரட்டங்கள் பற்றியும், அன்று வெளியான போஸ்ரகளையும் கூட இந்த இதழ் வெளியிட்டு இருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழமையுடன் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், பூரணமான ஆதாரவையும் ஒத்துழைப்பையும் உணர்வு பூர்வமாக பகிர்த்து கொள்ளத் தயாராக இருக்கின்றது. இன்று அனைவரும் இதற்கு ஆதாரவு அளிப்பதும், உதவதும் வரலாற்றுக் கடமையாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகள��ன் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/category/news/", "date_download": "2020-03-30T16:47:16Z", "digest": "sha1:ZDSJUY4PSNSBPC7SPN2Y7JC33KCYPEIG", "length": 11388, "nlines": 89, "source_domain": "themadraspost.com", "title": "செய்திகள் Archives - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nசீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை கொரோனா மிகவும் வேகமாக வேட்டையாடி வருகிறது. இவ்வரிசையில் வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தையும், ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தவர்கள் 7000 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. இதற்கிடையே எங்கள் நாட்டில் பாதிப்பு குறைந்துவிட்டது என கூறும் சீனா, கொரோனா […]\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஇந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதியதாக 92 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் 100 […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\nஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோ���ா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/news/tamilnadu/page/438/", "date_download": "2020-03-30T15:22:19Z", "digest": "sha1:J4UWOTHP7FD4Z5FGCVPDSI6QFKYKZ25D", "length": 3146, "nlines": 104, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Tamilnadu | ChennaiCityNews | Page 438", "raw_content": "\nசென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு\nஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா மலர்கொத்து அனுப்பி வாழ்த்து\nதமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23-ல் பதவியேற்பு- பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா...\nமக்கள் என்றும் என் பக்கம் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன: ஜெயலலிதா\nமலேசிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ. 50 லட்சம் கேட்டேனா\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி: கருணாநிதி\nஅ.தி.மு.க. சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு\nதமிழக தேர்தல் முடிவுகள் 2016 – முழு விவரம்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் வரலாற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/about-sathiyam-tv/", "date_download": "2020-03-30T16:08:52Z", "digest": "sha1:26IWPQTOW6KCO3LMNYNOA4RLLJJMPKIX", "length": 15616, "nlines": 139, "source_domain": "www.sathiyam.tv", "title": "எங்களைப் பற்றி - Sathiyam TV", "raw_content": "\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் சிறப்புத்தொகுப்பு\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\n9pm Headlines News Tamil | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 30…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 29 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசத்தியம் தொலைக்காட்சி சென்னையில் உள்ள சத்தியம் மீடியா விஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பகுதியாக உள்ளது. “சமூகத்தின் நான்காவது தூண்” என்ற ஒரு சாத்தியமான சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்டது.\nசத்தியம் மீடியா விஷன், தன் பணியாளர்களுக்கு அவர்கள் பொறுப்புகளில் முழு சுதந்திரத்தை அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் சேகரித்து ஒளிபரப்பும் செய்திகளில் நேர்மையும் வெளிப்படையான தன்மையும் உண்மையும் இருக்க வழிசெய்கிறது.\nஒரு நிறுவனமாக வேலை புரியும் பட்சத்தில் நேர்மையான முறையில் பொறுப்புமிக்க வழியில் செய்திகளையும், தற்போதைய விவகாரங்களையும் கொண்டுசெல்கிறது. அவை தெளிவும், உறுதியான நம்பிக்கை தன்மையும் கொண்டு ஒரு இதழியலின் உண்மையான உணர்வை பிரதிபலிப்பதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை எளிதில் அடைய வழி வகுக்கிறது.\nசமூகத்தில் ஒரு தனிமனிதனுடைய தீர்மானத்திற்கும், அவன் அணுகக்கூடிய உண்மை நிறைந்த நடுநிலையான தகவல்களும் சமூகத்தை பாதிக்கும் திறன் உள்ளதாகவும், அதன் மூலம் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவர சாத்தியங்கள் உள்ளதெனவும் நாங்கள் பெரிதளவில் நம்புகிறோம்.\nசத்தியம் தொலைக்காட்சியில் அனைத்து செய்திகளும் மக்கள் அறிய கூடிய வகையில் முழுமையானதாய், உண்மை நிறைந்ததாய், பொய்யாய் விறுவிறுப்பேற்றும் வகையில் இல்லாதவாறு எந்த விதமான அவதூறும் ஏற்படாத வகையில் ஒளிபரப்படுகிறது.\nசத்தியம் தொலைக்காட்சியின் அனைத்து ஒளிபரப்புகளும், பார்வையாளர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவும் அதன்மூலம் தீர்மானங்களை அவர்களே எடுக்கும் அதிகாரம��� அவர்களுக்கு உண்டு என்ற ஒரு விசேஷமான கவனம் கொண்டவை.\nசத்தியம் தொலைக்காட்சியினால்.. ஏற்படுத்தப்படும் இந்த மாற்றம் முறைப்படி வரும்போது நம் தேசத்து மக்களை நிதர்சனத்தின் உண்மைகளை எதிர்கொள்ள தயார்ப்படுத்தும் மற்றும் குடிமக்களை அவர்களின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயங்க ஊக்குவிக்கும்.\n“உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும்” அறிவிப்பதே எங்களின் குறிக்கோள். மனிதனின் மனதில் கடந்த, தற்போதைய, எதிர்கால உண்மை என்ன என்ற தேடல் எப்போதும் உள்ளது.\nசத்தியம் தொலைக்காட்சி “முழுமையாய் உண்மையை அளிக்கவேண்டும் . என்றென்றும் உண்மையை மட்டும் அளிக்கவேண்டும், மக்களே தீர்மானங்களை எடுக்க விட்டுவிட வேண்டும்” என்ற கொள்கையைக்கொண்டு தன் ஊடக தரத்தை நிறுவ உள்ளது.\n“உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினருக்கு உண்மையை நடுநிலையான உண்மைச்செய்திகளை அறிவித்து, அதனால் தீர்மானங்களை எடுக்கும் சக்தியை மக்களுக்கு அளித்து சமூகத்தில், நகரத்தில், மாநிலங்களில், அரசியல் பிரதேசங்களில் மற்றும் நாடுகளில் மாற்றங்களை கொண்டுவர அவர்களுக்கு அதிகாரம் தர வேண்டும்” என்பதே நம் நோக்கம் ஆகும் .\n“சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளை தமிழ் பேசும் சமூகத்திற்கு சர்வ தேச தரத்திற்கு இணையாக ஒளிபரப்ப வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்’ “அண்மை தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்தவர்களை வேலையில் அமர்த்தி ஒரு தரம் அமைக்கப்பட்டு சாதிக்க வேண்டும்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும். “நீதி நெறிக்குரிய கொள்கைகளை பயிற்சி செய்து நம் உயர்வை மையில்கல்லாக பதிக்க வேண்டும்”\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\nஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு – அரசு போக்குவரத்துக் கழக...\nகோவையில் மோடி கிச்சன் 500 பேருக்கு உணவு\nஅஜித் நிச்சயம் வெட்கப்படுவார் – குஷ்பு\nதேவையில்லாத போக்குவரத்துக்கு தடை.. அனைத்து பாலங்களும் மூடல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5556-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-54-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-03-30T16:09:19Z", "digest": "sha1:YEYEQPPGQJVX4MVNBAKB6G73L75UKY7J", "length": 21102, "nlines": 88, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> பிப்ரவரி 16-29 2020 -> எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்\nஎந்த வரலாறும் முழுமையாகத் தெரியாமல் மேம்புல் மேய்ந்து, பல இடங்களிலும் பீராய்ந்து பெற்ற செய்திகளை வைத்து பெரிய மேதாவியைப் போல பேனாவைச் சுழற்றியிருக்கிறார்.\nகேரள மக்களின் ஜாதி இழிவுக் கொடுமை நீங்க ஆதிகாலம் தொட்டு பெரியார்தான் போராடினார் என்று யார் இவரிடம் சொன்னார்கள் பசிப்பவன் சாப்பிடுவான், தாகமெடுத்தவன் தண்ணீர் குடிப்பான். இது இயல்பூக்க நிகழ்வு; அதுதான் கேரளாவிலும் நடந்தது.\nஉயர்ஜாதிக்காரர்களின் கொடுமை அளவுக்கதிகமாய் இருந்ததால், நாயினும் பன்றியினும் கீழாய் தாங்கள் நடத்தப்பட்டமையால், ஈழவ, தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வப்போது தங்கள் எதிர்ப்புகளைக் காட்டியும் போராட்டங்களை நடத்தவுமே வந்தனர்.\nசட்டம்பி சாமிகள் என்றழைக்கப்பட்ட குஞ்சன்பிள்ளை அவர்கள் மக்கள் மத்தியில் ஜாதிக் கொடுமைகளைக் கொண்டுவந்த ஆரியப் பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார். ஆரியர்கள் சுயநலத்திற்காகச் சமுதாயத்தையே பாழ்படுத்திவிட்டார்கள்; பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டினார். இக்கருத்துகளை விளக்கி ‘வேதாதிகார நிரூபணம்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவரது கருத்துகளை ஏற்று நடந்தவர் நாராயணகுரு ஆவார்.\nபோராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து, இழிவு நீக்க - கொடுமை நீக்க - கல்வியும் உயர்வும் பெற, நாராயணகுரு பெரிதும் முயன்றார். இவரது மென்மையான அணுகுமுறைகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. உலகமே ஒரு குடும்பம் என்னும் பொருளில் வசுவதை குடும்பம் என்று முழங்கினார்.\nஇசுலாமியர்களுடன் ஒரேதட்டில் அவர்கள் உணவைப் பல நாள்கள் உண்டிருக்கிறேன். மீனும் இறைச்சியும் சாப்பிட்டிருக்கிறேன். பசியால் அழும் அவர்கள் குழந்தைகளுக்கு உணவூட்டியிருக்கிறேன் என்று நாராயண குருவே கூறியுள்ளார்.\nகிறித்துவர்களிடமும் அன்பு கொண்டு பழகினார். ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்களை நேசித்தார். அவர் ஒரு மனிதநேயத் தொண்டர். அடித்தட்டு மக்களின் வழிகாட்டி. ஜாதி ஒழிப்பு முயற்சிகள் செய்தது போலவே, ஈழவ மக்கள் கல்வி பெற பெரிதும் பாடுபட்டார். தன் மாணவரான நடராஜ குருவை அய்ரோப்பா சென்று கற்றுவரச் செய்தார். கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேற முடியும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களை ஒன்றிணைத்து மக்கள் முன்னணி உருவாக்கினா£.¢\nகேரளம் கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேலெழுந்ததற்கு அடித்தளமிட்டவர் நாராயணகுரு ஆவார். காந்தியார் நாராயணகுருவைப் பெரிதும் மதித்தார்.\nசி.வி.குஞ்சுராமன், டி.கே.மாதவன், கேசவ ஆசான், குமரன் ஆசான், அய்யப்பன், அய்யன்காளி, நடராஜகுரு, சத்தியவிரதன் ஆகியோர் இவரது கொள்கைகளைப் பரப்பினர். சி.கிருஷ்ணன், மூர்க்கொத்து குமரன், ஆனந்த நீத்தார் போன்றோர் துணைநின்றனர்.\nநாராயணகுருவால் விழிப்புற்ற அவரது சீடர்கள் தங்கள் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஒருமுகப்படுத்தி வென்றெடுக்க, 1903ஆம் ஆண்டு ஸ்ரீநாராயணகுரு தர்ம பரிபாலன் யோகம் (எஸ்.என்.டி.பி.யோகம்) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. கோயில் சபையாக இயங்கிவந்த அமைப்பு இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது. கேரளாவில் நிகழ்ந்த எல்லா மாற்றங்களுக்கும் இந்த அமைப்பே காரணம். இந்த அமைப்பின் அடிப்படை நாராயணகுரு ஆவார்.\nடாக்டர் பல்பு என்று அழைக்கப்பட்ட பத்மநாபனும், மகாகவி குமரன் ஆசானும் இந்த அமைப்பை முன்னின்று செயல்படுத்தினர். டாக்டர் பல்பு ஜாதிக் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர். எனவே, அதிகத் தீவிரத்தோடு செயல்பட்டார். அவர் தீட்டும் திட்டங்களைச் செயல்படுத்தும் தீரராகக் குமரன் ஆசான் செயல்பட்டார். எனவே, இந்த அமைப்பின் செயலர் பொறுப்பை ஆசான் ஏற்றுக் கொண்டார்.\nநாராயணகுருவின் நோக்கங்களை நிறைவேற்ற ஸ்ரீநாராயண குருகுலம் என்னும் அமைப்பை நடராஜ குரு உருவாக்கி நடத்தி இப்போராட்டத்திற்குத் துணை நின்றார்.\nஎஸ்.என்.டி.பி.யோகம் அமைப்பு ஒரு பங்கு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. ஈழவ மக்களின் இழிவை நீக்கி அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்தல், அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தல், கைத்தொழில், சிறு தொழில் என்று ஏராளமாய் உருவாக்கி தொழில் வளத்தைப் பெருக்கி, அதன் மூலம் வருவாய் கிடைக்கச் செய்தல் போன்ற உயரிய அரசியல் பங்கைப் பெறுவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என்று அவர் முடிவு செய்து செயல்பட்டார்.\nடாக்டர் பல்புவின் முதன்மை நோக்கம் ஈழவ மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. ஈழவ மக்களுக்கு உரிய அரசியல் பங்கைப் பெறுவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என்று அவர் முடிவு செய்து செயல்பட்டார்.\nஅய்யன்காளி என்பவர் 1905இல் புலைய மகாசபையை உருவாக்கி அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்குப் பெரிதும் பாடுபட்டார்.\nடாக்டர் பல்புவின் பேச்சுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. ஜாதி இழிவை நீக்குதல், சமஉரிமை பெறல், உயர் கல்வி வாய்ப்புப் பெறல், அரசில் பங்கு பெறல், தொழில்வளம் பெற்று வருவாய் கிடைக்கச் செய்தல் குறித்தே இவரது பேச்சும், போராட்டமும் அமைந்தன. இவர்களின் முயற்சியால் படிப்படியாக வெற்றியும் பெற்றனர். அரசிடம் போராடி, குமரன் ஆசான் உள்பட சிலர் சட்டமன்ற நியமன உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.\nஎஸ்.என்.டி.பி யோக அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக “விவேக உதயம்’’ என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியராக குமரன் ஆசான் செயல்பட்டார். இந்த அமைப்பின் அசைக்க முடியாத சக்தியாக 15 ஆண்டுகள் குமரன் ஆசான் விளங்கினார்.\nகுமரன் ஆசானைத் தொடர்ந்து அவர் பணியை மேற்கொண்டவர்தான் ஜெயமோகன் குறிப்பிடும் டி.கே.மாதவன். இவர் “தேசாபிமானி’’ என்னும் பத்திரிகை மூலம் மக்கள் உரிமைகளுக்காக ஆவேசக்குரல் எழுப்பினார். தம் வாழ்நாள் முழுவதும் ஜாதி, மதம், இன்னும்பிற வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.\nகுமரன் ஆசானைப் போல டி.கே.மாதவன் அரசியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர் அல்லர்; போராடும் குணம் உடையவர். அதே நேரத்தில் தேசியவாதியாகவும் செயல்பட்டார். பின்னாளில் தீவிரமான காந்தியவாதியாகவும் மாறினர். எஸ்.என்.டி.பி யோக அமைப்பை மக்களிடம் கொண்டுசென்ற பெருமை இவரைச் சேரும். ஏராளமான உறுப்பினர்களை இந்த அமைப்புக்குச் சேர்த்தார்.\nசகோதரர் அய்யப்பன் - சி.பி.குஞ்சுராமன்\nஇவரைப் போலவே, மக்கள் உரிமைக்காகப் போராடிய மாபெரும் தலைவர் சகோதரன் அய்யப்பன் அவர்கள், எஸ்.என்.டி.பி யோக அமைப்பின் மூளையாகச் செயல்பட்டார். சி.வி.குஞ்சுராமன் சிறந்த எழுத்தாளர்; பத்திரிகையாளர்; இந்த அமைப்புக்கான அரிய சிந்தனைகளை வழங்கியவர். டி.கே.மாதவன் யோக அமைப்பின் கொள்கைகளை வகுத்து, திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தும் பெரும் பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட்டார்.\nகாகிநாடா காங்கிரஸ் மாநாட்டின், தீண்டாமைக் கொடுமையையும், வீதியில் கோயிலில் நுழையத் தடையிருப்பதையும் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்காகப் போராடப் போவதாகவும் அறிவித்தார். காந்தியார் திருநெல்வேலிக்கு வந்தபோது அதற்கான அனுமதியையும் பெற்றார்.\nஇதன்மூலம் வைக்கம் போராட்டத்துக்கான ஒரு தொடக்கத்தை டி.கே.மாதவன் உருவாக்கினார். ஜாதி இந்துக்களில் பலரும் இதற்கு ஆதரவு அளித்தனர். குருர் நம்பூதிரிபாடு, கே.பி.கேசவமேனன், சங்கனாச்சேரி பரமேசுவரன் பிள்ளை, மன்னத்து பத்மநாபன் பிள்ளை ஆகியோர் ஆதரவு தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(246) : இந்தி திணிப்பிதற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்\nஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 56 ) : தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை\nகவிதை : நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்\nகவிதை : மூச்சுக்காற்றான “தாய்” நீ\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் - ஓர் ஒப்பீடு\nசிறுகதை : பெரிய இடம்\nசுவடுகள் : எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்\nதலையங்கம் : “கரோனா பரவாதிருக்க கோயிலுக்கு வரவேண்டாம்’’ என்பது வரவேற்கத்தக்கது\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : கன்னிமாடம்\nநம்பிக்கை தரும் திரைப்படங்கள் : நாடோடிகள்-2\nநாடகம் : புது விசாரணை(5)\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் எமரால்ட் எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப் போட்டி- 2020\nபெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி\nபெரியார் பேசுகிறார் : எது கடவுள்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (9)\nமுகப்புக் கட்டுரை : இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89-4/", "date_download": "2020-03-30T16:36:13Z", "digest": "sha1:T7HPP3KC5PK3BXO2HMJAPYQD6JXSEARH", "length": 29896, "nlines": 348, "source_domain": "www.akaramuthala.in", "title": "காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 - கி.சிவா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 December 2017 No Comment\n(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – தொடர்ச்சி)\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்\nஇந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4\nமுதலமைச்சரைச் சந்திக்கப் பலரை அனுப்பியும் பலனில்லை. அதனால், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய சினங்கொண்ட தமிழர்படை5 போர்க்கொடி உயர்த்திப் போராடி வாகை சூடியது. ஆயினும், யாவரும் முதலமைச்சரிடம் தூதுவிடுக்க முடிவுசெய்தனர். ஆகையால், காக்கையே நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே மறையவரே நானும் ஒரு தமிழனென்று தேனாகப்பேசிப் பெரும் பதவியைப் பெற்றவரே பதவி வந்தபிறகு ஆசை அறிவை மறைக்க, சாதியைப் போற்றி வளர்த்து, பழந்தமிழைக் குட்டிச் சுவராக்கி, கூறுகூறாக வெட்டி, வெட்டவெளியில் வீசிய வீரரே பதவி வந்தபிறகு ஆசை அறிவை மறைக்க, சாதியைப் போற்றி வளர்த்து, பழந்தமிழைக் குட்டிச் சுவராக்கி, கூறுகூறாக வெட்டி, வெட்டவெளியில் வீசிய வீரரே உம்முடைய உள்ளத்தைத் தெளிவாக அறிந்துகொண்��ோம். உம்மவர்கள் நன்கு வாழ நினைத்துச் செயலாற்றுவீராயினும் எம்மவர்கள் வாழவும் வழி சொல்லுங்கள்’ என்று கேள். பூணூலால் (அதை அணிந்தவர்களால் – ஆகுபெயர்) உலகம் நொடியில் அழியுமென்று அறிவு நலம்படைத்த முன்னோர்கள் சொல்லியதன் உண்மைப் பொருளை இன்று நன்கு அறிந்துகொண்டோம். அறிவிலே மயக்கம்கொண்டாய். அதனாலே, இந்தியெனும் தீய குணங்கள் நிறைந்த பெண்ணிடம் இன்பத்தைத் துய்க்க எண்ணினாய். செந்தமிழ்த்தாயின் திருவுடலுக்குத் தந்திரத்தால் தீங்கிழைத்தாய். இனிமேலாவது, தமிழர்தம் பகையைத் தேடாது இருக்க வேண்டுமென்றால், உடனடியாகச் சிறையில் இருப்பவர்களை நீ விடுதலை செய்வாயாக. அவர்களுடைய பகைக்கு அஞ்சி, ஓடோடிச்சென்று, நீ செய்த தவறுகளுக்கும் கசப்பான உன் பேச்சுகளுக்கும் அவர்களிடத்தே மும்மடங்கு மன்னிப்புக் கேட்பாயாக உம்முடைய உள்ளத்தைத் தெளிவாக அறிந்துகொண்டோம். உம்மவர்கள் நன்கு வாழ நினைத்துச் செயலாற்றுவீராயினும் எம்மவர்கள் வாழவும் வழி சொல்லுங்கள்’ என்று கேள். பூணூலால் (அதை அணிந்தவர்களால் – ஆகுபெயர்) உலகம் நொடியில் அழியுமென்று அறிவு நலம்படைத்த முன்னோர்கள் சொல்லியதன் உண்மைப் பொருளை இன்று நன்கு அறிந்துகொண்டோம். அறிவிலே மயக்கம்கொண்டாய். அதனாலே, இந்தியெனும் தீய குணங்கள் நிறைந்த பெண்ணிடம் இன்பத்தைத் துய்க்க எண்ணினாய். செந்தமிழ்த்தாயின் திருவுடலுக்குத் தந்திரத்தால் தீங்கிழைத்தாய். இனிமேலாவது, தமிழர்தம் பகையைத் தேடாது இருக்க வேண்டுமென்றால், உடனடியாகச் சிறையில் இருப்பவர்களை நீ விடுதலை செய்வாயாக. அவர்களுடைய பகைக்கு அஞ்சி, ஓடோடிச்சென்று, நீ செய்த தவறுகளுக்கும் கசப்பான உன் பேச்சுகளுக்கும் அவர்களிடத்தே மும்மடங்கு மன்னிப்புக் கேட்பாயாக அவ்வாறு நீ உன்மீதுள்ள பழியை நீக்கிக்கொண்ட பிறகுதான், இந்த உலகம் உன்னைப் போற்றும். நீயும் வசை நீங்கி இசை பரப்பி முதலமைச்சராய் வாழ்வாயாக அவ்வாறு நீ உன்மீதுள்ள பழியை நீக்கிக்கொண்ட பிறகுதான், இந்த உலகம் உன்னைப் போற்றும். நீயும் வசை நீங்கி இசை பரப்பி முதலமைச்சராய் வாழ்வாயாக’ என வாழ்த்துவாயாக என்று காக்கையைப் புலவர் அனுப்பிவைக்கிறார் (கண்ணிகள் 98-117). இதற்குச் சான்றாகப் பின்வரும் கண்ணிகள் சிலவற்றைக் காட்டலாம்.\nநூலால் உலகம் நொடியின் அழியுமென\nமேலோர் உரைத்த விதியறிவோம் – ���ால்கொண்டே\nஇந்தியெனுந் தீயாள் இன்பத் தினைவிழைந்து\nசெந்தமிழ்த் தாயின் திருவுடற்குத் – தந்திரத்தால்\nதீங்கிழைத்துச் செந்தமிழர் தம்பகையைத் தேடாது\nதேங்கா தவரைச் சிறையகற்றி – ஓங்குபெரும்\nஅச்சமீக் கூர்ந்தெம் அருந்தமிழர்ப் போற்றியே\nமெச்சு மவர்முன் விரைந்தடைந்து – கைச்ச\nமொழியுரைத்த தீப்பிழைக்கு மும்மடங்கு வேண்டி\nஅழியா வுளத்தன்பு பெற்றுப் – பழிபோக்கி (111-115)\n இராசகோபாலனிடம் எல்லாவற்றையும் எடுத்துக்கூறி மன்னிப்புக் கேட்டுப் பிழைத்துக்கொள்ளச் சொல். இல்லையேல், உள்ளத்தால் உயர்ந்த எம் தமிழர்படை, உண்மைவழியிலும் நேர்மைமுறையிலும் போர்புரிய, விரைவாக இசைவு தருவாயாக (கைகுலுக்குவாயாக) எனக்கேள். இதை உன்னிடம் தெரிவித்துவர, வெண்கோழி என்னை அனுப்பி வைத்தது என்று சொல். ‘கடுமைநிறைந்த வீரப்போரில் சந்திப்போம்’ என்பதை உறுதியாகச் சொல்லி, கைகுலுக்கிவிட்டுத் திரும்புவாய்’என்று காக்கையைத் தூதாக அனுப்பிவைத்தார் புலவர்.\nவசைநீங்கி யாரும் வழுத்து மரபால்\nஇசைபரப்பி வாழுமின் இன்றேல் – நசையினால்\nஉள்ளத் துயர்தமிழர் உண்மைவழிப் போரியற்ற\nஒல்லையிற் கைதாரும் என்றுரைத்துச் – செல்லவே\nவெண்கோழி யென்னை விடுத்ததுகாண் என்றுரைத்து\nவண்போர்க்குக் கைவழங்கி வா (117-119)\nஇவ்வாறு, இந்திமொழியைக் கட்டாயமாக்கியதோடு அதை எதிர்த்துப் போராடியவர்களையும் சிறையிலடைத்த சிறுமைத்தனத்தைக் கடுமையாக எதிர்த்துத் தூது நூல் பாடியுள்ளார் வெள்ளைவாரணனார். வழக்கமாக, அகப்பொருள் தூது நூல்களில் தலைவன் கழுத்தில் அணிந்த மாலையை வாங்கி வா என்பதாகத் தூது நூலின் இறுதி அமைக்கப்படும். இது புதுமையாய்ப் பாடப்பட்ட புறத்தூதாகையினால் முடிவையும் புதுமையாகக் ‘கைகொடுத்துக் குலுக்கிவிட்டு வா’ என்று பேராசிரியர் வெள்ளைவாரணனார் அமைத்துள்ளார்.\nகாலத்தின் அருமைகருதி புதுமையாக இத்தூது நூல் படைக்கப்பட்டுள்ளது. இராசகோபாலனார் தமது மதி நுட்பத்தால், சேலம் நகராட்சித் தலைவராயிருந்தபோது, இந்தியாவிலேயே முதன்முதலாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சரிசெய்ய விற்பனை வரியை முதன் முதலாக நடைமுறைக்குக் கொண்டு வந்தார். ஆயினும், முதலமைச்சரானபோது இந்தித் திணிப்பைக் கொண்டுவந்ததால் கடுமையான எதிர்ப்பை ஏற்றார். பிற்காலத்தில் உண்மையை உணர்ந்தபிறகு, அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். அவரளவிற்;குப் பக்குவமும் முதிர்ச்சியும் அற்றவர்களே, தற்போது அரசாள்வதால், காக்கை கடைசியாகச் சொன்ன சில அடிகளின் பொருளை மனத்தில் நிறுத்துவோம்.\n22 மொழிகளைத் தேசிய மொழிகளாகக் கொண்ட நமது நாட்டில், இந்தியை மட்டும் பாராளுமன்ற அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதே அடாவடித்தனமாகும். இந்தநிலையில் ஐ.நா.சபையில் இந்தியை முன்மொழிவது தான்தோன்றித்தனமாகும். இவற்றையெல்லாம் கண்டு கேட்டும் ஆடாய் மாடாய் அம்மியாய் அசைவற்றிருத்தல் அழகோ என்று எண்ணுவோம்.\nதிருச்சிராப்பள்ளியின் உறையூரிலிருந்து வெளியான நகரதூதுன் எனும் இதழாசிரியர் ரெ.திருமலைசாமி தலைமையில், 100பேர்களுடன் 01.08.1938இல் புறப்பட்டு 409கல் தொலைவு நடந்து 11.09.1938 அன்று சென்னைக்கு வந்தது. மா.இளஞ்செழியன், இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு, சிந்தனை வெளியீடு, 2012, பக்.94-96\nTopics: கட்டுரை, கவிதை Tags: இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல், இராசகோபாலாச்சாரி, க.வெள்ளைவாரணன், காக்கைவிடு தூது, கி.சிவா, தூது, பாந்தளூர் வெண்கோழியார்\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 3/4 – கி.சிவா\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 – கி.சிவா\nகாக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 – கி.சிவா\nதமிழண்ணலின் தமிழ் வாழ்வு – தமிழ்ச்சிவா\nதிருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்\nபொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம் – க.வெள்ளைவாரணன்\n« ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்\nகா. சுப்பிரமணிய(ப் பிள்ளை) – கிஆ.பெ. »\nதமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_04.html", "date_download": "2020-03-30T15:36:09Z", "digest": "sha1:EWAEN6QA2LSTL4ZIT7FONWDRJ6LY7LEF", "length": 19918, "nlines": 247, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nநண்பர்களே...உங்கள் ஆபீசில் போர் அடிக்கும் பொது நேரத்தைக் கழிக்க சில வழிகளை இங்கு காணலாம்.\n// நீங்கள் மாட்டிக் கொண்டால் கம்பேனி பொறுப்பேற்காது //\n1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.\n2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை (அல்லது ஃபிகர்களை) எண்ணிக்கொண்டிருக்கலாம்.\n3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.\n4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.\n5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.\n6.பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.\n7.இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை\nபண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.\n8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.\n9.கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்��ு, பெளதீகம்,ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.\n10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.\n11.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)\n12.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.\n13.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.\n14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்டகோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.\n15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.\n16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\n17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.\n18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.\n19.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.\n20.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.\n21.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.\n22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.\n23.உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். ���ுன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.\n24.உங்களுக்குள் கலைத்திறன் அதிகம் இருந்தால் அதை வெளியில் கொண்டு வரலாம்.\nஉதாரணத்திற்கு உங்கள் டேபிள் க்கு அடியில் உள்ள செத்துப்போன ஈக்களை எடுத்துக் கொண்டு உங்கள் கலைக் குதிரையில் ஏறி சவாரி செய்யலாம்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டா���் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_599.html", "date_download": "2020-03-30T17:05:29Z", "digest": "sha1:UYL52H2FG7JW63E2PFTG4H3GLAER4KPX", "length": 4713, "nlines": 49, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தேள் கடியை சீராக்கும் புளியம்பழம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nதேள் கடியை சீராக்கும் புளியம்பழம்\nதேள் கடியை சீராக்கும் புளியம்பழம்\nதேள் கடித்தவருக்கு புளியம் பழம் மருந்தாக செயல்படுகிறது. களாக்காய் அளவு நார் இல்லாத புளியம்பழத்தை எடுத்துக்கொண்டு அதே அளவு காரம் உள்ள சுண்ணாம்புடன் சேர்த்து இரண்டையும் நன்றாக அழுத்திப் பிசைந்தால் உடனே அது சூடேறும். சூடு ஆறும் முன் அதை அடையாக எடுத்து தேள் நச்சு உள்ள இடத்தில் வைத்து அழுத்த வேண்டும். இந்த மருந்து அப்படியே ஒட்டிக்கொள்ளும். நச்சு புளியம்பழத்தில் ஏறியவுடன் கடுப்பு நின்றுவிடும். படிப்படியாக குணமடையும்.\n0 Response to \"தேள் கடியை சீராக்கும் புளியம்பழம்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் ��ெயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/thamiizhith-thiram-vailleero", "date_download": "2020-03-30T16:43:29Z", "digest": "sha1:PNJUZ5GPRWXLRB4D6TN5IBU2FBIPKQSP", "length": 6767, "nlines": 210, "source_domain": "shaivam.org", "title": "தமிழ்த் திறம் வல்லீரோ? - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் விளக்கமும் - Hailing Lord Siva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nசெந்தமிழ்த் திறம் வல்லிரோ செங்கண்\nஅரவம் முன் கையில் ஆடவே\nபைந்தண் மாமலர் உந்து சோலைகள்\nஅந்தி வானமும் மேனியோ சொலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitcoin-unlimited-cantai-toppi.html", "date_download": "2020-03-30T15:43:43Z", "digest": "sha1:AJUOE7Y52VI2L4HGZMRJPDQTRUKBKLBG", "length": 10601, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitcoin Unlimited (Futures) சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitcoin Unlimited (Futures) இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Bitcoin Unlimited (Futures) மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBitcoin Unlimited (Futures) இன் இன்றைய சந்தை மூலதனம் 10 078 867 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று வழங்கப்பட்ட அனைத்து Bitcoin Unlimited (Futures) கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Bitcoin Unlimited (Futures) cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். எங்க��் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து Bitcoin Unlimited (Futures) மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி Bitcoin Unlimited (Futures) இன் வர்த்தகத்தின் அடிப்படையில், Bitcoin Unlimited (Futures) இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். Bitcoin Unlimited (Futures) மூலதனம் $ -1 941 104 ஆல் சரிந்தது.\nஇன்று Bitcoin Unlimited (Futures) வர்த்தகத்தின் அளவு 9 334 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nBitcoin Unlimited (Futures) வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 9 334. இன்று, Bitcoin Unlimited (Futures) வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Bitcoin Unlimited (Futures) வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. Bitcoin Unlimited (Futures) அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் குறைகிறது.\nBitcoin Unlimited (Futures) சந்தை தொப்பி விளக்கப்படம்\nBitcoin Unlimited (Futures) பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், Bitcoin Unlimited (Futures) மூலதனமாக்கல் -25.33% ஆல் மாற்றப்பட்டுள்ளது. Bitcoin Unlimited (Futures) ஆண்டிற்கான மூலதன மாற்றம் 5.78%. இன்று, Bitcoin Unlimited (Futures) மூலதனம் 10 078 867 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBitcoin Unlimited (Futures) இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Bitcoin Unlimited (Futures) கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nBitcoin Unlimited (Futures) வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Bitcoin Unlimited (Futures) க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையு��ர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/24_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T17:13:01Z", "digest": "sha1:A54GC4RQZJSGRX5X2SDG4SDXTTTD47QO", "length": 6034, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "24 ரூபாய் தீவு (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "24 ரூபாய் தீவு (புதினம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்குப் பதிப்பகம்[1], விசா பப்ளிகேஷன்ஸ்[2]\n24 ரூபாய் தீவு, தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது.\nகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன, அதன் மர்மத்தைத் துலக்கும் கதை.\nதின ஒளி நிருபர் விஸ்வநாத்\n↑ ‎24 ரூபாய் தீவு-நியூஹொரைசான் மீடியா\n↑ ரூபாய் தீவுநூல் உலகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Angul/cardealers", "date_download": "2020-03-30T16:35:23Z", "digest": "sha1:AG3NZZZJZ75RLYATVDCDAWFKIHEO4QRH", "length": 4202, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "அன்கூல் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் அன்கூல் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை அன்கூல் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அன்கூல் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் அன்கூல் இங்கே கிளிக் செய்\namrit auto hemsurpada, அன்கூல், ஜிண்டால் சாலை, அன்கூல், 759122\nHemsurpada, அன்கூல், ஜிண்டால் சாலை, அன்கூல், Odisha 759122\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள ந��ரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/porsche-carrera-gt.html", "date_download": "2020-03-30T17:38:55Z", "digest": "sha1:H2CFGCYKTI2AQAS5S7CGUIDMLDVYWIVD", "length": 3542, "nlines": 104, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி காரீரா ஜிடி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - போர்ஸ்சி காரீரா ஜிடி கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand போர்ஸ்சி காரீரா ஜிடி\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி காரீரா ஜிடிfaqs\nபோர்ஸ்சி காரீரா ஜிடி இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of போர்ஸ்சி காரீரா ஜிடி\nஎல்லா காரீரா ஜிடி வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-s-deputy-health-minister-harirchi-says-he-has-coronavirus-378068.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.205.155.47&utm_campaign=client-rss", "date_download": "2020-03-30T17:42:20Z", "digest": "sha1:L5TNEYIQGOVTPOWJNXBRPCI6VNTG54FH", "length": 19111, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. அதிரவைத்த ஈரான் சுகாதார அமைச்சர்! | Iran's Deputy Health Minister Harirchi Says He Has Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி ���ஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. அதிரவைத்த ஈரான் சுகாதார அமைச்சர்\nதெஹ்ரான்: ஈரான் நாட்டில் உயிர்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஈரான் சுகாதார துறை துணை அமைச்சர் கொரோனா வைரஸ் தாக்குதால் பாதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 80 ஆயிரம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சீனாவை தாண்டி பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.\nதென்கொரியா, வடகொரியா, சிங்கப்பூர் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகவேமாக பரவி வருகிறது. சீனர்களுடன் வர்த்தக ரீதியாக அதிக தொடர்பு உள்ள இந்த நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nகுறிப்பாக தென்கொரியாவிலும், ஈரானில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்கிழமையான இன்று ஒரே நாளில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள், ஒட்டுமொத்தமாக இதுவரை 5 பேர் ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள்.\nகொரோனா ரைவஸ் தாக்குதல் ஈரானின் கியூம் நகரில் இன்று 16 பேருக்கு இருப்பதாகவும், தெக்ரானில் 9 பேருக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற நகரங்களில் தலா 2 பேருக்கு என பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவை எல்லாவற்றையும் விட ஈரானின் துணை சுகாதார அமைச்சர் ஹரிரிச்சிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தகவலை நாட்டு மக்களிடம் துணை சுகாதார அமைச்சர் ஹரிர்ச்சியே தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ���ுகமூடி அணிந்தபடி பேசும் அவர், \"நானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். நேற்றிரவு வரை எனக்கு காய்ச்சல் இருந்தது, நள்ளிரவில் எனக்கு நடத்தப்பட்ட வைரஸ் சோதனையில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதியானது.\nநான் ஒரு இடத்தில் இருந்து என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். சில நிமிடங்களுக்கு முன்பு, எனக்க கொரோனா பாதிப்பு ஏற்பட்டது இறுதி சோதனையில் உறுதி செய்யப்பட்டதை மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இப்போது நான் மருந்துகளைத் எடுத்துக்கொள்ள தொடங்குகிறேன். நான் அதை உங்களுக்கு சொல்ல விரும்பினேன் ..அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸுக்கு எதிராக நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன்.\nஇந்த கொரோனா \"வைரஸ் யாருக்கும் பாகுபாடு காட்டாது. யாரை பாதித்துள்ள என்பது தெரியாது, ஒருவருக்கு ஒருவர் இது பரவும் என்பதால் ஈரானியர்கள் கவனமாக இருக்க வேண்டும்\" இவ்வாறு அமைச்சர் ஹரிர்ச்சி எச்சரித்தார். இருமியபடி, காய்ச்சல் நிறைந்து காணப்பட்ட அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஈரான் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nஎங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\n உதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது- ஹைகோர்ட்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலு��் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/personality-disorders/", "date_download": "2020-03-30T17:21:18Z", "digest": "sha1:VYD6JZM4NBQZCTGP62KYJMRSFIXMX6UG", "length": 47908, "nlines": 101, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "ஆளுமைக் குறைபாடுகள் :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nஉளவியல் பின்னணியில் பார்க்கும்போது, ஆளுமை என்பது, ஒரு தனிநபர் பிறருடன் எப்படித் தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார், பிறருடன் எப்படிப் பழகுகிறார் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அனைத்துப் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை.\nசிலரிடம் இயல்பாகவே சில குணங்கள் இருக்கும். அவை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து மரபணுக்கள்மூலம் வந்தவை. அதன்பிறகு, சுற்றுச்சூழலைப் பார்த்தும், அனுபவத்திலிருந்தும் அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அதனால், அவர்களிடம் ஏற்கெனவே உள்ள குணங்கள் மாறும், புதிய குணங்கள் சேரும். உதாரணமாக, சுற்றியுள்ளவர்களால் ஏற்கப்படாத விஷயங்கள், தங்களுக்கு உதவாத விஷயங்களைச் செய்யாமலிருக்க அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடும். ஆக, இயற்கையான விஷயங்கள் (மரபணுக்கள்) மற்றும் வளர்ப்பு விஷயங்கள் (அனுபவங்கள் மற்றும் சுற்றுச்சூழல்) ஆகியவற்றின் கூட்டணிதான் ஒருவருடைய ஆளுமைப் பண்புகளைச் செதுக்குகிறது.\nபெரும்பாலான ஆளுமைப் பண்புகள் எல்லாரிடமும் உள்ளவைதான். அளவுதான் ஆளுக்கு ஆள் வேறுபடும். எல்லாரிடமும் உள்ள குணங்களின் அளவுகள் ஒவ்வொருவரிடமும் மாறுவதால், இந்தத் தொகுப்பே ஒருவருடைய ஆளுமை ஆகிறது.\nஆளுமைக் குறைபாடுகள் என்றால் என்ன\nவீட்டில், பணியிடத்தில், சமூகத்தில் பிறருடன் பழகும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை ஒருவருக்குச் சொல்லித்தந்து உதவுபவை, அவருடைய ஆளுமைப் பண்புகள்தாம். வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு மாற்றங்களைச் சமாளிப்பதற்கு இந்தப் பண்புகள் உதவுகின்றன. ஆனால், சில நபர்களிடம் குறிப்பிட்ட சில பண்புகள் அதீதமாகிவிடுகின்றன, இதனால், அவர்களால் இயல்பாகச் செயல்பட இயலாமல்போகிறது, அவர்களுக்கோ அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ மிகுந்த பிரச்னைகள் வருகின்றன.\nஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவர் பிறருடன் பழக இயலாமல் சிரமப்படலாம், அல்லது, ஒரு புதிய சூழ்நிலையில் தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாமல் திணறலாம்.\nஒருவர் மாற்றங்கள் அல்லது சிரமமான சூழ்நிலைகளைச் சந்திக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, அந்த நிலைமையைச் சமாளிக்க இயலாதபடி அவருடைய சில குறிப்பிட்ட பண்புகள் தடுக்கின்றன. அவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் சிரமப்படலாம், சமூகத்தில் பிறருடன் பழக இயலாமல் சிரமப்படலாம். இந்தப் பிரச்னை கொண்டவர்கள் செய்கிற அல்லது சொல்கிற விஷயங்களைச் சமூகம் ஏற்காமலிருக்கலாம். எது சரி, எது தவறு, உலகம் எப்படி இருக்கவேண்டும், ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்யவேண்டும் என்பதுபற்றி இவர்களுக்குச் சில உறுதியான சிந்தனைகள் இருக்கக்கூடும். இந்தச் சிரமங்கள் காரணமாக, இவர்கள் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ இயலாமல் தடுமாறுகிறார்கள்.\n“எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலாக, நான் எந்தக் குழுவிலும் சேர்ந்தது கிடையாது. என் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்கள், பள்ளித் தோழர்கள்... யாருடனும் நான் சேர்ந்தது கிடையாது. என்னைச் சுற்றியிருக்கிறவர்களுடன் என்னால் பழக இயலுவதில்லை. என் வாழ்க்கைமுழுவதும், என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னை அன்பாகவும் அக்கறையாகவும் நடத்தியதில்லை, எனக்குக் கிடைக்கவேண்டிய அன்பைத் தந்ததில்லை. நான் என்ன சொல்கிறேன் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. நான் சொல்வது சரி, அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்குத் தெரிவதில்லை, அல்லது, அதைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை.\nஎன்னை யாரும் நேசிப்பதில்லை. என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்கள்... எல்லாரும் என்னை நிராகரிக்கிறார்கள், நான் பக்கத்தில் வந்தாலே விலகிச்செல்கிறார்கள்.\nசில நேரங்களில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சோதனை என்று நான் உணர்கிறேன். சில நேரங்களில், உயிரோடு இருப்பது அவசியம்தானா என்று நான் சிந்திக்கிறேன்.\nசில நேரங்களில், நான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக்கூட என் குடும்பத்தினர், நண்பர்களிடம் சொல்கிறேன். அப்படிச் சொன்னால், அவர்களுக்கு என்னுடைய மதிப்பு புரியுமோ என்று நினைக்கிறேன்... ம்ஹூம், அப்போதும் அவர்கள் என் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை.\nநான் என்னவெல்ல��ம் செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்களோ, அதையெல்லாம் நான் செய்தேன், என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டால் அவர்கள் என்னை நேசிப்பார்கள் என்று நினைத்தேன், அதனால், அவர்கள் விரும்பியபடி மாறினேன், ஒவ்வொரு வேலையையும் எல்லாருக்கும் பிடித்தபடி செய்யவேண்டும் என்று என்னால் இயன்றவரை முயற்சி செய்கிறேன். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லை. எனக்கென்று யாரும் இல்லை. நான் தன்னந்தனியாக இருக்கிறேன்.\"\n(இது ஒரு கற்பனை விவரிப்பு. இந்தக் குறைபாடு நிஜவாழ்க்கையில் எப்படித் தோன்றும் என்பதைப் புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டது.)\nஆளுமைப் பண்பு, ஆளுமைக் குறைபாடு: என்ன வித்தியாசம்\nஆளுமைக் குறைபாடுகள் என்பவை, சில குறிப்பிட்ட பண்புகளால் ஏற்படுபவை அல்ல. ஆளுமைப் பண்புகள் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொருவருடைய பழக்கவழக்கங்களில் அந்தப் பண்புகள் வெவ்வேறு அளவுகளில் வெளிப்படும். அதாவது, ஆளுமைப் பண்புகள் எல்லாரிடமும் உண்டு. ஆனால், அவற்றின் அளவு மிகவும் அதிகமாகிவிட்டால், தீவிரமாகிவிட்டால், பிரச்னைகள் தொடங்குகின்றன.\nமுக்கியமான விஷயம், கலாசாரம், பின்னணியைப்பொறுத்து இது மாறுபடும்: சில கலாசாரங்களில் சில பண்புகள் ஆரோக்கியமானவையாக, சாதாரணமானவையாகக் கருதப்படலாம், வேறு சில கலாசாரங்களில் அதே பண்புகள் ஆரோக்கியமற்றவையாக, மோசமானவையாகக் கருதப்படலாம்.\nஉதாரணமாக, ஒருவர் மற்றவர்களை எந்த அளவு நம்புகிறார் என்பது ஒரு பண்பு. அவருடைய சொந்த அனுபவங்கள், அவரைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பண்பு அமைகிறது. இந்த நம்பும் பழக்கம், வெவ்வேறு நபர்களிடம் வெவ்வேறுவிதமாக இருக்கும். சிலர் சுற்றியிருக்கிற எல்லாரையும் நம்பிவிடுவார்கள், வேறு சிலர் எல்லார்மீதும் சந்தேகப்படுவார்கள். ஆனால், பெரும்பாலானோர் இந்த இரு நிலைகளுக்கும் நடுவில் இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினரை நம்புவார்கள், ஆனால், புதியவர்களைச் சந்திக்கும்போது, கொஞ்சம் சந்தேகத்துடனே அவர்களை அணுகுவார்கள், இது ஆரோக்கியமானதுதான், இந்தப் பாதுகாப்பு உணர்வு அவர்களைக் காப்பாற்றும். இப்படி நடுவில் உள்ள மக்கள் (அதாவது, பிறர்மீது ஆரோக்கியமான அளவு அவநம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள்) வாழ்க்கையை நன்றாகச் சமாளிக்கிறார்கள், தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்கிறார்கள். அப்படியில்லாமல், எல்லாரையும் நம்பிவிடுகிறவர்கள் அடிக்கடி ஏமாற்றப்படுவார்கள், இன்னொருபக்கம், எல்லார்மீதும் சந்தேகப்படுகிறவர்களுக்கு நல்ல உறவுகளே அமையாது. இந்தப் பழக்கவழக்கம் தங்களுக்குச் சரிப்படவில்லை என்பது தெரிந்தாலும், இவர்களால் அதை மாற்றிக்கொள்ள இயலாது.\nஒருவருக்கு ஆளுமைக் குறைபாடு வந்திருக்கிறது என்று தீர்மானிக்கவேண்டுமானால், தொடர்ந்து பலகாலத்துக்கு, வெவ்வேறு சூழல்களில் அவருக்குச் சில குறிப்பிட்ட பண்புகள் ஒரேமாதிரியாக வெளிப்பட்டிருக்கவேண்டும்.\nஉதாரணமாக: சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு கொண்டவர்கள் பிறரை மதிக்கவேமாட்டார்கள், தங்களுடைய வேலை நடக்கவேண்டும் அல்லது தாங்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகப் பிறரைப் பயன்படுத்திக்கொள்வார்கள், தங்களுக்குச் சாதகமாக அவர்களை வளைப்பார்கள். இப்போது, அலுவலகத்தில் மிகவும் தீவிரமாக நடந்துகொள்கிற, பிறரைத் தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய ஒருவரைக் கவனிப்போம். இவருக்குத் தான் முன்னேறவேண்டும் என்கிற துடிப்பு அதிகம். அதற்காகப் பிறரைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கமாட்டார். அவர் எப்போதும் குறுக்குவழியில்தான் செல்வார், மற்றவர்களைப்போல் மனசாட்சிக்குக் கட்டுப்படமாட்டார், அவரைப் பொறுத்தவரை வெற்றிதான் முதலில், அதன்பிறகுதான் நேர்மை. ஆனால், வீட்டில் அவர் முற்றிலும் வேறுமனிதராக நடந்துகொள்ளக்கூடும்: அவர் குடும்பத்தினருடன் நன்கு பழகக்கூடும், அவர்கள்மீது அன்பு செலுத்தக்கூடும், தன்னுடைய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தக்கூடும்.\nஇந்தச் சூழ்நிலையில், அவர் பணியிடத்தில் நடந்துகொள்ளும்விதத்தைமட்டும் வைத்துப் பார்த்தால், அவருக்குச் சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு வந்திருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அப்படிச் சொல்வது துல்லியமற்ற ஒரு மதிப்பீடாகவே இருக்கும். ஒருவருக்குச் சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு வந்திருப்பதாகச் சொல்லவேண்டுமென்றால், பணியிடத்தில், வீட்டில், நண்பர்களுக்குமத்தியில், வேறு எங்கு சென்றாலும் அவர் மற்றவர்களை மதிக்காமல் இருக்கவேண்டும், அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், எதிலும் அக்கறைகாட்டாமலிருக்கவேண���டும்.\nஆளுமைக் குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன\nபலவகை ஆளுமைக் குறைபாடுகள் உள்ளன, ஒவ்வொன்றுக்கும் அறிகுறிகள் மாறுபடும். ஆளுமைக் குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:\nதொகுதி A: பொருந்தாத/ விநோதமான பழகுமுறை தொகுதி B: நாடகத்தனமான, பிழையான, உணர்ச்சிமயமான பழகுமுறை தொகுதி C: பதற்றமான அல்லது பயமான பழகுமுறை\nஸ்கிஜாய்ட் ஆளுமைக் குறைபாடு சமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு தவிர்க்கும் ஆளுமைக் குறைபாடு\nதவறான சந்தேக ஆளுமைக் குறைபாடு விளிம்புநிலை ஆளுமைக் குறைபாடு சார்ந்திருக்கும் ஆளுமைக் குறைபாடு\nஸ்கிஜோடைபல் ஆளுமைக் குறைபாடு நார்சிஸிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு தீவிர எண்ண ஆளுமைக் குறைபாடு (அனன்காஸ்டிக் ஆளுமைக் குறைபாடு)\nபெரும்பாலான ஆளுமைக் குறைபாடு கொண்டவர்களிடம் பொதுவாகக் காணப்படும் சில அறிகுறிகள்:\nபிறருடன் (நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்கள்) பழகுவதில் சிரமங்கள்\nவாழ்க்கை மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள இயலாத நிலை\nஉலகம் இப்படிதான் இருக்கவேண்டும், இதை இப்படிதான் செய்யவேண்டும் என்று நினைக்கும் மனோபாவம்\nஉறவுகளை நீண்டநாள் ஆரோக்கியமாகக் காப்பாற்ற இயலாமலிருத்தல்\nதங்களுடைய செயல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்க இயலாமலிருத்தல்\nஎதற்கெடுத்தாலும் மிகவும் உணர்ச்சிவயப்படுதல், அல்லது, எதிலும் பட்டும் படாமலும் இருத்தல் (குறிப்பாக, உணர்ச்சிசார்ந்த விஷயங்களில்)\nதங்களுடைய சில நடவடிக்கைகளால் தங்களுக்கும் பிறருக்கும் பிரச்னைகள் வருகின்றன என்று தெரிந்தாலும், அவற்றை மாற்றிக்கொள்ள இயலாமலிருத்தல்\nஆளுமைக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது\nஆளுமைக் குறைபாடுகள் பல காரணங்களால் ஏற்படலாம்: மரபணுக் காரணிகள், குழந்தைப்பருவத்தில் துன்புறுத்தப்பட்ட, வன்முறை அல்லது அதிர்ச்சியைச் சந்தித்த அனுபவங்கள் போன்றவை.\nஉயிரியல், உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகள் பலவும் இணைந்து, ஆளுமைக் குறைபாடுகளை உண்டாக்குகின்றன என்கிறது நவீன உயிர்உளசமூகவியல் அமைப்பு.\nஉயிரியல் காரணிகள்: இவை மூளையின் கட்டமைப்பு தொடர்பானவை, ஒருவருடைய மூளையிலிருந்தும் மூளைக்கும் முக்கியச் செய்திகளைக் கொண்டுசெல்கிற நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் அவரிடம் எந்த அளவு இருக்கின்றன என்பதைப்பொறுத்து இவை அமைகின்றன. இதுபற்றி நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளைத் தொகுத்துப்பார்த்தால், ஆளுமைக் குறைபாடு கொண்டவரிடம் ஏதோ ஒரு மரபணு தவறாக இருக்கலாம், அதன்மூலம் அவர்களுக்கு இந்த ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவருடன் மரபணுத் தொடர்புகொண்ட உறவினர்களுக்கும் அதே குறைபாடு வருகிற வாய்ப்பு அதிகரிக்கும்.\nஉளவியல் காரணிகள்: குழந்தைப்பருவத்தில் அதிர்ச்சி அல்லது துன்புறுத்தலை அனுபவித்த குழந்தைகளுக்கு, பின்னர் ஆளுமைக் குறைபாடுகள் வரக்கூடும்.\nசமூகக் காரணிகள்: ஒரு குழந்தைக்கு அன்பான சமூகம், ஆதரவான உறவுகள் போன்ற உயிரியல் மற்றும் சமூகவியல் சூழ்நிலைகள் கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஆளுமைக் குறைபாடு வருகிற வாய்ப்பு அதிகரிக்கக்கூடும். ஒருவருக்கு உயிரியல் மற்றும் சமூகவியல் காரணிகளால் ஆளுமைக் குறைபாடுகள் வருகிற ஆபத்து இருந்தாலும், வலுவான, அன்பான உறவுகளால் அதைத் தடுத்துவிடலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஒருவருக்கு ஆளுமைக் குறைபாடு இருப்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது\nஆளுமைக் குறைபாடுகள் பொதுவாகக் குழந்தைப்பருவத்தின் பிற்பகுதியில், வளர்இளம்பருவத்தில்தான் வளர்கின்றன. இந்தப் பிரச்னை கொண்டவர்கள் எப்போதும் எதையாவது எதிர்பார்ப்பார்கள், தங்களைப்பற்றித் தாங்களே மிகையாக எண்ணிக்கொள்வார்கள், இவர்களுடன் பழகுவது சிரமம், இவர்கள் பிறரைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்றெல்லாம் மற்றவர்கள் எண்ணக்கூடும். இது பெரும்பாலும் ஒரு மனப்போக்குப் பிரச்னையாகவே காணப்படுகிறது. ஆகவே, உறவினர்கள், நண்பர்கள் இதை ஓர் ஆளுமைக் குறைபாடாகப் பார்க்காமல் விட்டுவிடக்கூடும். பல நேரங்களில், வயதுவந்த பருவத்தின் தொடக்கத்தில் அல்லது நிறைவில்தான் இது அடையாளம் காணப்படுகிறது.\nஉங்களுக்குத் தெரிந்த யாருக்காவது ஆளுமைக் குறைபாடு உள்ளதா என்று கண்டறிய, சில வழிகள் உள்ளன.\nஇவர்களிடம் குறைவாக அல்லது அதிகமாகக் காணப்படும் ஒரு பண்பு, பல சூழ்நிலைகளில் இவர்களையோ, இவர்களைச் சுற்றியுள்ளவர்களையோ சிரமப்படுத்தும். இந்தப் பழக்கவழக்கத்தைத் திரும்பத்திரும்பப் பல சூழ்நிலைகளில் காணலாம்: வீட்டில், பணியிடத்தில், பள்ளியில், பிறருடன் பழகுகிற மற்ற இடங்களில்.\nஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரால் தன்னுடைய உணர்ச்சிகள���க் கையாள இயலாதுபோகலாம், உணர்வுகளைப்பொறுத்தவரை அவர் நிலையற்றுக் காணப்படலாம்.\nஅவருக்குத் தனது நண்பர்கள், உறவினர்களுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களால் பிறருடன் தங்களைத் தொடர்புபடுத்திப்பார்க்கவே இயலாமல்போகலாம், அல்லது, பலருடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்து, அந்த உறவுகளைத் துண்டித்துக்கொண்டு சிரமப்படலாம்.\nதாங்கள் நினைத்தது நடக்காவிட்டால், இவர்கள் தங்களைத்தாங்களே காயப்படுத்திக்கொள்ளக்கூட முயற்சி செய்யலாம்.\nஞாபகமிருக்கட்டும், ஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரிடம் இருக்கும் பண்புகள் வித்தியாசமானவை அல்ல, அதே பண்புகள்தான் எல்லாரிடமும் உள்ளன. எந்த ஒரு பண்பும் ஆரோக்கியமற்றதாக மாறக்கூடும். ஆனால் அதை வைத்து, சுற்றியிருக்கிற எல்லாருக்கும் ஆளுமைக் குறைபாடு இருப்பதாக எண்ணிவிடக்கூடாது. இங்குள்ள அனைத்தும், இந்தப் பிரச்னைக்கான அடையாளங்களைக் குறிப்பிடும் நோக்கத்துடன்மட்டுமே தரப்பட்டுள்ளன. ஒருவருக்கு உண்மையில் ஆளுமைக்குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதைப் பயிற்சிபெற்ற ஒரு மன நல நிபுணர்மட்டும்தான் தீர்மானிக்கவேண்டும்.\nஆளுமைக் குறைபாடுகள் எப்படிக் கண்டறியப்படுகின்றன\nஆளுமைக் குறைபாட்டைக் கண்டறிவது சவாலான விஷயம்தான். காரணம், தன்னிடமுள்ள சில ஆளுமைக் குணங்கள் தனக்கும் பிறருக்கும் சிரமங்களைக் கொண்டுவருகின்றன என்று ஆளுமைக் குறைபாடு உள்ள ஒருவர் ஒப்புக்கொள்ளமாட்டார், அல்லது, அவருக்கு அது தெரியாமலேகூட இருக்கலாம்.\nமனநல நிபுணர் முதலில் பிரச்னையை உண்டாக்கும் பண்புகளை அடையாளம் காண்பார், அவற்றை ஆராய்வார், எந்த அளவு பிரச்னை தீவிரமாகியிருக்கிறது என்று தீர்மானிப்பார், அதன்பிறகு, பாதிக்கப்பட்டவரிடம் நேருக்கு நேர் இதுகுறித்து உரையாடுவார், அவருடைய நண்பர்கள், குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசுவார், இதன் அடிப்படையில் அவருக்கு ஆளுமைக் குறைபாடு உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பார். ஒருவருடைய பிரச்னையை மிகுதியாகவோ குறைவாகவோ கணித்துவிடக்கூடாது என்பதால், சில குறிப்பிட்ட கேள்விகளைப் பயன்படுத்தியும் உளவியல் நிபுணர் தனது நேர்காணல்களை நடத்தலாம்.\nஓர் ஆளுமைக் குறைபாட்டுக்குச் சிகிச்சை பெறுதல்\nஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சிகிச்சை ���கை, பேச்சுதான் பாதிக்கப்பட்டவர் பயிற்சிபெற்ற ஓர் ஆலோசகரை அடிக்கடி சந்திக்கவேண்டும், தன்னுடைய உணர்வுகளைப்பற்றிப் பேசவேண்டும், தனது ஆளுமை குணங்களைப் புரிந்துகொள்ளவேண்டும், மற்றவர்களிடம் தான் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதன்மூலம், தங்களுடைய பழக்கவழக்கங்களில் எதை மாற்றவேண்டும் என்று அவர்களுக்குப் புரியத் தொடங்கும். ஒருவேளை, பாதிக்கப்பட்டவர் சிறுவயதில் ஏதாவது சிரமமான அனுபவத்தையோ நிகழ்வையோ (அதிர்ச்சி, உடல் அல்லது மனம்சார்ந்த துன்புறுத்தல் போன்றவை) சந்தித்து, அதனால் அவர்களுக்கு ஆளுமைக் குறைபாடுகள் எவையேனும் ஏற்பட்டிருந்தால், உளவியல் நிபுணர் இதுபற்றி அவரிடம் பேசுவார். தாங்கள் சில குறிப்பிட்ட பழகுமுறைகளைக் கற்றுக்கொண்டிருப்பது ஏன் என்று அவரைச் சிந்திக்கச்செய்வார், இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பதுபற்றி விவாதிப்பார்.\nஆளுமைக் குறைபாடு கொண்டவர்களுக்குப் பொதுவாக மருந்துகள் தேவைப்படாது; அத்துடன் தொடர்புடைய மனச்சோர்வு, சைக்கோசிஸ் அல்லது பதற்றம் போன்ற பிற பிரச்னைகளுக்குச் சில மருந்துகளை மருத்துவர் சிபாரிசு செய்யலாம்.\nஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்\nஆளுமைக் குறைபாடு கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல் சிரமமான ஒன்றுதான். இதற்குப் பல காரணங்கள் உண்டு: முதலில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களுடைய பிரச்னை என்ன என்பதே புரிவதில்லை, தாங்கள் 'அசாதாரணமாக' நடந்துகொள்கிறோம், அதனால் தங்களுக்கும் பிறருக்கும் சிரமத்தைக் கொண்டுவருகிறோம் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. இரண்டாவதாக, அவர்கள் சில உறுதியான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள்: தன்னைச்சுற்றியுள்ள சூழல் நியாயமற்றது, தான் தனியாக இருக்கிறோம், யாரும் தன்னைப் புரிந்துகொள்வதில்லை, எனக்கு எந்த மதிப்பும் கிடையாது என்றெல்லாம் அவர்கள் எண்ணக்கூடும். இந்த நம்பிக்கைகளால் தங்களுக்குள் ஏற்படும் கோபம், சோகம் மற்றும் எரிச்சலை அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள்மீது காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், கவனித்துக்கொள்கிறவர்கள் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளலாம்:\nஞாபகமிருக்கட்டும், ஆளுமைக் குறைபாட்டை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை, வேண்டுமென்றே அவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. இந்தக் குறைபாடு கொண்டவர்களால் இனிமேல் நன்றாக வாழவே இயலாது என்று எண்ணிவிடவேண்டாம்: எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்னை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம், சிபாரிசு செய்யப்படும் சிகிச்சைத் திட்டத்தை அவர்கள் கவனமாகப் பின்பற்றினால், குணமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nசமூகத்துக்கெதிரான ஆளுமைக் குறைபாடு, ஸ்கிஜாய்ட் ஆளுமைக் குறைபாடு, தவறான சந்தேக ஆளுமைக் குறைபாடு, அனன்காஸ்டிக் ஆளுமைக் குறைபாடு மற்றும் நார்சிஸிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு போன்ற சில குறிப்பிட்ட ஆளுமைக் குறைபாடுகளைக் கொண்டவர்கள், தங்களுடைய நடவடிக்கைகள் பிறருக்குச் சிரமத்தைக் கொண்டுவருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில்லை, அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, அவர்களுக்குச் சிகிச்சை தேவை என்பதை எடுத்துச்சொல்லிப் புரியவைப்பதே சிரமம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் நடந்துகொள்வது தவறு என்று சுட்டிக்காட்டவேண்டாம், அதற்குப்பதிலாக, அவர்களுடைய ஆரோக்கியமற்ற பண்புகளால் அவர்களுக்குச் சிரமம் உண்டாகும் ஒரு சூழ்நிலைக்காகக் காத்திருக்கவேண்டும். பிறகு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தப் பிரச்னை எப்படி உண்டானது என்று அவர்களிடம் பேசவேண்டும், அப்போதும், அது அவர்களுடைய தவறு என்பதுபோல் பேசவேண்டாம். உங்களுக்கு அவர்கள்மீது அக்கறை இருப்பதைக் குறிப்பிட்டுப் புரியவையுங்கள், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அதைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.\nஅவர்களுடைய குறைபாட்டுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்று உணரச்செய்வதுபோல் எதையும் சொல்லவேண்டாம், செய்யவேண்டாம்.\nஒருவேளை, அவர் உளவியல் நிபுணரிடம் வர மறுத்தால், 'பரவாயில்லை, நீங்கள் ஓர் ஆலோசகரையாவது சந்திக்கலாமே, இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று அவரிடம் கேட்கலாமே' என்று சொல்லுங்கள். இப்படி ஓர் ஆலோசகரிடம் செல்வதால், இரண்டு நன்மைகள்: அவரால் பிரச்னையை அடையாளம் காண இயலும், இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை தேவை என்று சொல்லி, பாதிக்கப்பட்டவரை அதற்குச் சம்மதிக்கச்செய்ய இயலும். பாதிக்கப்பட்டவர் தன்னையோ பிறரையோ துன்புறுத்தக்கூடும் என்று நீங்கள் நினைத்தால், உடனே ஓர் உளவிய��் நிபுணரைச் சந்திப்பது நல்லது.\nஆளுமைக் குறைபாடுகள்: உண்மை அறிவோம்\nவிளிம்புநிலை ஆளுமைக்குறைபாடு: உண்மை அறிவோம்\nவிளிம்பு நிலை ஆளுமைக் குறைபாடு\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/suresh-kamatchi/", "date_download": "2020-03-30T16:00:15Z", "digest": "sha1:VJCEWVXO54RZCGEEPJXMUQLROZ2DS2SS", "length": 10217, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "suresh kamatchi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n27 ஆண்டுகளுக்கு பின் சபரிமலை செல்லும் சிம்பு \nசிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி புகார்….\n‘மாநாடு’ படத்தில் மீண்டும் இணையும் சிம்பு ….\nஅஜித்திடம் சென்ற வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’…\nசுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல : உஷா ராஜேந்தர்\nஉங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்….\n“மாநாடு” படத்திற்கு தயாராகும் சிம்பு…..\n“மாநாடு” படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு…\n‘மாநாடு’ படத்துக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா…\nமலேசியாவில் தொடங்கியது ‘மாநாடு’ படப்பிடிப்பு….\n“மாநாடு” படத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தம்…\nகொரோனா : தமிழக மக்களுக்கு அரசின் வேண்டுகோள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13778", "date_download": "2020-03-30T17:25:37Z", "digest": "sha1:JVR4UVKCPSJZZQCOLKAL5CIMVICSMGVA", "length": 17047, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் ‘Black Friday’ பற்றி முதல் தடவையாக டராஸ் அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசுய தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வெளியேறினார் சார்ள்ஸ்\nமிருசுவில் படுகொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதில் அரசியல் நோக்கம் உள்ளதாக 'த இந்து\" ஆசிரியர் தலையங்கம் தெரிவிப்பு\nமக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களை ஆராயவுள்ளது விசேட ஜனாதிபதி செயலணி\nஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா - இதுவரையில் இலங்கையில் 122 தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு\nஊரடங்குச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு \nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணம் பெற்றார் - சுகாதார அமைச்சு\nகொரோனாவால் உயிரிழந்த உலகின் முதல் அரச குடும்பத்தவர்\nஇலங்கையில் ‘Black Friday’ பற்றி முதல் தடவையாக டராஸ் அறிவிப்பு\nஇலங்கையில் ‘Black Friday’ பற்றி முதல் தடவையாக டராஸ் அறிவிப்பு\nஇலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுரூபவ் ஒரு மாதகாலத்தினுள் இந்த ஆண்டின் மாபெரும் மலிவு விற்பனை பற்றி டராஸ் அறிவித்துள்ளது.\nடராஸ் ‘Black Friday’ ஊக்குவிப்பு மலிவு விற்பனை, உலகளாவிய டராஸ் கலண்டரில் மிக முக்கியமான நிகழ்வு என்பதோடு, ஒன்லைன் கொள்வனவாளர்கள் சம்பந்தமாக வெகு விரைவில் முக்கிய நிகழ்வாக இருக்குமென நிறுவனம் அறிவித்துள்ளது.\nஐக்கிய அமெரிக்காவில் ‘Black Friday’ என்பது பாரம்பரியமாக நன்றி தெரிவிக்கும் தினத்திற்கு (Thanks Giving) அடுத்து வருவதாகும். கிறிஸ்மஸ் ஷொப்பிங் இன் ஆரம்பமாக அது கருதப்படுவதோடு பெரும்பாலான முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மலிவு விற்பனையை ஏற்கனவே ஆரம்பித்து விடுகின்றனர்.\nகனடா, பிரிட்டன், மெக்சிக்கோ, இந்தியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், லெபனான், நைஜீரியா உட்பட பல நாடுகளில் ‘Black Friday’ மலிவு விற்பனை இடம்பெறுகின்றது. Daraz.lk ஸ்ரீலங்கா என்பதும் இதில் இணைக்கப்பட்டதற்கு எமது நன்றி.\nஉண்மையான உற்பத்திப் பொருட்களின் விலையில் 70 வீத கழிவுத் தொகையுடன் வாழ்க்கையில் என்றுமே கிடைக்காத ஒன்லைன் ஷொப்பிங் அனுபவத்தை டராஸ் வழங்குகிறது. அதிநாகரீக ஆடைகள், துணைப் பொருட்கள், சுகாதார மற்றும் அழகியல் சாதனங்கள் என்பனவற்றுடன் இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்களும் மலிவு விற்பனையில் கிடைக்கின்றன. United Colors of Benetton, Timberland, Triumph, Huawei, Canon, Acer, Skullcandy, Apple, Samsung, Asus உட்பட பல்வேறு வர்த்தக அடையாளங்களை இவை கொண்டுள்ளன.\nநான்கு நாட்கள் நீடிக்கும் மலிவு விற்பனை நவம்பர் 25 இல் இருந்து 28 வரை நடைபெறும். இத்தகைய பாரியளவிலான விற்பனை நிறுவனத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதையிட்டு இலங்கையில் டராஸின் வதிவிட முகாமையாளர் சௌராப் சௌஹான் மகிழ்ச்சியடைந்துள்ளார். அறிமுக விழாவில் சகலரும் பங்குபற்ற வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் கொண்டுள்ளார். “சிறந்த வர்த்தக அடையாளங்களுடனான பெருமளவு பொருட்களை இலங்கையில் அறிமுகம் செய்து ‘கறுப்பு வெள்ளி’ மலிவு விற்பனையை முதன் முதலாக ஆரம்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். 70 வீத வரையிலான விலைக்கழிவுகளோடு மிகக் குறைந்த விலைக்கு உன்னத வர்த்தகப் பெயர்களைக் கொண்ட பொருட்களை இலங்கையில் பெற்றுக்கொடுப்பதற்கு எமது டராஸ் குழுவினர் பெருமுயற்சி மேற்கொண்டுள்ளனர்.\nஉதாரணமாக Black Friday தினத்தில் கொள்வனவு செய்வோருக்கு iPhone 7 ஐ 98,999 ரூபாவுக்கு பெற்றுக்கொடுக்க நாம் ஏற்பாடு செய்துள்ளோம். எமது நிகழ்வின் பிளட்டினம் அனுசரணையாளராக Hutch நிறுவனம் இணைந்து கொண்டுள்ளமை பற்றி மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு, கொள்வனவாளர்களுக்கு இது புதியதொரு அனுபவமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.\nஇலங்கையில் ஒரே இடத்தில் ஒன்லைன் ஷொப்பிங் இடம்பெறும் அதிநவீன நிறுவனமான Daraz.lk உலகத் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்கள், கவர்ச்சிகரமான விலைகள் இலவசமாக மீளக் கையளிக்கும் கொள்கை என்பனவற்றுக்குப் பிரபல்யம் பெற்றுள்ளதோடு, பிரச்சினையற்ற ஷொப்பிங் அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nபாகிஸ்தான்ரூபவ் பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளிலும் நிறுவனம் செயற்படுவதனால், பல்வேற��� உற்பத்திப் பொருட்களின் பிரபல விற்பனையாளர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். முதன்மை வர்த்தகர்களிடமிருந்து உயர்மட்ட ஷொப்பிங் அனுபவத்தைப் பெற்றுத்தருவதில் டராஸ் எப்போதும் முன்னணி வகிக்கிறது.\nஉலகம் முடங்கியுள்ள வேளையிலும் நாட்டு, உலக நடப்புகளை வீரகேசரியின் குறுந்தகவல் மூலம் அறிந்துகொள்ளுங்கள்\nஉள்நாட்டிலும் உலக நாடுகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையையடுத்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளது. இந்நிலையில் வீரகேசரி தனது வாசகர்களின் நலன்கருதி உண்மைச்செய்தகளை உடனுக்குடன் அறிய தமிழில் குறுந்தகவல் செய்திச் சேவையினை வழங்குகின்றது.\n2020-03-19 16:41:56 வீரகேசரி இணையத்தளம் குறுந்தகவல் செய்தி\nநான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nகொழும்பு பங்குச் சந்தையானது இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.\n2020-03-19 11:39:15 கொழும்பு பங்குச் சந்தை CSE\nசீனாவிலுள்ள தனது 42 வர்த்தக நிலையங்களையும் மீண்டும் திறக்கவுள்ள ஆப்பிள் நிறுவனம்\nகொரோனா வைரஸ் பரவில் காரணமாக ஒரு மாத காலத்திற்கும் மேலாக சீனாவில் மூடப்பட்ட தனது 42 பிரபல வர்த்தக நிலையங்களையும் ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் திறக்கவுள்ளது.\n2020-03-13 16:29:00 சீனா ஆப்பிள் கொரோனா\nகொரோனா வைரஸால் வர­லாறு காணாத வீழ்ச்சிக் கண்ட கொழும்பு பங்குச் சந்­தை..\nகொரோனா வைரஸ்­ தாக்கம் கார­ண­மாக உலகில் பல நாடு­களின் பங்குச்சந்­தை­க­ளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\n2020-03-11 11:52:48 கொரோனா வைரஸ்­ கொழும்பு பங்கு சந்தை பங்குச்சந்­தை\n2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nஇலங்­கையின் வணி­கப்­பொருள் ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது கடந்த ஆண்டு (2019) அதி­க­ரித்­துள்­ளது. 2018 ஆம் ஆண்டு 11890 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக இருந்த ஏற்­று­மதி வரு­மா­ன­மா­னது 2019 11940 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக பதி­வா­கி­யுள்­ளது.\n2020-02-28 12:54:42 2019 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nவன்னியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 206 பேர் நாளை வீடு திரும்புகின்றனர்\nசீனாவிலுள்ள இலங்கையர்களால் மருத்துவ உதவிப்பொருட்கள் அனுப்பி வைப்பு\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nகல்பிட்டி கடற்படை முகாமில் துப்பாக்கிச் சூட��� ; சந்தேக நபர் கைது\n19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T16:52:10Z", "digest": "sha1:7MHBIB3ADZ2FTPXGY3QFZV5ERSARGE7X", "length": 7374, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | இது வேறயாக்கும் Comedy Images with Dialogue | Images for இது வேறயாக்கும் comedy dialogues | List of இது வேறயாக்கும் Funny Reactions | List of இது வேறயாக்கும் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஜக்கம்மா சத்தியமா இது பால் மாடு தாண்ணே\nஇது என்னாது. டார்ச் லைட்\nஎதிரிங்க வந்தா இது டார்ச்சர் லைட்\nஇது பட்ட பகல் கொள்ளை\nஇப்ப இதுக்கு என்ன பாட்டு போடுவ\nமாஸ்டர் என்ன இது இடுப்புல கோழி கூடைய கட்டிக்கிட்டு அலையிறீங்க\nநீங்க பாத்ததெல்லாம் இது நெனச்சிக்கிட்டு இருக்கு\nமாமா நீ போகும் போது எடுத்துக்கிட்டு போ இல்லன்னா இது எடுத்து மாட்டிக்கும்\nஇது தான் நீ சொன்ன பாப்பா வா\nஇது கக்கூஸ்ல விட்டு சுத்துற குச்சி\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஇது வரைக்கும் என்னை அசிங்கமா பாராட்டினது எல்லாம் போதும்\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஅட்வான்ஸ் கொடுக்க இது என்ன வீடா\nடேய் தகப்பா இது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/blog-post_16.html", "date_download": "2020-03-30T16:44:11Z", "digest": "sha1:YAGBPXEMC6YBD37WPQRRXTI5WNOSYMKW", "length": 25202, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: திரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து\nஇன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.\nதிரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.\nதிரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது\nதிரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.\nஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.\nஉடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான \"கட்டற்ற காரணிகளை\" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு மு���்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.\nசெரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.\nதிரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.\nவயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.\nஇரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).\nதிரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.\nஇயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினா���் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.\nசுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.\nதலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.\nபுதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில��� ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/lyrics/thaai-pola-thetri", "date_download": "2020-03-30T15:32:12Z", "digest": "sha1:DULCP2GXIJRW3XNDE422OUZAA2OGEBWJ", "length": 5947, "nlines": 182, "source_domain": "christmusic.in", "title": "Thaai pola thetri – Christ Music <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nதாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி\nதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா\nஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே\nஉம்மை போல அரவணைக்க யாருமில்லையே\nநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா\nமலைபோல துன்பம் எனை சூழும் போது அதை\nகண்மணி போல என்னை காப்பவரே\nநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா\nபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்\nஉன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்\nநிழல் போல என் வாழ்வில் வருபவரே\nவிலகாமல் துணை நின்று காப்பவரே\nநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா\nதாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு\nதோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா\nஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே\nஉம்மை போல அரவணைக்க யாருமில்லையே\nநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா\nJebame En Vaazhvin | ஜெபமே என் வாழ்வின்\nஇராஜா உம்மைப் பார்க்கணும் – Raja ummai paarkanum – lyrics\nஅல்லேலூயா கர்த்தரை துதியுங்கள் – Hallel... 692 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-train-runs-without-the-driver-australia-110-km-333700.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-30T17:37:17Z", "digest": "sha1:5OWD7GMFZ3HO7N423C55SNESZO5TE6KS", "length": 16766, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா? | A train runs without the driver in Australia for 110 KM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 கிமீ வேகம்.. 110 கிமீ டிரைவர் இல்லாமல் சென்ற ரயில்.. ரயிலை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த ரயில் பிஎச்பி என்று தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில் ஆகும். இதில் பயணிகள் யாரும் செல்லவில்லை.\nரயில் பெட்டிகள் அனைத்திலும் இரும்பு தாதுக்கள் இருந்துள்ளது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nபிஎச்பி நிறுவனத்தின் இரும்பு தாது உற்பத்தியகத்தில் இருந்து போர்ட் ஹெட்லன்ட் நோக்கி இந்த ரயில் சென்று இருக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ரயில் நிலைய அதிகாரிகளின் சோதனைக்காக ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி இருக்கிறார். அவர் கீழே இறங்கிய சில நிமிடத்தில் அந்த ரயில் வேகமாக நகர தொடங்கி உள்ளது.\nசில நிமிடத்தில் வேகம் பிடித்த ரயில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் இப்படியே சென்றுள்ளது. பல முக்கிய ரயில் நிலையங்களை இந்த ரயில் கடந்து சென்று இருக்கிறது.\nஇதையடுத்து போர்ட் ஹெட்லன்ட் நகரத்திற்குள் இந்த ரயில் வந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேகமாக தண்டவாளத்தை உடைக்கும் பணி நடந்து இருக்கிறது. போர்ட் ஹெட்லன்ட் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் முன்பு உள்ள ஆள் இல்லாத பகுதியில் தண்டவாளம் இடிக்கப்பட்டு ரயில் செயற்கையாக தடம்புரள வைக்கப்பட்டது.\nஇதன் காரணமாக பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டது. இதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் மதிப்பிலான இரும்பு தாதுக்கள் மண்ணில் விழுந்து நாசமானது. இது எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநிலைமை சரியில்லை.. ஆட்டம் காணுது ஆஸ்திரேலியா.. சீரழிவு காத்திருக்குது.. எச்சரிக்கும் பிரதமர்\nபயமுறுத்தும் கொரோனா.. டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு.. ஆஸ்திரேலியா செய்திதாள் நிறுவனம் செய்த காரியம்\nஐயோ.. டாய்லெட் பேப்பர��களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய மக்கள்.. கொரோனா விசித்திரம்.. இதுதான் காரணம்\nரூ. 3.40 கோடி நிதி.. எனக்கு பணம் வேண்டாம்.. அறக்கட்டளைக்கே கொடுத்திருங்க.. சபாஷ் வாங்கிய குவாடன்\n\"ஒரு கயிறோ, கத்தியோ குடுங்கம்மா.. செத்துடறேன்\".. நெஞ்சை கசக்கிப் பிசையும் சிறுவனின் கண்ணீர்..\nயாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார்\nகிறிஸ்துமஸ் தீவின் கொரோனா வைரஸ் கண்காணிப்பு பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழ் அகதி குடும்பம்\nநிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக.. மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு\nபார்க்கப் பார்க்க அழுகை வருகிறது.. பற்றி எரியும் ஆஸி. காடுகள்.. கருகி அழியும் விலங்கினங்கள்\nஆஸ்திரேலியாவில் பரவும் பயங்கர காட்டுத்தீ.. அழிந்த எண்ணற்ற உயிரினங்களும் மூலிகைகளும்\nஇந்த திருட்டு நமக்கும் ஒரு பாடம்.. இல்லன்னா வெங்காயம் மாதிரி இதுக்கும் பீல் பண்ண வேண்டியிருக்கும்\nஅமெரிக்காவையே முந்தியது சீனா.. உலக நாடுகளுடன் ராஜதந்திர உறவுக்காக தூதர்களை நியமிப்பதில் செம்ம\nஆமா.. நான் கர்ப்பமாதான் இருக்கேன்.. அதுக்கென்ன.. காட்டு தீயை நானும் அணைப்பேன்.. அசத்திய பெண்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain australia sydney driver டிரைவர் ரயில் ஆஸ்திரேலியா சிட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/manaivi-amaivathellam-4.html", "date_download": "2020-03-30T15:20:53Z", "digest": "sha1:ACSNFCBZDOTUQQJSUJTV4WOWGQOTH64Z", "length": 6049, "nlines": 205, "source_domain": "www.dialforbooks.in", "title": "மனைவி அமைவதெல்லாம் – Dial for Books", "raw_content": "\nமனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக். 200,விலை 150ரூ.\nமனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது.\nபெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார்.\nமனை மாட்சி பேசும் மங்கல நுால்\nஇந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nபெண்கள்\tசத்யா பதிப்பகம், சி.வீரரகு, தினமலர், மனைவி அமைவதெல்லாம்\n« முகத்தில் முகம் பார்க்கலாம்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/forums/healthy-foods-recipes-south-indian-cuisine/", "date_download": "2020-03-30T16:19:54Z", "digest": "sha1:NRBPGZ5MWYJRYTG5O3BXEL6NYMNXDN42", "length": 5805, "nlines": 246, "source_domain": "www.tamilsurabi.in", "title": "ஆரோக்கியம் மற்றும் சிறு தானிய உணவுகள் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஆரோக்கியம் மற்றும் சிறு தானிய உணவுகள்\n*நலம் தரும் மூலிகை டீ, காபி*\nசத்துக்கள் மிக்க சுவையான எள்ளு உருண்டை\nநினைவுத்திறனை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி\nகம்பின் அற்புத மருத்துவப் பலன்கள்\nஉடனடியாக சமைக்க 5 ஈஸி, ஹெல்த்தி காலை உணவுகள்..\nமட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா சீரகம்...\nதினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசிறுதானிய சமையல்: ராகி பக்கோடா\nதும்பை செடியில் உள்ள அற்புத...\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2018/05/", "date_download": "2020-03-30T17:24:51Z", "digest": "sha1:RLPJT7WDQED6PYS6SLKW36LASZTEH2ZZ", "length": 7917, "nlines": 123, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "May | 2018 | 1008petallotus", "raw_content": "\n” மணி மணி மணி” – 2\n” மணி மணி மணி” – 2 இது காசு பணம் துட்டு மணி மணி அல்ல இது நெற்றியில் தோன்றும் பொருள் பற்றியது 1 பாசி மணி பாசி போன்று மாயா மலங்கள் ஆன்மாவை மறைத்துள்ளது பாசி ஆகிய மலங்கள் மறைத்துளதால் பாசி மணி 2 ஊசி மணி ஊசி ஆகிய சுழுமுனை உச்சியில் மேல் விளங்கும் மணி ஆகையால் ஊசி மணி இதெலாம் ஆன்மாவின் வெவ்வேறு பெயர்கள் வெங்கடேஷ்\nசிங்கா சிங்கி – 53\nசிங்கா சிங்கி – 53 1 சிங்கா : தன் கருமத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் பற்றி சிங்கி : அவர்கள் “கை” யாலாகாதவர்கள் சிங்கா கை = சுழுமுனை அனுபவம் பெறாதவர்கள் ஆவர் 2 சிங்கா : மேலும் இதுக்கான பிரமாணம் சிங்கி : ” தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் – ” திருப்பாவை ஆண்டாள் பாசுரம் வெங்கடேஷ்\nகாஞ்சி ஊர் பெருமைகள் – சிறப்புகள் – 7\nகாஞ்சி ஊர் பெருமைகள் – சிறப்புகள் – 7 இந்த ஊர் அருகே 1 தக்கோலம் – என்ற ஆலயம் உள்ளது – இங்கு வந்து தக்ஷன் தன் தவற்றை உணர்ந்து சிவத்தை னோக்கி ஓலமிட்டு அழுதானாம் – அதனால் தக்கோலம் என பெயர் 2 அகரம் – இது மௌன குரு தக்ஷணாமூர்த்தி ஸ்தலம் ஆகும் “அ” வில் தான் ஆன்மா மௌனமாக உள்ளது என்பதை தெரிவிக்கும் உணர்த்தும் கோவில் 3 ” நெமிலி ”…\nவாழ்க்கைக் கல்வி 66 மதிக்கும் இடத்தில் மண்டியிடவும் தயங்காதே மதிக்காமல் மிதிக்கும் இடத்தில் மன்னிப்பும் கேட்காதே வெங்கடேஷ்\nவாழ்க்கைக் கல்வி 65 கண்ணீர் வரவழைக்கும் உறவுகளை தூரத்தில் வை மகிழ்ச்சி இன்பம் ஆனந்தம் கொடுக்கும் உறவுகளை இதயத்தில் வை வெங்கடேஷ்\nஅருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 18\nஅருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 18 மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே. பொருள் : என் ஆன்மக் கணவர் வருகின்ற / வெளிப்படுகிற நேரமிது – ஆதலால் உள் இடங்களை எலாம்…\nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Yemen/forum/Choosing-a-place-to-live-Oman-1", "date_download": "2020-03-30T17:45:49Z", "digest": "sha1:QAIDLNUUVE67CY2CBZR5OCZBCBAQYS2S", "length": 5824, "nlines": 107, "source_domain": "community.justlanded.com", "title": "Choosing a place to live - Oman or Yemen? (2): Yemen expat forum", "raw_content": "\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது யேமன் அமைப்பு 11 Aug 2010, 08:23\nபோஸ்ட் செய்யப்பட்டது EMAD ALABSI அதில் யேமன் அமைப்பு 21 Jan 2014, 17:41\nபோஸ்ட் செய்யப்பட்டது hashim alkaff அதில் யேமன் அமைப்பு 30 Sep 2012, 20:53\nபோஸ்ட் செய்யப்பட்டது Abdulah Omar அதில் யேமன் அமைப்பு 08 Oct 2010, 17:17\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் யேமன் அமைப்பு 30 Sep 2010, 19:37\nஒரு பதிலை போஸ்ட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2013:appreciating-the-feminine-notes-in-carnatic-music&catid=5:2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-03-30T16:20:51Z", "digest": "sha1:XFPPGJEOW7UDDDHTJW4CDTCFJVSDUEIJ", "length": 49758, "nlines": 184, "source_domain": "geotamil.com", "title": "Appreciating the feminine notes in Carnatic music", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கு��், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்களால் பாவிக்கப்படும் இணைய இதழ் பதிவுகள். வீடு விற்பனை, குடிவரவு (Immigrationன்) சேவை, பொருட்களை வாங்க மற்றும் விற்க , திருமண வாழ்த்துகள், பிறந்தநாள் வாழ்த்துகள், மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு மிகவும் உபயோகமான ஊடகமாகத்திகழ்கின்றது பதிவுகள் இணைய இதழ். விளம்பரங்கள், வரி விளம்பரங்கள் & மரண அறிவித்தல்கள் போன்றவற்றுக்கு உரியதோர் ஊடகம் பதிவுகள்.காம். பாவியுங்கள். பயனடையுங்கள்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ஓர் அறிமுகம்\nயூலிசஸ்ஸை நினைவுபடுத்தும் நீர்வை பொன்னையன் அவர் நம்மோடு வாழ்ந்த ஹோமர் படைத்த யூலிசஸின் குணாம்சமுடையவர் \nதுயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஅஞ்சலி: மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் நேற்று கொழும்பில் மறைவு\nஅஞ்சலி: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்\nஉலக இலக்கியம் (சிறுகதை): ஒரு உண்மைக் கதை (வார்த்தைக்கு வார்த்தை நான் கேட்டவாறே)\nவாசிப்பும் யோசிப்பும் 361: சஞ்சிகை அறிமுகம்: தேனருவி\nவாசிப்பும், யோசிப்பும் 360: அறிமுகம்: 'அமிர்த கங்கை'\nகவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்களில் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்��ள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ண���' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பன��யில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இண���ய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/it-is-a-sad-moment-for-indian-cricket-says-gambhir", "date_download": "2020-03-30T17:44:04Z", "digest": "sha1:7YYOZXUYSPQ2Q3DRGJ62SCLUUBPVJ5K5", "length": 9245, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "``அம்பதி ராயுடு ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டின் மோசமான நிகழ்வு!'' - தேர்வுக்குழுவைச் சாடும் கம்பீர் | it is a sad moment for Indian cricket - says gambhir", "raw_content": "\n``அம்பதி ராயுடு ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டின் மோசமான நிகழ்வு'' - தேர்வுக்குழுவைச் சாடும் கம்பீர்\nஅம்பதி ராயுடுவின் இந்த முடிவிற்கு பிசிசிஐ தேர்வுதான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.\nஉலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது தொடர்பாக முன்பே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார் அம்பதி ராயுடு. இருப்பினும் தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என அமைதியாக காத்திருந்தார். இந்த நிலையில்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடது கையில் ஏற்பட்ட காயத்தில் விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் விஜய் சங்கருக்கு வலைப் பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் தொந்தரவு தர அவரும் இந்தத் தொடரிலிருந்து விலகினார்.\nஉலகக் கோப்பை தொடரில் நம்பர் 4 இடத்தில் அம்பதி ராயுடுவா விஜய் சங்கரா எனப் பேசும்போது அவர் ஆல்ரவுண்டர் என்ற காரணத்தில் டிக் செய்யப்பட்டார். விஜய் சங்கர் விலகலால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் பிசிசிஐ மயங்க் அகர்வாலை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் தொடரில் இதுவரை விளையாடியதில்லை. உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அதுதான் அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும். பிசிசிஐ-யின் இந்த நிலைப்பாட்டால் விரக்தியடைந்த அம்பதி ராயுடு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்தார்.\nஅம்பதி ராயுடுவின் இந்த முடிவிற்கு பிசிசிஐ தேர்வுதான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர். \"தேர்வுக்குழுவில் உள்ள 5 உறுப்பினர்களும் தங்கள் வாழ்நாளில் அடித்த ரன்கள் மொத்தத்தையும் சேர்த்தாலே அம்பாதி ராயுடு தன் கிரிக்கெட் வாழ்வில் அடித்த ரன்களை ஈடுசெய்ய முடியாது. அம்பதி ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், மயங்க் அகர்வாலை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். அம்பதி ராயுடுவின் நிலையில் யார் இருந்தாலும் அது மோசமாகத்தான் இருந்திருக்கும்.\nஅவரது முடிவுக்கு எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர்தான் காரணம். அவர்களுக்குச் சரியான முடிவை எடுக்கத் தெரியவில்லை.\nஒரு விளையாட்டு வீரராக ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 3 சதங்கள், 50 அரைசதங்களை அடித்துள்ளார். இவ்வளவு சீக்கிரம் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க தேர்வுக்குழுதான் காரணம். ராயுடுவின் ஓய்வு இந்தியக் கிரிக்கெ��்டின் மோசமான நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ferrari_Portofino/Ferrari_Portofino_V8_GT.htm", "date_download": "2020-03-30T17:41:57Z", "digest": "sha1:6Q7CFLIMFPHQHEG2EP2LQXS4IGECYOGN", "length": 24807, "nlines": 444, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி போர்ட்பினோ வி8 ஜிடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி\nbased on 1 மதிப்பீடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்போர்ட்பினோவி8 ஜிடி\nபோர்ட்பினோ வி8 ஜிடி மேற்பார்வை\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி விலை\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3855\nஎரிபொருள் டேங்க் அளவு 81\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி8 டர்போ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 81\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 3.5 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2670\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவ��ல்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி நிறங்கள்\nபெரரி போர்ட்பினோ கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- நீரோ, ப்ளூ போஸி, கியாலோ மொடெனா, ரோசோ கோர்சா, ரோசோ முகெல்லோ, பியான்கோ அவஸ், ரோசோ ஸ்கூடெரியா.\nபோர்ட்பினோ வி8 ஜிடி படங்கள்\nஎல்லா போர்ட்பினோ படங்கள் ஐயும் காண்க\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா போர்ட்பினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போர்ட்பினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோர்ட்பினோ வி8 ஜிடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலாம்போர்கினி ஹூராகான் ஆர்டபிள்யூடி ஸ்பைடர்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் டபிள்யூ12\nபேன்ட்லே கான்டினேன்டல் ஜிடி வி8 எஸ்\nஆஸ்டன் மார்டின் ராபிடி எஸ் வி12\nஆஸ்டன் மார்டின் டிபி11 வி12\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெரரி போர்ட்பினோ மேற்கொண்டு ஆய்வு\nபோர்ட்பினோ வி8 ஜிடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 3.87 கிராரே\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fidel-castros-funeral-rajnath-singh-lead-indian-delegation-268401.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-30T17:37:11Z", "digest": "sha1:IVF32KST5CC4ESFR4UX7OUUM4VTQ6NRZ", "length": 17482, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு... ராஜ்நாத் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பங்கேற்கிறது | Fidel Castros funeral: Rajnath Singh to lead Indian Delegation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nகதறும் பீகார் தொழிலா���ர்கள்.. பிகே போட்ட வீடியோ\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு... ராஜ்நாத் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பங்கேற்கிறது\nடெல்லி: கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு டிச. 4ம் தேதி ஹவானாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கியூபாவிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.\nகியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் கியூபாவில் காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்திற்கேற்ப, அவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.\nபிடலின் சாம்பல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் பிடலின் சாம்பல் வைக்கப்பட்டு அங்கு கியூபா மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அவரது சாம்பல் ஹவானா நகரில் உள்ள கல்லற��யில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி வைக்கப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட உள்ளது.\nபிடல் காஸ்ரோவின் மறைவிற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், கியூபா தலைநகர் ஹவானாவில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறும் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் இந்தியா பங்கேற்கிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினர் கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு பயணம் மேற்கொள்ள இயலாது என்பதால், அவருக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கியூபா செல்கிறார்.\nராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் நாளை டெல்லியில் இருந்து கியூபாவிற்கு செல்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rajnath singh செய்திகள்\nகாஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களையும் விடுவிக்க பிரார்த்தனை செய்கிறேன்.. ராஜ்நாத் சிங் பேட்டி\nபாகிஸ்தான், அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\nஇத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக் கவலை\nவைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை புறக்கணிப்பதா\nவைரமுத்து டாக்டர் பட்டம் பெறும் நிகழ்ச்சி ரத்து.. இது சரியில்லை.. மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்\nவைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவுக்கு வருவதை தவிர்த்தார் ராஜ்நாத்சிங்.. பரபர பின்னணி\nபரபரப்பு வீடியோ.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற கார் முன் விழுந்த நபர்\nமனசு கனக்கிறது.. பேச வார்த்தைகளே இல்லை.. நாடாளுமன்றத்தில் உடைந்து பேசிய ராஜ்நாத் சிங்\nநாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத்சிங்\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nரஃபேல் இருந்திருந்தா...பாக். போக தேவை இல்லை.. நம்ம இடத்தில் இருந்தே அடிச்சு தூக்கலாம்.. ராஜ்நாத்சிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-30T17:32:23Z", "digest": "sha1:4ZCQEWERIWO2SLJIDG743ALZ3AIK7QJP", "length": 4510, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "பற்றைச்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2016, 05:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Renault/Renault_Fluence", "date_download": "2020-03-30T17:09:55Z", "digest": "sha1:HAJXPSWYYFQBKLOSM2EWCOPAYJHFH3F3", "length": 9476, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஃபுளூன்ஸ் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ரெனால்ட் ஃபுளூன்ஸ்\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் ஃபுளூன்ஸ்\nரெனால்ட் ஃபுளூன்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 20.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1461 cc\nரெனால்ட் ஃபுளூன்ஸ் டீசல் இ4\nரெனால்ட் ஃபுளூன்ஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇ2 டி1461 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.14.72 லட்சம்*\nஇ4 டி1461 cc, மேனுவல், டீசல், 20.4 கேஎம்பிஎல்EXPIRED Rs.16.3 லட்சம் *\nஃபுளூன்ஸ் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் நெக்ஸன் இவி இன் விலை\nபுது டெல்லி இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nபுது டெல்லி இல் ஹெக்டர் இன் விலை\nபுது டெல்லி இல் எலென்ட்ரா இன் விலை\nபுது டெல்லி இல் சிவிக் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் நமது பார்வைக்கு\nரெனால்ட் ப்லூயன்ஸ் இந்தியாவில் சோபிக்க தவறிய மாடல் என்றாலும் , புதிதாக இப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகமாக உள்ள அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன���ஸ் நிச்சயம் உங்களை பரவசப்படுத்தும்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nரெனால்ட் ஃபுளூன்ஸ் சாலை சோதனை\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\n2018 ரெனால்ட் க்விட் க்ளைம்மர் AMT: நிபுணர் விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 லிட்டர் கையேடு மற்றும் AMT: விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0 AMT: முதல் இயக்கக விமர்சனம்\nபெஞ்சமின் கிரேசியாஸ் எழுதிய சொற்கள் | Vikrant தேதி புகைப்படம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் குவிட் 1.0: முதல் இயக்கி விமர்சனம்\nரெனால்ட் டஸ்டர் ஆட்டோமேடிக் Vs ஹூண்டாய் க்ரீடா தானியங்கி: ஒப்பீடு விமர்சனம்\nகார்கள் சோதனை: ரெனால்ட் டஸ்டர் டீசல் ஆட்டோமேடிக், ஹூண்டாய் கிரட்டா டீசல் ஆட்டோமேட்டிக்\nஎல்லா ரெனால்ட் ஃபுளூன்ஸ் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nWrite your Comment on ரெனால்ட் ஃபுளூன்ஸ்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nரெனால்ட் எச் பி ஸி\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2434655", "date_download": "2020-03-30T17:17:18Z", "digest": "sha1:GCRKXNMLRLB22N7TFM77IRWWZZR7GRPS", "length": 21094, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஇருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தட��\nதமிழ் சினிமாவில் 'ராமன் தேடிய சீதை'யாக அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த விமலா ராமன் 10 ஆண்டுகளுக்கு பின் 'இருட்டு' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து மனம் திறக்கிறார்.\n* 'ராமன் தேடிய சீதை'க்கு அடுத்து 10 ஆண்டுகளுக்கு பின் 'இருட்டு'ல் நடிப்பதுதமிழில் நடிக்க கூடாது என்ற எண்ணம் இல்லை. தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் நடித்ததால் தமிழுக்கு வர முடியவில்லை. நான் தமிழில் தான் முதலில் நடிக்க ஆரம்பிச்சேன். நான் தமிழ் பொண்ணு தான்; எப்பவும் தமிழ்மொழி என் மனசுல இருக்கும. 'இருட்டு'க்கு பிறகு நிறைய நல்ல படங்களில் என்னை பார்க்கலாம்.\n* 'ஒப்பம்' போன்ற மலையாள படங்கள் உட்பட உங்கள் கேரக்டர்கள் இது ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். மனசுக்கு நெருக்கமான கதைகள் கேட்டால் உடனே ஓ.கே., சொல்லிடுவேன். அந்த மாதிரி சில கதைகள் எனக்கு நல்ல பெயரை கொடுத்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகும் 'ராமன் தேடிய சீதை'ல் என் கேரக்டர் பேசப்படுகிறது.\n* நீங்கள் வசிப்பது...தமிழில் நான் அறிமுகமான 'பொய்'க்கு பின் சென்னையில் தான் வசிக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா போனதா எல்லோரும் நினைக்குறாங்க. படப்பிடிப்புக்காக ஐதராபாத், மும்பை அடிக்கடி போறேன். 40 படங்களுக்கு மேல் நடிச்சுட்டேன். இப்போ தான் தமிழ் சினிமா வாய்ப்புகள் வந்திருக்கு.\n* உங்களுக்கு பிடித்தது ஆஸ்திரேலியா, தமிழ்நாடுஎனக்கு இரண்டும் கண்கள் மாதிரி. ஆரம்பத்தில் இங்கே பழக கஷ்டப்பட்டேன். ஆனால், என் கலாசாரம், குடும்பம், தொழில், வாழ்க்கை எல்லாமே இந்தியாவில் தான் இருக்கு. எனக்கு சுதந்திரம், தன்னம்பிக்கையை இந்த நாடு கொடுத்திருக்கு. இரு நாடுகளையும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.\n* இருட்டு படம் பற்றி சொல்லுங்கதுரை இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியலை. 'இருட்டு' சரியாக வந்து அமைந்தது. ரசிகர்களை மிரட்டும் தரமான கேரக்டரில் நடித்த விமலாவை இதுவரை பார்த்து இருக்க மாட்டீங்க. எனக்கே என் 'லுக்'கு வித்தியாசமா இருந்துச்சு. கதை, என் கேரக்டர் வித்தியாசமாக இருந்ததால் கன்னடத்தில் 'ஆப்த ரட்சகா' திரில்லர் படம் பண்ணினேன்.\n* தமிழ் படங்கள் எல்லாம் பார்க்கறீங்களா முடிஞ்ச வரைக்கும் நிறைய படங்கள் பார்ப்பேன் அதிகமா படப்பிடிப்பு இருந்தா சில படங்கள் மிஸ் பண்ணுவேன். கடைசியா 'ப��கில்' பார்த்தேன்.\n* உங்கள் தோழிகள் இங்கு யாரும் இருக்காங்களாரம்யாகிருஷ்ணனிலிருந்து நிறைய பேரு எனக்கு நல்ல தோழிகள். நான் சென்னையில் இருந்தாலும் ஐதராபாத்தில் இருந்தாலும் எல்லா மொழிகளிலும் எனக்கு நிறைய தோழிகள் இருக்காங்க.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநயன்தாரா ஆவேன் - அசத்தல் அனஸ்வரா ராஜன்(2)\nநம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன்(6)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநயன்தாரா ஆவேன் - அசத்தல் அனஸ்வரா ராஜன்\nநம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/after-keerthi-and-meena-now-kushboo-joins-in-thalaivar-168-tamilfont-news-249288", "date_download": "2020-03-30T17:25:07Z", "digest": "sha1:VZEWYLUX2SI4NXT4HADLSZIHZDUDNMZI", "length": 12513, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "After Keerthi and Meena now Kushboo joins in Thalaivar 168 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தலைவர் 168: கீர்த்திசுரேஷ், மீனாவை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகை\nதலைவர் 168: கீர்த்திசுரேஷ், மீனாவை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. முதலில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் அறிவிப்பு வந்தது.\nஇந்த நிலையில் இன்று காலை ’தலைவர் 168’ படத்தில் முக்கிய வேடத்தில் மீனா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து ரஜினிக்கு இந்த படத்தில் இரண்டு ஜோடிகளா அல்லது ‘படையப்பா’ போன்று ஒருவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளாரா அல்லது ‘படையப்பா’ போன்று ஒருவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளாரா போன்ற பல்வேறு யூகங்களை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.\nமொத்தத்தில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா,குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி என இந்த படத்தில் ���ட்சத்திரக் கூட்டமே இருக்கும் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் சன்பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் இப்படித்தான் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம்\nகொரோனா 3 ஆம் கட்டம் என்றால் என்ன\nசம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை\nமருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 17 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பழனிச்சாமி தகவல்\nடாடாவை அடுத்து முகேஷ் அம்பானியின் நிதியுதவி குறித்த அறிவிப்பு\n பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு\nஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு\nபவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்\nசம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை\nபோருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா\nபிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nநடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்\nகாவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்\nவருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்\nராமாயணம், மகாபாரதத்தை அடுத்து 'சக்திமான்'. விரைவில் அறிவிப்பு\n'என்னை பாதுகாத்து வந்தவனை இழந்துவிட்டேன்: 'மாஸ்டர்' நடிகையின் சோகமான பதிவு\nதமிழக கொரோனா தடுப்பு நிதியாக ரூ.2 லட்சம் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்\n8 மாதத்திற்கு முன்பே கொரோனாவை கணித்த சிறுவனின் அதிர்ச்சி தகவல்\nஅந்த மனம் தான் கடவுள்: ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டித்துரைக்கு கமல் பாராட்டு\nகமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்\nநாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்\nஎனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்\nகொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ\nபோனை வைத்துக்கொண்டு சும்மா இருங்க… மக்களே\nடாடாவை அடுத்து முகேஷ் அம்பானியின் நிதியுதவி குறித்த அறிவிப்பு\nஊரடங்கால் பாதித்த மக்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்த சானியா மிர்சா\nடாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு: லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை\nடெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 1500 தமிழர்களில் 16 பேர்களுக்கு கொரோனா: மீதமுள்ளவர்களுக்கு\nவீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nடீ குடித்தால் கொரோனா போகுமா\nஅமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்\nகொரோனா; ஆபத்தான நகரங்களில் ஒன்று சென்னை\nகொரோனா வைரஸ் இப்படித்தான் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம்\nதமிழகத்தில் மேலும் 17 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பழனிச்சாமி தகவல்\nசமூக விலகல் (Social Distancing) ஏன் அவசியமாகிறது\n\"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது\" - முதல்வர் மம்தா பானர்ஜி.\nஒரு அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்: 'தம்பி' டிரைலர்\n\"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது\" - முதல்வர் மம்தா பானர்ஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/228602?ref=more-highlights-lankasrinews?ref=fb", "date_download": "2020-03-30T15:14:31Z", "digest": "sha1:H2WQHS5LOP5XZLAGMKDMF2R2AWHTUOLF", "length": 17165, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "மாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா?.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..! - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nகொரோனாவுக்கு முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தெரிவிப்பு\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை, அச்சத்தில் ரசிகர்கள்\n அவசர தேவை.. தற்கொலைக்கு முன்னர் ஜேர்மனி அமைச்சர் கடைசியாக பேசிய வீடியோ\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nமாதவிடாய் காலங்களில் உறவு கொள்ளலாமா.. அப்படி கொண்டால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்..\nபாலியல் நிபுணர்களில் கூற்றுப்படி மாதவிடாய் காலங்களில் உறவு கொள்வதால் எந்த பயனும் இல்லை என்கின்றனர். இதனால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் அதீத வலியும், ஆண்களுக்கு திருப்தி இன்மையும் மட்டுமே மிஞ்சும். ஆனால் இதில் சில நன்மைகளும் உள்ளன. மாதவிடாய் காலங்களில் உறவால் ஏற்படும் நன்மைகள், கெடுதல்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.\nமாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும்போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.\nநிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் ரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் ரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான ரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது.\nநீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.\nமாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களைவிட சற்று அதிகமான அளவில் ரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும்போது கருப்பை கழிவுகள் வேகமாக வெளியே தள்ளப்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படும் ந��ட்கள் குறையும்.\nமாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும்போது, பெண்களுக்கு பாலுணர்ச்சி அதிகம் தூண்டப்படுவதோடு, உறவில் ஈடுபடவும் தோன்றும். மேலும் மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.\nமாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் ரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.\nமாதவிடாய் சுழற்சியின் 3-4 ஆம் நாட்களில் தான் உறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருமுறை விந்தணு பெண்களின் உடலினுள் சென்றால் அது 7 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இதனால் 28 நாட்கள் அதாவது குறைந்த கால மாதவிடாய் சுழற்சியைக் கொண்டவர்களாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nமாதவிடாய் காலத்தில் உறவின் போது படுக்கை விரிப்புக்களில் ஏற்படும் இரத்தக்கறைகளை நீக்குவது என்பது கடினம். ஆனால் உறவு கொண்ட உடனேயே படுக்கை விரிப்பை உப்பு கலந்த குளிர்ந்த நீரில் ஊற வைத்து அலசி, பின் கறை நீக்கிகளை மேலே தெளித்து மீண்டும் அலசினால், இரத்தக்கறைகளைப் போக்கலாம்.\nமாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nபாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் தீர்மானங்களில் தலையிடப்போவதில்லை\nசுவிற்சர்லாந்திலுள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தம்புள்ளை நகரின் சில இடங்களுக்கு சென்றுள்ளதாக தகவல்\nமுகநூலில் பொய்யான தகவலை பரப்பிய நபர்கள் கைது\nகுடி நீர் மற்றும் மின்சார கட்டணத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு இரத்துச் செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/asuran-film-review/", "date_download": "2020-03-30T15:42:49Z", "digest": "sha1:KQZFURTSDTQ7KBLBIY65ETW22OSLKWKU", "length": 11241, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அசுரன் – விமர்சனம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநம் இந்திய சினிமாக்களில் ஆரம்பத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் அதன் கிளைக் கதை கள்தான் அதிகம் இடம் பிடித்து வந்தன. அதன் பிறகு சில பல நாவல்கள் & சிறுகதைகள் படமானது. ஹிட்-டும் அடித்தது. அதே சமயம் ‘நாவல்களுக்கும் சினிமாவுக்கும் ராசி இல்லை’ என்று பெரும் பாலான ரசிகர்கள் கருதுகிறார்கள் என்று ஒரு சேதியை சிலர் பரப்பினாலும் பல நாவல்கள், சினிமா வாகத் தயாரிக்கப்பட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளது.ஆனால் இன்றைக்கு கோலிவுட் சினிமா தொழில்நுட்ப அளவில் நன்றாக வளர்ந்து ஹாலிவுட் சினிமாவோடு போட்டி போடும் அளவுக்கு வளர்ந்து விட்டாலும், கதைகளுக்காக மெனக்கெடும் போக்கு மிக அரிதாகி விட்டது. தங்கள் சினிமாவின் டைட்டிலுக்கே புதுசா யோசிக்கும் திராணியில்லாமல் முன்னொரு சமயம் ரசிகர் களிடையே ஊடுருவிய தலைப்புகளை வைத்து சிலாகிக்கும் நாயகர்களுக்கு மத்தியில் ஒரு பக்கா நாவலில் பலரும் பார்க்க வேண்டிய கதையின் நாயகனாக நடித்து அசத்தி இருக்கிறார் தனுஷ்.\nநம் தமிழ் வாசிப்பாளர்களில் ’வெக்கை’ நாவல் படித்தவர்கள் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்தான். ஒரு கொலையைக் கொண்டாடும் குடும்பத்தை தனது ‘வெக்கை’ நாவலில் விவரணையாக சொல்லி சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார் எழுத்தாளர் பூமணி. அதாவது ஒரு பதினைந்து வயதுச் சிறுவன் தனது அண்ணனின் கொலைக்கு பழி வாங்கும் நோக்கில் ஒரு கொலையைச் செய்கிறான். அது அவனது குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுத்ததை நம்பும்படியும் பின்னர் மனம் மாறி தென் தமிழகத்தின் வறண்ட கரிசல் பூமியில் வாழப் போராடும் போக்கையும் அந்த ‘வெக்கை’ நாவலில் சரளமாக சொல்லி இருப்பார் பூமணி. அப���பேர்பட்ட வெக்கை நாவல்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘அசுரன்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. ஆனால் வாசகர்களும் ரசிகர்களும் ஒன்றில்லை என்பதை நன்றாக உணர்ந்துள்ள வெற்றி மாறன் இப்படத்தின் டைட்டிலில் ஆங்கிலத்தில் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றும், மூலக்கதை என்று தமிழிலும் போட்டு சமாதானப்படுத்தி வெற்று இரைச்சல்களிலிருந்து தப்பி விட்டார்.\nதனுஷ் சிவசாமி என்கிற பொறுப்பான குடும்பத் தலைவன், ஆக்ரோஷமான இளைஞன் என இரண்டு கேரக்டரில் வந்து முழு படத்தை தாங்குகிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர், திருநோலி பொண்ணு கதாபாத்திரத்திற்கு தன்னை பொருத்தமாக்கி கொண்டார். தனுஷின் மூத்த மகனாக நடித்திருக்கும் டீஜெய் அருணாசலமும், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸும் கதையோட்டத்தை தெளிந்த நீரோடையாக்கி கொண்டு செல்ல உதவுகிறார்கள்.\nகாய்ந்த மலைகள், காடுகள், கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடி வாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு, சாலைகள், கிராமங்கள் என்று ஒவ்வொன்றையும் கண் முன் கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவாளர் வேல்ராஜூன் விஷூவல் டோன் மாற்றம் கொஞ்சம் உறுத்தலை கொடுக்கிறது. இசை ஜி.வி.பிரகாஷ் அடடே சொல்ல வைக்கிறார்.. ஆனால் பாடல் ஒன்றும் தியேட்டரை விட்டு வெளியேறும் போது முணு முணுக்க வைக்க வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.\nநன்றாக படிக்கும் மாணவனிடம் அவனுக்கு பிடித்த சப்ஜெக்டில் எப்போது டெஸ்ட் வைத்தாலும் தனி ஸ்கோர் செய்யும் மாணவன் மாதிரி வெற்றி மாறன் இப்போது எடுத்துக் கொண்ட கதையை சிறப்பாக கொடுத்திருக்கிறார்தான்.. ஆனால் வன்முறையையும், ரத்தத்தையும் கொஞ்சம் அளவுக்கு மீறி எக்ஸ்போஸ் பண்ணி இருப்பதை தவிர்த்து இருக்கலாம்..\nமார்க் 3.5 / 5\nPosted in Running News2, சினிமா செய்திகள், விமர்சனம்\nPrevஅக்டோபர் 11ம் தேதி ரிலீஸாகும் “பப்பி” A படமல்ல எல்லோரும் பார்க்க வேண்டிய U சினிமா\nNextதூய்மையற்ற ரயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில், 6 இடம் பிடித்த தமிழகம்\nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவுள்…..\nஎக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க – பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரொனா பீதி : அரசு ஏன் இ���்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\nவங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_772.html", "date_download": "2020-03-30T15:50:58Z", "digest": "sha1:IWZHKKXF3MYIUGU5EVV6IM5XWJSP5PAM", "length": 8362, "nlines": 53, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nமத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்\nமத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்\nகரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரி பேராசிரியர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nசீனாவின் வூஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸல் உலகம் முழுவதும் இதுவரை 9000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸல் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.\nஇதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகளையும் யுஜிசி ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் கல்வி நிறுவனங்களை மூடவும், அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டது.\nஇந்நிலையில், நாடு முழுவதும் முழுதும் மத்திய அரசின் கீழ் வரும் கல்லூரி, சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம��� என மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், \"மத்திய அரசின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n0 Response to \"மத்திய அரசின் கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/actor-mahat-raghavendra-prachi-mishra-wedding-stills/", "date_download": "2020-03-30T15:16:20Z", "digest": "sha1:DBDMNT65M6V5TWRB7JXEVZXCFTKLME3L", "length": 4756, "nlines": 88, "source_domain": "tamilveedhi.com", "title": "Actor Mahat Raghavendra - Prachi Mishra Wedding Stills - Tamilveedhi", "raw_content": "\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி – புகைப்படங்கள்\nதேவையில்லாம வெளியே வராதீங்க…. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை\nகுழந்தைகளின் பசியை போக்க 7.5 கோடி கொடுத்த ஹாலிவுட் நடிகை\nகொரோனா எதிரொலி: 530 மருத்துவர்கள் நியமணம்.. முதல்வர் நடவடிக்கை\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்றைய முக்கியச் செய்திகள் 27/03/2020…\nபிரபாஸ் கொடுத்த நிவாரணத் தொகை.. எவ்வளவு தெரியுமா..\nகொரோனா எதிரொலி: கிராமங்களில் வீடுகளில் மஞ்சள் நீர் தெளிப்பு\nபிரபல நடிகர் திடீர��� மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்\nகொரோனா நிவாரணமாக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்\nசீரிய பணிக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு\n“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதில் சுமன் ரங்கநாதன்\nகென்னடி கிளப் ; விமர்சனம் 3/5\nஅர்சல் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகாந்தம்’\nஅரசின் அலட்சிய போக்கை கண்டிக்கும் மஹத்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி – புகைப்படங்கள்\nதேவையில்லாம வெளியே வராதீங்க…. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-49-%E0%AE%93-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-03-30T16:29:02Z", "digest": "sha1:J2PHUS7WSGJUCLTKLZ5ICRKPHC3CQOYI", "length": 3550, "nlines": 22, "source_domain": "indiamobilehouse.com", "title": "கவுண்டமணி நடிக்கும் 49 ஓ… நாளை மறுநாள் ட்ரைலர் வெளியீடு! | India Mobile House", "raw_content": "கவுண்டமணி நடிக்கும் 49 ஓ… நாளை மறுநாள் ட்ரைலர் வெளியீடு\nகவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49 ஓ படத்தின் முன்னோட்ட வெளியீடு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடக்கிறது.\nதமிழ் சினிமாவில் நகைச்சுவையில் சிகரம் தொட்ட நடிகர் கவுண்டமணி. இன்றும் அவர் நகைச்சுவைக்கு தனி மவுசு உள்ளது. வயது வித்தியாசமில்லாமல் ரசிக்கும் நகைச்சுவைக்கு சொந்தக்காரர் அவர்.\nஇன்றைக்கு சமூக வலைத் தளங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுவது அவரது நகைச்சுவைதான்.\nகடந்த சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்து வந்த கவுண்டமணி, இப்போது வாய்மை மற்றும் 49 ஓ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.\nஇதில் 49 ஓ படத்தை கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதை என்றாலும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக வ���்து விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.\n« ‘ஐ’ பட விழாவில் ஆர்னால்ட்டுன் மேடையேறுப் போகும் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/10th-standard-all-subjects-pta-book.html", "date_download": "2020-03-30T16:05:23Z", "digest": "sha1:RXS56JKZLG56RTYDSGUGIMSTJR75CVQ7", "length": 5178, "nlines": 74, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10th Standard All Subjects - PTA Book Model Question Papers with Answer Key", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/23/30-new-smart-cities-tirupur-tirunelveli-thootukkudi-tiruchirapali-from-tamilnadu-008205.html", "date_download": "2020-03-30T17:14:37Z", "digest": "sha1:MUFCCCGBVV2XKXMFZGQI5N4M5GFLSYIX", "length": 23634, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி..! | 30 New Smart Cities: Tirupur, Tirunelveli, Thootukkudi, Tiruchirapalli from Tamilnadu - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி..\nபுதிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n2 hrs ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n3 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n5 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n6 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதிதாக 30 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது, பொதுவாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்தில் மெத்தனம் காட்டும் அரசு இந்த முறையில் சுமார் 4 நகரங்களை ஸ்மார்ட்சிட்டி உருவாக்கும் திட்டத்தில் சேர்த்துள்ளது.\nஇதனுடன் மத்திய அரசு சுமார் 30 நகரங்களைச் சேர்த்து அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் மிகப்பெரிய ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இதுவரை சுமார் 90 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த முறை வெளியிடப்பட்டுள்ள 30 நகரங்கள் அடங்கிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் முதல் இடத்தையும், சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகரான நயா ராய்பூர் 2வது இடம் பிடித்துள்ளது.\nஇப்பட்டியலில் அதிரடி அறிவிப்பாக மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் ஜம்மு மற்றும் காஷ்மீர் இடம்பெற்றுள்ளது.\nஇப்பட்டியலின் விபரத்தை மத்திய நகர வளர்ச்சி அமைச்சர் வெங்கைய நாயடு வெளியிட்டார்.\nஇந்த முறை சுமார் 40 நகரங்களின் பெயரை வெளியிடத் திட்டமிட்ட மத்திய அரசு, பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மிகவும் குறைவான மதிப்பீட்டைப் பெற்றது.\nஇதனால் 40 நகரங்களை அறிவிக்க வேண்டிய இடத்தில் வெறும் 30 நகரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளார் வெங்கைய நாயடு.\nஇந்த 30 நகரங்களின் ஸ்மார்ட்சிட்டி தரத்திற்கான வளர்ச்சிக்காக மத்திய அரசு சுமார் 57,393 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு திட்டமிட்டுள்ளது.\nஇதுவரை 90 ஸ்மார்ட்சிட்டிகளுக்குச் சுமார் 1,91,155 கோடி ரூபாய் முதலீட்டை அறிவித்துள்ளது.\nதற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 30 நகரங்களில் ஏழை மக்களுக்கான குடியிருப்புத் திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட சாலைகளைக் கொண்டு வரை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுக்குறித்து மத்திய அமைச்சர் வெங்கைய நாயடு வெளியிட்ட டிவீட்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n9 புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒரு நகரம்.. எந்த ஊர் தெரியுமா\nஅமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு போட்டியாக வர உள்ள எதிர்கால இந்தியாவின் டாப் 7 ஸ்மார்ட் நகரங்கள்\nஉங்கள் வீட்டு வாடகையை இனி மத்திய அரசே செலுத்தும்..\nஸ்மார்ட் நகரங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. அதில் உள்ள சவால்கள் என்னென்ன..\nபண்டிகை காலத்திலும் நீடித்து வரும் மந்த நிலை.. தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்..\nஅதிகரிக்கும் வேலையிழப்பு.. அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படுகிறோம்.. கதறும் கூலித் தொழிலாளர்கள்..\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n#pray for Nesamani திருப்பூர்வாசிகளின் டி சர்ட் ட்ரெண்ட்- அமோக விற்பனை\nபெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..\nஇனி 'அந்த' பொருட்களை வெட்கப்படாமல் வாங்கலாம்.. ஆன்லைன் ஷாப்பிங்...\nநம் கோயம்புத்தூர் கடையை வாங்கிய முகேஷ் அம்பானி\nபுதிய விதி.. தடுமாறும் தென்னிந்தியா.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..\nRead more about: smart cities tirupur tirunelveli thootukkudi tiruchirapalli tamilnadu திருப்பூர் திருநெல்வேலி தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு ஸ்மார்ட்சிட்டி\nரூ.30 கோடி நன்கொடை கொடுத்த நம்ம ஊரு 'டிவிஎஸ்'..\nஅவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்\nஆர்பிஐ அறிவிப்பு.. கிரெடிட் கார்டு இஎம்ஐக்கும் இந்த அவகாசம் உண்டா.. பதில் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ��� நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/20/petrol-diesel-hit-new-lifetime-highs-011442.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-30T16:26:36Z", "digest": "sha1:PSEPQE6LNMFNOL7LRQFNY536R6EA25PV", "length": 24096, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..! | Petrol, diesel hit new lifetime highs - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..\nபெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n1 hr ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n2 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n4 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n5 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி உயர்த்தி வருகிறது. இதனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 0.35 பைசா வரையில் உயர்த்தியு���்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 79.13 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 71.32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் உயர்ந்து வருகிறது.\nகச்சா எண்ணெய் சந்தையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேரல் 45 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 80 டாலரைத் தொட்டுள்ளது. இப்படிச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும் மத்திய அரசு இதன் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து மக்களுக்கு ஏதுவான வகையில் விலையைக் குறைக்கும்.\nஆனால் இதை மத்திய அரசு இன்னும் செய்யவில்லை என்பதே தற்போதைய மக்களின் பிரச்சனை. மத்திய அரசு தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விடக்கூடாது என்பதற்காக வரியைக் குறைக்காமல் தொடர்ந்து கல்லாக்கட்டி வருகிறது.\n2013-2014 காலகட்டத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் பிரென்ட் க்ரூடு 90 டாலர் முதல் 101 டாலர் வரையில்உயர்ந்தது, ஆனால் அப்போது ஆட்சியில் இருந்து மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் கட்டுக்குள் வைத்தது.\nஇக்காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அதிகப்படியான விலை (சென்னை) 79.55 ரூபாய், கச்சா எண்ணெய் விலை 92 டாலர். குறைவான விலை 65.9 ரூபாய்.\nஜனவரி 15, 2016 ஜனவரி 15, 2016இல் பிரென்ட் க்ரூட் கச்சா எண்ணெய் விலை 35.55 டாலர் என்ற மிகக் குறைவான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை 59.45 ரூபாயாகவும், டீசல் விலை 45.36 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 பைசாக்குக்கும் அதிகமாக உயரும் கணிக்கப்பட்டுகிறது. இதன் மூலம் அடுத்தச் சில நாட்களில் சென்னையில் பெட்ரோல் விலை 80 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா\nஇனி தர முடியாது..பணம் கொடுத்ததான் எரிபொருள்.. ஜெட் ஏர்வேர்ஸை நிராகரித்த ஐ.ஓ.சி\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\nஈரான் எண்ணெய் நிறுவனங்களுக்கு பண பரிமாற்றம் செய்ய எஸ்பிஐ மறுப்பு.. இந்தியன் ஆயில் பாதிப்பு..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு..\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nமோடிக்கும் மன்மோகன் சிங்குக்கும் வித்தியாசம் இது தான்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nமிகப்பெரிய முதலீட்டு திட்டத்துடன் ஐஓசி.. 2030இல் வேற லெவல்..\nRead more about: indian oil petrol price diesel price petrol diesel crude oil இந்தியன் ஆயில் பெட்ரோல் விலை டீசல் விலை பெட்ரோல் டீசல் கச்சா எண்ணெய்\nPetrol, diesel hit new lifetime highs - Tamil Goodreturns | பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. சோகத்தில் மூழ்கிய மக்கள்..\nகொரோனா: ஜெர்மனி பொருளாதாரம் 10% மாயமாகும்.. அப்ப இந்தியா..\nகொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nஇந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/", "date_download": "2020-03-30T16:02:34Z", "digest": "sha1:OL4EKBBVQYA3X4U6ZKAXOBTBMZOAQ57B", "length": 20553, "nlines": 172, "source_domain": "themadraspost.com", "title": "The Madras Post - Tamil News, Tamil seithigal, Tamil News Online, Tamil News | Latest Tamil news | Tamilnadu news | தமிழ் செய்திகள் | Tamil News online | Tamil News website - The Madras Post", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு: நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை\n22-ம் தேதி யாரும் வெளியே வராதீர்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்வு..\nஇத்தாலியில் கொரோனா வைரசுக்கு 4,032 பேர் சாவு… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…” பிரதமர் மோடி வேண்டுகோள்\nக��ரோனா வைரசால் கடும் பாதிப்பு, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nஇத்தாலியை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… ஒரே நாளில் 800 பேர் வரையில் சாவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் முடக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முழுவிபரம்:-\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nகொரோனா கட்டுப்பாடுகளை பலர் முக்கியமாக எடுக்கவில்லை – பிரதமர் மோடி\nகொரோனா பாதிப்பு: பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி நிறுவனம் புதிய சலுகை அறிவிப்பு\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\n#IndiaFightsCorona ‘வாழ்வா, சாவா’ போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\n#IndiaFightsCorona கொரோனாவை எதிர்த்து போராட நிதி உதவி வழங்குங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்\n#IndiaFightsCorona தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 42 ஆனது\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா…\n#Coronavirus -ஐ குணப்படுத்தும் என வதந்தி: ஈரானில் விஷ சாராயம் குடித்த 300 பேர் சாவு\n#IndiaFightsCorona உலகளவில் கவனம் ஈர்த்த சென்னை போலீசின் ‘கொரோனா ஹெல்மெட்’…\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\n#IndiaFightsCorona தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 42 ஆனது\nமதுரையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பாதிப்பு 38 ஆக உயர்வு\nபொதுமக்கள் நடமாட்டத்தை குறைக்க தம���ழக அரசு அதிரடி கட்டுப்பாடு\nவிழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு… வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\n#IndiaFightsCorona ‘வாழ்வா, சாவா’ போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona கொரோனாவை எதிர்த்து போராட நிதி உதவி வழங்குங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா…\n#Coronavirus -ஐ குணப்படுத்தும் என வதந்தி: ஈரானில் விஷ சாராயம் குடித்த 300 பேர் சாவு\nகொரோனா வைரஸ் பாதிப்பு: ஊரடங்கு காரணமாக ஆணுறை பற்றாக்குறை நீடிக்கிறது…\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\n#IndiaFightsCorona ‘வாழ்வா, சாவா’ போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் – பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\nகொரோனா வைரஸ்: ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி..\nஇந்தி பாடகருடன் நடிகை அமலாபால் 2-வது திருமணம்…\nஇப்போது எல்லாம் அசைவத்திற்கு ‘நோ’… ராஷ்மிகா மந்தனா\nபெரியவர்கள் எதையும் சும்மா சொல்லி வைக்கவில்லை… அனுபமா பரமேஸ்வரன்\n‘அரபிக்கடலின்டே சிம்ஹம்’ வைரலாகும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்…\nதமிழ் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவேன்… பூஜா ஹெக்டே சஸ்பென்ஸ்…\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nசீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களி���் உயிரை குடித்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை கொரோனா மிகவும் வேகமாக வேட்டையாடி வருகிறது. இவ்வரிசையில் வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தையும், ஸ்பெயின் நாட்டில் உயிரிழந்தவர்கள் 7000 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. இதற்கிடையே எங்கள் நாட்டில் பாதிப்பு குறைந்துவிட்டது என கூறும் சீனா, கொரோனா […]\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஇந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புதியதாக 92 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் 100 […]\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\nஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்… சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்…\nIndiaFightsCorona மாநிலம் வாரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-\nஉலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியது\n#IndiaFightsCorona வெளிமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்துங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\n#IndiaFightsCorona 21 நாள் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா\nகொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா...\n#IndiaFightsCorona 'வாழ்வா, சாவா' போரில் கடினமான முடிவு; மன்னிப்புக் கேட்கிறேன் - பிரதமர் மோடி பேச்சு விபரம்:-\n#IndiaFightsCorona தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி 8 கி.மீ. வரை உள்ளவர்கள் கட்டுப்பாடு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\n#IndiaFightsCorona யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்\nஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்... சீனா தரமற்ற இயந்திரங்களை வழங்கியது அம்பலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/18082317/1182639/Face-Mask-for-5-rupees.vpf", "date_download": "2020-03-30T17:03:54Z", "digest": "sha1:DGI35MPAESINXGS6US2VTKB6VLRM4PZK", "length": 10236, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - 5 ரூபாயில் முக கவசம் செய்து மருத்துவர் அசத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - 5 ரூபாயில் முக கவசம் செய்து மருத்துவர் அசத்தல்\nகொரோனா அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் 5 ரூபாயில் முக கவசத்தை செய்து காண்பித்து சிதம்பரத்தை சேர்ந்த மருத்துவர் சத்தியநாராயணா மிஸ்ரா அசத்தி உள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில் 5 ரூபாயில் முக கவசத்தை செய்து காண்பித்து சிதம்பரத்தை சேர்ந்த மருத்துவர் சத்தியநாராயணா மிஸ்ரா அசத்தி உள்ளார். ஒரிசாவை சேர்ந்த அவர் ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருந்தபடி மருத்துவம் பார்த்து வருகிறார். இதனிடையே உலகை உலுக்கும் கொரோனாவில் முக கவசங்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் 5 ரூபாயில் முக கவசத்தை செய்து இவர், வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனே���வர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\n\"புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை\"\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nநெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று வகையான குடிநீர் வழங்கப்படுகிறது.\nஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கபசுர குடிநீர் கசாயத்தை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.\n144 தடை உத்தரவால் விவசாய தொழில்கள் பாதிப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனாவுக்கு மருந்து தான் என்ன \nசீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.\nகொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nகொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/30027-2016-01-04-14-22-10", "date_download": "2020-03-30T16:32:18Z", "digest": "sha1:ZRQXBOA22WZEXPQO4FIYCEOWL6LLZ6LH", "length": 27667, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "திப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா?", "raw_content": "\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nஇந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்\nசிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு\n“இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்\nகாசி விசுவநாதன் கோயிலை அவுரங்கசீப் இடித்தது ஏன்\nமாநிலத்தின் வட்டார அமைப்பில் மாற்றம்\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nகொரோனா நோய்த் தடுப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கோரிக்கைகள்\nகொரோனா தாக்குதலுக்கு பயந்தோடும் மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ்\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nபழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்\n'இந்தப் பொழுது' இன்னும் எனைக் கொல்லவில்லை\nசெங்குந்தர் சமூக மகாநாடு - பொருட்காட்சி திறப்பு\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேவை\nவெளியிடப்பட்டது: 04 ஜனவரி 2016\nதிப்பு சுல்தான் இஸ்லாமிய மதவெறியனா\n1782 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி இறந்து விடவே அவருடைய மகன் திப்பு சுல்தான் போருக்கு பொறுப்பேற்று போரில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டான்.\nதிப்பு சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் அதுவும் திப்புவின் அரண்மனைக்கு 300 அடி தொலைவில் தான் ஆதி சங்கரனால் தோற்றுவிக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடம் என் அழைக்கப்படும் சங்கர மடம் உள்ளது.\nதிப்பு சுல்தானும் தன் தந்தை அய்தர் அலியைப் போலவே சிருங்கேரி சங்கர மடத்தினிடம் நல்லுறவு கொண்டிருந்தார் என்று அவர் சங்கர மடத்திற்கு எழுதிய கடிதங்களிலிருந்தும், சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலிருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது.\nதிப்பு 1790 முதல் 1799ல் இறக்கும் வரை சிருங்கேரி சங்கர மடத்திற்கு இருபத்தியொரு கடிதங்கள் எழுதியிருந்தார். அவை அனைத்தும் பழைய கன்னட மொழியிலானது. அக்கடிதங்கள் அனைத்தும் இன்றும் சிருங்கேரி சங்கர மடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nசங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு எழுதப்பட்ட பதில் கடிதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தது. திப்புவிற்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். எனினும் தன்னுடைய பார்ப்பன அமைச்சர்கள் மூலம் திப்பு அவற்றைப் படித்து அறிந்து கொண்டு சங்கர மடத்திற்கு தேவைப்பட்டபோதெல்லாம் உதவிகளைச் செய்துள்ளார். இந்தக் கடிதங்கள் முழுவதும் மைசூர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nதிப்பு சங்கர மடத்திற்குக் கடிதம் எழுதும் போது ஒவ்வொரு முறையும் மிகுந்த மரியாதை கொடுத்து பணிவான வணக்கத்துடன் எழுதுவார். திப்பு 1790இல் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய முதல் கடிதத்தில் ஸ்ரீமத் பரமாம்ச பரிவர ஆச்சாரிய சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளுக்குத் திப்புவின் வணக்கங்கள் என்றுதான் தொடங்கியுள்ளார். தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஈசுவரனை வேண்டும்படி அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 1791இல் மராட்டிய தளபதி பரசுராமபாகு என்பவன் தலைமையில் சிருங்கேரி சங்கரமடம் கொள்ளை அடிக்கப்பட்டது. அப்போதே சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் களவாடப்பட்டன. அத்தோடு நில்லாமல் சாரதா தேவியின் சிலையையும் புரட்டிப் போட்டான் அவன். அங்கிருந்த பார்ப்பனக் குருக்களையும் கொன்றான் அந்த மராட்டிய தளபதி. கார்கிலாவுக்கு ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை சங்கராச்சாரிக்கு அன்று ஏற்பட்டது.\nகார்கிலாவிலிருந்து தமக்கு உதவும்படி திப்புவிற்குக் கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார் சிருங்கேரி சங்கராச்சாரி. (சிருங்கேரி சங்கர மட கடித எண்கள் 54,55, New History of Marathas by sardesi G.S. Volume III P.180) அக்கடிதத்திற்கு திப்பு பதில் கடிதம் எழுதி உள்ளார் அவை வருமாறு.\nபுனித இடங்களை அழிப்பவர்கள் தங்களது தீய செயல்களுக்கான ப��னை அனுபவிப்பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருட்களாகவும் 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர்க்கு உத்திரவிட்டுள்ளேன் என திப்பு சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதி உள்ளார். (திப்புவின் கடித எண் 47)\nசிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டு திப்புவிற்குக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் பெற்றுக் கொண்ட திப்பு, சுவாமிகள் உங்கள் கடிதம் வேலூர் வெங்கட்ராம ஜோய்ஸ் மற்றும் அகோபில சாஸ்திரிகள் மூலம் கிடைத்தது. செய்தியை தெரிந்து கொண்டேன். உங்களுக்காகப் பல்லக்கு ஒன்று அனுப்பி உள்ளேன். உங்களுக்கு மேலும் நிதி உதவி அளிக்கும் படி நகர நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன் என எழுதியுள்ளார். (திப்புவின் கடித எண்48)\nநரசிம்ம சாஸ்திரி மூலம் சங்கர மடத்திலிருந்து திப்புவிற்கு மீண்டும் கடிதம் கொடுத்தனுப்பப்பட்டது. அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, 200 ரஹாடி நெல் மற்றும் சாரதா தேவிக்கு அணிவிக்க விலையுயர்ந்த பட்டு புடவையையும் மேலாடையையும், சங்கராச்சாரியின் சொந்த பயன்பாட்டிற்கு விலையுயர்ந்த இரண்டு சால்வைகளையும் அசாப் என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். (திப்புவின் கடித எண் 49) சிருங்கேரி சங்கராச்சாரி மீண்டும் உதவி கேட்டுத் திப்புவிற்குக் கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தை பெற்றுக் கொண்ட திப்பு, நாராயணன் என்பவர் மூலம் யானை ஒன்றையும் புதிதாக வெளியிட்ட நாணயங்கள் பலவற்றையும் கொடுத்தனுப்பி உள்ளார். அவை வருமாறு:\nநாணயத்தின் பெயர் எண்ணிக்கை மதிப்பு ரூபாயில்\n1. ஹைதர் மகாரி 50 100\n5. பொடைக்கி நாசி அகமதி 5 80\n6. சிக்கர் 10 80\n7. பீமாரி 10 40\n8. குடபாகே 3 300\nஇதனுடன் கூடுதலாக ரூ.500 சேர்த்து அனுப்பி வைத்தார். அன்னை சாரதா தேவியின் கோவிலை விரைவில் கட்டி முடித்துக் குடமுழுக்கு நடத்த வேண்டிக் கொண்டார். (திப்புவின் கடித எண் 50) அதே கடிதத்தில் திப்பு மேலும் எழுதி உள்ளதாவது: 1000 பார்ப்பனர்களை அழைத்து 40 நாட்களுக்கு சாஸ்திரா சண்டி ஜபம் செய்ய வேண்டிக் கொண்டார். இதற்கான முழு செலவையும் தாமே ஏற்றுக் கொள்வதாக எழுதியுள்ளார். நாட்டின் எதிரிகளை அழிக்க இந்த ஜபம் பயன்படுமென திப்பு சங்கராச��சாரிக்கு எழுதி உள்ளார். கடித எண்கள் 51, 52, 53 ஆகியவற்றிலும் சாஸ்திரா சண்டி ஜபம் நல்ல முறையில் நடத்துவது குறித்த ஏற்பாடுகளைப் பற்றியே எழுதி உள்ளார்.\nகடித எண் 54 இல் சாரதா தேவிக்கு மூன்று கால பூசையும் தவறாமல் நடத்தும்படி வேண்டிக் கொண்டுள்ளார். இந்தக் கடிதம் எழுதிய போதும் கங்கராச்சாரி பயணம் செய்ய வேலைபாடுகள் மிகுந்த பல்லக்கு ஒன்றை அனுப்பி உள்ளார்.\nசிருங்கேரி சங்கராச்சாரியின் வேண்டுகோளுக்கிணங்கி அரசுப் பணத்தைக் கையாடல் செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த இரண்டு பார்ப்பனர்களை விடுதலைச் செய்தார். மேலும், திப்புவின் ஆட்சியில் நாற்பத்து அய்ந்து ஆயிரம் முதல் அய்ம்பதாயிரம் வரை மிகப்பெரிய எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் அரசாங்க வேலைகளில் இருந்தனர். இவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் பொறுப்பு அரசிடமிருந்ததை மாற்றி சங்கர மடத்தினிடமே அப்பொறுப்பையும் ஒப்படைத்தார். இந்து சாஸ்திரத்தில் என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அதே தண்டனையை நீங்களே ஒரு அலுவலரை அமர்த்தி நிறைவேற்றும்படி சங்கராச்சாரியை திப்பு கேட்டுக் கொண்டார். (திப்புவின் கடித எண் 58) மேலே கண்ட கடிதத்திலேயே சங்காராச்சாரிக்கு வெள்ளை குதிரை ஒன்று அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசிருங்கேரி மடத்தின் சாரதா தேவி கோவிலின் திருவிழாவிற்காக திப்பு தங்கத் தகட்டாலும், வெள்ளிக்குழிழ்களாலும் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் என்பதை அவருடைய கடிதம் வாயிலாக அறிய முடிகிறது. (திப்புவின் கடித எண் 59)\nதிப்பு சிருங்கேரி சங்கர மடத்திற்கு ஸ்பதிகலிங்கம் ஒன்றை விலையுயர்ந்த கற்களால் செய்து கொடுத்துள்ளார். (Tippu Sultan a Fanatic. 84) மேலே கண்ட ஆவணங்களின் மூலம் திப்புவிற்கும் சிருங்கேரி மடத்திற்கும் இருந்த நல்லுறவை அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாலமாக இருந்து நேர்மையாக ஆட்சி செய்துள்ளார். மதத்திற்கு அரச செலவு செய்த மொத்த தொகையில் 90% இந்து கோவில்களுக்கும் 10% இசுலாமிய மசூதிகளுக்கும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் செலவு செய்துள்ளார். திப்புவிற்கும் சிருங்கேரி சங்கர மடத்திற்கும் இருந்த தொடர்புகளை மட்டுமே இங்குச் சுருக்கமாக எழுதி உள்ளேன். திப்புவின் மற்ற பண்புகளும் மிகச்சிறந்தவை. குறிப்பாக உழவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதை நடைமுறைபடுத்தியவர். எல்லா மதத்தினரையும் சமமாக நடத்திய பண்பாளர். மிகச் சிறந்த கல்வி மான். அவர் மறைந்தது 4-5-1799 இல் அவர் மறைந்த இருநூறாவது ஆண்டில் அவரை நினைவு கூர்வோம்.\nஇக்கட்டுரை எழுத பயன்பட்ட நூல்கள்:\n6. திப்பு விடுதலைப் போரின் முன்னோடி தொகுப்பு Dr. வெ.ஜீவானந்தம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-30T15:51:16Z", "digest": "sha1:C4L2SDMFSRI3O2MNMM36YHEM7RJFQTZW", "length": 18176, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிறந்தநாள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 April 2016 No Comment\nஅமரர் பெரியசாமி சந்திரசேகரன் பிறந்தநாள் வழிபாடு மலையகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் நிறுவனரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் முதன்மையாளர்களால் ஏற்பாடு செய்யபட்டிருந்த வழிபாடுகள் அட்டன் முருகன் ஆலயத்தில் (17/4 அன்று) நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்விஇணையமைச்சருமான வே.இராதாகிருட்டிணன், செயலாளர் நாயகம் ஏ. இலோரன்சு. ஊட்பட மலையக மக்கள் முன்னணியின்செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]\nஅறிஞர் அம்பேத்கார் பிறந்தநாள் எழுச்சிக் கூட்டம், திருவொற்றியூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 April 2016 No Comment\nசித்திரை 01, 2047 / ஏப்பிரல் 14, 2016 மாலை 5.00\nபாலமுரளி பிறந்தநாள் விழா – செல்வி அமிர்தாவின் நாட்டிய அரங்கேற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 July 2015 No Comment\nதிராவிட இயக்க வளர்நலப் பெரியோர்கள் பிறந்தநாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 January 2015 No Comment\nதிராவிட இயக்க வளர்நலப் பெரியோர்கள் பிறந்தநாள் விழா மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015\nதிருமா பிறந்தநாள் – கல்வி உரிமை மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 August 2014 No Comment\nதமிழமல்லன் பிறந்தநாள் இலக்கிய விருந்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 June 2014 No Comment\nஎத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on நம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇ.பு.ஞானப்பிரகாசன் on இதுதான் தமிழர் பண்பாடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் on எட்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தேவகோட்டையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபெண்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் மகளிர் நாள் அரங்கம்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nபோராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர�� வெ.அரங்கராசன்\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\n –\tஆற்காடு க. குமரன்\nமகுடை(கொரோனா)த் திண்டாட்டங்கள் – ஆற்காடு க.குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – ஆற்காடு க. குமரன்\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\n... அற்புதமான கட்டுரை ஐயா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நன்றி ஐயா\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அம்மையீர்,மேலே உள்ள மறுமொழியைப் பார்க்கவும்....\nசுஜானா பானு அ,உதவிப்பேராசிரியர் - மிக அருமை நான் உங்கள் இதழில் எழுத விரும்புகிறேன். ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா, அப்படித்தான் அழைப்பிதழை அனைவருமே அனுப்பித் தெ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/10/", "date_download": "2020-03-30T17:15:28Z", "digest": "sha1:ZHHY766AU2PVTW2YADSOZV4W7A3I4NB2", "length": 28273, "nlines": 257, "source_domain": "www.radiospathy.com", "title": "October 2012 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்\"\n\"ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்\" - கவிஞர் வாலி \"நானும் இந்த நூற்றாண்டும் (1995)\nஇன்றோடு (Oct 29) கவிஞர் வாலி அவர்களுக்கு எண்பத்து ஒன்று வயதாகிவிட்டது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பணியாற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலி என்பது ஒரு தனித்துவம் மிக்க விஷயம். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பஞ்சு அருணாசலத்தில் இருந்து கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதும் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இசைஞானி இளையராஜாவோடு அவரின் ஆரம்ப காலம்தொட்டுத் தொடர்ந்து வரும் பாடலாசிரியர்களில் பஞ்சு அருணாசலத்துக்கு அடுத்து கவிஞர் வாலியைப் பார்க்கிறேன்.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கண்ணதாசனுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுத் தொடர்ந்த கூட்டணி போலவே இசைஞானி இளையராஜா,பாடலாசிரியர் வாலி கூட்டணியையும் பார்க்கிறேன். கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு முற்பட்ட காலத்தின் இசையமைப்பாளர்கள் பலரோடு பல்லாண்டுகள் முன்னரேயே பணியாற்றி ஏராளம் சிறப்பான பாடல்களைக் கொடுத்தாலும் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றியபோது கிடைத்த மக்களின் அபிமானம் தனித்துவமானது என்பது என் எண்ணம். இதைவகையான உதாரணத்தைப் பாடகி எஸ்.ஜானகிக்கும் கொடுக்கலாம்.\nஅதிலும் குறிப்பாக கவிஞர் வாலி அவர்கள் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை ஏராளம் படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் எழுதியவர் என்ற கெளரவத்தை விட, அதில் நிறையவே படங்கள் கவிஞர் வாலி மட்டுமே முழுப்பாடல்களும் எழுத வெளிவந்தவை. குறிப்பாக அக்னி நட்சத்திரம், தளபதி, வருஷம் 16 போன்ற மாபெரும் வெற்றிப்படங்களும் உள்ளடங்குகின்றன. இந்தச் சிறப்புப் பகிர்வில் கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் முழுப்படத்துக்கும் பாடல்கள் எழுதிய பத்துப் படங்களில் இருந்து பாடல்கள் அலங்கரிக்கின்றன. கவிஞர் வாலி அவர்கள் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழ வாழ்த்தி வருகின்றன இந்தப் பாடல்கள்.\nமீரா படத்தில் இருந்து \"புது ரூட்டுல தான்\" பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்\nகிளிப்பேச்சு கேட்கவா படத்தில் இருந்து \"சிவகாமி நெனப்பினிலே\" பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி\nவருஷம் 16 படத்தில் இருந்து \"பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்\" பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்\nஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இரு��்து \"ராஜா ராஜா தான்\" பாடியவர்கள்: எஸ்.ஜானகி, அருண்மொழி குழுவினர்\nமகுடம் படத்தில் இருந்து \"சின்னக்கண்ணா\" பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஅக்னி நட்சத்திரம் படத்தில் இருந்து \"ஒரு பூங்காவனம்\" பாடியவர்: எஸ்.ஜானகி\nராசா மகன் படத்தில் இருந்து \"வைகாசி வெள்ளிக்கிழமை தானே\" பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nமாமியார் வீடு படத்தில் இருந்து \"என்னை தொடர்ந்தது\" பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி\nதளபதி படத்தில் இருந்து \"சின்னத்தாயவள் தந்த ராசாவே\" பாடியவர்:எஸ்.ஜானகி\nதாலாட்டு கேட்குதாம்மா படத்தில் இருந்து \"நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்\" பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஇன்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்தது\n\"மேகங்களைத் தொடுப்பேன் மஞ்சமதை அமைப்பேன் எந்தனுயிரே எந்தனுயிரே, வானவில்லைப் பிடிப்பேன் ஊஞ்சல் கட்டிக் கொடுப்பேன் கண்ணின் மணியே கண்ணின் மணியே, உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே\" கண்மணி படத்தில் வந்த இந்தப் பாடலை இன்று எதேச்சையாக ஒரு பண்பலை வானொலியில் ஒலிபரப்பக் கேட்டபோது உள்ளுர இனம்புரியாதவொரு சந்தோஷம் எனக்குள் .\nஏ.ஆர்.ரஹ்மான் அலை அடித்துக்கொண்டிருந்த நண்பர்களுக்குள் கோஷ்டி பிரிந்து ரஹ்மான் கோஷ்டி, ராஜா கோஷ்டி என்று வாதப்பிரதிவாதம் செய்து கொண்டிருந்த வேளை அது. 1994 ஆம் ஆண்டில், \"கண்மணி\" திரைப்படம் வருவதாகச் செய்தி வந்திருந்தபோது உள்ளுர ஒரு மனோபலம். ஏற்கனவே செம்பருத்தி படத்தில் கலக்குக் கலக்கிய இயக்குனர் செல்வமணி - இசைஞானி இளையராஜா கூட்டணி மீண்டும் இணையும் படம். இந்தப் படத்தின் பாடல்களை வைத்தே எதிர்க்கோஷ்டியை மடக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தேன். உள்ளூரில் பாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து விற்கும் ரெக்கோர்டிங் நிலையம் ஒன்றின் நிரந்தர வாடிக்கையாளன் நான். கடன் கொடுத்தவன் கூட அந்தக் கடைக்கு அடிக்கடி போகமாட்டான். அவ்வளவு அந்நியோன்யம் அந்தக் கடைக்காரருக்கும் எனக்கும் ;-). கடும் யுத்தச் சூழலில் கொழும்பில் இருந்து யாராவது ஒருவர் கொண்டுவரும் பாடல் ஒலிநாடாவை வைத்தே அவரும் பிழைப்பை ஓட்டிவிடுவார்.\n\"அண்ணை, கண்மணி பாட்டுகள் வந்துட்டுதோ\" என்று நானும் சதா கேட்பதும், \"இல்லைத்தம்பி, கொழும்பில் இருந்து தான் கசட் வரவேண்டும், பாத்துக் கொண்டிருக்கிறன்\" என்று ���வருமாக இழுபறிப்பட்டு கடைசியில் ஒருநாள் இந்தப் படத்தின் பாடல்கள் வந்த செய்தியைச் சொன்னார். \"எனக்கு முழுப்பாட்டையும் அடிச்சுத் தாங்கோ\" கண்மணி படப்பாடல்களின் ஒன்றைத் தானும் அதுவரை கேட்காமல் நான் கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே \"நாளைக்கு வாரும்\" என்று சொல்லிவிடுகிறார்.\nஅடுத்தநாள் கடை திறக்கும் வரை பழியாய்க் கிடந்து கஸெட்டைக் கவர்கின்றேன். வீடு போய் முதல் வேலையாக சைக்கிள் டைனமோவைச் சுழற்றி மின் பிறப்பாக்கி அதில் பொருத்திய வயர் வழியே டேப்ரெக்கார்டருக்கு உயிர் பாய்ச்சுகிறேன். அப்போது மின்சாரம் மருந்துக்கும் இல்லாத காலம். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் மின்சாரமே இப்படித்தான் பார்த்தோம். பாடல் பதிவு செய்த ஒலிநாடாவை, என் டேப்ரெக்கார்டரில் போட்டுவிட்டு ஒருகையால் டைனமோவைச் சுற்றிக்கொண்டே, உச்சஸ்தாயியில் ஒலியை வைத்துப் பாடல்களைப் போடுகின்றேன். ஒவ்வொன்றாகக் கழிகின்றன. மனதில் பெரிதாக ஒட்டமறுக்கின்றன. \"புதுப்படம் தானே திரும்பத் திரும்பக் கேட்டால் பிடிக்கப் போகுது\" எனக்கு நானே சொல்லிவிட்டு, எதிர்க்கோஷ்டிக்கு \"கண்மணி\" படத்தின் பாடல்கள் வந்த விஷயத்தையே சொல்லாமல் அமுக்கிக் கொள்கிறேன்.\nஆனால் நானோ விடாப்பிடியாகத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமிக்கின்றன அந்தப் பாடல்கள். குறிப்பாக \"நேற்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்ததா\" பாடலை ராஜாவும், ஜானகியும் பாடிய பாங்கும் இசையும் புதுமையாக இருந்தது. அதற்குப் பின்னர் \"ஓ என் தேவதேவியே\" யும் மனதுக்கு நெருக்கமாக வர, \"ஆசை இதயம்\" பாடலும் சேர்ந்து கொள்கின்றது.\nஇவற்றையெல்லாம் கடந்து ஒரு பாடலை மட்டும் இரகசியமாக ஒலியளவைக் குறைத்து, வீட்டுக்காரரின் காதில் படாமல் எனக்கு மட்டுமாகக் கேட்கிறேன். \"உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே\" என வரிகளோ விவகாரமாக இருக்கிறது, ஆனால் அந்தப் பாடல் மெட்டமைக்கப்பட்ட பாங்கும் இசைக்கோர்வையும் சும்மா விட்டால் தானே,\nஏனோ இனம்புரியாத ஈர்ப்பு அந்தப் பாடலில்.அந்தப் பாடலைப் பற்றி அன்று என்னோடு கோஷ்டியமைத்த நண்பர்களுக்கும் கூடச் சொல்லிச் சிலாகிக்கவில்லை. ஏனென்றால் இப்படியான பாடல்களின் வரிகளை வைத்தே \"ஆளின்ர வயசுகுக் கேக்கிற பாட்டைப் பார்\" என்ற ரீதியில் மேம்போக்கான ஒரு முத்திரை வந்திடும் ;) இல்லாவிட்டால் இதென்ன இந்தப் பாட்டில் அப்படி என்ன இருக்கு என்று கடந்து போய்விடுவார்கள். எல்லாம் என் தனிப்பட்ட ரசனை அனுபவம்தான்.\nஆனால் எப்போவாது இந்தப் பாடல் என் காதுகளை நெருங்கும் போது அதே பழைய சினேகிதத்தோடு வாரிக்கொள்வேன். செம்பருத்தி படம் போல எடுக்க ஆசைப்பட்டுக் கையைச் சுட்டுக்கொண்ட செல்வமணி கூட இந்தப் படத்தையே மறந்திருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் என்னோடு நெருக்கமாகப் பயணிக்கும் எனக்கும் இந்தப் பாடலுக்குமான பந்தம் அப்படி. அது ராஜாவின் பாடல்களை ஏன் பிடிக்கும் என்று கேட்கும் போது ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கமாகவும் இருக்கும்.\n\"உடல் தழுவத் தழுவ\" பாடலைக் கேட்க\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்\"\nஇன்று வந்த காற்று என் பாட்டைக் கொண்டு வந்து தந்தது...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக��கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/one-in-loving-hearts", "date_download": "2020-03-30T17:22:15Z", "digest": "sha1:AST6PY7VQCY6Q6DPLLNTTCJ3YPSTWC6N", "length": 6349, "nlines": 206, "source_domain": "shaivam.org", "title": "One in loving hearts - thiruvaliyamuthanAr thiruvisaippa meaning - Hailing Lord Shiva", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nகாய்சின மால்விடை ஊர் கண்\nதேச மிகு புகழோர் தில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T17:55:01Z", "digest": "sha1:5DGUOWP3XPSQQFMTMWYUIYI2L6XUGBUF", "length": 6844, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரங்கீலா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nரங்கீலா(இந்தி: रंगीला)(Rangeela) 1995ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில், மற்றும் அமீர் கான், ஜாக்கி ஷெராப் மற்றும் ஊர்மிளா மடோண்ட்கர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம்.\nஹிந்தி மூலப் படத்திலிருந்து இந்தப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.\nஇந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/india/page/8/", "date_download": "2020-03-30T15:49:41Z", "digest": "sha1:ZE5WJZGIUUB6TJ4NPKDK47PCAC7E5K6V", "length": 8449, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "இந்தியா — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nஅணைபாதுகாப்பு சட்டம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nஅணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய[Read More…]\nபசுமைவழிச் சாலை -மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு உத்தரவு\nசென்னை – சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இச்சாலை அமைக்கப்பட உள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி,[Read More…]\nஅமித்ஷா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nமஹாராஷ்டிராவில் உள்ள பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியின் இயக்குநரைக் கைது செய்யும் அரசு, பாஜக தலைவர் அமித் ஷா மீது எந்த நடவடிக்கையும், விசாரணையும் எடுக்காதது ஏன்[Read More…]\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு உயிர் நீத்த ஓட்டுநர்\nபலத்த மழையின்போது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை மீட்ட பள்ளி பேருந்து ஓட்டுநர் அதே வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென் மேற்கு பருவமழை தொடங்கியது[Read More…]\nபிரதமர் மோடி அருகே செல்வதற்கு அமைச்சர்களுக்கும் தடை –பாதுகாப்பு அதிகரிப்பு\nபிரதமர் மோடியின் உயிருக்கு எப்போதும் இல்லாத வகையில் அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு அருகே மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செல்லத் தடைவிதித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு[Read More…]\nவலதுசாரிகளை கண்டுகொள்ளாமல் அதிர வைத்த சுஷ்மாசுவராஜ்\nஉ.பி.மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது அனஸ் சித்திக் இந்து மதத்தைச் சேர்ந்த தன்வி சேத் என்பவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர், இவர்களுக்கு 6[Read More…]\nஎமர்ஜென்சியைவிட தற்போதைய சூழல் படுமோசம்-யஷ்வந்த் சின்ஹா\nகடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியைக் காட்டிலும் நாட்டில் இப்போது பாஜக ஆட்சியில் நிலவும் சூழல் மோசமாக இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர்[Read More…]\nஇத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பேற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை திரும்பிய பள்ளி மாணவர் பிரக்ஞானந்தாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னையை[Read More…]\nஆய்வுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்\nதமிழகத்தில் மாவட்டம்தோறும் நடத்தப்படும் ஆளுநர் ஆய்வு சட்டப்படியே நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிர் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் படிப்படியாக ஆய்வு[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/eai-maum-uyaram-crka-parmarikka-utavum-kuippuka/4686", "date_download": "2020-03-30T16:06:50Z", "digest": "sha1:4NUNIXXRLAYXNL5FQQL6U7KMNY6GWMSV", "length": 24587, "nlines": 294, "source_domain": "www.parentune.com", "title": "எடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க உதவும் குறிப்புகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> எடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க உதவும் குறிப்புகள்\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க உதவும் குறிப்புகள்\n1 முதல் 3 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Mar 01, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉடல் வளர்ச்சி என்பது உயரம் மற்றும் எடையில் நடக்கும் மாற்றத்தையும் பிற உடல் மாற்றங்கள் ஏற்படுத்துவதையும் குறிக்கிறது. முடி வளர்கிறது; பற்கள் வளர்கிறது; பற்கள் விழுவது போன்ற அறிகுறிகள் தொடர்கின்றன. இது வளர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு வயது முதல் மூன்று வயது வரையுள்ள காலம் பெரும்பாலும் கடினமானதாக இருக்கும் - குறிப்பாக குழந்தைகளின் உணவு பழக்கம். இவற்றை சரியாக கண்காணிக்க தேவையான சில குறிப்புகளை இப்பதிவில் நீங்கள் காணலாம்.\n1 . வளர்ச்சிப் பட்டியல்கள் மூலம் ஒரு குழந்தையை அதே வயது மற்றும் அதே பாலின குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், எப்படி குழந்தைகள் வளர்ந்து வருகின்றன என்பதை சுகாதார வழங்குநர்கள் காட்டுகின்றனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குழந்தைகள் உயரம் மற்றும் எடை அதிகரிப்பு முறையான சதவிகிதத்தில் உள்ளதா என்று சரி பார்க்க உதவுகின்றனர்.\n2 . குழந்தைகளில் தலை சுற்றளவு (தலையின் மிகப்பெரிய பகுதியைச் சுற்றியுள்ள நீளம்) மூளை வளர்ச்சியைப் பற்றிய விவரங்களை வழங்க முடியும். ஒரு குழந்தையின் தலையானது மற்ற குழந்தைகளை விட அதிகமாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தால், தலை சுற்றளவு அதிகரிக்கிறது. அப்போது ஒரு மருத்துவரை பார்ப்பது மிகவும் அவசியம்.\n3 . குழந்தைகளுக்கு சிறிய தொப்பை உண்டாகும். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவை அதிகரித்து இனிப்பு மற்றும் நிறைய கலோரிகள் நிறைந்த உணவுகளை குறையுங்கள். இதுவே அவர்களுடைய சரியான எடை மற்றும் உயரத்தை பராமரிக்க முக்கியமான வழி.\n4 . ஒரு குழந்தையின் எடை மற்றும் உயரம் அந்த குழந்தையை போல் உள்ள மற்ற குழந்தைகளுடன் பொருந்தாமல் வித்தியாசமாக இருந்திலோ, உயரம் குறைந்து எடை அதிகரித்து இருந்தாலோ அல்லது உயரம் அதிகரித்து எடை குறைந்து இருந்தாலோ ஒரு மருத்துவரின் அறிவுரையை கேட்டு தெரிந்து கொள்வது அவசியம்.\n5 . இந்த வயதில் குழந்தைகளின் முக்கிய சாதனை, நடப்பது. குழந்தைகள் நடை அதிகரிக்கும்போது, அவர்களால் முன்பு செய்யமுடியாத சில விஷயங்களை ஆராய தோன்றும். அதனால் வீட்டை சுற்றி குழந்தைகளுக்கு ஏற்றார் போல பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். குழந்தையின் பாதுகாப்பு அவர்கள் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான ஒன்று.\n6 . குழந்தைகள் நடக்கவும் ஓடவும் ஆரம்பிக்கும்போது, அவர்கள் சோர்வடைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் குழந்தைகளின் உணவு மிக சத்துள்ளதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் சுறுசுறுப்பை மந்தமடையச் செய்யும்.\n7 . பால், கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது, அது வலுவான எலும்புகளை உருவாக்க உதவும். 2 வயதிற்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் சாதாரண வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான உணவு கொழுப்புச்சத்து மிக்க பால். ஒரு குழந்தைக்கு அதிக எடை இருந்தால் அல்லது உடல் பருமன், உயர் கொழுப்பு, அல்லது இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் குடும்ப வரலாறு இருந்தால், உங்கள் மருத்துவர் குறைவான கொழுப்பு (2%) கொண்ட பாலை பரிந்துரைக்கலாம்.\n8 . உங்கள் குழந்தை 2 வயதை அடையும்போது, குறைந்த கொழுப்பு உள்ள பாலுக்கு மாறலாம்.12 மற்றும் 18 மாதங்களுக்கு இடையில் பாட்டில் பழக்கத்தை மாற்றுவதற்கான நல்ல நேரம். பாட்டிலை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு பதிலாக, மெதுவாக தொடங்கி உணவுத் திட்டத்திலிருந்து மெதுவாக அதை அகற்ற வேண்டும். இந்த பழக்கம் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.\n9 .குழந்தைக்கு 1 வயது எட்டியவுடன் இரும்பு குறைபாட்டை கண்காணிக்க வேண்டியது அவசியம். இது அவர்களின் உடல், மன மற்றும் நடத்தை சார்ந்த வளர்ச்சியை பாதிக்கும், மேலும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். எனவே கீரை, மீன், பயறு வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை பழக்க வேண்டும்.\n10 . குழந்தைக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு உணவு கொடுக்கும்போது அந்த உணவு குழந்தைக்கு அழற்சி ஏற்படுத்துகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அது அழற்சி ஏற்படுத்தினால் ஒரு மருத்துவரை சந்தித்து அந்த உணவை பிற்காலத்தில் உட்கொள்ளலாமா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் குழந்தையில் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.\nவயது - வளர்ச்சி பட்டியல்:\nகுழந்தையின் ஒவ்வொரு வயது பருவத்திலும் அவர்களுடைய எடை மற்றும் உயரத்திற்கான சராசரி அளவின் பட்டியல் கீலே கொடுக்கப்பட்டுள்ளது.\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nஉங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பது எப்படி\n18 மாத குழந்தைகளுக்கான சிறந்த 10 பொம்மைகள்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்\nஉங்கள் குழந்தைக்கு சிறந்த தினப்பராமரிப்பு மையத்தைத் தேர்வுசெய்ய உதவும் 9 குறிப்புகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைப்பதற்கான குறிப்புகள்\nபுதிய தாய்மார்களுக்கான 7 அழகு குறிப்புகள்\nதாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டுக் குறிப்புகள்\nகருச்சிதைவு - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை\nகுழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள். விளையாடாமல் உணவை மட்டுமே உட்கொள்ளும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரத்தில் சரியில்லாத மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதேபோல் அவர்களுக்கு உணவை திணிக்காமல் பசிக்கும்பொழுது உணவு உட்கொள்ள பழக்குங்கள். எங்கள் வயது-குறிப்பிட்ட கண்ணோட்டங்களை கொண்டு உங்கள் பிள்ளை 1 வயது முதல் 3 வயது வரையான வளர்ச்சி சரியாக உள்ளதா என நீங்கள் உணரலாம்.\n“குழந்தையில் வளர்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டு கவனித்தால், பிற்காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர்வார்கள்”\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nஎனது குலந்தை எதுவும் சாப்பிடுவதில்லை\nஎன் பையனுக்கு 7 வயது அவனுக்கு மூன்று வயதுதில்ருந்து நாக்கில் ரவுண் ரவுண்ட் புண் உள்ளது டாக்டர்கிட்ட காமித்தால் ஒன்றும் என்று செல்கிறார் அவன் நன்றாக காரம் சாப்பிட்டால் விட்டுவிடுங்கள் அதுவாக சரியாகிவிடும் என்றும் வைட்டமின் குறைபாடு ஏதாவது ஒன்று இருக்கும் என்று சொல்கிறார்கள் இது சரிபடுத்த என்ன உணவுகள் தரலாம் எனக்கு பதில் கூறவும்\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறை..\n1 முதல் 3 வயது\n1 முதல் 3 வயது\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nஒன்று முதல் மூன்று வயதிலான குழந்தைக..\n1 முதல் 3 வயது\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nஎன் குழந்தை 9 மாதம் ஆகிறது அவளுடைய எடை 6. 48 மட்டு..\nஎடை மற்��ும் பருமன் அதிகரிக்க,விஷேடமாக பசியை அதிகரி..\nஎன் மகளுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 4 மாத வயதாகிறது. அ..\nநான் 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன்... குழந்தையின் இதய..\nஎன் மகன் வயது 12 உயரம் குறைவாகவே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97900", "date_download": "2020-03-30T16:04:31Z", "digest": "sha1:ZDSQHGYORVJXRMJRYA5NW73K6CXNY2EZ", "length": 5294, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா -அதிபர் டிரம்ப்!", "raw_content": "\nஉலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா -அதிபர் டிரம்ப்\nஉலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா -அதிபர் டிரம்ப்\nஅமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளால் இந்தியா அமெரிக்கா மீது பெரும் தாக்குதல் நடத்துவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வர உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பல ஆண்டுகளாக அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிகமான வரிவிதிப்பு செய்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என்றும் இந்த முறை பிரதமர் மோடியுடன் நிகழும் சந்திப்பின்போது இப்பிரச்சினை குறித்து விவாதிக்க இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\nஇந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 834 பேருக்கு கொரோனா: கைமீறி செல்கிறதா நிலவரம்\nஇந்தியாவில் இதுவரை 649 பேருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\n – கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்\nசென்னையில் கொரோனா ரெட் அலர்ட்: எந்தெந்த பகுதிகள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/best-way-is-inter-cast-less-marriage-in-india/", "date_download": "2020-03-30T15:22:54Z", "digest": "sha1:LE6POFXSW3WTJEDXLOTLCZV6C74NZSUW", "length": 13453, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது! – AanthaiReporter.Com", "raw_content": "\nசாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது\nநம் நாட்டில் நாள்தோறும் நான்கு ஆணவக்கொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்ககூடிய சூழ்நிலை யில் இனி வரும் காலத்தில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்கிறது சமீபத்திய இந்திய மனித மேம்பாட்டிற்கான ஆய்வு முடிவு.\nஇந்தியா முழுவதும் சாதியக் கொடுமை நிலவி வருகிறது. சாதி மாறி திருமணம் செய்தவர்களை கட்டபஞ்சாயத்து மூலம் மிரட்டி பிரித்து வைப்பது, ஒடுக்கப்பட்ட சாதியினரை அடித்து அவமானப் படுத்துவது ,ஆணவக்கொலை செய்வது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அலசிய போது இந்தியாவில் 2000 ஆண்டுகளாக சொந்த சாதிக்குள் திருமணம் செய்வது என்ற பண்பாட்டை கட்டிக்காத்து வருகின்றனர் நம் மக்கள். இத்தகைய திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் குடும்பம் என்ற அமைப்பு, சாதிய திருமணங்கள் மூலம் தான் கட்டிக்காக்கப் படுவதாகவும் நம்புகின்றனர் .\nநம் இந்தியாவில் பல மதங்கள் இருந்தபோதும் கடவுளும் வழிபாட்டு முறைகளும் வேறாக இருந்தாலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய சகல மதங்களுடையேயும் ஒன்றாகவே உள்ளது.அங்க மதம் வேறு என்றாலும் இந்து மதத்தின் தாக்கம் சகல மக்களிடையேயும் உண்டு. பொதுவாக இந்துக்களுடையே்களிடையே உள்ள சாதி பாகுபாடு சீக்கியர், பௌத்தர், கிறிஸ்தவ மக்களிடையேயும் உண்டு.\nஇதையொட்டி சுமார் 70 தலைமுறைகளாக சாதியை காக்க சாதிக்குள் திருமணம் என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டு அது வலுவாக நிற்கிறது. ஆனால் சமீபகாலமாக காதல் திருமணங்கள் அங்கொன் றும் இங்கொன்றும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவாக பட்டப்பகலில் நடு ரோட்டில் தலை துண்டிக்கப்பட்ட சங்கர், தண்டவாளத்தில் பிணமான இளவரசன், ஆற்றில் அழுகி கரை ஒதுங்கிய நந்திஸ் ஸ்வாதி தம்பதி என்று தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆணவக் கொலைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nகாதல் திருமணம், வேறொரு சாதியில் திருமணம் செய்து கொண்டதற்காக பெற்ற பிள்ளையை பெற்றோர்கள் கொல்லத் துணிவதற்கு சாதியின் மூலம் கொடுக்கப்படும் அழுத்தமே காரணம். இதில் கிராமம் நகரம் என்ற பாகுபாடில்லை . இந்நிலையில் தான் ஹார்வர்டு அறிஞர் டேவிட் ரெய்ச் எழுதியுள்ள நூலில் சாதி மறுப்பு திருமணம் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது என்ற குறிப்புகள் அடங்கியுள்ளது .\n“Who We Are and How We Got Here” என்ற நூலை மனிதர்களின் வேரை கண்டறியும் நோக்கில் அவர்களின் டிஎன்ஏ கொண்டு ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் டேவிட். இதற்காக இந்தியா முழுவதும் வடக்கே காஷ்மீர் தொடங்கி குமரி வரை அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் ,தென்னிந்தியர்கள் என்று செய்யப்பட்ட இந்த ஆய்வில் வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் இரண்டு தரப்பிலுமே அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து உள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளனர். தேசிய அளவில் 5 முதல் 6 சதவிதம் பேர் தான் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர் . அதிகபட்சமாக மிசோரமில் 55% பேர் சாதிமறுப்பு திருமணம் செய்துள்ளனர். தமிழகத்தில் வெறும் 3 % அளவில் தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது.\nஇன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிக் குழுக்கள் உள்ளன. இதில் 263 வகையான சாதிக் குழுக்களிடம் இந்த ஆய்வை நடத்தி யுள்ளனர். இதில் 81 குழுக்கள் தாங்கள் ஆதிக்க சாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றன. 10 லட்சத்தை தாண்டி எண்ணிக்கையில் சுமார் 14 சாதிக்குழுக்கள் இந்தியாவில் உள்ளனர். 5 ஆயிரம் சாதிக்குழுக்கள் இருக்கிறதென்றால் ஐயாயிரம் மரபு வகை நோய்களும் இந்தியாவில் இருக்கின்றன என்பதையும் டிஎன்ஏ சோதனை மூலம் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துக்கொண்டதன் விளைவாக அவர்களுக்கு நோய் உண்டாவதிலும் , பாரம்பரியமாக தலைமுறை கடந்தும் அந்நோயின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதும் இயல்பான ஒன்றாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வருங்காலங்களில் இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும் என்பதனை இந்த ஆய்வுக்குழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறது .\nகாரணம் ஆய்வு செய்த இடங்களில் பெரும்பாலானோர் தங்களது பிள்ளைகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறுகிறது இந்த ஆய்வுக்குழு. இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியா உருவாவது வரும் தலைமுறையினரின் சாதி மறுப்பு திருமணத்தில் தான் உள்ளது என்பதே இந்த ஆய்வுகள் மூலம் வெளியாகும் தகவல்.\nPrevதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்\nNextதோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான \nICICI வங்கி வாட்ஸ்அப்பில் வங்கி சேவைகளைத் தொடங்கிடுச்சு\nஎங்கே சென்றார் உன் கடவ���ள்…..\nஎக்ஸ்கியூஸ் மீ.. என்னை மன்னிச்சுடுங்க – பிரதமர் மோடி வேண்டுகோள்\nகொரொனா பீதி : அரசு ஏன் இவ்வளவு மெனக்கெடுகின்றது எனக் கேட்க தோன்றுகிறதோ\nகொரோனாவால் முடங்கிய தமிழக மக்களுக்கு முதலமைச்சர் புதிய வேண்டுகோள்\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: – மத்திய அரசு அறிவிப்பு\nபிரிட்டன் பிரைம் மினிஸ்டர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா\nவங்கி கடனுக்கான கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு: வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு; – ஆர். பி. ஐ. அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை தொடரும் – முதலமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24709", "date_download": "2020-03-30T17:08:27Z", "digest": "sha1:4DJXSGMD2ABO2UKZ5GG65SLZP2WGTFEM", "length": 11732, "nlines": 300, "source_domain": "www.arusuvai.com", "title": "பொட்டேட்டோ சேண்ட்விச் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது\nபூண்டு - 2 பல்\nமுதலில் உருளைகிங்கை வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.\nபிரெட்டின் ஓரங்களை நீக்கி சரிபாதியாக நறுக்கிவைக்கவும்.\nபின்பு மசித்த உருளைகிழங்கில் தூள்வகைகள்,உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.\nபின்பு பூண்டை துருவி சேர்க்கவும். குடமிளகாயையும், ஸ்ப்ரிங் ஆனியனையும் பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.\nபின் கட் செய்துவைத்த பிரெட்டின் மீது பட்டரை தேய்த்து உருளைகலவையை நன்கு தேய்த்து வைக்கவும்.\nஒரு தவாவில் சிறிது பட்டர் போட்டு இந்த பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும்.\nகுழந்தைகளுக்கு பிடித்த பொட்டேடோ சேண்ட்விச் ரெடி.\nஇதை சேண்ட்விச் மேக்கரில் செய்வதானாலும் செய்யலாம்\nப்ரெட் சாண்ட்விச் - 2\nக்ரீன் பீஸ் மசால் தோசை\nரொம்ப சூப்பரான குறிப்பு..சீக்கிரமே செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் கதீஜா.\nஎன் முறையிலிருந்து சிலது வித்தியாசமாக இருக்கிறது. அடுத்த முறை உங்கள் முறையில் முயற்சித்துவிட்டுச் சொல்கிறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2611", "date_download": "2020-03-30T17:15:28Z", "digest": "sha1:XETPZLFLU2SOWR63DYNVD5G3LZ44KC6B", "length": 12639, "nlines": 295, "source_domain": "www.arusuvai.com", "title": "பச்சைப்பயறு உருண்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பச்சைப்பயறு உருண்டை 1/5Give பச்சைப்பயறு உருண்டை 2/5Give பச்சைப்பயறு உருண்டை 3/5Give பச்சைப்பயறு உருண்டை 4/5Give பச்சைப்பயறு உருண்டை 5/5\nபச்சைபயறு மாவு - ஒரு கப்\nஅரைத்த சீனி - ஒரு கப்\nநெய் - ஒரு மேசைக்கரண்டி\nடால்டா - ஒரு மேசைக்கரண்டி\nஏலக்காய் பொடி - முக்கால் தேக்கரண்டி\nகால் கிலோ பச்சைபயற்றை வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு மெஷினில் கொடித்து அரைத்துக் கொள்ளவும். அதே போல் கால் கிலோ சீனியையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பச்சைபயறு மாவு, பொடி செய்த சீனி ஆகியவற்றை கொட்டி நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.\nவேறொரு பாத்திரத்தில் நெய், டால்டா இரண்டையும் போட்டு உருக்கிக் கொள்ளவும்.\nநெய்யில் முந்திரியை முழுதாக போட்டு வறுத்து எடுத்து சிறிது சிறிதாக உடைத்து மாவில் போடவும்.\nகிளறி வைத்திருக்கும் மாவுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு ஒன்று சேரும்படி கிளறவும்.\nஒரு ஸ்பூன் கொண்டு கிளறலாம். மாவு சற்று உதிரியாகத்தான் இருக்கவேண்டும்.\nகிளறிய மாவை நெய்யின் ஈரப்பதம் போவதற்குள் உருண்டைப் பிடிக்க வேண்டும். பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து இரண்டு கைகளாலும் மிருதுவாக அழுத்தி பிடிக்கவும்.\nஅதிகம் அழுத்தினால் உடைந்து விடும். பதமாக பிடிக்கவும். இரண்டு கைகளின் உள்ளங்கைகளை கொண்டு, அழுத்தி உருண்டை பிடிக்கவும்.\nஉங்கள் கை கொள்ளும் அளவிற்கு மாவு எடுத்து, தேவையான அளவில் உருண்டைகள் பிடிக்கலாம்.\nபச்சைப்பயறு உருண்டைக்கான மாவு தனியாக கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி வெறும் நெய் மட்டும் உருக்கி ஊற்றி செய்தால் போதுமானது.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/&id=42012", "date_download": "2020-03-30T16:36:26Z", "digest": "sha1:4DU3OV23QLU7Y7EGZFMFYEF3NVUTMYMS", "length": 13966, "nlines": 96, "source_domain": "www.tamilkurinji.in", "title": " பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.\nபன்னீரும் தேனும் ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் உடன் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.\nஉதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணெணை தடவலாம். ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும்.\nஆவகேடோ பழத்தை மசித்து அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து பூசலாம்\nகாலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்��ு குளிக்க வறட்சி நீங்கும். பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.\nஎலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும்.\nவறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.\nவறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து அரைத்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும்.\nதேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும்.\nசரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்\nதேவையான பொருள்கள்அரிசி மாவு - அரை கப் பச்சை பயறு மாவு - அரை கப் கடலைமாவு - அரை கப் ஓட்ஸ் பவுடர் - அரை ...\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந���து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/", "date_download": "2020-03-30T15:43:10Z", "digest": "sha1:WFHDYX6EKIUWYKWJTNE27B6NI6QXYON4", "length": 43403, "nlines": 356, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜூன் | 2012 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்\nமணி புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு: சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது. புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் … Continue reading →\nபடத்தொகுப்பு | 4 பின்னூட்டங்கள்\nபாரதி தமிழ்ச் சங்கம்- கலிபோர்னியா\nபாரதி தமிழ்ச் சங்கம்- கலிபோர்னியா எழுத்தாளர் கெளரவிப்பு நிகழ்ச்சி\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஇடாலக்குடி ராசா – நாஞ்சில் நாடன்-கதைசொல்லி – பாரதி மணி\nபாரதி மணி http://koodu.thamizhstudio.com/kadhaisolli_28.php கதைகேட்பது என்பது அனைவருக்கும் அலாதியானதுதான். அதுவும் பாரதி மணி போன்ற அனுபவமுள்ள மனிதர்கள் கதை சொல்லும் போது நம்மையும் மறந்துவிடுவோம்.இன்றைய தலைமுறையினருக்கு கதைக்கேட்டு வளரும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.காரணம் இன்றைய அவசர உலகத்தில் பொருள் தேடி அலைந்து தன் குழந்தைகளைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளும் சுட்டி டிவி போன்ற … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இடாலக்குடி ராசா, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பாரதி மணி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n“உலகம் முழுக்க வானத்தைப் பார்ப்பது, மண்ணைப் பார்ப்பது என்ற பார்வை இருக்கிறது. மண்ணுக்கு அப்பால் வானத்தைப் பார்த்து உலகத்துத் துக்கத்தை வெளிப்படுத்திய பழைய பாடல்களை இன்று படித்தாலும் உணர முடியும். ஒட்டுமொத்த பார்வை வானத்தைப் பார்க்கும்போது புரியும். ஆனால் மண்ணைப் பார்ப்பது வித்தியாசமானது. இது யதார்த்தமானது. இந்த மண்ணிலேயே சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தேடிக் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வார நிகழ்ச்சி\nநாஞ்சில் நாடன் தற்பொழுது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறார். அவரது வரும் வார நிகழ்ச்சி விபரங்கள்: ஜூன் 25 – திங்கள் மாலை 7 மணி முதல் – கம்பராமாயண சொற்பொழிவு இறுதிப் பகுதி. இடம்: 8557 Peachtree Avenue, Newark CA 94560 ஜூன் 27 – புதன் கிழமை – அமெரிக்க பச���ஃபிக் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடனிடம் தலைகீழ் விகிதங்கள்)திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாரதி மணி என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை. என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில்நாடன், பல நேரங்களில் பல மனிதர்கள், பாரதி மணி, naanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது. அ.ராமசாமி ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்துக் கண்டுபிடிப்புகளும்,தொழிற்புரட்சியும் அவற்றின் விளைவு களான நவீனத்துவ மனநிலையும், உலக மனிதன் என்ற சிந்தனைப் போக்கும் இன்று விமரிசனங் களுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலத்து உலகையும் சமூகங்களையும் புரிந்து கொள்ள ஐரோப்பிய அறிவு வாதம் பயன்படாது எனக் கூறும் விமரிசனங்கள் சில கவனத்தில் கொள்ளத் தக்கனவாக இருக்கின்றன என்பதை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அ.ராமசாமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், வாய் கசந்தது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅரவிந்த் முன் பகுதிகள்: நாஞ்சில் வருகை…1 நாஞ்சில் வருகை…2 வெள்ளி அன்று காலை ஒன்பது மணி வாக்கில�� பாஸ்டன் பாலாவும் நாஞ்சிலும் நான் தங்கியிருக்கும் மாணவர் குடியிருப்பு பகுதிக்கு வந்தார்கள். கருப்பு தோள் பை ஒன்றுடன் நாஞ்சில் காரில் இருந்து இறங்கினார். நன்கு தூங்கி, குளித்து, காலையுணவு உண்ட புத்துணர்ச்சியுடன் இருந்தார். கார் டிரங்கில் இருந்து நாஞ்சிலின் பெட்டியை பாஸ்டன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் வருகை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅரவிந்த் முன் பகுதி:நாஞ்சில் வருகை…1 சந்திப்பு முடிந்து என் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். படித்த நாஞ்சில் நாடன் கதைகள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து கொண்டு இருந்தன. நான் படித்த அவரது முதல் கதை தன்ராம் சிங். விகடனில் 2007ஆம் வருடம் வந்தது என்று நினைக்கிறேன். நவீனத் தமிழ் இலக்கியம் எனக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்த காலம் அது. சுஜாதா, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅரவிந்த் நாஞ்சில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிக்கு (பாஸ்டன், நியூ யார்க், நியூ ஜெர்ஸி) போன வாரம் வந்திருந்தார். அச்சமயத்தில் நான் வேலை நிமித்தம் பயணத்தில் இருந்ததால் இரு நாட்களே நாஞ்சிலை நேரடியாக பார்த்து பேச முடிந்தது. முதல் நாள் (வியாழன் மாலை) கேம்ப்ரிட்ஜில் மீட்ஹால் (MeadHall) என்ற பார்/ரெஸ்டாரண்டில் வாசகர் சந்திப்பு ஒன்றை பாஸ்டன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் கலிஃபோர்னியா நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலிஃபோர்னியா பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூலை 6 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார் . இப்பகுதிகளில் அவரது நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள்: ———————————————————————————————————– நாஞ்சில் நாடன் வழங்கும் கம்ப ராமாயணம் சொற்பொழிவு: ஜூன் – 20 – மாலை 7 மணி முதல் 10 மணி வரை – … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கலிஃபோர்னியா, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2\nநாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:https://nanjilnadan.com/category/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/ எனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதகம், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎன்பிலதனை வெயில் காயும் 22a\nபசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று. நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ,பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தலைகீழ் விகிதங்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஆண்டுவிழா..வள்ளுவன் தமிழ் மையம் ,வர்ஜீனியா, சிறப்பு விருந்தினர் நாஞ்சில்\nஆண்டுவிழா 2012 – சிறப்பு விருந்தினர் விவரம் Our school’s annual day will be held on June 9th. Please invite your friends and relatives https://www.valluvantamil.org/index.php/announcements நமது பள்ளியாண்டு விழாவில் பிரபல தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் நம்முடன் கலந்து கொள்கிறார். சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n. நாஞ்சில் நாடன் . . பொந்தும் உடைப்பும் அந்த சாலை பிய்ந்த இருக்கையும் துருப்பிடித்த தகரமும் ஒழுகலும் இல்லா தாள் தள ,சொகுசு , தொடர் , குளிர் பதன விரைவு , நகர்ப் பேருந்து . கசரும் குபையும் சாய்க்கடைத் தேங்கலும் தவணையில் சாகும் கத்திருப்பும் முற்றல் நோய் மாந்தரும் அற்ற பொது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சலோ சென்னை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், balurbala, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், மாமிசப் படப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nபொத்தான் நீக்காத முழுக்கை நீளும் வெளிர் நீல சட்டை. இஸ்திரி கலையாத கருநீல முழுக்கால் சட்டை. அமெரிக்க பொறியியலாளர்களுக்கு போட்டியாக விப்ரோ ஏற்றுமதி செய்யும் நாற்பதாயிர வெள்ளி சமபளத்திற்கு நிறைவான வேலை நல்கும் குந்துரத்தர் போல் தெரியும் நாஞ்சில் நாடன் வந்தார். முதல் முறை அமெரிக்க பயணம். ஆனாலும், வரும் வழியில் இரு குடும்பத்தாருக்கு அவர்களுக்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சிலின் போஸ்டன் உலா புகைப்படங்கள்\nபுகைப்படங்கள்: போஸ்டன் பாலா மேலும் புகைப்படங்களை காண: https://www.facebook.com/media/set/\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், போஸ்டன் பாலா, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதென்றல் : நாஞ்சில்நாடன் நேர்காணல்\nஉரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தென்றல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் நேர்காணல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nThe Lion King அமெரிக்காவில் நாஞ்சில்நாடன்\nகற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு புகைப்படத் தொகுப்புகள் (1 ) அமெரிக்காவில் நாஞ்சில்நாடன் அனைத்துப் புகைப்படங்களையும் காண : https://www.facebook.com/media/set/\nபடத்தொகுப்பு | Tagged கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-30T18:07:27Z", "digest": "sha1:AKHCWK7WSFKHTV44OYDDM33WX6QCZNQQ", "length": 15235, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். எஸ், துரை செந்தில் குமார்\nஆர். எஸ், துரை செந்தில் குமார்\nபட்டாஸ் (Pattas) என்பது 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படம் தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது ஆர். எஸ். துரை செந்தில் குமார் என்பவரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நவீன் சந்திரா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இது கொடிக்குப் பிறகு தனுஷுக்கும் இயக்குனர் துரை செந்தில்குமருக்கும் இடையிலான இரண்டாவது கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. இந்த படம் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழங்கால தற்காப்பு கலையான அடிமுறையை சித்தரிக்கிறது.[2] தங்களது கதாபாத்திரங்களுக்காக, தனுஷ் மற்றும் சினேகா படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு இந்தத் தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றனர்.[3] [4] [5]\nஇந்தப் படம் 15 ஜனவரி 2020 அன்று தைப்பொங்கலன்று திரைக்கு வந்தது. பொதுவாக சாதகமான விமர்சனங்கள் இத்திரைப்படத்திற்கு கிடைத்தன.[6]\nசக்தி (பட்டாஸ்) மற்றும் திரவியம் பெருமாள் (இரட்டை வேடத்தில்) தனுஷ்\nசாதனா ஷாவாக மெஹ்ரீன் பிர்சாடா [7]\nநிலப்பரை அல்லது நிலானாக நவீன் சந்திரா\nபோலீஸ் அதிகாரியாக கே.பி.ஒய் கோதண்டம்\nஇந்த படத்திற்காக, முன்னதாக கொடிக்காக இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்த பின்னர் முறையே படத்தொகுப்பாளர் மற்றும் கலை இயக்குநராக பிரகாஷ் மபு மற்றும் ஜி. துரைராஜ் த��ர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டார். இது மாரி, அனேகன் மற்றும் மாரி 2 படங்களுக்குப் பிறகு தனுஷுடன் அவர் மேற்கொண்ட இணையும் நான்காவது திரைப்படம் ஆகும். இதே இயக்குனர்-நடிகர் கூட்டணியின் முந்தைய கொடி திரைப்படத்தைப் போலவே, பட்டாஸ் கூட தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் மற்றாெரு படமாகும். . சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் இயக்கியுள்ளார்.\nபட்டாஸில் தனுஷ் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தனுஷ் தந்தையாக நடித்திருக்கும் பகுதியில் சினேகா அவரது கூட்டாளியாகவும், மகனின் பாத்திரத்திற்காக தனுஷின் கூட்டாளியாக மெஹ்ரீன் பிர்சாடாவும் ஒப்பந்தமாகியிருந்தனர். படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 28 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. தங்களது வேடங்களுக்காக, தனுஷ் மற்றும் சினேகா படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தற்காப்பு கலை பயிற்சி பெற்றனர்.[8]\nஇந்த படத்திற்கான இசையை விவேக்-மெர்வின் செய்துள்ளனர். இயக்குனர் செந்தில்குமார் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருடன் முதல் முறையாக இணைந்துள்ளனர். பாடல் வரிகளை விவேக் மற்றும் தனுஷ் எழுதியுள்ளனர். ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் வாங்கியுள்ளது.\nஇந்த இசைத்தொகுப்பில் ஏழு பாடல்கள் உள்ளன. அவற்றில் மூன்று தனிப்பாடல்களாக வெளியிடப்பட்டன. மேலும் டிசம்பர் 1, 2019 அன்று வெளியான தனுஷ் பாடிய \"சில் ப்ரோ\" என்ற முதல் ஒற்றை பாடல் யூடியூபில் வைரலாகி காணொளி 3 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. [9] [10] பாடல்களின் பட்டியல் 9 ஜனவரி 2020 அன்று வெளியிடப்பட்டது மற்றும் முழு இசைத்தொகுப்பும் இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் உள்ள சூர்யன் பண்பலை வானொலி நிலையத்தில் வெளியிடப்பட்டது.[11]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பட்டாஸ்\nதற்காப்பு கலை பற்றிய தமிழ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2020, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/velaikkaran-movie-in-2-parts/", "date_download": "2020-03-30T15:39:44Z", "digest": "sha1:MLXZXY7LFSUNDJMEPRVHOZA7N5PHGBS6", "length": 5478, "nlines": 126, "source_domain": "tamilscreen.com", "title": "Velaikkaran-Movie- in 2 parts | Tamilscreen", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nவேலைக்காரன் படத்தில் பஞ்சாயத்து…. இயக்குநருடன் மோதிய எடிட்டர் மாற்றம்…\nதன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் - 'வேலைக்காரன்'. ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் பண நெருக்கடி காரணமாக சில வாரங்களுக்கு...\n2018 ஜனவரி – வேலைக்காரன், 2018 ஏப்ரல் – வேலைக்காரன்-2… – நாலரை மணி நேரப்படத்துக்கு நச்சுன்னு ஒரு பிளான்….\nசிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து ஆரம்பித்த ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது. ‘வேலைக்காரன்’ படத்தை விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக முதலில்...\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/bg/45/", "date_download": "2020-03-30T17:51:35Z", "digest": "sha1:CNL75OJ2T72IBS7MTVTVNTRI2I2XJSAL", "length": 16279, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "சினிமாவில்@ciṉimāvil - தமிழ் / பல்கேரிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பல்கேரிய சினிமாவில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Ни- и----- д- о----- н- к---.\nஇன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Дн-- д---- х---- ф---.\nபுத்தம் புதிய சினிமா. Фи---- е с----- н--.\nடிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது\nஅனுமதி டிக்கெட்டின் விலை என்ன\nடிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா\nஎனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Би- и---- / и----- д- с--- о----.\nஎனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Би- и---- / и----- д- с--- о-----.\nசினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Фи---- б--- н-------- / в-------.\nசினிமா அறுவையாக இல்லை. Фи---- н- б--- с-----.\nஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Но к------ к-- ф---- б--- п-------.\n« 44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n46 - டிஸ்கோதேயில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பல்கேரிய (41-50)\nMP3 தமிழ் + பல்கேரிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-39385394", "date_download": "2020-03-30T17:44:49Z", "digest": "sha1:23L7TNFTHF5KD6KMEPHTJSYXOYVT6MO4", "length": 3209, "nlines": 37, "source_domain": "www.bbc.com", "title": "காசநோயை கண்டறிய புதிய வழி; பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nகாசநோயை கண்டறிய புதிய வழி; பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகாசநோயை கண்டறிய புதிய வழி; பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சாதனை\nகாசநோயை கண்டுபிடித்து சிகிச்சையளிக்கும் முறையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nஉலகிலேயே முதல்முறையாக மரபணு மூலக்கூற்று கட்டமைப்பை பயன்படுத்தி காசநோயை துல்லியமாகவும் விரைந்தும் கண்டுபிடிக்க இவர்கள் வழி செய்திருக்கிறார்கள்.\nஇதன் மூலம் சரியான சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமையை மாற்றி ஒரே வாரத்தில் சரியான மருந்தை கண்டறிய வழி செய்திருக்கிறார்கள்.\nஇது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி.\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/13034525/Even-after-the-Court-has-ordered--The-occupation-is.vpf", "date_download": "2020-03-30T16:45:47Z", "digest": "sha1:QZXLULAQBOFVCILC2LAAYKIMMDQKILFE", "length": 12561, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Even after the Court has ordered The occupation is unoccupied || கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை + \"||\" + Even after the Court has ordered The occupation is unoccupied\nகோர்ட்டு உத்தரவிட்ட பிற��ும் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை\nகிராமப்புறங்களில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அகற்றப்படாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் கிராமப்புறங்களில் ஊருணிகள் நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதற்கு பயன்பட்டு வரும் நிலை இருந்து வந்தது. மழைக் காலங்களில் இந்த ஊருணிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களுக்கு பயன்படுவதோடு நிலத்தடி நீராதாரம் பெருக்குவதற்கும் பயன்பட்டு வந்தது. மேலும் பெரும்பாலான ஊருணிகள் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தன.\nகாலப்போக்கில் ஊருணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாத நிலை இருந்து வந்ததால் ஊருணிகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டு கட்டிடங்களும் கட்டப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஊருணிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஊருணிகள் எந்த காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கமும் நிறைவேறாமலேயே போய்விட்டது. அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.\nஅருப்புக்கோட்டை அருகே வன்னியன் ஊருணியில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அதேபோன்று அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள பிரமடை ஊருணியிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஊருணியை தூர்வாரும் பணி முடக்கம் அடைந்துள்ளது. இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஊருணிகளில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமத்திய, மாநில அரசு நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்துவற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை நீர் நிலைகளான ஊருணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல. மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊருணிகளை கண்டறிந்து அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை தேக்கி வைக்க உரிய நடவடிக்��ை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களில் நிலத்தடிநீர் வளத்தை பெருக்க வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி\n5. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/16153415/Kodanadu-affair-Chief-Minister-Palanisamy-Stalin-banned.vpf", "date_download": "2020-03-30T17:10:03Z", "digest": "sha1:JCSEO4PGDP4JQXHTU5DBBZL32ZYZIV3G", "length": 11444, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodanadu affair; Chief Minister Palanisamy, Stalin banned to talk by the Madras High Court || கோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை\nகோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.\nஇந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 11ந்தேதி தேர்தல் நடந்தது. அ��ை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 18ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்கு பதிவு நடக்கிறது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த தேர்தல் பிரசாரத்தில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.\nவழக்கை விசாரித்த கோர்ட்டு, மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.\nஇந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதன்மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதில், கோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என நீதிமன்றம் தடை விதித்து இந்த மனு முடித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி பேசினால் நீதி துறையில் தலையிடுவதாக கருதப்படும் என தெரிவித்து உள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன\n2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச��சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்\n4. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n5. கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inter.rs/kategorije/World/Tamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:10:37Z", "digest": "sha1:CT5XO5TUZTVB3BKKOX4YBEUASJRYFDN7", "length": 4401, "nlines": 67, "source_domain": "www.inter.rs", "title": "இலக்கியம் - World, Tamil, கலை", "raw_content": "\nகவிதை, கட்டுரை, சிறுகதை, மற்றும் இலக்கியம் தொடர்பான விஷயங்களை கொண்டுள்ளன.\nகண்ணனின் தமிழ் குடில் தமிழ் கதை, கவிதை, கட்டுரைகள் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள்.\nபுதியதோர் உலகம் செய்வோம் கவிதை, கட்டுரைகள் .\nதமிழ் இலக்கியம் இந்த இணைய தளம் தமிழ் இலக்கியங்களை வெளியிடும்.\nதமிழுக்கு அமுதென்று பெயர் ஆண்டாண்டு காலமாக காலத்திலிருந்து வழங்கிவந்த பழமொழிகளை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் சேர்ப்பதென்பது ஒரு மிகப்பெரிய இலட்சியம். அவ்விலட்சியத்துக்கு ஒரு மூலைக்கல் முயற்சி.\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் தமிழ் இலக்கிய நூல்கள் Unicode UTF-8 குறியீட்டுத்தரத்தில். முதல் பக்கம் ஆங்கிலத்தில் உள்ளது.\nதிருக்குறள் கலைஞர் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை.\nபொன்னியின் செல்வன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (சரித்திர நாவல்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2020/288-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15-2020/5486-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-03-30T15:19:02Z", "digest": "sha1:73AYENAWYR3EQ2M3IA55UTO2AZOVE5R2", "length": 9888, "nlines": 49, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\nடிசம்பர் 1-15, 2019 இதழின் உள்ளே தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றிய தலைவர்களின் வாழ்த்துகள், கவிஞர்களின் கவிதைகள், கட்டுரைகள், அத்துணையும் படிக்கப் படிக்கப் படித் தேனாய் இனித்தன. வாழ்க அவர் பல்லாண்டு - தந்தை பெரியார் இட்ட பணி தொடர்வதற்கே\nடிசம்பர் 16-31, 2019 இதழில் முகப்புக் கட்டுரையாக மஞ்சை வசந்தன் தீட்டிய தொகுப்புச் செய்திகள் அத்துணையும் அருமை\nஇந்த இதழில், வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்களின் பதில்கள் முத்துகளாக அமைந்திருந்தன.\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். ‘உண்மை’ இதழ் (டிசம்பர் 16-31, 2019) படித்தேன். முதலில் அட்டைப் படமே என்னைப் பெரியாரை உற்று உற்று பார்க்க வைத்தது. உலகத்தில் அறிஞர்கள், கவிஞர்கள் தோன்றலாம். தம் சிந்தனைகளைத் தெரிவிக்கலாம். ஆனால், சிந்தனைகளை செயல்படுத்தியவர் இவர்தான்.\nதலையங்கம் படித்தேன். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை அறிவித்துள்ள இந்த அரசு பற்றி தோலுரித்துக் காட்டுகிறார்.\nமனிதன் மானாக மாற முடியுமா கட்டுரை அருமை. விஞ்ஞானம் என்பது இருக்கிறது என்பதே இந்த அஞ்’ஞானி’களுக்குத் தெரியவில்லையே. இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை மக்களை ஏமாற்றும் வேலை.\n’’ தந்தை பெரியாரின் கட்டுரை “நான் யார்’’ என்று சிந்திக்க மட்டுமல்ல. என்னை செயல்படுத்தவும், பெரியார் வழியில் நடக்கவும் வைத்துள்ளது என்பேன். “உண்மை’’ இதழ் தரும் உண்மயான “மகிழ்ச்சி’’ இது.\nமுகநூல் பக்கம்(facebook) “சும்மா கிழி’’ கிழினு கிழித்து தோரணம் கட்டி விட்டார்கள்.\nநான் படித்தது பெரியாரின் நூல்களை மட்டுமே நல்ல புத்தகங்கள் ஒருவனை நல்லவனாக்கும் என்பதற்கு பெரியாரின் நூல்களே அத்தாட்சி.\nஅய்யா வணக்கம். கடந்த நவம்பர் 16-30 இதழில், ஆசிரியரின் தலையங்கத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புக்கு நேரடி பண வசூல் வேட்டை மோசடி அம்பலம். ‘விதை நெல்லுக்கு பெருச்சாளியை காவல் வைத்தது போல்’ தமிழ் வளர்ச்சித் துறைக்கு மாஃபா பாண்டியராஜனை அமைச்சராக்கியது; திருக்குறளை தாய்லாந்து மொழியில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மொழிபெயர்த்து பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டது என ஆர்.எஸ்.எஸ்ஸின் இரட்டை வேடத்தை வெளி உலகுக்குக் காட்டி விட்டது. ரங்கநாத் மிஸ்ராவின், “சமத்துவம் பேசினால் அன்பு போய்விடும்’’ என்னும் கூற்று பார்ப்பன நரிப் புத்தி எந்த அளவுக்கு ஊடுருவிப் பேச வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. மருத்துவர் ராமதாசின் சந்தர்ப்பவாத அரசியலை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது அய்யாவின் அடிச்சுவட்டில் பதிவு.\nதிருவள்ளுவரை காவிமயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, திருவள்ளுவரின் 1071ஆம் திருக்குறளை ஸ்டாலின் சுட்டிக்காட்டிப் பேசியிருப்பது அருமை. காலத்திற்கு ஏற்றவாறு உண்மைச் செ��்தியைக் கொடுக்கும் “உண்மை’’ ஆசிரியருக்கு எல்லையற்ற அன்பு வாழ்த்துகள்.\nமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.\nடிசம்பர் 16-31 இதழ் படித்தேன். உங்களுக்குத் தெரியுமா எனும் பகுதி வரலாற்றில் நடந்த முக்கியச் சம்பவங்களைச் சொல்கிறது. ஆசிரியர் பதில்கள் பகுதியில் கேள்விகள், பதில்கள் அருமை. ‘ஆடாதீர்’ என்று சொல்லும் அளவிற்கு ஆரியம் தன்னுடைய வேலைகளை செய்து வருகிறது.\nபார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை முறியடித்த நீதிக்கட்சியின் தலைவர் பனகல் அரசர். அவரைப் பற்றிய தகவல் சிறப்பு. ‘வழி’ எனும் சிறுகதையை எழுதியவரான புதுமைப்பித்தன் தன் படைப்பாற்றலை இச்சிறுகதையில் வெளிப்படுத்தி உள்ளார். “உண்மை’’ இதழைப் படிப்போருக்கு நிச்சயம் உற்சாகம் பிறக்கும். அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\nபாவலரேறு கவிஞர் பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய ‘பெரியாரைப் பெற்றிழந்தோம்’ எனும் இரங்கற்பா நம் தலைவரின் (பெரியார்) உண்மையான தியாகத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்தக் கவிதையில் மணிச்சுரங்கம் - மதிச்சுரங்கம் மோனையை சிறப்பாக கையாண்டுள்ளார் கவிஞர். நன்றி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/muvaa/agalvilakku/agalvilakku6.html", "date_download": "2020-03-30T15:13:50Z", "digest": "sha1:ZDTOT443JHAJ7JZN5JCXHFEQHGW5I5MR", "length": 82900, "nlines": 538, "source_domain": "www.chennailibrary.com", "title": "அகல் விளக்கு - Agal Vilakku - டாக்டர் மு. வரதராசன் நூல்கள் - Dr. M. Varadharajan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nடாக்டர் மு. வரதராசன் நூல்கள்\nபெருங்காஞ்சி என் உள்���த்திற்குப் பிடித்த ஊராக இருந்தது. கண்ணிற்கு இனிய காட்சிகள் பல அங்கே இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும் செல்லும் சாலையாக நீண்ட ஏரிக்கரை அகலமாக அமைந்திருந்த காட்சியும் கரை நெடுக மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன. இடக்கைப் பக்கம் ஏரியும் வலக்கைப் பக்கம் வயல்களும் எதிரே கரிமலையும் சோழ சிங்கபுர மலையும் கண்டேன். அதுபோன்ற காட்சி எனக்கு - நகரத்தில் சில தெருக்களையே திரும்பத் திரும்பக் கண்டு வந்த எனக்கு - இன்பமாக இருந்தது. என் சொந்த அத்தையின் ஊராகிய வேலூர்க்குப்போய் அங்கே ஏரியையும் வயல்களையும் கண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த ஊர்க் காட்சி என் மனத்துக்கு அவ்வளவு இன்பமாக இருந்ததில்லை. பெருங்காஞ்சியில் சந்திரனும் கற்பகமும் வாழ்ந்ததே ஒரு வகையில் அதற்குக் காரணமாக இருக்கலாம்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபோகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nநாட்டுக் கணக்கு – 2\n\"இப்போது ஏரியில் தண்ணீர் வற்றிவிட்டது. மழை பெய்து வெள்ளம் வந்து நீர் நிறைந்திருக்கும்போது எங்கள் ஊர் ஏரியை வந்து பார்க்கணும். அப்போதுதான் இதன் உண்மையான அழகு தெரியும்\" என்றான் சந்திரன்.\n\"அதாவது\" என்று சந்திரன் தயங்கினான்.\n\"புரட்டாசி ஐப்பசியில்\" என்றார் அத்தை.\n\"புரட்டாசி ஐப்பசி என்றால் என்ன மாதம்\" என்று நான் கேட்டேன்.\n\"செப்டெம்பர் அக்டோபர்\" என்று சந்திரன் சொன்னான்.\n\"அப்படியானால் ஒரு முறை அப்போதே வருவேன். கால் தேர்வு முடிந்து செப்டெம்பரில் பதினைந்து நாள் விடுமுறை விடுவார்களே, அப்போது வருவேன்\" என்றேன்.\nஏரிக்கரையைக் கடந்து ஊர்க்குள் சென்றோம். ஊர் சின்ன ஊர்தான். சில ஓட்டு வீடுகளும் பல மஞ்சம்புல் வீடுகளும் காணப்பட்டன. அந்த ஊரிலேயே சந்திரனுடைய வீடுதான் எடுப்பாகவும் பெரியதாகவும் இருந்தது. வீட்டின் எதிரே தென்னங்கன்றுகள் ஆறு வரிசையாக வளர்ந்து வந்தன. எதிரே ஒரு மாந்தோப்பும் தென்னந்தோப்பும் காணப்பட்டன. என் பார்வையைக் கண்ட சந்திரன், \"இரண்டும் எங்கள் தோப்புகள் தான்\" என்றான்.\nவீட்டிற்குள் நுழைந்ததும் சந்திரனுடைய தாய் எங்களை - சிறப்பாக என்னை - வரவேற்றார். கற்பகம் இல்லாதது கண்டு காரணம் தெரியாமல் நின்றேன். எங்கோ போயிருந்த அவள் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து, எதி��்பாராமல் என்னைக் கண்டதும், பல்லெல்லாம் தெரிய முகம் மலர்ந்து நின்றாள். சந்திரனுடைய தாய், அவளைப் பார்த்து, \"கற்பகம் கைகால் அலம்பத் தண்ணீர் மொண்டு கொடு\" என்று சொல்லிக்கொண்டே எனக்காக ஒரு பாய் எடுத்து விரித்தார்.\nகற்பகத்தின் கையில் இருந்து செம்பை வாங்கி முகம் அலம்பினேன். சந்திரன் அலம்பிக் கொண்டதும் கூடத்துக் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். நான் பாயில் உட்காரச் சென்றேன். \"வேலு அது யாராவது பெரியவர்களுக்கு, நமக்கு இதோ கட்டில்\" என்று அழைத்தான்.\nசந்திரனுடைய தாய், பழங்காலத்து வெண்கலச்செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து என் கையில் கொடுத்து, \"மோர் கொண்டு வரட்டுமா\n வேண்டாம்’மா என்றான் சந்திரன். \"மோரும் இதுவும் அதுவும் கொடுத்து இவனுடைய உடம்பைக் கெடுத்துவிடாதே. இந்த உடம்பு தொட்டாற் சுருங்கி போல. இவனுடைய அம்மா என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லியனுப்பினார். அப்புறம் ஏதாவது வந்தால் நான்தான் பழிக்கு ஆளாவேன்\" என்றான்.\nஎனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பேசாமல் இருந்தேன்.\n\" என்று சந்திரன் தன் தாயைக் கேட்டுவிட்டு, என் கையில் இருந்த செம்பை தொட்டுப் பார்த்தான். உடனே அதை வாங்கிக்கொண்டு, \"இவனுக்கு இப்படித் தண்ணீர் கொடுக்கவே வேண்டா\" என்று எழுந்து போனான். சிறிது நேரத்தில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து, \"எங்கள் ஊரில் இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் காப்பாற்ற வேண்டுமே\" என்றான்.\nதெற்குப் பார்த்த வீடு அது. நான்கு பக்கமும் தாழ்வாரம் இறக்கி, வடக்குப் பக்கத்தில் பெரிய கூடம் அமைத்திருந்தார்கள். பெரிய பெரிய அறைகளும் அவற்றை அடுத்தாற்போல் களஞ்சியங்களும் இருந்தன. ஒரே வேளையில் நூறு பேர் உட்கார்ந்து உண்ணக்கூடிய அவ்வளவு இடப்பரப்பு இருந்தது. நான் இருந்த அந்தப் பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தேன். தேங்காய்கள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் அரிசி கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் சில மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எண்ணெய் டின்கள் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன.\nசந்திரனுடைய தந்தை வந்தவுடன் என்னைப் பார்த்து வியப்பு அடைந்தார். \"நீயும் வந்தது மிகவும் நல்லது. நான் எதிர்பார்த்தேன். தேர்வு எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீர்கள் சந்திரன் தேர்ச்சி பெற்று ��ிடுவானா சந்திரன் தேர்ச்சி பெற்று விடுவானா\" என்று கேட்டார். என்னுடைய விடைகள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தன.\nகற்பகமும் அவளுடைய தாயும் சில தட்டுகளைக் கொண்டுவந்து எங்கள் முன் வைத்தார்கள். மிளகுப் பொங்கலும் முறுக்கும் இருந்தன. சந்திரனும் நானும் தின்றோம். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவனுடைய தாய் வற்புறுத்தினார். \"வற்புறுத்த வேண்டா அம்மா. உடம்பு கெட்டுவிடும். தேவையானால் என்னைப் போல் கேட்டுச் சாப்பிடட்டும்\" என்றான் சந்திரன்.\n உடம்பு கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும் என்று பல்லவி பாடுகிறாய், போதும் போதும்\" என்றேன்.\n\"உங்கள் அம்மா எவ்வளவு கவலைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்.\"\n\"உன்னால் உடம்பைப் பற்றிய கவலையே போய், ஒரு துணிச்சலே வந்து விடும்போல் இருக்கிறதே.\"\n\"வரட்டும்; மிக மிக நல்லது.\"\nஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. அதைக் கண்டதும் எனக்கு அச்சமாக இருந்தது. அது சந்திரனிடம் நெருங்கி வாலைக் குழைத்துக் குழைத்து அவனுடைய கையை நக்கியது. என்னை நெருங்கியது. நான் கால்களை மேலே எடுத்துச் சுவர் ஓரமாக நகர்ந்தேன். \"பயப்படாதே; ஒன்றும் செய்யாது; பயந்தால் அதற்குச் சந்தேகம் ஏற்படும். நல்ல நாய். காவலுக்காக வளர்க்கிறோம். சும்மா இரு. அசையாதே\" என்றான் சந்திரன். நாய் என்னை உற்றுப் பார்த்தது. அதனுடைய பார்வை கடுமையாக இருந்தது. பிறகு, என் எதிரிலேயே படுத்தது. பார்வை மட்டும் என் மேலேயே இருந்தது. \"நீ நெருங்கிவா. அது உன்னை முகர்ந்து பார்த்துப் பழகி விட்டால்தான் நல்லது. அதுவரையில் உன்னை அந்நியன் என்றே பார்த்துக் கொண்டிருக்கும்\" என்றான் சந்திரன். என் கையைப் பிடித்து இழுத்து அதனிடம் கொண்டு சென்றான். அது வாலைக் குழைத்தபடியே என்னை முகர்ந்து பார்த்துவிட்டுத் தலைவைத்துப் படுத்தது.\nதெருப்பக்கம் போய் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தோம். இருபது வயது உள்ளவள் ஒருத்தி சந்திரனைப் பார்த்து, \"எப்போ மாமா வந்தே எங்கள் பெரியம்மாவும் வந்திருக்கிறாங்களா\" என்றாள். அவளுடைய ஆடையும் தோற்றமும் பார்த்தால் வேலைக்காரிபோல் தோன்றினாள். \"இப்பத்தான் வந்தேன். அத்தையும் வந்திருக்கிறார்\" என்றான் சந்திரன்.\n உங்கள் சின்ன அத்தை மகளா\n இந்த அம்மா அதோ அந்த வீட்டு மருமகள்\" என்று நாலைந்து வீட்டுக்கு அ��்பால் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான்.\n\"உறவும் இல்லை, ஒன்றும் இல்லை.\"\n\"எங்கள் ஊரில் அப்படி முறையிட்டு அழைக்கும் வழக்கம் உண்டு. எந்தச் சாதியாக இருந்தாலும் அப்படித்தான். மாமா, மச்சான், அத்தை, பெரியம்மா, அண்ணன், சிற்றப்பா என்று யாரும் ஒருவரை ஒருவர் முறையிட்டுத் தான் பேசுவார்கள், வேடிக்கையாகவும் பேசுவார்கள். இதில் சாதி வேறுபாடு ஒன்றுமே இல்லை.\"\nஎனக்கு இது வியப்பாக இருந்தது.\nசிறிது நேரத்தில் ஒரு கிழவர் அந்தப் பக்கம் வந்தவர், சந்திரனைப் பார்த்து, \"யார் என் மச்சான் பிள்ளையா\" எப்போ வந்தே\nசந்திரன் ஆம் ஆம் என்று விடை சொன்ன பிறகு, அந்தக் கிழவர் என்னைப் பார்த்து, \"யார் அப்பா\" என்றார்.\n\"இவன் பேட்டையில் என்னோடு படிக்கிற பிள்ளை\" என்றான் சந்திரன்.\nகிழவர் நகர்ந்தபிறகு, சந்திரனைப் பார்த்து, \"மொட்டையம்மா யார் அத்தையா\n\"ஆமாம். அத்தைதான். இந்த ஊரிலே மொட்டையம்மா என்று சொன்னால்தான் அத்தையைப் பற்றித் தெரியும். சின்ன வயதிலே ஒரு பெரிய காய்ச்சல் வந்து தலைமயிர் உதிர்ந்து போச்சாம். மறுபடியும் முடிவளர நெடுங்காலம் ஆச்சாம். அதனால் அப்படிப் பெயர் வந்துவிட்டது.\"\n\"சிவகாமி என்று பெயர். ஆனால் அந்தப் பெயரைச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. எனக்கும் போன வருசம் வரையில் தெரியாது. அப்பா ஒரு நாள் சொன்னார். அத்தை அப்பாவை என்ன என்று கூப்பிடுவார், தெரியுமா\n\"குழந்தை என்று கூப்பிடுவார். தம்பி என்று சொல்வது எப்போதோ ஒரு முறைதான் இருக்கும்.\"\n\"இந்த ஊரில் அத்தையையும் முறையிட்டுத்தான் அழைப்பார்களா\n\"ஆமாம். அண்ணி, அத்தை, அக்கா, பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்று அவரவர்கள் அந்தந்தக் குடும்பத்து முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.\n\"அதிலே ஒரு கணக்கு ஒழுங்கு உண்டா\n\"ஆமாம். பங்காளிகள் முறை உண்டு. சம்பந்தி முறையும் உண்டு. மற்றொன்றாக மாறாது.\"\nஎனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.\nஅன்று இரவு ஏழு மணிக்கு நிலாப் புறப்பட்டது. கிழக்கே தென்னந்தோப்பினிடையே ஒரு புதிய ஒளியும் வண்ணமும் கண்டேன். தோப்பை யாரோ அலங்காரம் செய்வதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் தோப்புக்கு மேலே வெண்கதிர்கள் மெல்லத் தோன்றின. எழுந்துவரும் நிலாவை வரவேற்பதற்காக வான வழியில் கூடிய கூட்டம் போல், மேகம் பல தலைகளாய்த் தோன்றிக் காட்சி அளித்தது. நிலாவும் மேலே வந்தது. மேகக் கூட்டம் மேலும் சிதைந்து செம்மறியாட்டுக் கூட்டம் போல் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த மேகக் கூட்டத்தின் இடையே நிலாத் தோன்ற, கூட்டம் மேலும் கரைந்து, சிறு சிறு மணல் குவியலாக, ஆயிரக்கணக்கான குவியலாகத் தோற்றமளித்தது. அந்த மணல் குவியல்களுக்கிடையே மகிழ்ந்து முகம்காட்டும் பெண் போல் விளங்கியது நிலா. எனக்கு உடனே கற்பகத்தின் முகம் நினைவுக்கு வந்தது. அவளும் அப்போது அங்கே வந்து, \"என்ன அண்ணா அவர் நிலாவை அப்படிப் பார்க்கிறாரே\" என்றாள்.\nசந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். \"சந்திரா உண்மையாகவே இவ்வளவு அழகாக நிலா வருவதை நான் எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை. சந்திரனுடைய அழகை இங்கே அடிக்கடி அப்பா பார்த்து மகிழ்ந்திருப்பார். அதனால்தான் உனக்குச் சந்திரன் என்று பெயர் வைத்திருப்பார்\" என்றேன்.\n\" என்று தன் தங்கையைக் காட்டினான் சந்திரன்.\n\"இந்தத் தோப்பு அவருக்கு அப்போது வானுலகத்துக் கற்பகச் சோலை போல் தோன்றியிருக்கும்\" என்றேன்.\n\"நீ எதிர்காலத்தில் பெரிய புலவன் ஆகப் போகிறாய். இல்லாத புளுகு எல்லாம் புளுகப் போகிறாய்\" என்றான் சந்திரன்.\nகற்பகம் கைகொட்டிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.\nமறுநாள் காலையில் எழுந்து தோப்புப் பக்கம் சென்றோம். வழியில் நடுத்தர வயது உள்ள ஓர் அம்மா சந்திரனை வழிமறித்து, \"என்ன மருமகனே எப்போது வந்தே பேசாமல் போறேயே. என் பெண்ணைக் கட்டிக் கொள்ளாவிட்டாலும் வாயைத் திறந்து பேசிவிட்டுப் போகக்கூடாதா\" என்றார். சந்திரன் வெட்கத்தோடு விடை சொன்னான். மறுபடியும் அந்த அம்மா, \"பேட்டைக்குப் போனாயே\" என்றார். சந்திரன் வெட்கத்தோடு விடை சொன்னான். மறுபடியும் அந்த அம்மா, \"பேட்டைக்குப் போனாயே உன் பெண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்தே, மாமிக்கு என்ன கொண்டு வந்தே, ஒரு பட்டுச்சேலை வாங்கித் தரமாட்டாயா உன் பெண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்தே, மாமிக்கு என்ன கொண்டு வந்தே, ஒரு பட்டுச்சேலை வாங்கித் தரமாட்டாயா\" என்றார். சந்திரன் தலைகுனிந்தபடியே என்னுடன் வந்துவிட்டான்.\nதோப்பை அணுகியவுடன், \"இந்த ஊரார் இப்படித்தான். நாங்கள் இந்த ஊரில் பழைய குடி. செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். அதனால் ஆண் பெண் எல்லாரும் இப்படிப் பேசுவார்கள்\" என்றான்.\nநான் அவனைப் பார்த்துச் சிரித்து, \"உன் பாடு யோகம் தான். இந்த ஊர��ல் உனக்கு எத்தனையோ மாமி வீடுகளும் எத்தனையோ மனைவிமாரும் இருப்பதாகத் தெரிகிறதே உனக்கு எப்போது திருமணம் ஆச்சு உனக்கு எப்போது திருமணம் ஆச்சு எத்தனை திருமணம் ஆச்சு\n இந்த அம்மா என் மாமியாரா அவளுடைய மகள் எனக்குப் பெரியவள். என் அக்கா போல வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஓர் எழுத்துக்கூடத் தெரியாது. மாடு போல் உழைக்கத் தெரியும். கூடை கூடையாய்ச் சுமக்கத் தெரியும். குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துவரத் தெரியும். இதெல்லாம் வெறும் பேச்சுக்கு\" என்றான் சந்திரன்.\n\"எங்கள் வீட்டில் இப்படி யாராவது மருமகன் பெண்டாட்டி என்றெல்லாம் என்னிடம் பேசினால், அம்மாவுக்குப் பிடிக்காது. சின்ன வயசிலே இந்தப் பேச்செல்லாம் தப்பு அல்லவா\n\"இங்கே இதெல்லாம் பழக்கம் ஆகிவிட்டது. தப்பாக எண்ணமாட்டார்கள்.\"\n\"நீயும் பெண்களோடு இப்படி வேடிக்கையாகப் பேசுவாயா\n\"என் வயதுப் பிள்ளைகள் பேசுகிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. சும்மா கேட்டுக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருப்பேன்.\"\n\"எனக்கு என்னவோ, இது பிடிக்கவில்லை\"\n\"எனக்குப் பழகிப்போச்சு, பெரிய வீட்டுப் பையன் என்று எல்லோரும் அன்பாகப் பேசுகிறார்கள். என்ன செய்வது\nசந்திரன் தோப்புக் காவலாளை அழைத்துப் பல் துலக்கக் குச்சி ஒடித்துத் தரச் சொன்னான். அவன் கருவேலங்குச்சி இரண்டு கொண்டு வந்து கொடுத்தான். கிணற்றங்கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தோம். காவலாள் எங்கள் எதிரே வந்து, \"எப்போ சாமி கலியாணம் பெண்ணெல்லாம் பெரிசாகி விலையாகிப் போகுது. நீ மட்டும் சும்மா இருந்தால் எப்படி பெண்ணெல்லாம் பெரிசாகி விலையாகிப் போகுது. நீ மட்டும் சும்மா இருந்தால் எப்படி ஏதாவது இரண்டு மூணு பார்த்துக் கட்டிக்கொள் சாமி\" என்றான்.\nசந்திரன் அவனுடைய வாயை அடக்கி, \"இந்தப் பேச்செல்லாம் இவனுக்குப் பிடிக்காது. நீ போ\" என்றான்.\nபல் துலக்கியானதும், சந்திரன் எழுந்து, \"நீ இங்கேயே இரு. நான் மட்டும் கிணற்றில் இறங்கி இரண்டு சுற்று நீந்திக் குளித்து விட்டு வந்து விடுவேன், உனக்கு அம்மா வெந்நீர் வைத்திருப்பார்\" என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு படியாய் இறங்கினான்.\n\"நீ எப்போதும் தண்ணீரில்தான் குளிப்பதா\n அந்தத் தண்ணீர் ஒரே உப்பு, எனக்குப் பிடிக்கவில்லை. உடம்புக்கும் நல்லது அல்ல. பாலாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என்றால் யாரும் துணை இல்லை. நேரமும் ஆகும்.\"\nஉடையைக் கழற்றியதும் சந்திரன் துடும் எனக் குதித்து நீரில் ஆழ்ந்து மேலே வந்தான். எனக்கு அது அரிய பெரிய வித்தையாகத் தோன்றியது. வேலூரில் என் அத்தைமகன் இப்படிக் குதித்து எழுவதை இமைகொட்டாமல் பார்த்து வியந்து பெருமூச்சு விட்டிருக்கிறேன். சந்திரன் குதித்து நீந்திய போதும் அப்படித்தான் வியந்து பார்த்தேன்.\n ஊர்க்குப் போவதற்குள் நானும் நீந்தக் கற்றுக் கொள்ளட்டுமா\" என்று ஆவலோடு கேட்டேன்.\nசந்திரன் பேசுவதற்கு முன், தோப்புக்காவலாளியின் குரல் கேட்டது. \"அதற்கு என்ன சாமி வாங்க இறங்குங்க. ஒரே நாளில் நான் கற்றுத் தருவேன்\" என்றான்.\nஅவனுடைய தன்னம்பிக்கை எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது.\n\"இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்\" என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே.\nகாவலாள் சொக்கானும், \"சரி, சாமி நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்\" என்றான்.\n\"சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது\"\n\"அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே மிதக்கலாம், கையால் அடித்து நீந்தலாம்.\"\nஇதைக் கேட்டதும் என் மனம் குதித்தது. கிணற்றினுள் நீந்தி வருவது போல் கற்பனை செய்து களித்தேன்.\nவீட்டுக்குத் திரும்பியபோது, அத்தை கவலையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். \"வேலு நீயுமா கிணற்றில் இறங்கினாய்\" என்று அத்தை கேட்டார்.\n\"இல்லை, சந்திரன் மட்டும் குளித்தான்.\"\n\"வேண்டாம்’பா; உடம்புக்கு ஆகாது. உனக்கு நீந்தவும் தெரியாது.\"\n\"எனக்கு ....\" என்று நான் வாய் திறந்து நாளைய முயற்சியைச் சொல்வதற்குள் சந்திரன் கண்ணாலேயே என்னைத் தடுத்தான்.\n\"உனக்கு வெந்நீர் வைத்திருக்கிறேன். வா. குளித்து விடு\" என்றார் அத்தை.\nசந்திரன் இப்படி அத்தைக்குத் தெரியாமல் மறைத்தது எனக்குத் தவறாகத் தோன்றியது. இருந்தாலும், நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் அந்தத் தவற்றிற்கு உடந்தையாக இருந்தேன். யாருக்கும் சொல்லாமல் மனத்திற்குள் வைத்திருந்தேன்.\nசிற்றுண்டி முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வேலையாள் மாசன் ஒரு கூடை நிறைய எதையோ சுமந்துகொண்டு வந்து எங்கள் எதிரே இறக்கினான். எல்லாம் நுங்காக இருந்தன.\n\"அவனே வெட்டிக்கொண்டு வந்திருப்பான்\" என்றான் சந்திரன்.\n\"ஆமாம். நான் ஏறாத மரமே இல்லை இந்த ஊரில்\" என்றான் மாசன்.\nஉடனே நுங்கு தின்னத் தொடங்கினோம்.\nபகலுணவுக்குப் பிறகு சிறிது படுத்திருந்தோம். மாசன் எங்கள் அருகே வந்து பார்த்து, \"தூங்குகிறீர்களோ என்று பார்த்தேன்\" என்றான்.\n\"இளநீர் தள்ளிக் கொண்டு வரும்படி அப்பா சொன்னார் கொண்டு வந்திருக்கிறேன்\" என்றான்.\n காலையில் கொண்டு வந்தது போல் இதுவும் ஒரு கூடை கொண்டு வந்திருக்கிறாயோ\nஇது கூடையில் கொண்டுவர முடியுமா ஒரு கோணியில் போட்டு வந்திருக்கிறேன்.\nசந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். \"சந்திரா சரிதான் கூடை கூடையாய், மூட்டை மூட்டையாய்த் தின்பதற்கு யாரால் முடியும்,\" என்றேன்.\n\"இப்படித்தான், உன் பெயரைச் சொல்லி, நான், மாசன், அம்மா, கற்பகம் எல்லோரும் சாப்பிடுவோம்\" என்றான்.\nஅன்று இரவு உறங்குவதற்கு முன் நாளைக் காலையில் பெரிய வித்தையைக் கற்றுக் கொள்ளபோகிறோம் என்ற குதுகுதுப்பான மனத்தோடு கண்மூடினேன்.\nவழக்கமாக விழித்துக் கொள்ளும் நேரத்துக்கு முன்பே விழித்து எழுந்தேன். சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தான். அத்தை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். \"வேலு இந்த ஊர் பிடிக்குதா\n\"ஆமாம். நல்ல ஊர்தான்\" என்றேன்.\n\"உன் அம்மா அப்பாவுக்கு உன்னைப் பற்றியே கவலையாக இருக்கும்.\"\n சந்திரன் அப்பா சாமண்ணா சின்னக் குழந்தையாக இருந்தபோது எங்கள் அம்மா செத்து விட்டாள். நான்தான் அவனைப் பாலூட்டிச் சோறூட்டி வளர்த்தேன். அந்தப் பாசம் பொல்லாதது. சாமண்ணா சின்னப் பையனாக இருந்தபோது, இப்படி யாராவது எங்காவது வெளியூர்க்கு அழைத்துக் கொண்டு போனால் தம்பியைப் பற்றியே எனக்குக் கவலையாக இருக்கும்.\n\"சந்திரன் அப்பாவை நீங்கள் தான் வளர்த்தீர்களா\n\"அதனால்தான் அவரை நீங்கள் குழந்தை குழந்தை என்று கூப்பிடுகிறீர்களா\nஅப்போது சந்திரன் காலை நீட்டி என்மேல் கைகளை வைத்து அழுத்தித் திமிர்விட்டான். \"யார் அத்தையா வெந்நீர் வைத்துவிட்டேன் என்று சொல்கிறாயா தோப்புக்குப் போய்வந்து அப்புறம் குளிப்பான்\" என்றான்.\n\"இன்றைக்கு\" என்று நான் வாயெடுப்பதற்குள், \"வேலு அத்தை சொன்னபடி கேள்; சும்மா இரு\" என்று என்னைக் கண்ணாலே உருத்துப் பார்த்தான்.\nஅவன் கருத்தைத் தெரிந்து கொண்டு நான் பேசாமல் இருந்தேன்.\nதோப்புக் காவலாள் சுரைப்புருடை வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தான். பல்லை அவசர அவசரமாகத் துலக்கிவிட்டு கிணற்றினுள் இறங்கினேன். காவலாள் எனக்கு முன் இறங்கி அந்தச் சுரையை என் இடுப்பில் கட்டினான். \"தயங்காமல் இறங்குங்கள். இறங்கிப் பாருங்கள்\" என்றான். மெல்ல மெல்ல முழங்காலளவு நீரிலிருந்து இடுப்பளவிற்கு இறங்கினேன். சுரை என்னைத் தூக்குவதை உணர்ந்தேன். ஒருவகைப் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் பிறந்தன. காவலாளும் சந்திரனும் எனக்கு முன் நீரில் சென்றார்கள். துணிந்து வரச் சொன்னார்கள். எனக்குத் துணிவு வரவில்லை. கை கொடு என்று காவலாள் சொக்கான் என் கையைப் பிடித்தான். நீரில் மிதந்தேன். கைகால்களை அடிக்கச் சொன்னார்கள். சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் துணிவு வந்தது. பெற முடியாத ஒரு பேற்றைப் பெற்று விட்டவன் போல் கரை ஏறினேன். திரும்பியபோது சந்திரன் என்னைப் பார்த்து, \"அத்தை வெந்நீர் வைத்திருப்பார்கள். பேசாமல் குளித்துவிடு. இல்லையானால் ஒவ்வொரு சொம்பாக மொண்டு கீழே கொட்டிவிட்டு வெளியே வந்துவிடு\" என்றான்.\nஎனக்கு அவனுடைய போக்குப் புதுமையாக இருந்தது. \"சந்திரா நீ பொல்லாதவனாக இருக்கிறாயே\" என்றேன்.\n\"அதனால் யாருக்கு என்ன தீங்கு\nஅன்றுதான் அழகான சந்திரனுடைய பண்பில் ஏதோ களங்கம் இருப்பது போல் உணர்ந்தேன். \"இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லை. தப்புத்தான்\" என்றேன்.\n\"இருந்து போகட்டுமே\" என்று கவலை இல்லாமல் சொன்னான் சந்திரன். அவன் சொன்ன முறையில் களங்கம் மிகுதியாகப் புலப்பட்டது.\n\"நான் ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டேன்.\"\n\"அதனால்தான் நான் வேறு, நீ வேறாக இருக்கிறோம். என் பெயர் சந்திரன். உன் பெயர் வேலு\nவீட்டை நெருங்கிவிட்டோம். சந்திரன் சொன்னபடி செய்தேன். வேறு வழி இல்லை. செய்த பிறகு, குற்றவாளி போன்ற உணர்ச்சியோடு வெளியே வந்தேன். குற்ற உணர்ச்சி மாறுபடுவதற்கு நெடுநேரம் ஆயிற்று.\nமுன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி அன்று ஒரு வண்டி பூட்டிவரச் சொல்லி, எலுமிச்சம் புளிச்சோறும் வாழைப்பூ வடையும் செய்துகொண்டு சந்திரனும் நானும் வேலத்து மலையடிவாரத்தில் இருந்த தாழை ஓடைக்குப் புறப்பட்டோம். மாசன் எங்களுக்கு துணையாக வந்தான். கற்பகமும் வருவதாகத் தன் தாயையும் அத்தையையும் கேட்டுப் பார்த்தாள்; வற்புறுத்திப் பார்த்தாள். \"அறியாத பெண். நீ அங்கெல்லாம் போகக்��ூடாது. ஏதாவது காற்று இது அது இருக்கும் இடம். அவர்கள் ஆண்பிள்ளைகள் போய் வரலாம். நீ போகக் கூடாது\" என்று சொல்லி அவளைத் தடுத்து விட்டார்கள். என் மனம் கற்பகத்திற்காக இரக்கம் கொண்ட போதிலும், அவர்கள் சொன்ன காரணத்தை எண்ணிப் பேசாமல் இருந்தேன்.\nஆனால் அங்கே போன இடத்தில் கற்பகத்தின் வயது உள்ள பெண்கள் இருவர் ஆடு மேய்த்துக்கொண்டு திரிவதைக் கண்டேன். அவர்கள் அஞ்சாமல் உலவும் இடத்தில் கற்பகம் வந்தால் தீங்கு என்ன என்று எண்ணினேன் அதைச் சந்திரனிடம் சொல்லவில்லை.\nதாழை மரங்கள் நல்ல நிழல் தந்து அடர்த்தியாக இருந்தன. அங்கங்கே சில பூக்கள் காணப்பட்டன. அவற்றை ஒருவன் துறடு கொண்டு பறித்துக் கொண்டிருந்தான். மலர்ந்த பூக்களின் மணம் இன்பமாக இருந்தது. இலையெல்லாம் மடலெல்லாம் முள்ளாக உள்ள மரம்; ஒழுங்கும் அழகும் இல்லாமல் வளரும் மரம், இவ்வளவு மணமுள்ள பூக்களைத் தருகிறதே என்று வியந்தேன்.\nஓடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சலசல என்று மெல்லிய ஒலியோடு நீர் ஓடிச் சென்று கொண்டிருந்தது. ஒரு பாறையின் மேல் பரவலாக ஓடியது, அங்கெல்லாம் பாசி மிகுதியாக இருந்தபடியால் கால்வைத்து ஏறுவதற்குத் தயங்கினேன். மாசன் அஞ்சாமல் பாசி இல்லாத இடமாகக் கால்வைத்து அழைத்துச் சென்றான். ஒரு சின்னக் கோயில் காணப்பட்டது. கன்னிக்கோயில் என்று சொன்னான். தேங்காய் நார் அங்கங்கே இருந்தபடியால், யாரோ வந்து பூசை செய்துவிட்டுப் போகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு பாறை மேல் உட்கார்ந்து மேலே பார்த்தோம். அந்த இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட என்று ஏறிக் கொண்டிருந்தார்கள்.\n\"நாமும் அங்கே போவோம். அங்கேயிருந்து கூவினால், எதிரே இருக்கும் மலை அப்படியே கூவும்\" என்றான்.\nசரி என்று சந்திரனும் நானும் எழுந்தோம். ஏறிச் சென்றோம். அவன் சொன்ன இடத்தில் நின்றோம். அங்கிருந்து ஓ என்று கூவினான். எதிரே இருந்த மலைப் பகுதியிலிருந்து ஓ என்ற ஒலி திரும்பக் கேட்டது. சா-மீ என்று கூவினான். அதுவும் அப்படியே எதிரொலியாக கேட்டது. \"இங்கே வா\" என்று நான் உரக்கக் கூவினேன். எதிரொலியும் அவ்வாறே கேட்டது. உடனே, \"வரமாட்டோம்\" என்ற குரலும், அதன் எதிரொலியும் கேட்டது. யாருடைய குரல் என்று திரும்பிப் பார்த்தோம். மற்றொரு பாறையில் அந்த இரு சிறுமிகளும் நின்று கொண்டு அப்படிக் கத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். \"ஏ பசங்களே\" என்று சந்திரன் கூவினான். எதிரொலியும் கேட்டது. \"ஏ அய்யா\" என்று அந்தப் பெண்களின் குரலும் அதை அடுத்து எதிரொலியும் கேட்டது.\nசிறிது நேரம் அங்கே இருந்தபிறகு, கீழே இறங்கினோம். அந்தப் பெண்களும் இறங்கி வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தபோது சந்திரன் அவர்களைப் பார்த்து, \"இங்கே வாங்க\" என்றான். கரவு அறியாத அந்தப் பெண்களும் அவ்வாறே வந்தார்கள். \"ஏற்றப்பாட்டு, கும்மிப்பாட்டு ஏதாவது பாடுங்கள்\" என்றான்.\n\"ஆடு எங்காவது போய்விடும். நாங்கள் போகணும்\" என்றாள் ஒருத்தி. \"எங்களுக்கு பாட்டுத் தெரியாது\" என்றாள் மற்றவள்.\n\"அன்றைக்குப் பாடினீர்களே, தெரியும். பாடுங்கள்\" என்றான் சந்திரன்.\n பெருங்காஞ்சி - பெரிய வீட்டு மகன் தெரியுமா\n\"தெரியும்; இப்போது பாடமாட்டோம்\" என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி, \"வாடி போகலாம்\" என்று நடந்தாள்.\n\"பாடாவிட்டால் விடமாட்டோம். இதோ பார், ஆளுக்கு ஓர் அணா தருகிறேன். பாடுங்கள்\" என்று சட்டைப்பையிலிருந்து இரண்டு அணா எடுத்து நீட்டினான்.\n\"பாடுங்கள் சும்மா. வெற்றிலைக்குக் காசு கிடைக்குது\" என்றான் மாசன்.\nஅந்தப் பெண்களும் நாணத்தோடு ஒருத்தி முகத்தை மற்றொருத்தி பார்த்துக்கொண்டு தயங்கித் தயங்கிப் பாடினார்கள். ஒரு பாட்டு முடிந்ததும். இன்னொரு பாட்டு என்று கேட்டான். முதல் பாட்டை விட இரண்டாம் பாட்டை நன்றாகவே பாடினார்கள். ஆனால் நாணம் அவர்களைத் தடுத்தது. சந்திரனிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு போய் மாசன் அவர்களிடம் கொடுத்தான்.\nசந்திரன் நடந்துகொண்ட முறையும், காசு கொடுத்துப் பாடச் செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன குற்றம் என்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உணர்ந்தேன். கற்பகத்தையோ மணிமேகலையையோ இப்படி யாரேனும் வழிமறித்துக் காசு காட்டிப் பாட வைத்திருந்தால், சந்திரனும் பொறுக்கமாட்டான்; நானும் பொறுக்கமாட்டேன். இதை நான் உணர்ந்தேன்; சந்திரனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை.\nகொண்டுபோயிருந்த சோற்றையும் வடையையும் தின்று முடித்தபின், சிறிது நேரம் படுத்திருந்து, எழுந்து வண்டி பூட்டினோம். பொழுதோடு வந்து சேர்ந்தோம். வீட்டில் கற்பகத்தை கண்டபோது அவள் முகத்தில் ஒரு வகை ஏமாற்றம் இருக்க கண்டேன்.\nமறுநாள் காலையில் எழுந்ததும் தோப்பை நோக்கி ஆர்வத்தோட�� நடந்தேன். முன்போலவே அவசரமாகப் பல் துலக்கிவிட்டு, சுரையைக் கட்டிக் கொண்டு நீரில் இறங்கிச் சுற்றிவந்தேன். சுரையின் கயிறு வயிற்றை இறுக்கினாற்போல் தெரிந்தது. அதை அவிழ்த்து நெகிழ்த்திக் கட்டுமாறு காவாலாளுக்குச் சொன்னேன். அவன் சுரையை அவிழ்த்த சமயம் பார்த்து, சந்திரன் என்னை நீரில் தள்ளிவிட்டான். நான் பயந்து முழுகி இரண்டு விழுங்குத் தண்ணீரும் குடித்து விட்டுக் கரை சேர முடியாமல் தடுமாறினேன். காவலாள் சொக்கன் உடனே பாய்ந்து என்னைத் தாங்கிக் கொண்டான். கரையில் வந்தவுடன், சந்திரனைப் பார்த்து, \"என்னைக் கொன்றுவிடப் பார்த்தாயே\" என்றேன்.\n\"பக்கத்திலேயே நானும் சொக்கானும் இருக்கும்போது நீ முழுகிப் போகும்படி விடுவோமா\n\"அப்போதுதான் பயம் போகும்; நீந்த முடியும்.\"\n இப்படிப் பயந்தால் எப்போதுதான் நீந்தக் கற்றுக் கொள்ளப் போகிறாய்\" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் பிடித்துத் தள்ளிவிட்டான்.\nஇந்த முறையும் முழுகித் தண்ணீர் குடித்து எழுந்தேன். சொக்கான் பாய்ந்து தாங்கிக் கொண்டான்.\n\"உள்ளே போய் மேலே வந்தாய் அல்லவா கையை அடித்துக்கொண்டாய்; மேலே வந்துவிட்டாய். அதுதான் நீந்துவதற்கு முதல் பாடம்\" என்றான்.\nஅவன் சொன்னது போல் பயம் ஒருவகையாய்த் தெளிந்தது. ஆனாலும் சுரை கட்டும்படியாக மன்றாடினேன். முந்திய நாளைவிட நன்றாக நீந்தினேன்.\nஅடுத்தநாள் சுரை இல்லாமலே இறங்கவேண்டும் என்ற ஆசை எனக்கே ஏற்பட்டது. அவ்வாறே செய்தேன். சொக்கானை முன்னே போய் நீரில் நீந்தும்படியாகச் செய்து விட்டுப் பின்னே நான் நீந்தினேன். பயம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. தண்ணீரும் தரைபோல் ஆயிற்று. அரிய வித்தை ஒன்றைக் கற்றுக்கொண்ட பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினேன்.\nஅன்று அத்தையைப் பார்த்தவுடன் சந்திரன், \"அத்தை வெந்நீர் வேண்டா, கிணற்றிலேயே குளித்துவிட்டான். நீந்தவும் கற்றுக் கொண்டான்\" என்றான்.\nஅத்தை மோவாய்மேல் வைத்த கையை எடுக்காமல் மரம் போல் நின்றார். \"அவனுடைய அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால்\" என்றார்.\n\"மகன் நீந்தக் கற்றுக் கொண்டதற்காக ஆனந்தப்படுவார்கள்\" என்றான் சந்திரன்.\nஅத்தை என்னுடைய தலையைத் தொட்டுப்பார்த்து, \"இன்னும் ஈரம் போகவில்லையே\" என்று தன் முந்தானையால் துவட்டினார்.\nமேலும் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊர்க்குப் புறப்பட்��ேன். சிலவகைத் தின்பண்டங்கள் செய்து ஒரு புட்டியில் வைத்து, பதிவு நிலையத்துக்கு வருவோர் சிலருடன் சேர்த்து என்னை அனுப்பி வைத்தார்கள்.\nபுறப்பட்டபோதே, கற்பகம் என்னைப் பார்த்து \"இன்னொரு முறை வரும்போது மணிமேகலையை அழைத்துக் கொண்டு வரணும்\" என்றாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nடாக்டர் மு.வரதராசனாரின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/", "date_download": "2020-03-30T16:05:38Z", "digest": "sha1:JFKF4GGOTJTTQU6OWO3R24RI7D35CAMT", "length": 23153, "nlines": 255, "source_domain": "www.vvtuk.com", "title": "vvtuk.com", "raw_content": "\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.\nஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல்\n45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது\nகட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வலையில் 4000 கிலோ பாரை மீன் பிடிபட்டுள்ளது\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா...\nஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்���ட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)\n1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல்\n45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது\nகட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வலையில் 4000 கிலோ பாரை மீன் பிடிபட்டுள்ளது\nகொறோனாவில் இருந்து எம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்போம்.\nபொலிசாரின் அறிவுதல்களின் கண்காணிப்பில் இன்றைய சட்ட தளர்வு நடைபெற்றவண்ணமுள்ளது.\n17 மாவட்டங்களுக்கு 26 ஆம் திகதி 6 மணிவரை ஊரடங்குச்சட்டம்\nமரண அறிவித்தல்- திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா )\nசுவிசில் உள்ள அந்த மதபோதகருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவருடன் தொடர்பு வைத்த இங்குள்ளவர்கள் எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை . வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் . அவதானமாக இருப்போம் . தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்பட்டிருக்கவும். அவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டியதில்லை\nயாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா பொது அறிவித்தல் மற்றும் விடயங்களின் தொகுப்பு விபரங்கள்.\nவல்வெட்டித்துறை நகராட்சி மன்றின் கொரோனா பற்றிய அறிவித்தல்.\nகொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா இணை ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருவிழா.2020 காலை 09.00 மணிக்கு விசேட அபிஷேக பூஜையாக மாற்றப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு சட்டம் வல்வெட்டித்துறையிலும் எதிரொலிக்கின்றன வர்த்தக நிலையங்களில் நிறைந்து வழியும் மக்கள்\nலண்டனில் வல்வைப் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது – பகுதி -1\n1989 ஆம் ஆண்டு வல்வை மண்ணில் இந்திய...\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -5\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -4\nகோடைவிழா 2019, ஒளிப்படங்கள் இணைப்பு பகுதி -3\nமே 18. இன்று உம்மை தேடி வந்தோம். முள்ளிவாய்க்கால் புனித மண்ணிலே கால் படும் போது, மனம் ஏனோ ���னக்கிறது. நெஞ்சம் விம்மி அழுகிறது. அன்றைய யுத்தஒலி, எம் அழுகைஒலி இன்றும் இந்த மண்ணில் கேட்க்கிறது.\nமே 18. 10ம் ஆண்டு நினைவு நாள். எம்...\nஅன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி\nவள்ளிபுனம் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகமில் 75 குடும்பங்களுக்கு வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக நிவரான பொருட்கள் வல்வை இளைஞர்கள் வழங்கியுள்ளார்கள்.\nமரண அறிவித்தல்- திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா )\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nஅந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்- திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nஇறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – திருமதி மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )\nமரண அறிவித்தல் – திருமதி சுதாகர் புவனேஸ்வரி (பேபி)\nVEDA கல்வி நிலையத்தில் பணிபுரிவதற்கு புதிதாக ஆட்கள் தேவை\nVEDA கல்வி நிலைய முக்கிய செயற்பாடுகள் பற்றிய ஒரு தெளிவுபடுத்தல்-\nVEDA கல்வி நிலையத்தின் ( கார்த்திகை) மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும்,கணக்கறிக்கையும்.\nகல்வி நிலையத்தில் கn.பொ.த (உஃத) கணித விஞ்ஞான பிரிவில் 13 மாணவர்கள் சித்தி\nகோடைவிழா 2019, உதைபந்தாட்டபோட்டிகளின் அட்டவணை ( Fixtures)\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -4\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -3\nவல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2019 , படங்கள் பகுதி -2\nகனடா வல்வை மக்களின் Kingston ஒன்றுகூடல் 2019 படங்கள் இணைப்பு பகுதி -2\nவல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா-குளிர்கால ஒன்றுகூடல் 2019 ,படங்கள் இணைப்பு\nAustralia வல்வை குளிர்கால ஒன்றுகூடல் 2019\nதேசிய தொழில் தகமை (NVQ) சான்றிதழ் பெறுவதற்கான அரிய வாய்ப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017\nதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 3ம் நாள்த்திருவிழா\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கற்பூர சட்டித் திருவிழா 2017 காணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா காணொளி 2017 பகுதி -1\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கற்பூரத்திருவிழா பகுதி-4\nவல்வை சிவன் கோவில் திருவிழா 2017\nவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி குருகுல பூஜை\nவல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ...\nவைத்தீஸ்வரன் முத்துமாரி அம்மனின் தரிசனம்\nவல்வை வைத்தீஸ்வரனும் வல்வை மக்களும் 11.04.2017\nவல்வை வைத்தீஸ்வரன் 16ம் இரவுத்திருவிழா நெடியம்பதி ஆலய வரவேற்ப்பு மோர்மடத்தடி பூஜை\nCommonWealth விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று தொடக்கம்\nவல்வை இளைஞர்களின் களம்-1 வல்வை மதன் எழுதிய விமர்சனக் கட்டுரை\nவல்வை நேதாஜி வி.க சிவனடியார் நவரத்தினம் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றில் தீருவில் வெற்றி 21.06.2017\nஅவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் தமிழ் யுவதி தர்சினி சிவலிங்கம்\nநான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்\nஇயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)\nதொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்\nவால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்\nதொப்பை வேகமாக குறைய எளிய பயிற்சி\nவயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..\n இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க\nஅழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..\nபிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் 12 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு )\nபிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்\nஇங்கிலாந்து வானில் அதிசய தேவதை\nவானத்தில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் வியப்பில் சீன மக்கள்\nவேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்திய பொருட்களை வெளியிட்டு பீதியைக் கிளப்பும் மெக்ஸிக்கன் அரசு (Video)\nபாலைவனத்தில் பூக்கும் பூக்கள் : நம்பமுடியலையா..அட நீங்களும் தான் பாருங்களேன்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/157296-rohit-sharma-talks-about-the-final-over-in-presentation", "date_download": "2020-03-30T17:07:37Z", "digest": "sha1:HKHBBAN7V4Y254EGVVD3XKFMV7Z2MFYF", "length": 9531, "nlines": 124, "source_domain": "sports.vikatan.com", "title": "`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..!’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா | Rohit sharma talks about the final over in presentation", "raw_content": "\n`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா\n`பாண்ட்யாவைதான் அழைக்க நினைத்தேன்.. ஆனால்..’ - கடைசி ஓவர் குறித்து ரோஹித் ஷர்மா\nபரபரப்பான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் இறுதி ஓவரை வீச யாரை அழைக்கலாம் என்ற குழப்பம் குறித்தும் மலிங்காவை பந்து வீச அழைத்தது குறித்தும் பேசியுள்ளார் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா\nநேற்றுடன் முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பையை வென்றது. சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்றிருந்த நிலையில், நான்காவது முறையாக வெல்லப் போவது யார் என சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டுமல்லாது ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் மோதிக்கொண்டிருந்தனர். இறுதியில் மும்பை அணி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 10 சீசனில் 8 முறை ஃபைனல் சென்ற சென்னை அணி தோல்வியைத் தழுவியது.\nமும்பை அணியின் வெற்றிக்கு ராகுல் சகார் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. மலிங்கா அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், இறுதி ஓவரில் சிறப்பாகப் பந்துவீசி மும்பை அணிக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். அதிக ரன்களை மலிங்கா விட்டுக்கொடுத்திருப்பதால் ரோஹித் கடைசி ஓவரை பந்துவீச பாண்ட்யாவைத்தான் அழைப்பார் என பலரும் நினைத்த வேளையில் மலிங்காவை அழைத்தார். இது தொடர்பாக போட்டி முடிந்தபின்னர் பேசியும் உள்ளார்.\nபோட்டி முடிந்த பின்னர் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ``இந்த தொடர் முழுவதும் நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்��ோம். அதன் காரணமாகத்தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் வந்தோம். இந்தத் தொடரை முதலில் இரண்டாக பிரித்துக்கொண்டோம். எங்கள் அணியின் 25 வீரர்கள் உள்ளனர். அனைவரும் வெவ்வேறுப் போட்டிகளில் தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்தனர். எங்களுக்கு உதவும் பணியாளர்களின் பங்கும் இந்த வெற்றியில் உள்ளது.\nஎங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பல்வேறு கட்டங்களில் போட்டியை அவர்கள் மீட்டுத் தந்துள்ளனர். மலிங்கா ஒரு சாம்பியன். அதில் சந்தேகமே இல்லை. இதை அவர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். கடைசி ஓவரில் பாண்ட்யாவை பந்துவீச அழைக்கலாம் என நினைத்தேன். ஆனால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே பல முறை ஆடிய ஒரு வீரரைத்தான் பந்துவீச அழைப்பது சரியாக இருக்கும். மலிங்கா அதைப் பல முறை சரியாகச் செய்திருக்கிறார்.\nநான் அனைத்துப் போட்டியில் கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறை களத்தில் நான் இறங்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். எங்களின் அணிக்குத்தான் அனைத்துப் பாராட்டுகளும் பொருந்தும்” என்றார்.\n``இப்போது அதற்கு நேரம் இல்லை... உலகக்கோப்பை இருக்கு...” - தோல்வி குறித்து மனம் திறந்த தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Mahbubnagar/cardealers", "date_download": "2020-03-30T17:33:22Z", "digest": "sha1:3WKHKYWNMP5XSB2TNNEDHH3GL25TRBSF", "length": 4051, "nlines": 86, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹபூபாநகர் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் மஹபூபாநகர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை மஹபூபாநகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மஹபூபாநகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் மஹபூபாநகர் இங்கே கிளிக் செய்\nமகபூப்நகர், 4-6-31hyderabad, Road Yenugonda, மஹபூபாநகர், தெலுங்கானா 509001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_6_Series/BMW_6_Series_GT_620d_Luxury_Line.htm", "date_download": "2020-03-30T17:26:49Z", "digest": "sha1:WOZFI4JSMOXXXGQ4VMPZZXKKSXB7ONN4", "length": 32006, "nlines": 567, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபிஎன்டபில்யூ 6 Series ஜிடி 620d ஆடம்பரம் Line\nbased on 8 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்6 சீரிஸ்பிஎம்டபிள்யூ ஜிடி 620 டி லக்ஸூரி வரி\n6 series ஜிடி 620d லூஸுரி line மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line விலை\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.09 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் டைனமிக் damper control\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 7.9 seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 124\nசக்கர பேஸ் (mm) 3070\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்��ை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் ஸ்போர்ட், கம்பர்ட், comfort+ இக்கோ, ப்ரோ adaptive, driving mode\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/50 r18\nகூடுதல் அம்சங்கள் க்ரோம் உயர் gloss\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் \"bmw apps\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line நிறங்கள்\nபிஎன்டபில்யூ 6 series கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- ஆல்பைன் வெள்ளை, கனிம வெள்ளை, மத்திய தரைக்கடல் நீலம், பனிப்பாறை வெள்ளி, ராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவு.\nராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவு\nஎல்லா 6 series வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 6 series 650ஐ மாற்றக்கூடியது\n6 சீரிஸ் 640டி கிரான் கூப்\nபிஎன்டபில்யூ 6 series 650ஐ மாற்றக்கூடியது\n6 series ஜிடி 620d லூஸுரி line படங்கள்\nஎல்லா 6 series படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 6 series ஜிடி 620d லூஸுரி line பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 6 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 6 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n6 series ஜிடி 620d லூஸுரி line கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ் இ 220d\nடொயோட்டா வெல்லபைரே எக்ஸிக்யூட்டீவ் லாஞ்சு\nஆடி க்யூ7 45 டிடிஐ quattro பிரீமியம் பிளஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ\nஜீப் வாங்குலர் 2.0 4x4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nவோல்வோ எக்ஸ்சி 90 டி5 momentum\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 6 series மேற்கொண்டு ஆய்வு\n6 series ஜிடி 620d லூஸுரி line இந்தியாவில் விலை\nமும்பை Rs. 77.35 லக்ஹ\nபெங்களூர் Rs. 83.14 லக்ஹ\nசென்னை Rs. 80.03 லக்ஹ\nஐதராபாத் Rs. 78.01 லக்ஹ\nபுனே Rs. 80.41 லக்ஹ\nகொல்கத்தா Rs. 75.39 லக்ஹ\nகொச்சி Rs. 81.86 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-3296280.html", "date_download": "2020-03-30T15:42:45Z", "digest": "sha1:VYJ6KI5XJ3YRSEGEMIBWC6SGLZUPHDQS", "length": 10068, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "���ெட்ரோல் மீதான வரிகளை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nபெட்ரோல் மீதான வரிகளை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு\nபுது தில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.\nஇதுகுறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் கூறியதாவது:\nகுறிப்பிட்ட கால சூழலுக்குள் பெட்ரோல் டீசல் விலையானது உலகில் எங்குமே ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டது கிடையாது. அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதே.\nபெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு வகையில் பாா்த்தால், அவைகள் ஏற்கெனவே ஜிஎஸ்டியில் பூஜ்ய விகித பிரிவில்தான் வைக்கப்பட்டுள்ளன.\nதற்போதைய சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. அதேபோன்று, புதிய வரிகள் எதையும் விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை.\nமுதலீட்டை ஈா்க்கவே வரி குறைப்பு\nபல்வேறு அண்டை நாடுகள் மற்றும் வளா்ந்து வரும் நாடுகள் முதலீடுகளை ஈா்ப்பதற்கு வரி விகிதங்களை குறைத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவும் முதலீடுகளை ஈா்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்காகவே பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது.\nமோசடிப் புகாருக்கு ஆளாகியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் டெபாசிட் செய்துள்ள 78 சதவீதம் பேருக்கு தங்களது முழு பணத்தையும் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் குறைவான பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவா்கள். பிஎம்சி வங்கியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த சொத்துகள் அனைத்தும் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்தவா்களுக்கு பணத்தை திருப்பித்தர ஏற்பாடு செய்யப்படும்.\nபிஎம்சி வங்கியிலிருந்து ரூ.50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் தொடா்ந்து வரும் நிலையிலும், கல்வி, திருமணம் போன்ற நெருக்கடியான தருணங்களில் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள��ு என்றாா் அவா்.\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஆறாவது நாள்\nதனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்\nசுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்| கரோனாவிலிருந்து மீண்ட பெண் பேட்டி\nகரோனா விழிப்புணர்வு விடியோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/232172", "date_download": "2020-03-30T15:38:55Z", "digest": "sha1:V73K4HEWAIRDFQ77G6R6H7DECVAZCMOF", "length": 13000, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸில் இந்த வாரம் விருந்தினராக வந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை, அச்சத்தில் ரசிகர்கள்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nபிக்பாஸில் இந்த வாரம் விருந்தினராக வந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வனிதா சென்றுள்ளார். இவர் வீட்டிற்குள் வந்ததும் பிரச்சனைகள் உருவாகிவிட்டது என்றே கூறலாம்.\nஇதனால், வனிதாவிற்கு பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை சரியாக செய்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பயங்கரமாக வைரலாகி வருகின்றன.\nஇதற்கிடையில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் wildcard-ல் நுழைந்துள்ளார். கஸ்தூரியும் சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் கொஞ்சமும் சளைக்காத ஒரு நபர் தான்.\nஇவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறார் என்று சொன்னதும் இவர் வனிதாவை விட சர்ச்சைக்குரிய நபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரை மற்ற போட்டியாளர்கள் ஒரு காமெடி பீஸை போல தான் பார்த்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வனிதாவும், போட்டியாளராக கஸ்தூரியும் இருப்பதால் கண்டிப்பாக புதிய பிரச்சனைகள் பல நிகழும் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇதற்கிடையில், வனிதா இந்த வாரம் முழுக்க பிக் பாஸில் தான் இருக்க போகிறார் என்றும், இதற்காக வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nபாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் தீர்மானங்களில் தலையிடப்போவதில்லை\nசுவிற்சர்லாந்தில��ள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தம்புள்ளை நகரின் சில இடங்களுக்கு சென்றுள்ளதாக தகவல்\nமுகநூலில் பொய்யான தகவலை பரப்பிய நபர்கள் கைது\nகுடி நீர் மற்றும் மின்சார கட்டணத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு இரத்துச் செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/health-insurance/universal-sompo-health-insurance/", "date_download": "2020-03-30T17:14:45Z", "digest": "sha1:EKKSU5OGFWMW3QXK4SQE3MINCOE73MCX", "length": 25030, "nlines": 171, "source_domain": "www.policyx.com", "title": "யூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்ஷூரன்ஸ் - ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nகுடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nகால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nயூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்சூரன்ஸ்\nபிறந்த தேதி (மிகப்பெரிய உறுப்பினர்)\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nயூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்சூரன்ஸ்\nயுனிவர்சல் சோம்ப்போ ஜெனரல் இன்சூரன்ஸ், இந்தியன் ஜெனெரல் இன்சுரன்ஸ் தொழில் துறையில் உள்ள, தனியார் மற்றும் பொது பார்ட்னர்ஷிப் நிறுவனமாகும். இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அலகாபாத் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மேலும் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார்த்துறை வங்கி, முன்னணியில் உள்ள FMCG நிறுவனமான டாபர் இன்வஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், மற்றும் 70 பில்லியன் யென் முதலீடாக கொண்டுள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான டோக்கியோவில் நிறுவப்பட்ட சோம்ப்போ ஜப்பான் ஆகிய தேசிய வங்கிகளுக்கிடையேயான கூட்டு நிறுவனம்.\nயுனிவர்சல் சோம்ப்போ உடல்நலம் மற்றும் தீவிர நோய், விபத்து மற்றும் டிஸ்-எபிலிட்டி, உள்நாட்டு மற்றும் மோட்டார் காப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.ஆர்.டி.ஏ ஆணையத்���ிடமிருந்து உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை இந்த காப்பீட்டு நிறுவனம் பெற்றது.\nயுனிவர்சல் சோம்ப்போ இந்தியாவின் மிகச்சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும். இது பொது காப்பீட்டுத் துறையில் கிட்டத்தட்ட அனைத்துப் பிரிவுகளிலும் திட்டங்கள் வழங்கி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பெரும் காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்திற்கு செம்மையான வரலாறும் பெரிய எதிர்காலமும் உள்ளது. நிறுவனத்தின் கூற்றுக்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி பேசுகையில், நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு நிறுவனமாக விளங்குகிறது. மேலும், நல்ல க்ளைம் ரிக்கார்ட்ஸ் மற்றும் விமர்சனங்களை கொண்டுள்ளது. நம்பகமான இந்த நிறுவனத்தில் நீங்கள் எந்தக் கவலையும் இன்றி உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.\nயூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்சூரன்ஸ் முன்னோட்டம்\nயூஎஸ்ஜிஐ நிறுவனம் 2007ம் ஆண்டு தன்னுடைய வணிகத்தை துவங்கியது. தொடங்கப்பட்ட நாள் முதல், அதிவேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கான முக்கிய காரணம், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்படும் திட்டங்களே. தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதை நிறைவேற்றுவது போல அமைக்கப்படும் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இந்தியா முழுவதும் 113 கிளைகளுடன் 17 ஸோனல் அலுவலகங்களுடனும் செயல்புரிந்து வருகிறது. மேலும் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையும் ஒன்றையும் நிறுவியுள்ளது.\nஇந்த நிறுவனத்தில் க்ராஸ் ரிட்டன் ப்ரீமியம் மார்ச் 31, 2016 படி 903.79 கோடியாகும். இதுவரை 1.6 மில்லியன் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட க்ளைம்களை செட்டில் செய்துள்ளது. தனிநபர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து வகையான தரப்பினருக்கும் பாலிசிகளை வழங்கி வருகிறது.\nயூனிவர்சல் சோம்ப்போ க்ளைம் டெக்னிக்\nஎமர்ஜன்சி நேரத்தில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்படும் போது, அதற்கான கவரேஜை பணமில்லா மருத்துவ சிகிச்சையின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். நெட்வொர்க் மருத்துவமனைகளில் உங்களின் ஹெல்த் கார்டை கொடுக்க வேண்டும். முன்பணமாக ஒரு சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதை நீங்கள் பின்னே க்ளைம் மூலம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.\nஒரு சில குறிப்பட்ட நிலைமைகளுக்கு நீங்கள் கவரேஜ் பெற முன்கூட்டிய�� அனுமதி பெற வேண்டும்.\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பத்து நாட்களுக்குள் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் அனுப்ப வேண்டும்.\nக்ளைம் ஏற்றுக்கொள்வதும் ரிஜக்ட் செய்வதும் நிறுவனத்தின் முடிவு. அது நீங்கள் அனுப்பும் டாகுமெண்ட்டை ஆய்வு செய்து எடுக்கப்படும் முடிவாகும்.\nயூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ்:\nஉடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாக வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் எதிர்பாராமல் நேரும் மருத்துவ செலவுகள், மேலும் மருத்துவ செலவுகளுக்காக தேவையான நிதி வசதியை, நிதி உதவியை அளிக்கும் உடல்நலக் காப்பீடு திட்டங்கள் மிகவும் இன்றியமையாது ஆகிவிட்டது. காப்புறுதி மற்றும் அதிகப்படியான பயன்களை வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களின் உதவியோடு மருத்துவ சிகிச்சை பெற உங்களுடைய சேமிப்பை தான் கரைக்க வேண்டும் என்ற நிலை வாராமல் சமாளிக்க முடிகிறது.\nஉங்களுக்கு மிகவும் பொருத்தமான உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் பெறுவதன் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்தலாம். இந்த மருத்துவ சிகிச்சைக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டி இருக்கும் என்ற கவலை உங்களிடம் இல்லாமல் போகும். பல வகையான உடல்நலக் காப்பீட்டு திட்டங்களை அடுக்கடுக்கான நலன்களை பெறும் வகையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்குகிறது. இந்த நிறுவனம் வழங்கும் அனைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்களும் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளுமாறும் மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. காப்புறுதி தொகையை உங்களின் காப்பீட்டு திட்டத்திற்கு ஏற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nதனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:\nஇது ஒரு தனிநபருக்கான இன்ஷூரன்ஸ் திட்டம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதற்கான செலவுகள், டாமிசிலரி செலவுகள், ஆக்சிடண்டல் இன்ஜூரி மற்றும் பல செலவினங்களுக்கு காப்புறுதி அளிக்கிறது.\nக்ரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி:\nஇது ஒரே திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கான உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது. உற்பத்தி மற்றும் வியாபார நிறுவனங்களுக்கான கூட்டு பாலிசியியையும் வழங்குகிறது.\nதனிநபர் பர்சனல் ஆக���சிடன்ட் பாலிசி:\nவிபத்தினால் ஏற்படும் நிதி பற்றாக்குறைக்கு, (பாலிசிதாரர் மற்றும் அவரின் குடும்பத்தினர்) நஷ்டஈடு அளிக்கிறது.\nஜன்டா பர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி:\nஎதிர்பாராத மெடிக்கல் எமர்ஜென்சி செலவுகளுக்கு நிதி பாதுகாப்பு வழங்குகிறது.\nக்ரூப் பெர்சனல் ஆக்சிடன்ட் பாலிசி:\nஇந்த க்ரூப் பாலிசி, உங்களுக்கும் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் பணியாளர்களுக்கு ஹெல்த்கவரேஜ் வழங்குகிறது.\nஆபத் சுரக்ஷா பீமா யோஜ்னா:\nதீவிர நோய்களுக்கான செலவுகள் ஏற்படும் போது, அதற்கான பாதுகாப்பாய் மொத்தமாக ஒரு தொகையை காப்பீட்டாளருக்கு / அல்லது அவரின் நாமினிக்கு வழங்குகிறது.\nஎதிர்பாராமல் ஏற்படும் எமர்ஜன்சி சமயங்களில், உங்களுடைய கடன்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய உதவுகிறது.\nதனிநபர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினருக்கான காப்பீட்டுத் திட்டம், கூடுதலான பலன்களுடன் வருகிறது.\nஇந்தத் திட்டம் எதிர்பாராமல் ஏற்படும் எமர்ஜன்சி மருத்துவ சிகிச்சைக்கு காப்புறுதி அளிக்கிறது.\nஓவர்சீஸ் ட்ராவல் இன்ஷூரன்ஸ் ப்ளான்:\nஉங்களுடைய அடிப்படை பயண காப்பீட்டோடு சேர்த்து உடல்நலக் காப்பீட்டையும் வழங்குகிறது.\nசம்பூர்ண சுரக்ஷா பீமா யோஜ்னா:\nஇது ஒரு முழுமையான ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான், அதிகபட்ச கவரேஜ் வழங்கும்.\nசீனியர் சிடிசன் ஹெல்த் ப்ளான்:\nஇந்த திட்டம், முதியவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது.\nமுழுமையான ஹெல்த்கேர் இன்ஷூரன்ஸ் ப்ளான்:\nஉங்களுக்கு தேவையான அனைத்து ஹெல்த்கேர் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம்.\nப்ரவசி பார்த்திய பீமா யோஜ்னா:\nஇந்த திட்டம் உடல்நலக் காப்பீடு வழங்குவதுடன், பயணக் காப்பீடையும் வழங்குகிறது.\nசுர்வா வித்யார்த்தி பீமா யோஜ்னா:\nமாணவர்களின் உடல்நலம் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும்.\nஸ்வர்ண கிராமின் பிமோ யோஜ்னா தனிநபர்:\nஇது ஒரு காம்ப்ரிஹென்ஸிவ் ஹெல்த் கவரேஜ் திட்டம். விபத்து மற்றும் தீவிர சிகிச்சைக்கு பாதுகாப்பு அளிக்கிறது.\nஸ்வர்ண கிராமின் பிமோ யோஜ்னா க்ரூப்:\nஇந்த திட்டம் கிராமப்புறங்களில் உடல்நலக் காப்புறுதி அளிக்கிறது.\nஅப்பல்லோ ம்யூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ்\nஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்\nபார்தி ஆக்ஸா ஹெல்த் இன்சூரன்ஸ்\nசோளா எம்எஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nமணிபால் சிக்னா ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ்\nமேக்ஸ் பூப்பா ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nராயல் சுந்தரம் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nடாட்டா ஏஐஜி ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nயுனைடெட் இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ்\nயூனிவர்சல் சோம்ப்போ ஹெல்த் இன்சூரன்ஸ்\nநியூ இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ்\nஇப்கோ டோக்கியோ ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nஃப்யூச்சர் ஜெனரலி ஹெல்த் இன்ஷூரன்ஸ்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/international-football-roundup-23rd-november-2019-tamil/", "date_download": "2020-03-30T15:58:31Z", "digest": "sha1:GRE3IXZBAGH54VRL46NATKAG3TC3O75M", "length": 20801, "nlines": 301, "source_domain": "www.thepapare.com", "title": "லா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி", "raw_content": "\nHome Tamil லா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி\nலா லிகாவில் ரியல் மெட்ரிட், பார்சிலோன முதலிடத்தில்: லிவர்பூல் தொடர்ந்து வெற்றி\nசர்வதேச போட்டி இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பமான இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சிரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு,\nரியல் மெட்ரிட் எதிர் ரியல் சொசிடாட்\nசான்டியாகோ பார்னபுவில் நடைபெற்ற போட்டியில் ரியல் சொசிடாட்டை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ரியல் மெட்ரிட் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனாவுடன் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டது.\nபோட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே வில்லியன் ஜோஸ் கோல் பெற்று ரியல் சொசிடாட் அணியை முன்னிலை பெறச் செய்தபோதும், கரிம் பென்சமா 37 ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.\nஇரண்டாவது பாதியில் பெடரிகோ வெல்வார்டே (47’) மற்றும் ��ூகா மொட்ரிக் (74’) கோல்கள் பெற்று ரியல் மெட்ரிட்டை வெற்றிபெறச் செய்தனர்.\nரியெல் மெட்ரிட் முன்கள வீரர் கரேத் பேல் மாற்று வீரராக களமிறங்கியபோது அந்த அணி ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டதை காணமுடிந்தது. வார நடுப்பகுதில் நடந்த ஐரோப்பிய தகுதிகாண் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக வேல்ஸ் அணி வெற்றிபெற்றபோது ரியல் மெட்ரிட்டை நையாண்டி செய்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.\nலா லிகா புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் லெகான்ஸ் அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய பார்சிலோனா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nதனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யூசெப் என் நெசைரி பெற்ற கோல் மூலம் 12 ஆவது நிமிடத்தில் லெகான்ஸ் முன்னிலை பெற்றபோதும் இரண்டாவது பாதியில் பார்சிலோன முழு ஆதிக்கம் செலுத்தியது.\nலுவிஸ் சுவாரெஸ் 53 ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் பார்சிலோனா போட்டியை சமநிலை செய்த நிலையில் போட்டி முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும்போது ஆர்டுர் விடால் வெற்றி கோலை பெற்றார்.\nலிவர்பூல் எதிர் கிறிஸ்டல் பெலஸ்\nரொபார்டோ பர்மினோ பிந்திய நேரத்தில் போட்ட கோல் மூலம் செல்ஹார்ஸ்ட் பார்க்கில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் கடந்த பருவத்தில் இருந்து ப்ரீமியர் லீக்கில் 30 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிக்கும் லிவர்பூல் எட்டுப் புள்ளிகள் இடைவெளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nமுதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியில் சாடியோ மானே லிவர்பூலுக்காக் கோல் பெற வில்பிரைட் சஹா பதில் கோல் திருப்பினார். இந்நிலையில் 85 ஆவது நிமிடத்தில் குறுகிய தூரத்தில் இருந்து பர்மினோ லிவர்பூலின் வெற்றி கோலை பெற்றார்.\nஉபாதை காரணமாக லிவர்பூல் தனது நட்சத்திர வீரரான மொஹமது சலாஹ்வை இந்தப் போட்டியில் களமிறக்கவில்லை.\nசௌதம்டன் அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சமநிலை செய்த ஆர்சனல் அணி வெற்றியின்றி நீடிக்கிறது.\nஇந்த முடிவு காரணமாக ஆர்சனல் அணி 18 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருப்பதோடு அந்த அணி கடைசியாக விளையாடிய ஐந்து ப்ரீமியர் லீக் போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை.\nஅதிரடியாக போட்டியை ஆரம்பித்த சௌதம்டன் 8 ஆவது நிமிடத்தில் டான்னி இங்ஸ் மூலம் கோல் பெற்றது. இந்நிலையில் அலெக்சாண்டர் லெகசாட் 18 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் செளதம்டன் 71 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் அந்த அணி வெற்றியை நெருங்கியது. போட்டியின் மேலதிக நேரத்தில் லெகசாட் தனது இரண்டாவது கோலை பெற்று போட்டியை சமநிலை செய்தார்.\nமன்செஸ்டர் சிட்டி எதிர் செல்சி\nசெல்சி அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.\nசர்வதேச போட்டிகளுக்கான இடைவெளிக்கு முன்னர் லிவர்பூலிடம் தோல்வி அடைந்த நிலையிலே இந்தப் போட்டியில் களமிறங்கிய மன்செஸ்டர் சிட்டி இந்த வெற்றியின் மூலம் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியில் மூன்றாவது இடத்தில் நீடித்து தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகிறது.\nபோட்டியின் 21 ஆவது நிமிடத்தில் ந்கோலோ கான்டே பெற்ற கோல் மூலம் செல்சி கழகம் முன்னிலை பெற்றபோதும் 8 நிமிடங்களின் பின் கெவி டி ப்ருயின் உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பாளர் தடுப்பதில் தவறிழைத்ததால் அது கோலாக மாறியது. இதன் மூலம் போட்டியை சமன் செய்த மன்செஸ்டர் சிட்டி அணி ரியாத் மஹ்ரஸ் மூலம் வெற்றி கோலை பெற்றது.\nவெஸ்ட் ஹாம் யுனைடட் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்\nலண்டன் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாமுக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் டொட்டஹம் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் முகாமையாளரான ஜோஸ் மொரின்ஹோ தனது பணியை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.\nபோட்டியின் முதல் பாதியில் சொன் ஹியுங் மின் மற்றும் லுகாஸ் மௌரோ மற்றும் ஹரி கேன் இரண்டாவது பாதியில் பெற்ற கோல்கள் மூலம் டொட்டன்ஹாம் கடந்த ஜனவரி 20 இற்குப்பின் வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.\nவெஸ்ட் ஹாம் கடைசி நேரத்தில் இரண்டு கோல்களை பெற்றபோதும் அது எதிரணிக்கு சவால் விடுப்பதாக அமையவில்லை.\nப்ரீமியர் லீக்கில் சோபிக்கத் தவறிவந்த டொட்டன்ஹாம் முகாமையாளர் மோரிசியோ பொச்சடினோ கடந்த வாரம் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொரின்ஹோ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொன்சலோ ஹிகுவைன் கடைசி நேரத்தில் பெற்ற இரட்டை கோல் மூலம் அட்லாண்டா அணிக்கு எதிராக போட்டியில் ஜுவன்டஸ் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் மூலம் சீரி A தொடரில் ஜுவன்டஸ் 4 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது.\nஇரண்டாவது பாதியில் ரொபின் கொசென்ஸ் பெற்ற கோல் மூலம் அட்லாண்டா முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஹிகுவைன் 74, 82 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் பெற்று ஜுவன்டஸின் வெற்றியை உறுதி செய்யதார். தொடர்ந்து மேலதிக நேரத்தில் போல் டிபாலா அந்த அணிக்காக மற்றொரு கோலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஜுவன்டஸ் கழகம் தமது முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றியே இந்தப் போட்டியில் களமிறங்கியது.\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nலா லீகாவில் பார்சிலோனா, ரியல் மெட்ரிட் கடும் போட்டி: செல்சி தொடர்ந்து 6ஆவது…\nலா லிகாவில் பார்சிலோனா பின்னடைவு; ப்ரீமியர் லீக்கில் லிவர்பூல் ஆதிக்கம்\nரியல் மெட்ரிட்டுக்கு இலகு வெற்றி: ஜுவன்டஸை மீட்டார் ரொனால்டோ\nமன்செஸ்டர் யுனைடட்டை கடைசி நிமிடத்தில் சமன் செய்த செபீல்ட் யுனைடட்\nமேஜர் எமர்ஜிங் லீக் சம்பியனாக முடிசூடிய கோல்ட்ஸ் அணி\nடயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chennai-ipl-with-4-wickets-in-the-13th-over-of-ipl/", "date_download": "2020-03-30T15:20:20Z", "digest": "sha1:WOIFZOMZJCRN54NG76KBXTIXC4XIMELM", "length": 3944, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "ஐபிஎல் பிளே-ஆப்ஸ், 13வது ஓவரில் 4 விக்கெட்டை இழந்த சென்னை!!", "raw_content": "\nகொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.\nஇன்னும் 2 வாரங்களில் கொரோனாவால் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும் - அதிபர் ட்ரம்ப்\nகொரோனா வைரஸ் -ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிய கனிமொழி\nஐபிஎல் பிளே-ஆப்ஸ், 13வது ஓவரில் 4 விக்கெட்டை இழந்த சென்னை\nமுதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான\nமுதல் தகுதிச் சுற்று போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றது.இந்த போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தி��் நடைபெறுகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியின் பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு 16 ரன்களும்,தோனி 2 ரன்கள் அடித்துள்ளனர். மும்பை அணியின் பந்துவீச்சில் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், யாதவ், க்ருணல் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். மேலும் லைவ் அப்டெட்டை பெற,கீழே காண்க... .\nமும்பை அணிக்கு 131 ரன்கள் இலக்காக வைத்தது சென்னை அணி\nஐபிஎல் பிளே-ஆப்ஸ், 13வது ஓவரில் 4 விக்கெட்டை இழந்த சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/15/new-simone-veil-picture-coin-introduced/", "date_download": "2020-03-30T16:30:11Z", "digest": "sha1:7EFWHTQKHP5TEV2YRA7PY2EN4676SZ22", "length": 35777, "nlines": 484, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: new Simone Veil picture coin introduced", "raw_content": "\nபிரான்ஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நாணயம்\nபிரான்ஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நாணயம்\nSimone Veil இன் உருவம் பதிக்கப்பட்ட புதிய இரண்டு யூரோ குற்றிகள் அடுத்தமாதம் ஜூலை முதல் பாவனைக்கு வர உள்ளது. new Simone Veil picture coin introduced\nகடந்த மே மாத இறுதியில் மெற்றோ நிலையம் ஒன்றுக்கு, வழக்கறிஞர் மற்றும் சுகாதார அமைச்சராக பல்வேறு சேவைகளில் ஈடுபட்ட Simone Veil க்கு மரியாதை செலுத்தும் முகமாக அவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து தற்போது இரண்டு யூரோ குற்றிகளில் இவரின் உருவப்படம் பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட உள்ளார். இதற்காக மொத்தமாக 15 மில்லியன் குற்றிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை வரும் ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து புழக்கத்துக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், Simone Veil கடந்த 2017 ஜூன் 30 ஆம் திகதி, தனது 89 ஆவது வயதில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, விரைவில் தபால் தலை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nராஜஸ்தானில் பஸ் நிலையம் ���ென்ற பெண்ணை காணவில்லை\nபுதுவித ஈபிள் கோபுரத்தை அடுத்த மாதத்திலிருந்து பார்க்கலாம்\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்��ில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங���க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\nபுதுவித ஈபிள் கோபுரத்தை அடுத்த மாதத்திலிருந்து பார்க்கலாம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Godhra/cardealers", "date_download": "2020-03-30T17:13:00Z", "digest": "sha1:KSKBBRPLE4KHZ3EACSB5Z5MR2DJU3RDB", "length": 4226, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோத்ரா உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் கோத்ரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை கோத்ரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கோத்ரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் கோத்ரா இங்கே கிளிக் செய்\nகோத்ரா டஹூத் Road, Dholakuva, Near எஸ்பி Tractors, கோத்ரா, குஜராத் 389001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/02/if-congress-come-to-power-then-22-lakh-government-vacancies-will-be-filled-up-with-in-march-2020-013949.html", "date_download": "2020-03-30T15:53:29Z", "digest": "sha1:5QIVFU3OSWLHLITET3DV3CR72JPRKEEF", "length": 27358, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மார்ச் 2020-க்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்..! | if congress come to power then 22 lakh government vacancies will be filled up with in march 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மார்ச் 2020-க்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்..\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மார்ச் 2020-க்குள் 22 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n1 hr ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n1 hr ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n3 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n4 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்ரல் 02, 2019) வெளியிட்டிருக்கிறது.\nவழக்கம் போல டெல்லியில் 24 அக்பர் ரோடில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையகத்திலேயே வைத்து 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ்.\nதேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை வெளியிடும் போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியோடு, முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் என பல தலைவர்களும் உடன் இருந்தார்கள்.\nசம்மர் ஹாலிடேசுக்காக ஊர் சுற்ற கிளம்பும் மக்கள்.. அந்தரத்தில் பறக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள்\nஇந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் கிராமப்புறங்களில் இருக்கும் பொருளாதார பிரச்சனைகள், பொருளாதார அழுத்தங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற பிரச்னைகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன் அடிப்படையில் தான் தேர்தல் வாக்குறுதிகளையே தயாரித்திருக்கிறார்களாம். இந்தத் தேர்தல் வாக்குறுதிகளில் கிராமப்புறங்களில் இருக்கும் பொருளாதார பிரச்சனைகள், பொருளாதார அழுத்தங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற பிரச்னைகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதன் அடிப்படையில் தான் தேர்தல் வாக்குறுதிகளையே தயாரித்திருக்கிறார்களாம்.\nமிக முக்கியமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடுவார்களாம். இந்த 55 பக்க தேர்தல் வாக்குறுதிகளை ஆறு பெரும் பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு, பொருளாதாரம், உள்துறை பாதுகாப்பு, நல்ல நிர்வாகம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு செய்யவேண்டிய வேலைகள் மற்றும் அனைவருக்கும் ஒரு கெளவுரவமான வாழ்க்கை என பிரித்திருக்கிறார்களாம்.\nமக்களின் மன் கி பாத்\nஇந்தத் தேர்தல் வாக்குறுதி மக்களின் மனதில் இருக்கும் பிரச்சனைகளை பேசும் தேர்தல் வாக்குறுதி எனச் சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இது மக்களின் மன் கி பாத் எனவும் பேசி இருக்கிறார். ஒரு வருடத்துக்கு முன் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை தயார் செய்யத் தொடங்கிய போதே இதை ஒரு அறையில் வைத்து தயாரிக்கப்பட வேண்டிய அறிக்கை அல்ல, மக்களின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் எனச் சொன்னார். குறிப்பாக எந்த ஒரு பொய்யும் இருக்கக் கூடாது எனவும் சொன்னாராம்.\nவரும் 30 மார்ச் 2020க்குள் 22 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவது, புதிதாக பிசினஸ் தொடங்குபவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த ஒரு உரிமம் வாங்க தேவையில்லாமல் நிம்மதியாக வியாபாரம் பார்ப்பது, முன்பே அறிவித்த குறைந்தபட்ச ஊதிய திட்டமான நியாயை நடைமுறைப்படுத்துவது போன்றவைகளோடு இப்போது கடைசியாக இந்தியா முழுமைக்கும் உள்ள விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வது என காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளில் தெரிவித்திருக்கிறது.\nகடந்த அக்டோபரில் 2018 ல் இருந்து பல்வேறு மக்களிடம் பேசி அவர்கள் பிரச்சினையை புரிந்து கொண்டே இந்த தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்திருக்கிறார்களாம். காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை பல்வேறு பிரச்சனைகளை ஆழ்ந்து சிந்தித்து, நாடு முழுவதும் மக்களோடு பேசி, நிபுணர்களோடு விவாதித்து தான் வாக்குறுதிகளாக கொடுத்திருக்கிறார்களாம்.\n2019 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை இந்தியாவில் பலரும் விவாதிப்பார்கள். இதனால் இந்திய மக்களின் ஆசை மற்றும் காங்கிரஸ் கட்சியின் இலக்கு பெரிய அளவில் பேசப்படும் விவாதிக்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமொதல்ல வேலை வாய்ப்ப குடுங்க.. குடியுரிமை சட்டம் எல்லாம் அப்புறம் பாக்கலாம்..\nபணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதில் பெரிய நடைமுறை மாற்றம் வருகிறது.. அதிரடி சட்டத் திருத்தம்\nஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nஓரே மாதத்தில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்.. உண்மையா..\nJob Reservation: 75% வேலைவாய்ப்புகள் உள்ளூர் இளைஞர்களுக்கே..\nAutomation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..\nதமிழ்நாடு லிஸ்டிலேயே இல்லை.. ஆந்திரா தெலுங்கானா தான் தரம் பாதுகாப்பு அதிக வேலைவாய்ப்புகளில் பெஸ்ட்\nஅதெல்லாம் தவறு.. ��ேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது இந்திய அரசு.. கேங்வார்\nDeutsche Bank lay off: 20,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகும் டாயிஷ் வங்கி..\nGoogle-ல் வேலை மாதம் 5 லட்சம் சம்பளம்.. கலக்கும் 22 வயது சென்னை இளைஞர்..\nAutomation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு (Job).. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nமக்களே 'காண்டம்' ஸ்டாக் இல்லையாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..\nஅவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்\nகொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2484381", "date_download": "2020-03-30T17:30:05Z", "digest": "sha1:C67FSXQGXDRB5C6KLSFUNJ37VFWJKLZJ", "length": 16725, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "| விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nவிவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு; பலி 36 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி மார்ச் 30,2020\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு மார்ச் 30,2020\nவேப்பூர் : நல்லுார் ஒன்றிய வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.\nநிகழ்ச்சிக்கு, மத்திய திட்டம், வேளாண் துணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். நல்லுார் வேளாண் உதவி இயக்குனர் கீதா முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை வரவேற்றார். உதவி அலுவலர்கள் சரவணன், பிரகாஷ், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற்ற விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களை பாராட்டி சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், அட்மா திட்டத்தில் சுழல் நிதி வழங்கப்பட்டது.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நேரம் கட்டுப்பாடு\n2. நகரங்களில் நடமாடும் காய்கறி கடை\n3. கிருமி நாசினி தெளிப்பு\n4. தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\n5. ஊரடங்கு உத்தரவால் காஸ் முன்பதிவு அதிகரிப்பு\n1. பஸ் நிலையத்தில் மார்க்கெட் ஆனால் கூட்டம் குறையவில்லை\n1. ஊரடங்கு உத்தரவு மீறல் 4 நாளில் 536 பேர் மீது வழக்கு\n2. 3 பேர் மீது வழக்குப் பதிவு\n3. வழி தவறி வந்த புள்ளிமான்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெ���ியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/suriya-karthi-sivakumar-donate-10-lakhs-to-fefsi.html", "date_download": "2020-03-30T17:22:13Z", "digest": "sha1:DPX4ZH236H7INZH32T7ETYSCSSMOBCVK", "length": 7344, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Suriya Karthi Sivakumar Donate 10 Lakhs To FEFSI", "raw_content": "\nFEFSI தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கிய சூர்யா குடும்பத்தினர் \nFEFSI தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கிய சூர்யா குடும்பத்தினர் \nஉலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.\nபள்ளி கல்லூரிகளுக்கு,அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் படங்கள்,சீரியல்கள்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்புகளும் மார்ச் 19ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பை FEFSI வெளியிட்டிருந்தனர்.\nஇதனால் பலதொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.மேலும் அவர்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.தற்போது நடிகர் சிவகுமார்,சூர்யா,கார்த்தி மற்றும் குடும்பத்தினர் ரூ.10 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nவிசு அவர்களின் இழப்பு தமிழ் சினிமாவிற்கே பேரிழப்பு - அம்மா கிரியேஷன்ஸ் சிவா \nஎன்ன மீனா பதில் கிடைச்சுதா \nமிகவும் சாகசமான ஒரு நிகழ்வு - பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி குறித்து ரஜினி பதிவு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nFEFSI தொழிலாலர்களுக்கு உதவுங்கள் ஆர்.கே.செல்வமணி...\nகுடும்பத்தினருடன் பத்திரமாக இருக்க வேண்டிய நேரம் -...\nமாஸ்டர் அப்டேட் விரைவில் வரும் \nதளபதி விஜய் என்னுடைய ஃபேவரைட் கோ-ஸ்டார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+7462+mm.php", "date_download": "2020-03-30T16:15:07Z", "digest": "sha1:5PLA4LK6AP66ET3OGPLUXPADGNTQBC2U", "length": 4520, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 7462 / +957462 / 00957462 / 011957462, மியான்மர்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 7462 (+95 7462)\nமுன்னொட்டு 7462 என்பது Hopinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hopin என்பது மியான்மர் அமைந்துள்ளது. நீங்கள் மியான்மர் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மியான்மர் நாட்டின் குறியீடு என்பது +95 (0095) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hopin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +95 7462 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hopin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +95 7462-க்கு மாற்றாக, நீங்கள் 0095 7462-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/thief-of-hearts-1984-17.html", "date_download": "2020-03-30T16:18:50Z", "digest": "sha1:QTVXWUXISIHMFXYOOVVLWPYPVUF6YAJX", "length": 38766, "nlines": 545, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (thief of hearts-1984) 17+ ஒரு அமெரிக்க களவானியின் காதல்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(thief of hearts-1984) 17+ ஒரு அமெரிக்க களவானியின் காதல்.\nசென்னையில் ஸ்பென்சர் பின்பக்கம் இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஒட்டலுக்கு ஒருவன் தன் மனைவியுடன் செல்லுகின்றான்.. அவன் பெயரை எளிதில் நினைவில் வைக்க அவக் பெயரை குமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. ஒட்டலில் காரை பார்க் பண்ணும் இடத்தில் என்ன குமார் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க என்று செக்யூரிட்டி கேட்க இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கு கல்யாணநாள் என்று சொல்லி விட்டு ஹோட்டலுக்கு போய் விடுகின்றான்..\nசெக்யூரிட்டி ஒரு ஒயர்லெஸ் எடுத்து ஹலோ குமார்சார் சார் வீட்டுக்கு வர நேரம் ஆகும் என்று சொல்ல இதை எதுக்குய்யா ஒயர்லெஸ்ல சொல்லறான்னு பார்த்தா குமார் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன் நிக்குது அதில் இருக்கும் ஒருவன் முகமுடி போட்டுகிட்டு குமார் வீட்டுல போய் திருடறான்...அந்த வீட்ல ஒரு புட்டு போட்ட பொட்டி ஒன்று இருக்கும் அதை எடுத்துக்குறான்..\nபயபுள்ள அப்படியே போய் இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை குமார் பொண்டாட்டி ஒரு பெரிய போட்டோவுல செமையா இருக்காங்க.. அது என்னைய்யா திடிர்ன்னு இருக்கான்னு சொல்லறதுக்கு பதில் இருக்காங்கன்னு ரொம்பவும் பம்முற என்று நீங்கள் முனகுவது எனக்கு புரிகின்றது..அந்த அம்மா ஆண்ட்டிங்க.. அதனால அந்த மரியாதை...பட் அந்த திருட்டு பய அந்த பெரிய போட்டோமேல இருக்கும் அந்த பெண்மணிமேல காதல் வயப்பட்டு அந்தபெரிய போட்டோவையும் திருடிகிட்டு போறான்.. இப்படி வந்த இடத்துல தன் வேலையை பார்க்காம இப்படி கவனத்தை சிதறவிட்டா எப்படி பொழப்பை பார்க்குறதுன்னு உங்களுக்கும் எனக்கும் நன்றாக தெரிகின்றது... பட் அந்த திருட்டு பயபுள்ளைக்கு தெரியலை.. காரணம்.... காதல்... சரி அப்படிப்பட்ட ஒரு திருட்டு பயபுள்��ையின் கதையை இந்தபடத்துல பார்க்கலாம்......\nரொம்ப சிம்பிளான கதைதான்..... மூன்றே மூன்று மெயின் கேரக்டர்களை வைத்து படம் செய்து இருக்கின்றார்கள். Scott (Steven Bauer) ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடும் போது அந்த வீட்டில் திறக்கமுடியாத சின்ன பெட்டியும் அந்த வீட்டு பெண்மணியின் புளோ அப் பெரிய போட்டோவையும் அந்த பெண்மணி அழகில மயங்கி எடுத்துகொண்டு வ்நது விடுவான்... கணவன் மனைவி ரெண்டு பேரும் இண்டிரியர் டிசைன் செய்பவர்கள். அந்த பெண்மணி மிக்கிக்கு (Barbara Williams) ஒரு பழக்கம் தன் எண்ணவோட்டங்கள் அத்தனையும் ஒரு டைரியில் எழுதி ஒரு பெட்டியில் போட்டு பூட்டி வைத்து விடும் ரகம்..கணவன் கூட அவைகளை படித்தது இல்லை...\nகாரணம் அவள் பர்சனல். ஆனால் திருடிக்கொண்டு போன அந்த திருடன் அந்த டைரியை படித்த விட்டு அவளோடு பழகி அவளை படுக்கை வரை கொண்டு செல்கின்றான்...மிக்கி உண்மையை கண்டுபிடித்தாளா இரண்டு பேர் ஊர்சுற்றும் வரை அவள் கணவன் என்ன செய்து கொண்டு இருந்தான் இரண்டு பேர் ஊர்சுற்றும் வரை அவள் கணவன் என்ன செய்து கொண்டு இருந்தான் பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டானா பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டானா என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்.\nஇந்த படம் கிளாசிக் வகையை சேர்ந்த்து...\nஇந்த படத்தின் பெரிய பிளஸ் இந்த படத்தின் இசை.... எல்லா பாடல்களுட் கேட்க கேட்க அற்புதமாக இருக்கும்.. அது மட்டும் அல்ல அந்த பின்னனி இசை கலக்கல் ரகம்..\nதிருடனுக்கும் வாழ்வில் தேடல் கொண்ட பெண்மணிக்கு துளிர்க்கும் அந்த காதல் மிக அழகு...\nமுதலில் அவனிடம் நட்பு பாராட்டும போது இருக்கும் உடைக்கும் அவன் மீது மதிப்பு வந்ததும் மிக்கிக்கு மாறும் உடைகள் வைத்தே அவள் எண்ணவோட்டத்தை விஷுவலாக சொன்னது அழகு..\nஎன்னதான் ஸ்மார்ட் பாயாக இருந்தாலும் பெண் என்பவள் புதிரானவர்களோடும் வெளிப்படையாக இல்லாதவர்களோடும் பழகவே மாட்டார்கள்.\nபார்ட்டியில் மிக்கியின் நண்பி. அவன் ரொம்ப ஸ்மார்ட் என்று சொல்லும் போது ஸ்காட் மிக்கியை பார்த்து கை அசைக்கும் போது... நீ யாரை ஸ்மார்ட்டுன்னு சொன்னியோ அந்த பையன் எனக்கு பிரண்டு என்று அவள் நண்பியை பார்க்கும் இடம் அழகு....\nமிக்கி மீது ஸ்கார்ட்டுக்கு இருக்கும் காதலை கண்களில் வழிய விடுவதும்...ஸ்காட் மேல் இருக்கும் ஈர்ப்பை கண்ட்ரோல் பண்ண மிக்கி தவிப்பதும் நல்ல பர்பாமென்���்...\nவீட்டுக்கு வருபவளுக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக படுக்கையில் சாய்க்கும் காட்சியை காட்சி படுத்திய இடத்தில் Douglas Day Stewart இயக்குனரின் ரசனை பளிச்.....\nஎன்னதான் உடல் ஒத்துக்கொண்டாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லும் அதே படுக்கறை காட்சி அருமை.\nஇந்த படத்தின் தயாரிப்பாளர்.. பெரிய தயாரிப்பாளர்.. Jerry Bruckheimer\nஇந்த படம் அப்படியே எங்கேயோ பார்த்த்து போல இருக்கின்றதா- எஸ் தமிழில் வந்த என் சுவாசகாற்றே படத்தில் ஒரு போர்ஷன் இதில் இருந்து எடுத்து கையாளபட்டது.\nபடத்தில் சில காட்சிகள் இசையை ரசிக்க......\nஇந்த படத்தின் இசைக்காகவும் அந்த மெல்லிய காதல் உணர்வுகளுக்கும் இந்த படத்தை பார்க்கவேண்டும்... இந்த அவசியம் படம் பார்க்கவேண்டிய படம்.\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: திரில்லர், திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\nஉங்கள் விமர்சனம் மிகவும் அருமை அண்ணா. படத்தின் கதைக்குள் செல்லாமால் சொல்லியிருப்பது அருமை.\nபல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டானா என்பதை திரையில் பார்த்து மகிழுங்கள்.// பாதி கதையை ரொம்ப நல்லா சொல்லி உசுப்பேத்தி விட்டு மீதியை திரையில் பார்க்க சொல்லிடிங்களே.இந்த படம் எந்த தியேடரில் பார்க்கிறது.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nGUCHA-2006 உலகசினிம��/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2018/01/", "date_download": "2020-03-30T17:03:38Z", "digest": "sha1:XHX4FPDRKA64KMIEXMX2QL6OVZ5VYHVU", "length": 3967, "nlines": 71, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "January 2018 – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nகடலோடிகளின் கதை —— கே.ஆர்.ஏ. நரசய்யா. சென்றவருடத்தின் பிற்பகுதியில் நான் கனடா சென்றிருந்தேன். அங்குள்ள தமிழ்ச் சங்கம் கூட்டிய ஒரு அமர்வில் அங்கு வாழ் இலங்கைத் தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தது. எங்கேயோ பிறந்து உலகமெல்லாம்…\nPosted in article கூத்துக்கலைகள் யாழ்ப்பாணம்\nஇந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு\nஇந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு “ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்து இந்துக்கோயில்களில் இடம்பெற்ற சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண்ணிய நோக்கு” திருமதி. வலன்ரீனா இளங்கோவன் B.A (Hons),…\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2020 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-03-30T17:33:31Z", "digest": "sha1:AKUZUG5XH665LM6Q2KH7UUTKNJWNT52U", "length": 109308, "nlines": 435, "source_domain": "www.tamilhindu.com", "title": "காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nகாமம் பற்றிய இத்தனை வெளிப்படையான பாடல்கள் அவசியமா\nஆரோக்கியமாக, அறியும் எண்ணத்துடன் கேட்டோ��் முதல் ’ மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய் தவ வேடம் கொண்ட’ முத்தநாதன்கள் வரை பலரின் கேள்விகள் கேட்டாகிவிட்டது.\nகாமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன ”காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே “ என்ற பாடல்கள் இன்றும் நம் அறிவைச் சீராக்குபவை. நம் முன்னோர்கள் காமத்தை ஒரு இயற்கை உந்தம் என்றே கருதினார்கள். இல்லாவிட்டால், ஒழுக்கம் பற்றி எழுதிய அதே திருவள்ளுவர் காமத்துப் பால் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப் பால் என்பதை இன்பத்துப் பால் எனச் சொல்பவருண்டு. சிற்றின்பத்துப்பால் என எவரும் சொல்வதில்லை.\nதமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை.. கலியுகத்தில் சன்யாஸம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்பதாக ப்ரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது ( 185.180). சன்யாசம் தவிர்ப்பது என்பது , இந்திரியங்களை வெறுக்காது, அதன்வழி ஈர்க்கப்பட்டு, அதனை அதன்மூலமே தாண்டிச் செல்வது என்பதான உத்தியின் முதல் எழுத்து.\nஇதனாலேயே கோவில்களின் கோபுரங்களிலும், வெளி மதிள்களிலும் காமத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம். அதுவும் பல்லாண் சேர்க்கை, பல்பெண் சேர்க்கை எனச் சமுதாயம் தவிர்த்த சில உறவுகளையும் அதில் காணலாம். இது “ஒரே கடவுள்” கொள்கையைக் கொணர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனை எள்ளி நகையாடியே, காமம் பற்றிய நமது ஆரோக்கியச் சிந்தையை அழித்தார்கள். நாமும் விட்டொழிந்தோம்.\nவெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும் , ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது. அது வெறுமைப் பெருவெளி என சிதம்பர ரகசியமாகவும், தேவதேவியர் இணைந்து இருந்து (ஆனால் ஒருமைப்படாது இருக்கும்) விசிஷ்டாத்வைதமாகவும், ஜீவ பரமாத்வா ஸ்வரூபங்கள் வேறு வேறு எனும் துவைதமாகவும், அல்லது உணர்ச்சிப்பெருக்கில் தாய் மகன் உறவாகும் சக்தி வழிபாடாகவோ மாறுகிறது. நம்மாழ்வார் பாசுரத்தில் வருவது போல் “ அவரவர் விதிவழி அடைய நின்றன���்”\nஇன்று ஒரு வகையில் மனத்தைப் பதப்படுத்தி (பக்குவப்படுத்தி அல்ல) இருப்பவர்கள் மற்றொரு அனுபவ முறையைக் குறை சொல்வதில் சமூக அதிர்ச்சியைக் கையாளுகின்றனர். ஒவ்வாக் காமம், சிறுபெண் எப்படி இத்தனை காமத்தை வழிய வழிய எழுத முடியும் இது தேவையா என்ற கேள்விகள் , பக்குவப்படாத மனத்தில் உளறல்களே அன்றி வேறில்லை.\nபதின்ம வயதுச் சிறுவன் இன்று ஒரு கணித மேதையாகிறான். செயற்கரிய செய்கைகளைச் செய்து வியப்பிலாழ்த்துகிறான். இப்படித் தன் வயதிற்கும் மூப்பானவர்கள் செய்யவேண்டியதைத் திறம்பாகச் செய்கிறவர்களை என்ன சொல்கிறோம் Child Prodigy. இதனைத் தமிழ்ப்படுத்தினால்..\nஇதையேதான் மணவாள மாமுனிகள் ஆண்டாளைப் பற்றிப் பாடுகையில் சொல்கிறார்.\nதம்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்\nபழுத்தாளை ஆண்டாளைச் பக்தியுடன் நாளும்\nபதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது\n‘அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. பெண்ணின் சூடிக்கொடுத்த செயலால் அதிர்கிறார் தந்தை பெரியாழ்வார். ஏன் இப்படிச் செய்தாய்” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. பெண்ணின் சூடிக்கொடுத்த செயலால் அதிர்கிறார் தந்தை பெரியாழ்வார். ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்கிறார். அதன்பின்னரே ஆண்டாளின் பெருமை வெளியே தெரிகிறது. அவளது தெளிவான முடிவில், அரங்கநாதனையே அவள் அடைகிறாள். அவள் கோவிலில் வாழ்ந்திருந்தால், அதுவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆண்டாள் தவிர வைணவத்தில் மூன்று பெண்களின் சொற்கள் புனிதமாகக் கருதப்படுபவை. அவை மும்மணிகள் ரகசியம் எனப்படும். இவற்றைச் சொன்ன பெண்கள் எவரின் குலம், பற்றிய விவரமே எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பார்ப்பதற்கில்லை.\nபெண்களை அடக்குகிற சமூகமென்றால், ஆண்டாள் என்ற பாத்திரத்தையே வைணவம் அழித்திருக்கலாமே ஏன் அவளை முன்வைத்து “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று புகழ்கிறது ஏன் அவளை முன்வைத்து “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று புகழ்கிறது வேதாந்த தேசிகன் திருப்பாணாழ்��ாரை ஏன் நம்பெருமாள், நம்பிள்ளை, நம் சீயர் அளவில் ’நம் பாணன்”, என்கிறார் வேதாந்த தேசிகன் திருப்பாணாழ்வாரை ஏன் நம்பெருமாள், நம்பிள்ளை, நம் சீயர் அளவில் ’நம் பாணன்”, என்கிறார் கைசிக புராணத்தில் வரும் பாணர் கதாபாத்திரத்தை ‘நம் பாடுவான்’ என்றே பக்தியுடன் அழைக்கின்றனர். இந்த உரிமையைப் பெருமாளுக்கும் ஆழ்வார் கொடுக்கிறார் . இறைவன் நம்மீது மகிழ்ந்து “ அளியன் நம் பயல்” என்று நம்மை அணைத்துக்கொள்ளாமல் ஏன் தாமதப்படுத்துகிறாரன் கைசிக புராணத்தில் வரும் பாணர் கதாபாத்திரத்தை ‘நம் பாடுவான்’ என்றே பக்தியுடன் அழைக்கின்றனர். இந்த உரிமையைப் பெருமாளுக்கும் ஆழ்வார் கொடுக்கிறார் . இறைவன் நம்மீது மகிழ்ந்து “ அளியன் நம் பயல்” என்று நம்மை அணைத்துக்கொள்ளாமல் ஏன் தாமதப்படுத்துகிறாரன்\nஏனெனில் பக்திக்கு விலக்கானது எதுவுமில்லை. ஜாதியோ, பாலினமோ ஒரு பொருட்டேயல்ல. நம்மாழ்வார் “குலம்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து… அடியார் தம்மடியார் இவ்வடிகளே” என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் ”ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே“, “அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்… அடியரை உகத்திபோலும்” என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.\nசரி, இளைஞர்கள் இந்த வெளீப்படையான காமப் பேச்சால் கெட்டுப்போய்விட மாட்டார்களா நகைப்பிற்குரிய கேள்வி இது. இதுவரை ஊடகங்கள் கொடுக்காத விஷமா, நாச்சியார் திருமொழி படித்து ஒருவன் காமத்தைத் தவறாகப் புரிந்து விடப்போகிறான் நகைப்பிற்குரிய கேள்வி இது. இதுவரை ஊடகங்கள் கொடுக்காத விஷமா, நாச்சியார் திருமொழி படித்து ஒருவன் காமத்தைத் தவறாகப் புரிந்து விடப்போகிறான் நாச்சியார் திருமொழியை இளவயதில் படிப்பதைத் தடுப்பதன் காரணம், அதன் குறையல்ல. படிப்பவனின் முதிர்வுக் குறையை மனதில் கொண்டே நாச்சியார் திருமொழி சொல்பவருக்கு 60 வயதும், கேட்பவருக்கு 50 வயதும் ஆகியிருக்க வேண்டும் என்பது ஒரு சொல் வழக்கு. இன்றைக்கு 1200 வருடங்களுக்கு முன்பு 60 வயது என்பது மிக அபூர்வம். 50ம் அபூர்வம். அந்த வயதில் உடல் சார்ந்த கிளர்வல்ல வருவது, அறிவு முதிர்ந்து, காமத்தின் பின்னிற்கும் கடவள் தேடும் வேட்கை புரியும். எதையும் படிப்பதற்க�� ஒரு தகுதி வேண்டும். இந்தத் தகுதி அறிவு முதிர்வு மட்டுமே. இன்றைய 60 வயதினர் முதிராமல் உளறுவது, அவர்கள் பதின்ம வயதைத் தாண்டவில்லை என்பதையே காட்டுகிறது.\nநாச்சியார் திருமொழி பற்றிச் சொல்லுமுன், திருப்பாவையைச் சொல்லிக்கொடுங்கள். திருமண வயதில் பெரியாழ்வாரின் கண்ணன் வளர்ப்பு பற்றிய பாடல்களைச் சொல்லிக்கொடுங்கள். குளிப்பாட்டுவது, பூச்சூட்டுவது, காப்பிடுவது, சப்பாணீ கொட்டுவது, காக்கையை அழைத்து மை இடுவது .. இதையெல்லாம் அனுபவித்து உணரும் பருவம் தாண்டி , நாச்சியார் திருமொழி படித்தால், அக்காமம் கிளர்வாகத் தோன்றாது. அனுபவத்தில் தோய்த்தெழுந்து அதனைத் தாண்டும் ஒரு முதிர்வான உணர்வைக் கொடுக்கும். அதனை அவரவர் மட்டுமே உணர முடியும் ஏனெனில் இந்த அனுபவ உணர்வு தன்னிலைப்பட்டது. நம்மாழ்வார் சொல்வது போல்\n“எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே”\n(சுதாகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nசுதாகர் கஸ்தூரி இணையத்தில் தொடர்ந்து பலதரப்பட்ட சுவாரஸ்யமான செறிவான பதிவுகளை எழுதிவருபவர். 6174, 7.83 ஹெர்ட்ஸ், வலவன் (டிரைவர் கதைகள்) ஆகிய புனைவு நூல்களை எழுதியிருக்கிறார்.\nநெல்லைத் தமிழின் வண்ணங்கள் மணக்க எழுதும் தூத்துக்குடிக்காரரான சுதாகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.\nTags: அவதூறு, அவதூறுகள், ஆண்டாள், ஆபாசம், கண்ணன், காதல், காமம், குறியீடுகள், கோதை, திரிபுகள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி, நாயக-நாயகி பாவம், நாயகி பாவம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பக்தி, பக்தி இலக்கியம், பாலியல், பெண்ணியம், பெண்மை, பெண்மொழி, வக்கிர மனநிலை, வைரமுத்து\n13 மறுமொழிகள் காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nஏன் ப்ராமண சன்யாசியான- ஸ்ரீராமாநுஜர் , பிக்ஷைக்குச் செல்லும் பொழுது கூட திருப்பாவையை மட்டுமே, விடாமல் சேவித்தார் \n மநு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது \n“தபஸா கில்பிஷம் ஹந்தி”(-மனு-ஸ்ம்ருதி-1-21) – தவத்தினால் மனிதன் அசுத்தங்களை விலக்கிக் கொள்கிறான் / பாவங்களைப் போக்கிக்கொள்கிறான்.\n“வித்யயா அம்ருதம் அஶ்நுதே” (-மனு-ஸ்ம்ருதி-1-21) – ஞானத்தினால் மோக்ஷம் அநுபவிக்கின்றான்.\nதவத்தினால் சித்த சுத்தியை அடையும் நிலையும், ஞானத்தினால் மோக்ஷத்தை அநுபவிக்கும் பாக்கியமும், வேத அத்யாயன சிந்தனைகளினால் ஏற்படுகின்றது. ஆகையால் மநு ஸ்ம்ருதிப்படி வேதாத்யயனமே பெரும் தவமாக போற்றப்படுகின்றது.\nஇங்கு “தப :” என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஆலோசனை/சிந்தனை என்று பொருள்படும்.\nயதா ஜாதபலோ வஹ்நிர் தஹத் ஆர்த்ராநபி த்ருமான் |\nததா தஹதி வேதக்ஞ கர்மஜம் தோஷம் ஆத்மந: || -மனு-ஸ்ம்ருதி-12-101\nஎப்படி பலமடைந்த அக்னி ஈரமரங்களையும் எரித்து விடுகிறதோ அதுபோல வேதமறிந்தவன் தனது கர்மங்களினால் ஏற்பட்ட தோஷங்களைப் பொசுக்கி விடுகிறான் என்கீறது. (ஆண்டாள் இதைத்தான், திருப்பாவை 5 ஆம் பாசுரத்தில் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்” என்று பாடினார்.)\nபித்ருதேவ மநுஷ்யாணாம் வேதஶ்சக்ஷு ஸநாதநம் |- -மனு-ஸ்ம்ருதி-12-94\nபித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் வேதமே நிரந்தரமான-ஞானசாதனமாயுள்ள அகக்கண்ணாக இருக்கிறது என்று திரும்பத்திரும்ப, அடிக்கடி கூறி இருப்பது வேதத்யயன சிந்தனைகளின் தனிச் சிறப்பையும் ,வேதங்களின் உயர்ந்த தன்மையையும் வெகு அழுத்தமாக நிரூபிக்கக் கூடிய வகையில் அமைந்துளது.\nமேலும் அது “வேதாப்யாஸே யத்நவான் “ என்று ஒரு அந்தணனானவன் வேதாத்யயனத்தில் எப்பொழுதும் முயற்சி உடையவனாக இருக்க வேண்டும் என்றும்\nவேதம் ஏவ அப்யஸேந் நித்யம் யதா காலம் அதந்த்ரித: |\nதம் ஹி அஸ்யாஹு பரம் தர்மம், உபதர்மோ அன்ய உச்யதே ||\nபொருள்: – எப்பொழுதும் வேதாத்யயனத்தை நித்தியமாகச் செய்ய வேண்டும் என்றும், அது மிகவும் உயர்ந்த தர்மம் என்றும், மற்றவை அதற்கு அடுத்தபடியாகத் தாழ்ந்துள்ளவைதான் என்றும் மனுஸ்ம்ருதி பல தடவைகள், பன்முறையாக வற்புறுத்திக் கூறுகின்றது.\nஎனவேதான் ஸ்ரீராமாநுஜர் “வேதம் அனைத்துக்கும் வித்து” என்று திருப்பாவையைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், தானும் அனவரதம் அதையே சிந்தித்தார்.\n4000 பாசுரங்களுக்கும், திருப்பாவை -29 ஆம் பாசுரமான “சிற்றஞ் சிறுகாலே” பாசுரத்தை சாரமாக அறிவித்தார். அதனை எல்லா கர்பக்ருஹங்களிலும் தினமும் சேவிக்கவும் வைத்தார். தானும் பிக்ஷைக்குச் செல்லும்பொழுது கூட அதன் பொருள்களை சிந்தித்தார்.\nஇவ்வாறு ஸ்ரீஆண்டாள் அருளிய பாசுரங்களுக்கு, இவ்வளவு ஏற்றம் இருந்தது என்றால் அவளும்கூட அந்தணக் குலத்தைச் சார்ந்தவள் என்பது தெளிவாகவே விளங்கும். அவற்றுள் விரசம் சிறிதும் கிடையாது என்பதும் விளங்கும்.\nவாலி என்பவன் யோகமார்க்கத்திற்கான ஒரு குறியீடு ஆவான். ஆனால்\nசுக்ரீவ மஹாராஜரோ வைதீக -ஶரணாகதி மார்க்க குறியீடு ஆவார். வாலி\nயானவன் மராமரம் ஒன்றினை பிடித்து, அதனுடைய அனைத்து இலைகளும் உதிரும்படி செய்வானாம். இவ்வாறே ஏழினையும் வாலி தனித்தனியே\nஜெயித்தவன். இந்த மராமரங்கள் என்பன 1)மூலாதாரம், 2)ஸ்வாதிஷ்டானம், 3)மணிபூரகம், 4) அநாகதம், 5)விஶுத்தி, 6)ஆக்ஞா, மற்றும் 7) ஸஹஸ்ராரம்\nஎன்பன. வாலியானவன் மலைச் சிகரங்களைப் பெயர்த்து மேலே எறிதலும்,\nதிரும்ப பிடித்தலும் அணிமா,லகிமா,கரிமா, லட்டு, பூந்தி, காராசேவையாகும்.\n ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு “உண்ணும் சோறு பருகு நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” தானே.\nகிஷ்கிந்தையில், ஸ்ரீராமர் தன்னுடைய ஒரே அம்பால் ஏழு மராமரங்\nகளையும் ஏககாலத்தில் துளையிட்டார் என்கிறது ஸ்ரீராமாயணம். இங்கு துளையிடுவது என்பது அழித்தல் தொழில் ஆகும். அம்மரங்களை கொல்லாமல் வெறுமனே துளையிட்டார் என்பது காத்தல் தொழில் ஆகும். இவ்விரண்டினையும் செய்தவன் உருவாக்கவும் தெரிந்தவன் என்பது தன்னடையே கிட்டும் கருத்தாகும். வாலி(ஜீவாத்மா) போன்று தனித்தனியே ஜெயிக்காமல் ,ஏக காலத்தில்\nதுளையிட்டது, ஸ்ரீராமர் முக்காலத்திற்கும் தலைவர், (பரமாத்மா) என்பதாகும்.\nராவணன் மனத்திற்கும், சீதை பிராட்டி ஜீவாத்மாவுக்கும் குறியீடுகள். அவனுடைய பத்து தலைகள் என்பன நமது (5 அறிவு+5செயல்) புலன்களாகும். விபீஷணன் ஸாத்வீக மனநிலைக்கும், கும்பகர்ணன் தாமஸ மனநிலைக்கும் இந்திரஜித் ராஜச மனநிலைக்கும் குறியீடுகளாம்.\nவாலீ ராவணனை ஜெயித்தது, மனத்தை யோகத்தால் வெல்லுவதே.\nஸ்ரீராமர் ராவணனை வென்றது ஜீவாத்மா ஶரணாகதி செய்து மனத்தை வெல்லுவதே.\nசித்தர்கள் அயனத்தில்(வழி) சென்று 3000 வருடங்கள் யோகம்\nசெய்து, மிகமிகக் கடினமாக அடையும் நிலையை, எம்பெருமான் மீது காதல்\nசெய்து வெகு எளிதாக,வெகு விரைவில் கிட்டுவது என்பது ஆண்டாளுடைய\nஅயனம் என்னும் ராம +அயனம் (அ) ஶரணாகதி/வைதீக மார்க்கம். மேலும்\nசித்தர்கள் சென்றது கேவலமான கைவல்ய மோக்ஷம். ஆண்டாள் அடைந்ததோ “ஸ்ரீகண்ணனுடன் உற்றோமேயாகி அவனுக்கே ஆட்செய்வது”\nகொங்கை(முலை), அல்குல்(இடை) ஆகிய பெண்ணின் அங்க\nவ்ர்ணனைகள், பக்தியின் உச்சநிலை குறியீடுகள்தாம். கொங்கை\nபூரித்து பெருத்தல் என்பது பெருமாளின் மீதான விருப்பையும், இடை\nசிறுத��தல் என்பது உலக பொருட்களின் மீதான வைராக்கியத்தையும் (ஆசையின்மை) குறிக்கும்.\nஉள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத\nஉள்ளைகொள்ளிக் குறும்பனைக் கோவர்தனனைக் கண்டக்கால்\nகொள்ளும்பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்\nஅள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே.\nஸ்ரீவைஷ்ணவ அக இலக்கியங்களில் காணப்படும் தலைவி, நற்றாய் மற்றும் தோழி என்னும் குணசித்திரங்கள் எவற்றைக் குறிப்பிடுவன \nதலைவி, நற்றாய் மற்றும் தோழி\n1.)\tநாம் பொதுவாக, ஒரு அரசகுமாரியை, சுயம்வரத்தில் அழைத்துச் செல்லும் பொழுதில், அங்கு வந்திருக்கும் ஒவ்வொரு அரசகுமாரனுடைய வீரம், கொடை, சீலம் என்னும் ஒழுகலாறுகளை அறிமுகப்படுத்துபவள் தோழி என்று படித்துள்ளோம். “இவன்தான் உனக்குச் சிறந்தவன், பொருத்தமானவன். ஆகவே இவனை மணந்துகொள்வாய்”- என்பாள்.\nஅவ்வாறே ஸ்ரீவைஷ்ணவத்தில் பரம்பொருள் யார் என்று தலைவிக்கு(ஜீவாத்மா) தெரிவிப்பவள் இந்த\nஅஷ்டாக்ஷர மந்த்ரத்தில் காணும் ஓம்காரம் தான் இந்த தோழி ஆகிறார்.இது எப்படியெனில் “ஓம்காரம்”- நமக்கும், பரமனுக்கும் உள்ள தொடர்பு மற்றும் அவனுக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் லட்சியம் என்றும் தெரிவிப்பது போலவாம்.\n2) பிறகு, காதல் வயப்பட்ட தலைவிக்காகத், தலைவனிடம் தூதும் செல்வது உண்டு. அவளை விரைந்து மணம் புணரச் சொல்வதுமுண்டு.\nஉதாரணம்-a)ஸ்ரீசீதையிடம் சென்று, அவள் சொன்னவற்றை ஸ்ரீராமரிடம் ஹனுமான் சொன்னது. b)சுக்ரீவனுடைய (ஜீவாத்மா) நட்புக்காக ஸ்ரீராமபிரானிடம்(பரமாத்மா) ஹனுமான்(ஆசார்யன்) தூது சென்றது.\n3) தலைவி காதல் கொண்டு, தலைவியின் நினைவாகவே உண்ணாது உறங்காது இருப்பதுண்டு. அதனைக் காணும் நற்றாய்க்கு தலைவின் காதலைத் தெரிவிப்பதும் தோழிதான்.\nஅவளுடைய கருத்துக்களைக் கூறும் பாடல்கள் தோழிப் பாசுரங்கள் எனப்படும்.\nஅஷ்டாக்ஷரத்தில் காணப்படும் ”நம:” என்னும் சொல், நல்ல தாய் =நற்றாய் என்ற பொருள் தரும்.\nதன்னுடைய மகள் காதல் வயப்பட்டாள் என்றும்\nஅவள் காதலிப்பது இந்தத் தலைவனைத் தான் என்றும் ,தோழியின் வாயிலாக அறிகின்றாள்.\nபிறகு தன் மகளை, அவனுக்கு மணம் புணர, அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றாள். அதற்கான தடைகளை நீக்குகின்றாள்.\nதலைவனுடனும், அவனுடைய உறவினர்களுடனும் பேசுவது, தன் மகளின் புலம்பல், ஆர்த்தியினைத் தெரிவி���்பது என்பன அவளுடைய பணிகளாகும்.\nஒரு ஜீவாத்மா, பரமனிடம் கூடுவதைத் தடுக்கும் தடைக்கற்களாவன\n1)\tகல்விச்செருக்கு, 2)செல்வச் செருக்கு, 3)குலச்செருக்கு என்னும் இவை முக்குறும்புகள் ஆகும்.\n2)\tஅஹங்காரம்(இந்த உடலே “நான்” என்று நினைப்பது.)\n3)\tமமகாரம் (இந்த உடலுக்கு உறவினர்களான மனைவி, மக்கள், வீடு,வாகனம், அடியாள் இவற்றைத் தனதாக நினைப்பது.இதனைத் தவிர்த்து மற்றவற்றை வெறுப்பது)\n4)\tஅவித்யா – ஆத்மா அல்லாதவற்றை ஆத்மாவாக அறிவது.\nஇன்று NEUROSCIENE மூலமாக, இந்த அஹங்கார, மமகாரங்களை, மருத்துவ உபகரணங்கள் கொண்டு ப்ரத்யக்ஷமாக யாருக்கும் DEMO காட்ட இயலும். அவற்றை சில நிமிடங்கள் வெல்லவும் முடியும்.(நிரந்தரமாக வெல்ல யோகம் (அ)ஒ பக்தி தான் வழியாகும். இந்த அஷ்டாங்க யோகமார்க்கம் ஸ்ரீவைணவத்தில் தடை செய்யப்பட்டதாகும்.)\nஇவ்வாறு, நற்றாயினுடைய கருத்துக்களைக் கூறும் பாடல்கள் தாய்ப் பாசுரங்கள் எனப்படும்.\nஅஷ்டாக்ஷர மந்திரத்தில் காணும் “நாராயணாய” என்னும் சொல் தலைவி என்னும் குணசித்திரத்தைச் சுட்டுவதாகும்.\nவிளக்கம்: – தன்னுடைய தோழியினால் தலைவனைப் பற்றிக் கூறக் கேட்டு அவன்மீது காதலை வளர்க்கின்றாள். பின்னர் அவனுடைய பிரிவினால் வருந்துவதும், உண்ணாது-உறங்காது, பசலைநொயினால் வாடுவதும் இவளுடைய நிலைகள். முடிவில் மணம் முடிந்து அவனுடன் கூடி வாழ்வது என்பது நாம் காணும் இல்லற நிலைகள்.\nபின்னர் அவள், தனக்கு உண்டி, உடை, பாதுகாப்பு, ஆனந்தம் என்று அனைத்துக்குமாகத் தன் கணவனைத் தவிர வேறு யாரையும் நாடாத கற்புள்ள குணவதியாகின்றாள். படிதாண்டாத பத்தினியாகின்றாள்.\nஅநன்ய போக்தா (நாராயணனைத் தவிர வேறு ஒரு இன்பமில்லை என்றிருப்பவர்) உதாரணம் – நாராயணனுக்காகவே தாம்பத்திய சுகத்தைக் கூட தொடவே தொடாத ஸ்ரீராமானுஜர், ஸ்ரீகூரத்தாழ்வான், ஸ்ரீஎம்பார், ஸ்ரீமுதலியாண்டான் முதலியோர்.\nதிருமணமே செய்து கொள்ளாத ஸ்ரீபிள்ளைலோகாசார்யர், ஸ்ரீமணவாளப் பெருமாள் நாயனார் போன்றோர்.\nஅநன்ய ஶேஷ கர்தா – ஸ்ரீமந்நாராயணனுக்கும், அவனடியாருக்கும் தவிர வேறு யாருக்கும் தொண்டு/அடிமை செய்யாதவர்.\nஅநன்ய சரண கர்தா – தனக்கு புகலாக/இருப்பிடமாக நாராயணன் மற்றும் அவனடியார் உறையும் இடம்/கோவில்களே என்றிருப்பவர்.\nஇவ்வாறு, தலைவியுனுடைய கருத்துக்களைக் கூறும் பாடல்கள் தலைமகள் பாசுரங்கள் எனப்படும்.\nஅருமை. சுதாகர் கஸ்தூரி அவர்கள் தரப்பிலிருந்தும் ஸ்ரீ துளசிராம் அவர்கள் தரப்பிலிருந்தும் அளிக்கப்பட்ட விளக்கங்கள் தெளிவாக இருக்கின்றன.\nரஸங்களுள் ச்ரேஷ்டமான ரஸம் ச்ருங்கார ரஸம் என்பது சான்றோர்களின் அபிப்ராயம்.\nஅறம் பொருள் இன்பம் எனும் த்ரிவர்க்கமாகட்டும் அறம் பொருள் இன்பம் வீடு எனும் சதுர்வித புருஷார்த்தமாகட்டும் காமம் என்பது இவ்வுலகில் முறையாக துய்க்கப்பட வேண்டிய விஷயம். ம்லேச்ச பாஷண்ட மதங்களிற் சொல்லப்பட்ட வண்ணம் காமம் என்பது பாபத்துக்கான விஷயம் இல்லை.\nஇலக்கியங்களுள் சொல்லப்படும் காமத்திற்கும் த்ராவிட முத்தமிழ் வித்தவர்கள் மேடையேறிக் கூச்சலிடும் ……….. காமம் என்ற பெயரில் பரப்புரை செய்யப்படும் ஆபாசத்திற்கும் மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு நிச்சயம் உண்டு. முன்னது வாழ்க்கையில் துய்க்கப்பட வேண்டிய சாஸ்த்ரங்கள் அனுமதிக்கும் உயர்வான ஒரு விஷயம். த்ராவிடர்கள் மேடையில் கூச்சலிடும் ராமசாமிநாயக்கத்தனமான யார்வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் காமம் துய்க்கலாம் எனும் காமம் தவிர்க்கப்பட வேண்டிய ………… ஹிந்துமதத்தின் …………. வைதிக, சைவ, வைஷ்ணவ, பௌத்த ஜைன ………… சமய நூற்கள் பாபத்திற்கு மனிதனை உள்ளாக்கும் என்று அடையாளப்படுத்தும் இழிசெயல்.\nதகுந்த ஆசிரியரிடத்தில் பாடங்கேட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பற்றிச் சொல்லுபவர்களுடைய கருத்துக்கும் ஹிந்துப்பெயர் தாங்கி ஃப்ரான்ஸிஸ் க்ளூனித் தனமாக க்ரிப்டோ க்றைஸ்தவ கருத்துக்களை வைஷ்ணவம் என்ற முகமூடியில் தமிழ் ஹிந்து தளத்தில் பதிய முனையும் கருத்துக்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு உண்டு என்பதும் துலங்குகிறது.\nநாமம் போட்டவரெல்லாம் வைஷ்ணவரென்றால் அக்னிஹோத்ரம் தாதாசார்யார் எனும் நபரும் கூட அப்படி அடையாளம் காண்பிக்கப்படுவார். ஆனால் நாமம் போட்டுக்கொண்டதற்காக வைஷ்ணவ அடையாளத்துக்காக வணக்கத்திற்கு வேண்டுமானால் உரியவராகலாமேயன்றி ………… சாஸ்த்ரங்கள் சொல்லும் கருத்துக்களிலிருந்து அவர் கருத்துக்கள் பின்னப்படுவதால் …………. ஆச்ரயிக்கத் தகுந்தவராகார் என்று அறியலாம்.\nநாமம் போட்டுக்கொள்ளாதவரெல்லாம் வைஷ்ணவர்கள் அல்ல என்றும் ஒதுக்கவும் முடியாது. பூஜ்யரானவரும் வைஷ்ணவச் சுடராழி என்று ஸம்ப்ரதா�� வைஷ்ணவ ஆசார்யர்களால் கொண்டாடப்படுபவரும் ஆகிய ஸ்ரீ டி.ஏ.ஜோஸஃப் ஸ்வாமின் அவர்கள் திருமண் எட்டுக்கொள்வதில்லை. தேசமுழுதும் சென்று ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை பரப்பிக்கொண்டிருக்கிறார். ஆதலால் வைஷ்ணவ ஆசார்யர்களால் கொண்டாடப்படுகிறார்.வைஷ்ணவத்துக்கு எதிராக யார் என்ன கருத்துச் சொல்லிடினும் அதை முறையாக மறுக்கவும் மறுக்கிறார்.\nஇந்த தளத்தில் கருத்துப்பகிருகிறேன் பேர்வழி என்ற போர்வையில் ஆப்ரஹாமியத்தனமாக திருப்பாவையை இழிவு செய்த ம்லேச்சத்தனமான கருத்துக்களை வாசித்து நொந்ததற்கு இப்படிப்பட்ட கருத்துக்களை வாசித்ததில் மனம் நிர்மலமாகிறது.\nஆண்டாள் திருவடிகளே சரணம். அடியேன் சரணம். ஆழ்வார் திருவடிகளே சரணம் அடியேன் சரணம்.\nகேள்வி: – திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் கேவலம் தமிழ் சொற்களால் ஆனவையா இவைகளை சேவிப்பதனால் என்ன பயன் \nவேதக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: |\nதாவந்தி ஹரிநாமாநி கீர்திதாநி ந ஸம்ஶய: || – மநு ஸ்ம்ருதி\nவேதச்சொற்கள் பகவானுடைய நாமாக்களுக்கு சமமானவை.\nஅவ்வளவும் ஹரிநாமங்கள் கீர்த்தனம் செய்யப்பட்டனவைகளாக ஆகின்றன.\n1)\tவெறுமனே, திருப்பாவையை பாடியே, சமாதி நிலையை எய்தலாமா \n2)\tஎடுத்துக்காட்டு காட்ட இயலுமா\nபதில்: – திருவரங்கத்தில் நாள்தோறும் பிக்ஷைக்கு செல்லும் ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை 30 பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கமாயிருந்தது. ஒருமுறை அவருடைய ஆசார்யரான ஸ்ரீபெரியநம்பிகளுடைய திருமாளிகையினை அடைந்தார் ஸ்ரீராமாநுஜர். அப்பொழுது 18 ஆம் பாசுரமான\n“உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்\nநந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்\nகந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்\nவந்து எங்கும் கோழி அழைத்ததுகாண் மாதவிப்\nபந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்\nபந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட\nசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப்\nவந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்”.\nஎன்னும் பாசுரத்தினை ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தார். இது சமாதியினுடைய முதல் நிலை என்னும் பரபக்தியாகும். அச்சமயம், ஸ்ரீபெரியநம்பியினுடைய பெண்பிள்ளையான , ஸ்ரீ அத்துழாய் —“சீர் ஆர் வளை ஒலிக்கின்ற, செந்தாமரைக் கைகளால்” கதவுகளைத் திறக்கவும் கண்டவர், அவளை நப்பின்னைப் பிராட்டியே நேரிலே தோன்றினாளோ \nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீஆண்டாள் ஸ்ரீநப்பின்னையை கண்டு ,இப்பாசுரதத்தை எழுதினாள். அவள் அடைந்த, அதே சமாதி நிலையான பரக்ஞானம் என்னும் நிலையினை அடைந்து மூர்ச்சியாகிக் கீழே விழுந்தார்.\n(பரபக்தி : – முதலில் கண்ணனையோ அவன் தேவிமார்களையோ\nத்யானிக்கத் தொடங்கி, அச்சிந்தனையானது ஒரு எண்ணெயின் ஒழுக்குப் போல இடைவீடில்லாமல் தொடருவது ஆகும். இது முதல் நிலை ஆகும்.\nபரக்ஞானம்:- தான் எண்ணெய் ஒழுக்குப் போலக் காண்கின்ற ஒரு இஷ்ட தேவதை, தன் கண் முன்னே நேரிலே தோன்றும் நிலை ஆகும். இது இரண்டாம் நிலை ஆகும்.\nபரமபக்தி : – வைகுண்டத்தை அடைந்து, அவனுடைய அடியார்களுடன் கூடி, அவனுக்குத் தொண்டு புரிந்து இன்பம் துக்கும் நிலையாகும். இதனை மூன்றாம் நிலை என்பர்.)\nஸ்ரீராமாநுஜருடைய சீடரான ஸ்ரீஅநந்தாழ்வான் திருப்பதி-திருமலையில், ஸ்ரீஆண்டாளுடைய திருநக்ஷத்திரமான ஆடிப்பூர தினத்தில், அவள் நினைவாகவே உயிரைத் துறந்து வைகுந்தம் அடைந்தார். இது மூன்றாம் நிலை ஆகும். அவருடைய ப்ருந்தாவந்த்தில் (திருவரசு), இச்செய்தியினை இன்றும் காணலாம். (திருமலையில் தெற்கு ரத வீதியில் நைருதி மூலை)\nஸ்ரீராமாநுஜருக்கு எதற்காக, கோயிலண்ணர் என்னும் பெயர் வாய்த்தது \nஸ்ரீஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி – 9ஆம் பதிகம்-6 ஆம் பாசுரத்தில் –\nநாறு நறும்பொழில் மால் இரும்சோலை நம்பிக்கு நான்\nநூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்\nநூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்\nஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ.\n“பொருள்: – ஹே சுந்தரத் திருத்தோளுடையானே என்னை நீ ஆட்கொண்டால், உனக்கு நான் நூறு குடங்களில், வெண்ணெயும், மற்றொரு நூறு குடங்களில் அக்காரஅடிசிலும் செய்து கொடுப்பேன் என்று ப்ரார்த்தித்து இருந்தாள்.\nஇறைவனும் ஸ்ரீநாச்சியாரை, அவ்வாறே தன்னுடன ஐக்கியமாக, ஏற்றுக் கொண்டான். எனினும் அவள் வாக்குக் கொடுத்தபடி, இந்த ப்ரார்த்தனையை நிறைவேற்றாமலேயே அவள், வைகுந்தம் சென்றாள். பின்னாளில் இதை அறிந்த ஸ்ரீராமானுஜர் அவற்றை, பண்ணிவித்து, மதுரை.அழகருக்கு அமுது செய்வித்தார். இது, ஒரு உடன்பிறந்த சகோதரன் செய்யும் பணி ஆகும்.\nஎனவே அர்ச்சகர் மூலமாக ஸ்ரீஆண்டாள் –ஆவேசித்து அவரை –“ வாரும் நம் கோயில் அண்ணரே” என்று அருளப்பாடு சாற்றினாள். அண்று முதல் அவரு���்கு\n“சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்த” அவருடைய பார்வையில் ஸ்ரீஆண்டாள் அருளிய 1)திருப்பாவை மற்றும் 2)நாச்சியார் திருமொழி என்னும் நூல்களிலுள் காணப்படும் எந்த ஒரு பாசுரத்திலும், விரசமே கிடையாது. இவற்றை அவருடைய சீடரான வடுகநம்பி அருளிய “ஸ்ரீராமானுஜருடைய 108 திருநாமங்கள்” என்னும் வடமொழி நூலில் காணலாம்.\nகேள்வி:- வைணவ ஆலயங்களில், எம்பெருமானுக்கு அமுது செய்விக்க எத்தெந்த பாசுரங்களை சேவிக்க வேண்டும் \nநாச்சியார் திருமொழி – 9ஆம் பதிகம்-6 மற்றும் 7 ஆம் பாசுரங்கள்\nநாறு நறும்பொழில் மால் இரும்சோலை நம்பிக்கு நான்\nநூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்\nநூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்\nஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ.\nஇன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்\nஒன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும்செய்வன்\nதென்றல் மணங்கமழும் திருமாலிரும் சோலை தன்னுள்\nநின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே.\nஇவற்றை சேவித்த பின்னர், வேதத்தில் காணும் “அன்ன சூக்தம்” சேவிப்பர்கள். பிறகு “மதுசூக்தம்” சேவிப்பர்கள். அதன் பின்னர் சில புராண ஸ்லோகங்களை சேவிப்பர்கள்.\nஅன்னசூக்தம் என்பது பற்பல தளிகை ப்ரசாத வகைகளுக்கானது. மதுசூக்தம் என்பது ஜீரணம் வேண்டி தேன் மற்றும் ஓஷதிகளை குறித்த சம்ஹிதா மந்த்ரம். இவற்றுள் ஸ்ரீநாச்சியார் அக்கார அடிசில் (அக்காரம்-வெல்லம் + அடிசில்=சோறு) என்று அன்னசூக்தம் சொன்னாள். (அக்காரவடிசில்=அன்னம்)\nகண்ணனுக்கு வெண்ணெய் மட்டும் தான் “உண்ணும் சோறு, பருகும் நீர் திண்ணும் வெற்றிலை” என்பதனால் தேனை விடுத்து ப்ரியமான வெண்ணெயைச் சொன்னாள் (வெண்ணெய்=தேன்). அதற்குப் பின்னர் ஹிதமான அன்னத்தைச் சொன்னாள்.\nவெண்ணெயானது அவனுக்கு மிகமிகமிக விருப்பமானபடியால், ஆகம க்ரமத்தை மாற்றி வெண்ணெயை முதலாவதாகவும், அக்கார அடிசிலை இரண்டாவதாகவும் சொன்னாள்.\nகேள்வி:- ஸ்ரீராமர் சாராயம் குடிப்பாரா \nபதில்:- சக்கரவர்த்தித் திருமகன் வனவாசத்தில்,\n1)\tஅன்னத்தை விடுத்து, கிழங்கு, கனிகளின் சதைப் பகுதியியை பக்குவம் செய்து அமுது செய்வார்.\n2)\tஜீரண அடியாக தேன+ஓஷதிகளை அமுது செய்வார்.\nபிராட்டியைப் பிரிந்து அவர் எதையுமே அமுதுசெய்யவில்லை.\nசுந்தரகாண்டம் 36 ஆம் சர்கம் ஹனுமான் சீதைப்பிராட்டியை நோக்கி,\nந மாம்ஸம் ராகவோ புங்க்தே ந ச ஏவ மது ஸேவதே | -41\n உன்னைப் பிரிந்து பெருமாள் கனி-கிழங்குகளையும், தேன்-ஓஷதிகளையும் அமுது செய்வதே இல்லை.\nவடமொழியில் மாம்ஸம் = கிழங்கு-கனிகளின் சதைப் பகுதியாகும். மது என்பது தேன் ஆகும். சுராபானம் என்பது தான் சாராயத்தைக் குறிக்கும்.\nஉதாரணமாக 24 ஆம் சர்கம் -47 ஆம் ஸ்லோகம்\nசுரா ச ஆநீயதாம் க்ஷிப்ரம் ஸர்வசோக விநாஶிநீ |\nமானுஷம் மாம்சம் ஆஸ்வாத்ய ந்ருத்யாமோத நிகும்பிலாம் ||\nபொருள்:- (அரக்கியர், அசோகவனத்தில், சீதைப்பிராட்டியை பயமுறுத்திப் பேசியது) எல்லாத் துயரங்களையும் போக்கும், சாராயத்தைக் கொண்டு வாருங்கள். உடனே மானுஷியான இவளுடைய மாம்ஶத்தைக் ருசித்துத் தின்று, நிகும்பிலையில் கூத்தாடுவோம்.\nஇவற்றைப் பற்றி, ஏதுமறியாத கிருஸ்துமஸ் வாழ்த்து சொல்லி, ரம்ஜான் கஞ்சி குடிக்கும் கருணாநிதி –“ இராமன் மது அருந்துபவன். மாம்சம் உண்ணுமவன்” என்றான்.\nகூரத்தாழ்வான் ப்ரார்தித்த பரபக்தி, பரக்ஞானம் & பரமபக்தி\nஸ்ரீமஹாலக்ஷ்மி மீது கூரத்தாழ்வான் அருளிய ஸ்ரீஸ்தவத்தில் , “ஸ்வஸ்தி ஸ்ரீர் தசாத்” என்று முதல் ஸ்லோகத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் புகழ்ந்தார் ஆழ்வான். பின்னர் இரண்டாம் ஸ்லோகத்தில் , தாயாருக்கும் ஆழ்வானுக்கும் நடக்கும் உரையாடல் பின்வருமாறு.\n ஸமஸ்த லோக ஜநநீம் ட்வாம் ஸ்தோதும் ஈஹாமஹே\nயுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம் | பக்திம் பந்தய நந்தயாஶ்ரிதமிமம் தாஸம் ஜநம் தாவகம்\nலக்ஷ்யம் லக்ஷ்மீ கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் ||\nதாயார் : – ஆழ்வான் நீ என்னை (ஸ்வஸ்தி) மங்களத்தை தந்தருள வேணும் என்று கேட்டாய். உனக்கு தனம், மக்கட்செல்வம், கால்நடை, வேலையாள் என்று எந்தவகையான ஸ்வஸ்தி வேணுமோ கேளும், தருகிறேன்.\n அந்த அல்ப உலகியல் விஷயங்களை விரும்பி அடியேன் வரவில்லை உம்மை வாயாரத் துதிக்க வந்தேன்.\nதாயார் : – ஆயினும், என்னிடத்துப் ப்ரார்தித்துப் பெறவேண்டியது என்ன இருக்கிறது. நீர் பெரிய பண்டிதர் மஹாகவி இஷ்டப்படி ஸ்தோத்திரம் பண்ணும். இதில் புதிதாக நானளிக்க வேண்டிய ஸ்வஸ்தி(மங்களம்) என்ன இருக்கிறது\nகூரத்தாழ்வான்:- இங்ஙணம் சொல்லலாகாது. உம்மைப் பாங்காகத் துதிப்பதற்கு உரிய சரஸ்வதி ஸம்ருத்தியை(திருநாவீறு) அருள வேணும்.\nதாயார் : -அந்தத் திருநாவீறு உமக்கு முன்னமே வாய்த்திருக்கிறது. வேறு தேவை உண்டாகில் கேளும்.\nகூரத்தாழ்வான்:- வாயால் ஏதோ சில சொற்களைச் சொல்லுகிறேனே ஒழிய, உண்மையான அன்பு மிகுந்து, கனிந்த புத்தி எனக்கு இல்லை. அப்படிப்பட்ட புத்தியை அருள வேண்டும்.\nதாயார் : – என்னை துதிக்க வேணுமென்று நீர் விரும்பின போதே, அப்படிப்பட்ட புத்தி உமக்கு உண்டாய் விட்டது. அன்பு மிகாமலும், நெஞ்சு கனியாமலும் இருந்தால் என்னைத் துதிக்க நீர் முயலமாட்டீர். ஆன பின்பு அப்படிப்பட்ட புத்தி உமக்கு கைகூடியே இருக்கிறது. வேறு தேவை உண்டாகில் கேளும்.\nகூரத்தாழ்வான்:- உம்முடைய பேரருளால் ஏதோ சிறிது பக்தி கிடைத்திருக்கிறது. அது பரபக்தியாகவும், பரக்ஞானமாகவும், பரமபக்தியாகவும் முதிரும்படி அருள்புரிய வேணும்.\nதாயார் : -அதை நீர் விரும்ப வேண்டா . ஆண்டாளுக்கும், ஆழ்வார்களுக்கும் போலே காலப்போக்கில் படிப்படியாக உமக்குத் தன்னடடையே பரிணமிக்கும். க்ரமமாகத் தன்னடையே விளையப் போவதை விரும்புவதேன்\n எப்போது அந்த பக்தி முதிரப் போகிறது என்று நான் எதிர்பார்த்திருக்கவும் , அதுவரை பொறுத்திருக்கவும் சக்தி உடையவனில்லை.\nஎனவே உம்மை வந்து பணிந்த என்னை இப்போதே அந்தரங்க கிங்கரனாக்கி பணிகொண்டு மகிழ்விக்க வேணும். அதற்குறுப்பாக உம்முடிய குளிர்ந்த கடாக்ஷங்கள் அடியேன் மீது விழ வேண்டும். இவ்வளவே அடியேன் விரும்புவது என்றார்.\nஒரு தாய்க்கும் மகனுக்குமான உரையாடல் இப்படித்தான் இருக்கும். ஆனால் என்னுடைய ஸ்ரீஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியின் முதல் பதிகத்தில் காமதேவனுக்கும், அவன் தம்பி வசந்தனிடமும் ,தன்னை திருவேங்கடத்தான் மீது, தனக்கு ஏற்கனவே பரபக்தி உண்டாய் விட்டதாகவும், மேலும் இரண்டாம் நிலையான பரக்ஞானத்திற்கு தம்மை உயர்த்தும்படி ஶரணாகதி செய்கின்றாள். இவற்றுள் சர்ச்சைக்குரிய 4, 5 மற்றும் 7 ஆம் பாசுரங்களை இங்கே காணலாம்.\nசுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நற்கொடிக்களும் துரங்கங்களும்\nகவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா\nஅவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்\nதுவரைப் பிரானுக்கே சங்கல்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.-பாசுரம் -4\nஇதனை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஸ்ரீராமாயணத்தில் காணலாம்.\nபாலகாண்டம் 18 ஆம் சர்க்கம் 28 ஆம் ஸ்லோகம் பாருங்கள்.\nபால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மீவர்தந: |\nராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஶ: ||\nபால்யாத் = அவரைப் பிராயம்\nப்ரப்ருதி = தொடங்கி என்றும்\nஸுஸ்நிக்தோ = ஆதரித்து (ஸ்நிக்தம் என்றால் எண்ணெய் அல்லது அதுபோன்ற விடாத அன்பு)\nலக்ஷ்மணோ லக்ஷ்மீவர்தந: = தடமுலைகள் (கைங்கர்யம் அல்லது தொண்டு)\nதிருவளர்செல்வனான லக்ஷ்மணன் என்று இதற்கு நேரடிப் பொருள் கொண்டு விளக்குவோம்.\nஇப்பொழுது திரு என்னும் சொல்லுக்கு என்ன பொருள் திரு என்றால் தொண்டு என்றே பொருள். ஒரு அரசு ஊழியர் மக்களுக்கான தொண்டன் ஆவார். கவர்னரும், ஆளுனரும், முதல்வரும், பிரதமரும், ஜனாதிபதியும் அப்படியே மக்கள் தொண்டர்கள்தான். அதற்குத்தான் இவர்களுக்கு ஊதியம், வீடு, வாகனம், ஆட்கள், பதவி இத்யாதி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றார்கள்.\nஸ்ரீமான், மேதகு, மாண்புமிகு, திரு என்பன ஒருபொருட்பன்மொழிகளாம். இவற்றிற்கு மக்கள்தொண்டன் என்றே பொருள் வரும்.\nஅற்ப ஜீவாத்மாக்களான நமக்குத் தொண்டு புரியும் இவர்களுக்கே இவ்வளவு படாடோபம் என்றால், அனைத்து ஜீவர்களின் (நாரங்களின்) அயநமான(இருப்பிடம்) நாராயனுடைய திருவடிகளை அனவரதம் பிடிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு எவ்வளவு ஊதியம், வீடு, வாகனம், ஆட்கள், பதவி இருக்கும் \n“வடிவிணை இல்லா மலர்மகள் மற்றும் நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்திடாயே” என்று தொண்டினை வேண்டுகிறார் நம்மாழ்வார். அதைத்தான் முலைகள் என்கிறாள் என்னுடைய தாயான ஸ்ரீஆண்டாள்.\nநாம் சினிமா நடிகர் வடிவேலு, மற்றும் பலருடைய நகைச்சுவை வசனங்களை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோம். ஆனால் உரையாசிரியர்கள், ஸ்ரீராமாயணத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆதலில் அதை வேண்டிய இடத்தில், வேண்டியவாறு, கொண்டு கூட்டி பயன்படுத்துகின்றனர். 4 வயதில் ராமாயணம் கேட்ட பாக்கியம் தந்தாள் என்னுடைய தாயார். ஆதலால், அடியேனுக்கு அவரைப் பிராயம் என்றால் பால்யாத் ப்ரப்ருதி என்று மிகமிகச் சுலபமாக நினைவுக்கு வருகின்றது. கொண்டு கூட்ட முடிகின்றது. இது வைரமுத்து, தினமணி.வைத்திக்கு போன்றோருக்கு திமிர் பேச்சு போன்றுதான் இருக்கும்.\nமேலும் 5 ஆம் பாசுரம்\nவான��டை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி\nகானிடைத் திருவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப\nஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்\nமானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே\nஅயோத்யாகாண்டம் சர்க்கம் -54 ஸ்லோகம் 31\nந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவ |\nமுஹூர்தம் அபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யாந் இவோத்ருதௌ ||\nஎன்னை அயோத்திக்கு திரும்பச் சொல்லும் ராகவா நீ இல்லாமல் சீதையோ, நானோ ஒரு முஹூர்த காலம்கூட உயிரோடு இருக்க மாட்டோம். தண்ணீருக்கு வெளியில் போடப்பட்ட மீனைப்போல சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து போவோம்.\nஇப்பொஹ்ழுது பாலகாண்டம்-18 ஆம் சர்கத்தில் 28,29 மற்றும் 30 ஸ்லோகங்களை ஒரு திரளாகப் பார்ப்போம்.\nபால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மீவர்தந: |\nராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஶ: || -28\nஸர்வப் ப்ரியகரஸ் தஸ்ய ராமஸ்யாபி ஶரீரத: |\nலக்ஷ்மணோ லக்ஷ்மீஸம்பந்நோ பஹி ப்ராண இவாபர: || -29\nந ச தேந விநா நித்ராம் லபதே புருஷோத்தம: |\nம்ருஷ்டம் அன்னம் உபாநீதம் அஶ்நாதி ந ஹி தம் விநா || -30\nபொருள் : மக்களால் பெரிதும் விருப்பப்படுபவரும், மூத்த சகோதரருமான ஸ்ரீராமருடன் சிறுவயது முதற்கொண்டே திருவளர்ச் செல்வனான லக்ஷ்மணன் மிகவும் ஒட்டுதலுடன் பழகி வந்தான். அவனுக்குத் தன் உடம்பைக் காட்டிலும் ஸ்ரீராமனிடம் அதிகப் ப்ரீதி இருந்தது. அனைத்துச் செழுமைகளும் நிறைந்த லக்ஷ்மணன் ஸ்ரீராமருக்கு ஶரீரத்திற்கு வெளியே உள்ள உயிர் போல் விளங்கினான். அவன் இல்லாமல் புருஷோத்தமனான ஸ்ரீராமர் உறங்குவதில்லை. தனக்குக் கொடுக்கப்படும் உயர்வகை உணவுகளை அவனில்லாமல் உண்பதில்லை.\nகாயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து\nவாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்\nதேசமுன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்\nசாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே.\n“தடமுலை” என்னும் சொல் மூன்று பாசுரங்களிலும் குறிப்பாக லக்ஷ்மணனை (அ) தொண்டினை சுட்டுகின்றது. அடியேன் ஏற்கனவே வேறு கட்டுரைகளில் குறித்தது போல\nமுலை பெருக்கம் என்பது பக்தியின் முற்றிய நிலை (அ) பரபக்தி, பரக்ஞானம் , பரமபக்தியாகும்.\nவயிறு (அ) இடை (அ) அல்குல் என்பன சிறுத்திருப்பது உலகியல் விஷயங்களில் வைராக்கியத்தினை(ஆசையின்மை) குறிக்கும்.\nஜடாயு\tமீமாம்சை மார்க்கம் (சரி)\nசம்பாதி\tவேதாந்த மார்க்கம் (சரி)\nஅங்கதன்\tநாம சங்கீர்த்தன மார்க்கம் (சரி)\nவாலி\tநிரீஶ்வர யோக மார்க்கம் (தவறு)\nசப்தஜன ரிஷிகள்\tஸேஶ்வர யோக மார்க்கம் (சரி)\nஸுக்ரீவன்\tஶரணாகதி மார்க்கம் (சரி)\nநீலன்\tஅக்னிஷ்டோம மார்க்கம் (சரி)\nகௌதமர்\tதர்க்க/வைஶேஷிக மதம் (சரி)\nஜாபாலி\tசார்வாக, ஜைன,பௌத்த மதங்கள் (தவறு)\nஇவை கூரத்தாழ்வான் ஸ்ரீமஹாலக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்த படியே, என்னைப் பெற்ற தாயான் ஸ்ரீஆண்டாள் மன்மதனிடம் ஶரணாகதியாகப் ப்ரார்திக்கின்றாள்.\nஸ்ரீஆண்டாள் ஸமேத ரங்கமன்னார் திருவடிகளே சரணம்\nபண்டைய காலங்களில் கோவில்களில் தீவட்டிகள் மற்றும் குத்து விளக்குகள்தாம்.கூட்டமோ சில நுற்றுக்கணக்கில்தான். இன்றோ ஜொலிக்கும் விளக்குகள் இரவைப் பகலாக்கிக்கொண்டிருக்கின்றது. வயது வந்தோர்கள் பார்க்க வேண்டிய காட்சிகளை பொது இடத்தில் சிலைகள் அரங்கேற்றுவது கலாச்சார சீரழிவு என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.கம்பன் எழுதிய ஆபாசம் மற்றவா்களை பாதிப்பதில்லை.கம்பராமாயாணம் படித்தவா்கள் எத்தனைபேர் ஏட்டில் முடங்கிக் கிடக்கும் ஆபாசங்களின் வீச்சு ஏதும் இல்லை.ஆகவே அவைகள் தீங்கற்றவை.ஆனால் கோபுரங்களில் ஆபாச சிலைகளை வைத்து விட்டு என்ன விளக்கம் சொன்னாலும் அது ஏமாற்று வேலைதான்.\nயான் நோக்குங்கால் நிலன் நோக்கும் நோக்காக்கால்\nதான் நோக்கி மெல்ல நகும்\nஎன்பது அற்புதமான ஆண்-பெண் அன்பை பற்றிய ஒரு வர்ணனை. பிற இலக்கியங்களில் இப்படிப்பட்ட ஒரு வர்ணனை கிடையாது என்று நம்புகின்றேன்.இது ஆபாசம் அல்ல.மடல் வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க என்ற பாடல் பச்சை ஆபாசம்.இன்று திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகள் போர்னோகிராமிதான்.ஒழுங்குபடுத்தவில்லையெனில் தட்டாம்பாறை என்ற ஊரில் 14 வயது சிறுவன் 6 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்துள்ளான் என்பது போன்ற செய்திகள் நிறையவே வரும் .சந்திக்க தயாராக இருக்க வேண்டும். நமது வீட்டிற்கு இப்படி ஒரு சோதனை வந்தால் …………………………………………………….தாங்க முடியுமா \nவினவு தளத்தில், அதன் வக்கிரம் பிடித்த பதிவர்களுடனும் தமிழர்களின் தாயான கோதை நாச்சியாருக்காக மிகவும் போராடி கொண்டிருக்கிறேன், முடிந்தால் எனக்கு அங்கு வந்து விவாதத்தில் பங்கு பெற்று உதவி செய்யயும், அல்லது ஆண்டாள் சார்ந்த தரவுகளை எமக்கு அளிக்கவும்.. மறுமொழியினை மட்டுறுத்தாமல் வெளியிடவும்.\nஅன்பு சஹோதரி ரெபெக்கா அவர்களுக்கு\nவணக்கம். இந்த தளத்தில் எமது ப்ரியத்திற்குரிய நண்பரான ஸ்ரீமான் தாயுமானவன் அவர்களை க்றைஸ்தவராக மதம் மாற வெளிப்படையாக அழைப்பு விடுத்த அம்மணி தாங்கள் தானா\nதாங்கள் செய்து வரும் இப்பணிக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களது உயரிய உணர்வுகளுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nஇங்கு ஆண்டாளம்மையைப் பற்றிய பதிவுகள் அவற்றுக்கான உத்தரங்களை வாசித்துப் பார்த்தால் தங்களுக்கு இந்த விஷயம் பற்றிய ஒரு முழுப்புரிதல் நிச்சயம் கிட்டும். திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி போன்ற பாசுரங்கள் சொல்லும் கருத்துக்கள் என்ன என்பதை தலைமுறை தலைமுறையாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றிற்கு வ்யாக்யானங்கள் அருளிச்செய்திருக்கிறார்கள். அவை தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகியுள்ள பதிவுகளிலும் விவாதங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. அவற்றை பொறுமையாக பரிசீலனை செய்யுங்கள் அம்மா. தமிழும் சங்கதமும் கலந்த மொழிநடையின் பாற்பட்டு ஏதாவது விளக்கங்கள் தங்களுக்கு முழுமையாக விளங்கவில்லை என்றால்…………. அவற்றைத் தெளிவாக குறிப்பிட்டீர்கள் என்றால்………. இந்த தளத்தில் பங்கேற்கும் அன்பர்கள் தங்களுக்கு நிச்சயம் முழுமையான விளக்கம் அளிப்பார்கள்.\nபெண்ணியம் போற்றும் எந்த ஒரு நபரும் இந்த விஷயத்திற்காக தங்கள் குரலை எழுப்பியதாக எனக்கு நினைவில்லை. தாங்கள் வினவு தள விவாதங்கள் பற்றி இங்கு குரல் எழுப்பியுள்ளீர்கள். எத்தனையெத்தனையோ தமிழ்க்குழுமங்களில் ………….. தமிழ் மரபுக்காக தாங்கள் பாடுபடுகிறோம் என்று தோள் தட்டும் குழுமங்களில் ………….. ஒன்று இந்த விஷயம் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. அல்லது அப்படியே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும்………… மரபு போற்றுபவர்களாக தங்களை முன்னிறுத்துபவர்கள்………. ஆண்டாளம்மையை தரம் தாழ்ந்து இழிவு செய்வதையே கண்ணுற்றேன்.\nதாங்கள் க்றைஸ்தவ மதத்தினை பின்பற்றுபவர் ஆயினும் இந்த விஷயத்தை மேலெடுத்து வினவு போன்றதொரு தளத்தில் இதை விவாதிக்க முனைந்தது மனதுக்கு மிகவும் நெகிழ்வளிக்கிறது. தங்களது பணி சிறக்க. தாங்கள் வணங்கும் கடவுள் தங்களுக்கு குறையிலா அறிவும் தெளிவான சிந்தனைகளும் நீண்ட ஆயுளையும் தங்களுக்கு அளிக்கட்டும். நான் வணங்கும் எனது குலதெய்வம் பழினிப்பதிவாழ் பாலகுமாரனிடமும் இதற்கு நான் இறைஞ்சுவேன்.\nக்றைஸ்தவர்கள் முன்னெடுக்கும் மதமாற்றம் போன்ற சில விஷயங்களில் எங்களுக்கு கடுமையான ஆக்ஷேபங்கள் இருக்கிறது. முஸ்லீம் சஹோதரர்களுடைய நிலைப்பாடுகள் பலவற்றிலும் ஹிந்துக்களாகிய எங்களுக்கு ஆக்ஷேபங்கள் இருந்தாலும் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே நல்லிணக்கம் வேண்டி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தினர் முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் எனும் ஸ்தாபனத்தினை பெருமதிப்பிற்குரிய அலிமியான் சாஹேப் அவர்களது வழிகாட்டுதலில் துவங்கி உள்ளனர். அவ்வப்போது ஹிந்து முஸ்லீம்களிடையே சர்ச்சைகள் தாக்குதல்கள் நிகழும் போதிலும் கூட எம் ஆர் எம் மூலம் தொடர்ந்து ஹிந்து முஸ்லீம் நல்லிணக்கத்துக்காகவும் தேச வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாடுக்காகவும் சம்வாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஹிந்து முஸ்லீம் சமூஹத்தினர் இணைந்து பல செயல்பாடுகளில் பங்கெடுத்தும் உள்ளனர். சமயம் கிடைக்கும் போது இது சம்பந்தமாக தமிழ் ஹிந்துவில் நான் ஒரு வ்யாசத்தையும் சமர்ப்பிக்கிறேன்.\nஇது போன்றதொரு சம்வாதம் ஹிந்து க்றைஸ்தவர்களிடையே நிகழவும் கூடுமா என்று எனக்கு பெரும் சம்சயம் இருந்தது. தங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்ததும் ஒரு ஒளிக்கீற்று தெரிகிறது. இறையருள் இருந்தால் எல்லாம் நன்றாகவே கை கூடும். தங்களுக்கு சமயம் கிடைக்கும் போது நிச்சயமாக தமிழ் ஹிந்து தளத்திலும் தங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். எல்லா அபிப்ராய பேதங்களும் விலகி விடாது. ஆனால் ஹிந்துக்களும் க்றைஸ்தவர்களும் ஒருமித்த கருத்துள்ள விஷயங்களில் ஒன்றாக நிச்சயம் இணைந்து பணியாற்ற முடியும் என்றே நினைக்கிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்��ைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசங்க இலக்கியமும் சைவர்களும் – 2\nஅறியும் அறிவே அறிவு – 12\nஅறியும் அறிவே அறிவு – 1\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3\nகாஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nதமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2\n”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்\nஇந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nRV: இது வெறும் tokenism என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள். அ…\nSastha: இதுல தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தபட்டது என்பதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Dragon-token-cantai-toppi.html", "date_download": "2020-03-30T16:45:05Z", "digest": "sha1:Q7MT2FMG4YRHY6ICAS4NUMR2KXBBH5SQ", "length": 9376, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Dragon Token சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nDragon Token சந்தை தொப்பி\nDragon Token இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Dragon Token மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nDragon Token இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nDragon Token இன்று டாலர்களில் சந்தை மூலதனம். Dragon Token இன் சந்தை மூலதனத்தில் மாற்றம் எங்கள் வலைத்தளம் ஒரு நாளைக்கு ஒரு முறை பிடிக்கிறது. Dragon Token எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். Dragon Token சந்தை தொப்பி இன்று $ 0.\nவணிகத்தின் Dragon Token அளவு\nஇன்று Dragon Token வர்த்தகத்தின் அளவு 182 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nDragon Token வர்த்தக அளவு இன்று 182 அமெரிக்க டாலர்கள். Dragon Token வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Dragon Token உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, Dragon Token இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். Dragon Token அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nDragon Token சந்தை தொப்பி விளக்கப்படம்\nDragon Token பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், Dragon Token மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% மாதத்திற்கு - Dragon Token இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். இன்று, Dragon Token மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nDragon Token மூலதன வரலாறு\nDragon Token இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Dragon Token கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nDragon Token தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nDragon Token தொகுதி வரலாறு தரவு\nDragon Token வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Dragon Token க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nDragon Token சந்தை மூலதனம் is 0 இல் 30/03/2020. Dragon Token மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 29/03/2020. 28/03/2020 Dragon Token மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். Dragon Token மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 27/03/2020.\n26/03/2020 இல், Dragon Token சந்தை மூலதனம் $ 0. 25/03/2020 இல் Dragon Token இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். 24/03/2020 Dragon Token மூலதனம் 0 அமெர���க்க டாலர்கள்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:21:13Z", "digest": "sha1:T7AZVFHIGDDSGC3QXADNSRYYHL5EYBL3", "length": 5983, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "முடிவு செய்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுடிவு செய்தல் என்பது பல்வேறு முடிவுகளுக்கிடையேயான வரவு செலவுகள், சாத்தியக்கூறுகள், தருக்கம் ஆகியவற்றை அலசி ஒரு முடிவைத் தெரிவு செய்தலைக் குறிக்கும். மனித செயற்பாட்டின் அனைத்துக் களங்களிலும் நிலைகளிலும் முடிவு செய்தல் ஒரு அடிப்படைச் செயற்பாடாகும்.\nமுடிவுகள் பல அறிவுபூர்வமாக எடுக்கப்படுவதில்லை. பல முடிவுகள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.[மேற்கோள் தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/dodge/dodge-nitro-specifications.htm", "date_download": "2020-03-30T17:34:30Z", "digest": "sha1:7E5V3NDF5ZOB22R7SXG2OF2MTSAWTY3D", "length": 5741, "nlines": 131, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டோட்கி நிட்ரோ சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டோட்கி நிட்ரோ\nமுகப்புநியூ கார்கள்டோட்கி கார்கள்டோட்கி நிட்ரோசிறப்பம்சங்கள்\nடோட்கி நிட்ரோ இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nநிட்ரோ இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nடோட்கி நிட்ரோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 5.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2768\nஎரிபொருள் டேங்க் அளவு 65\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 65\nடயர் அளவு 235/70 r16\nடோட்கி நிட்ரோ அம்சங்கள் மற்றும் prices\nநிட்ரோ டிஎஸ்எல் ஏடிCurrently Viewing\nஎல்லா நிட்ரோ வகைகள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/03/07162124/1309752/Volkswagen-Tiguan-AllSpace-Launched.vpf", "date_download": "2020-03-30T17:14:08Z", "digest": "sha1:OUJ26RWLNUHQY6GAEIE65UPWTRM7Y54X", "length": 15957, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் அறிமுகம் || Volkswagen Tiguan AllSpace Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் அறிமுகம்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்.யு.வி. காரினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் காரின் துவக்க விலை ரூ. 33.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஐந்து பேர் அமரக்கூடிய டிகுவான் மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடலாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியாகி இருக்கிறது. புதிய டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.\nவெளிநாட்டில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் வாகனமாக டிகுவான் ஆல்ஸ்பேஸ் இருக்கிறது. மேலும் புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய எஸ்.யு.வி. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய 2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 டி.எஸ்.ஐ. என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 மோஷன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்: ஹபனிரோ ஆரஞ்சு மெட்டாலிக், பியூர் வைட், ரூபி ரெட் மெட்டாலிக், பெட்ரோலியம் புளூ, பிளாட்டினம் கிரே மெட்டாலிக், பைரிட் சில்வர் மற்றும் டீப் பிளாக் பியல் என ஏழு நிறங்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.\nஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பது உண்மையான தேசப்பற்று: அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nகொரோனா வைரஸ் காரணமாக ரத்தான ஆட்டோ விழா\nஇந்தியாவில் 2020 மாருதி சுசுகி செலரியோ எக்ஸ் பி.எஸ்.6 அறிமுகம்\nடாடா நெக்சானுக்கு போட்டியாகும் ரெனால்ட் வாகனங்கள்\nஇந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம் கார் ஸ்பை படம்\nஇந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் அறிமுகம்\nமுன்பதிவில் 300 யூனிட்கள் - அசத்தல் வரவேற்பு பெறும் ஃபோக்ஸ்வேகன் கார்\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nபுத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ அறிமுகம்\n2020 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடி���ு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/03/19175302/1182856/Tirunelveli-People-Protest.vpf", "date_download": "2020-03-30T16:10:05Z", "digest": "sha1:JIUDREZT2SBP7W7LJD7N22BFYT6JAAJK", "length": 9994, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிநீர் முறையாக வழங்கவில்லை என புகார் - பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிநீர் முறையாக வழங்கவில்லை என புகார் - பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்\nநெல்லை தச்சநல்லூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை தச்சநல்லூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறி பொதுமக்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 3 மாதங்களாக சரிவர குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nவலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து \nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு\nகொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nகும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்\nகும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.\nதூய்மை காவலர்களுக்கு பாத பூஜை : பரிசுப் பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி\nஅரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் தூய்மை காவலர்களை கவுரவிக்கும் வகையில் மன்ற தலைவி சந்திரா பாதபூஜை செய்தார்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தொலைபேசி வழி மனநல ஆலோசனை\nசென்னை மாநகரில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்கும் மையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nகட்டுப்பாடுகளை மீறிய வாகன ஓட்டுநர்களுக்கு தண்டனை வழங்கிய போலீசார்\nசென்னை குன்றத்தூரில், கட்டுப்பாடுகளை மீறி வெளியே திரிந்த வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் தண்டனை விதித்தனர்.\nநாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...\nஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.\n144 தடை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 475 வழக்குகள் 727 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி ஊர்சுற்றி திரிவதாக கூறி 727 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபரபரப்பாக 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை -தொடர்ச்சியாக மக்களிடம் இருந்து வரும் போன் அழைப்புகள்\nகொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில் சென்னையில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் இருந்து தான் அத்தனை பணிகளும் முடுக்கி விடப்படுகிது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nக���றைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=villan%20group", "date_download": "2020-03-30T16:59:19Z", "digest": "sha1:PQNAZOVG2ACFQTRNSZ43AIGQETZQ7U3W", "length": 6825, "nlines": 160, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | villan group Comedy Images with Dialogue | Images for villan group comedy dialogues | List of villan group Funny Reactions | List of villan group Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகூழு குடிக்க வேணா வரேன் குடுக்கறதுக்கு ஒன்னும் இல்ல\nஇந்த ஆள நல்லா பாத்துக்கோங்க\nஇந்த போடல இருக்கிறவன பாத்திருக்கியா\nஏன் பில்கேட்ஸ் இருக்கும் போது அல்கேட்ஸ் இருக்ககூடாதா\ncomedians Vivek: Vivek Wears One Shoe And One Footwear - விவேக் ஒரு ஷூ மற்றும் ஒரு செருப்பு அணிந்துள்ளார்\nபாரின் ஸூவை திருடிட்டு ஒரு கக்கூஸ் செப்பலை போட்டுவிட்டுப் போறானே\nஒரு ஷூவை வெச்சி நீ என்னடா பண்ணுவே ஒரு செப்பலை வெச்சி நான் என்னடா பண்ணுவேன்\nநாயுடு உள்ளாடை மாதிரி ஆக்கிவிட்டு போயிட்டானுங்களே\nஉன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா\nயாருமே இல்லாத கடைக்கு யாருக்காகடா டீ ஆத்தறே\nஎன்னோட வாடகைப் பணம் எங்கே\nநீ ரொம்ப அதிகமா பேசுற\nயப்பா எவ்ளோ பெரிய வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=19&t=16248", "date_download": "2020-03-30T16:32:55Z", "digest": "sha1:MINICLRAWPYWWECSVTONN3SOB3QU5QAT", "length": 6036, "nlines": 78, "source_domain": "www.padugai.com", "title": "பிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nபிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்\nநமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.\nபிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்\nகறுப்பு பணம் எல்லாம் 100 ரூபாய் நோட்டு மற்றும் 50 ரூபாய் நோட்டிற்குள் புகுந்து கொண்டதா\nமக்கள் எல்லாம் நூறு ஐம்பது கையில் இல்லாமல் எந்தவொரு பொருளையும் வாங்க முடியாமல், 2000 இருந்தும் சரியாகப் பயன்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள் என்பது தற்போதைய செய்தி.\nவளர்ந்த வல்லரசு நாட்டி���் ஏழ்மையை ஒழிக்க எந்தவொரு புத்திசாலிகிட்டையும் ஆலோசனை கேட்கலையோ என்னவோ, எல்லோரும் இருந்தும் , நோட்டுகளை எல்லாம் தடை செய்து, ஊழலுக்கு சவால்விட்டு, மாபியாவுக்கு சிம்ம சொப்பனாக விளங்கினாலும் பிச்சைக்காரன் பிச்சைக்காரனாகவே இருக்கிறான் .. பல ஆண்டுகள் கடந்துமே வல்லராசுக்கு விடிவு கிடைக்கலையே, இன்று ஐநூறு ஆயிரம் தடை என்றுச் சொல்லி நாட்டில் உள்ள பொதுமக்களை எல்லாம் நூற்றுக்கும் ஐம்பதுக்குமாய் ஒவ்வொருவராய் கேட்க வைத்த நிலையினைப் பார்க்கும் பொழுது நவீன #பிச்சை நம்ம ஊர்க்கும் வந்துவிட்டதுபோல் கேவலமாக இருந்தது.. சரி.. இதெல்லாம் அரசியலில் சகஜம் தானே... 2020, 2020 என்றுச் சொன்னார்களே அன்றாவது ஏழ்மை கழிந்து, பொருளாதார வளர்ச்சியும் , விடுதலை மாற்றமும் கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். #அதிபுத்திசாலி #யார்\nReturn to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/2019/02/", "date_download": "2020-03-30T15:32:43Z", "digest": "sha1:UBZSAJRHIUUCZODLPYPQNQ3CBANLYZVU", "length": 8070, "nlines": 71, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "February 2019 | Tamil Diaspora News", "raw_content": "\n[ March 28, 2020 ] ஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள்\tஅண்மைச் செய்திகள்\n[ March 27, 2020 ] நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் /\tமுக்கியமானவை\n[ March 26, 2020 ] தமிழர்களை வெட்டி கொன்ற சுனில் விடுதலை\tஅண்மைச் செய்திகள்\n[ March 24, 2020 ] அம்பிகா, அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு: JVP News\tஅண்மைச் செய்திகள்\n[ March 19, 2020 ] சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன்\nகிளிநொச்சியில் சிறிதரனின் ஒட்டுக்குழுவால் கடுமையாகத் தாக்கப்பட்ட பல்கலை மாணவன்\nகிளிநொச்சியில் சிறிதரனின் ஒட்டுக்குழுவால் கடுமையாகத் தாக்கப்பட்ட பல்கலை மாணவன் https://youtu.be/jf9Y7hBTgx8\nதமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம��\nref=home-feed தமிழர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவை: யாழில் போராட்டம் காணாமல்போன தமிழர்களை கண்டுபிடிப்பதற்கு [மேலும்]\n“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர், போஸ்னியா நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை\n“மறக்கோம் மன்னிக்கோம்” என்பது கிழக்கு திமோர், போஸ்னியா நாடுகளின் கோற்பாட்டின்படி சரியான கொள்கை [மேலும்]\nரணிலின் “மறப்போம் மன்னிப்போம்” கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு கூட்டமைப்பு துணைபோவதாக கண்டனம்\nரணிலின் “மறப்போம் மன்னிப்போம்” கூற்றுக்கு விக்னேஸ்வரன் கடும் விமர்சனம்: உரிமைகளை மறுக்கும் சதிக்கு [மேலும்]\n“மறப்போம் மன்னிப்போம்” , அது தமிழ் கூட்டமைப்பு கொள்கையா\nயூ.என்.பி.யின் மூன்று உறுப்பினர்கள் “மறப்போம் மன்னிப்போம்” , அது தமிழ் கூட்டமைப்பு கொள்கையா\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும்:\nதமிழார் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவினாகள் சங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது சமஷ்டி கேட்கும் போது தமிழரசுக்கட்சி என்று அழைத்தோம். [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nஈழம் பிரிவதே பொருத்தம்: வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் March 28, 2020\nநீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை- காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் / March 27, 2020\nதமிழர்களை வெட்டி கொன்ற சுனில் விடுதலை March 26, 2020\nஅம்பிகா, அவர் சுமந்திரனை விட மோசமான நச்சுப் பாம்பு: JVP News March 24, 2020\nசிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/category/press-release/page/183/", "date_download": "2020-03-30T15:47:18Z", "digest": "sha1:CZIVN2TWU2LGLBHU2K5HF2MAE2PBXCDH", "length": 10401, "nlines": 179, "source_domain": "tamilscreen.com", "title": "News | Tamilscreen | Page 183", "raw_content": "\nஉன் காதல் இருந்தால் – உளவியல் திரில்லர்\nமரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். 'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின்...\nகர்நாடக மாநில திரைப்பட விருது பெற்ற அர்ஜுன்\nநடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவயான கருத்துகளே மையமா இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும். கடந்த வருடம் அவர்...\nஆடி மாதம் திருமணம் நடந்தால் என்னாகும் – ஆடி படத்தில் இருக்கிறது விடை…\nநிலா புரோமோட்டர்ஸ் வழங்க துரை சுதாகர் தயாரிக்கும் படம் - ஆடி. கதை, திரைக்கதை,வசனம், எழுதி புதிய இயக்குநர் எஸ்.எம் இயக்கும் இப்படத்தில் தயாரிப்பளர் துரை சுதாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியாக டோனா நடிக்கும்...\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதியின் உறவினருக்கு என்ன வேலை\nசென்னையைத் தாண்டி புறநகர்ப் பகுதியில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் 'மானிடன்'. இப்படத்தை இயக்குபவர் ஒய். முனிஷ். இவர் உதவி இயக்குநராக தமிழ், தெலுங்கு டிவி தொடர்கள், படவிவாதங்கள் என்று ஈடுபட்டு பரவலான...\nஇயற்பியல் பாடத்துக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படத்துக்கும் என்ன சம்பந்தம்\nபொறியாளராக இருந்து திரைப்பட துறையில் நுழைந்து இயக்குனராவர்கள் வரிசையில் இணைகிறார் 'ஜில் ஜங் ஜக்'படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி. 'இயற்பியல் பாடத்தில் உள்ள அடிப்படை வடிவங்களே இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களான ஜில் (நாஞ்சில் சிவாஜி),...\n“மெட்ராஸ்” கலையரசன் நடிக்கும் ‘பட்டினப்பாக்கம்’\nமுள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. மெட்ராஸ் புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே ஆகிய திரைப்படத்தில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் இவர்களுடன்...\nஇம்மாதம் 26 ஆம் தேதி சவுகார்பேட்டை\nமைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் சவுகார்பேட்டை இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார் . கதாநாயகியாக ராய்லட்சுமி நடித்திருக்கிறார். மற்றும் சரவணன், சுமன், கஞ்சா...\n‘பிச்சைக்காரன்‘ படத்துக்கு ‘U’ சான்றிதழ்\nஇயக்குனர் சசியின் நேர்த்தியான கதை மற்றும் இயக்கம் , விஜய் அண்டனியின் யதார்த்தமான நடிப்பு, இசை என்று எல்லா அம்சங்களும் 'பிச்சைக்காரன்' படம் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எதிர்ப்பார்ப்பை கூட்டிக் கொண்டே வருகிறது...\nஎதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கும் படம் ஜில் ஜங் ஜக்\nஒரு படத்தில் நான்கைந்து பாடல்கள் இருந்தால் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகும் . ஏதாவது ஒன்றுதான் சூப்பர் ஹிட் ஆகும் . ஆனால் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆன படமான...\n100 கோடி சம்பளம் நியாயமா\nஇப்பவும் இல்லை, எப்பவும் இல்லை\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2015/03/blog-post.html", "date_download": "2020-03-30T16:34:01Z", "digest": "sha1:2CWSQFLVRL5FOCEL52BV7G5MW5TGPHPZ", "length": 12074, "nlines": 126, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..)) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மாற்று மத தவா » கொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..))\nகொள்கையை விளங்க தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்த கோவில் பூசாரி..))\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிகால்பாளையம் கிளை சார்பாக பல வருடங்களாக மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் என பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் என்று நமதூர் அல்லாமல் உலகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருவது தாங்கள் அறிந்ததே...\nஉலகத்தில் அன்பையும் பண்பையும் அமைதியையும் போதிக்கும் மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான் என்று உறுதிபடுத்தும் வண்ணமாக ((இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்)) என்ற நிகழ்ச்சி மூலம் படித்தவன் பாமரன் யன உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படைத்தவனின் அருளால் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுகொண்ட வரலாறு இந்த அமை��்பிற்கு உண்டு...\nஇதில் நமதூர் மட்டும் விதிவிலக்கா என்ன...))\nநமதூர்(கொடிகால்பாளையம்) சுற்றியுள்ள பல்வேறு கிராமமான விச்வாமித்தர் சாமந்தாபாளையம் கேக்கரை வடகால் என்று இந்த கொள்கையை துண்டு பிரசுரம் மூலம் நாம் கொண்டு செல்லாத இடம் இல்லை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகளையும் அதன் கொள்கை உறுதியையும் அறிந்த கோவில் பூசாரி இரண்டு நாட்களுக்கு முன்பே நமதூர் கடைத்தெருவிற்கு வந்து தவ்ஹீத் பள்ளிவாசல் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் அலைபேசி என்னையும் வாங்கி சென்றுஇருக்கிறார்\nஅலைபேசியில் தொடர்பு கொண்ட பூசாரி உங்களை பார்க்க கொள்கையை விளங்க எனக்கு முன்பதிவு கொடுங்கள் கேட்க தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரத்தை இடத்தை உறுதி படுத்தினர்\nகோவில் பூசாரி கொள்கை மீது கொண்ட ஆர்வம்..))\nநேற்று(02-03-2015) அன்று தவ்ஹீத் ஜாமாத் நிர்வாகிகளை சந்தித்தார் அல்லாஹ்வின் அருளால் அவருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்கப்பட்டது நீண்ட உரையாடலுக்கு பின்புசகோ பி.ஜ மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயம் புத்தகத்தை நிர்வாகிகள் கொடுத்தனர்\nநம்மோடு பேசிக்கொண்டு இருக்கும் பொது அசர் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுக்கப்பட்டது நானும் உண்மையான இறைவனை அறிந்து கொள்கிறேன் என்று தோளோடு தோலாக நம்மோடு தொழுகையிலும் கலந்து கொண்டார் தொழுகை முடித்த பிறகு நம்மிடம் என்னையும் உங்களையும் படைத்த அந்த இறைவன் நாடினால் இஸ்லாத்தை விரைவில் வாழ்கை நெறியாக எற்றுகொல்வேன் என்று சொல்லி நமிடமிருந்து விடைபெற்றார்....\nஇந்த சகோ அல்லாஹ் நேர்வழி கொடுக்க அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யவும்.\nTagged as: செய்தி, மாற்று மத தவா\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப�� சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/answers-to-p-chidambaram/", "date_download": "2020-03-30T15:46:05Z", "digest": "sha1:JJTMRRPPYT74R4FOBUWU73W267IHSS6O", "length": 13132, "nlines": 75, "source_domain": "www.tnnews24.com", "title": "கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள். - Tnnews24", "raw_content": "\nகச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.\nகச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்று சொன்ன பா.சிதம்பரத்திற்கு, TN நியூஸ் 24 யின் பதில்கள்.\nதந்தி டிவி விவாதம் ஒன்றில், பா.சிதம்பரம் என்ன சொலிக்கிறார் என்றால், கச்சத்தீவு இந்தியாவின் பகுதி கிடையாது அது இந்தியா இலங்கை ஆகிய இருநாடுகளும் சொந்தமாக இருந்தது, அதை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள், அதற்கு அப்போதைய இந்திய அரசும் ஒப்புக்கொண்டது என்று கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகினறது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பணி என்னவென்றால் அதன் ஆளுகை எல்லைக்குள் அந்த நாட்டு மக்களின் உயிர்க்கும், உடைமைக்கும் பிறநாட்டின் அச்சுருத்துதலிருந்து காத்து, அவர்களை பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ வழிசெய்வதுதான். அந்த விசயத்தில் கடந்த கால காங்கிரஸ் அரசு தோற்றுவிட்டது . வடக்கே அருணாச்சலப்பிரதேசம், காஷ்மீர் மக்களையும், தெற்கில் தமிழ் மக்களையும் நிம்மதியில்லாமல் வாழச்செய்ததில் காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம் உலக அரங்கில் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியது .இன்றைக்கு பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பிரச்சனையான பல விசயங்களில் ஒன்றுதான் இந்த கச்சத்தீவு பிரச்சனை. ஏற்கனவே பல யுகங்களாக கடல் கொந்தளிப்பு, புயல் போன்ற இயற்கை சீற்றங்களோடு போராடிவரும் ��மிழக மீனவர்களுக்கு காங்கிரஸ் அரசாங்கம் தந்த மற்றுமொறு மரண அடித்தான் இந்த கச்சதீவு பிரச்சனை.\n“எமது அண்டை நாடான இலங்கையுடன் கச்சா தீவு குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை” என நேரு பாராளுமன்றத்தில் சொன்னார்.தமிழக மீனவர் நலன் குறித்து அக்கறையற்ற காங்கிரஸ் அரசின் தடித்தனமான அணுகுமுறையின் ஆரம்ப வார்த்தைகள் இப்படித்தான் துவங்கின. அதன்பின் அவரது மகள் இந்திராவுக்கும் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவிற்கும் இடையே 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கச்ச தீவினை யாரிடமும் கேட்காமல் இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா….இன்று காஸ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய வசனம் பேசும் திமுக காங்கிரஸ் கட்சியினர் அன்று நவ துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்தனர். திமுக-காங்கிரஸ் கூட்டணி அன்று செய்த துரோகத்தால் அன்று முதல் இன்று வரை தமிழக மீனவர்கள் கடலின் மீதான தங்களின் உரிமையை இழந்தது குறித்தோ உயிர்வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக கச்சத்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மாறிவிட்டது.\nஆயிரக்கணக்கில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, சுட்டுக்கொள்ளப்பட்டு, சித்தரவதை செய்யப்படும் போது ஆட்சி அதிகாரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் திமுக உறுப்பினர்கள் இன்று மீனவர் படுகொலைகள் தடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமில்லை என்று கூறுவது எதற்க்காக மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களின் படுகொலை குறைந்திருக்கிறது… மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் சிறுது காலத்திலேயே விடுவிக்கப்படுகின்றனர். அது சிதம்பரம் அவர்களுக்கு பிடிக்கவில்லையா மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மீனவர்களின் படுகொலை குறைந்திருக்கிறது… மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் சிறுது காலத்திலேயே விடுவிக்கப்படுகின்றனர். அது சிதம்பரம் அவர்களுக்கு பிடிக்கவில்லையா ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க இலங்கை அரசை தூண்டுகிறாரா ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க இலங்கை அரசை தூண்டுகிறாரா இப்படி பல கேள்விகள் நமக்குள் எழுகிறது …\nஇது நம்பும்படியாக இல்லை சீனாவிற்கு எ���ிராக முதல்…\nஅமிட்ஷாவை தனித்து இருக்க சொன்ன மோடி ஏன் என்ற காரணம்…\nசமூக தொற்று எனும் மூன்றாம் நிலை அபாயம் – இந்தியாவில்…\nபோர் அடிக்குது… அவரை மீண்டும் நடிக்க சொல்லு –…\n சூசகமாக பதில் சொன்ன கங்குலி \nதோனியை ஓரங்கட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்…ரசிகர்கள் கொந்தளிப்பு\nசாதிக்பாட்ஸா கொலை குறித்து மாரிதாஸ் தகவல் திமுகவின் அடுத்த விக்கெட் அவுட் \nநாடு தான் முக்கியம் முஸ்லீம் நபரை நீக்கியது பிரபல தனியார்நிறுவனம் தமிழகத்திலும் தொடரும் அதிரடி நடவடிக்கை \nசீனா அரசு ஊடகத்தில் வெளியான மற்றொரு அதிர்ச்சி சதித்திட்டம், கிறிஸ்தவ நாடுகளை குறிவைத்து வேகமாக பரவ காரணம் என்ன\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nநேற்று கொரோனாவால் உயிரிழந்த மதுரை நபர் யார் தெரியுமா அவருக்கு கொரோனா வந்தது எப்படி மதுரை மக்களே உசார் முழு விவரம் .\nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97905", "date_download": "2020-03-30T16:57:32Z", "digest": "sha1:JFML2UEWDPVY7LA3FIJ24IOX6BF57W7P", "length": 6293, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "மோசமான சாலையால் விபத்து ஏற்பட்டால்.... சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!", "raw_content": "\nமோசமான சாலையால் விபத்து ஏற்பட்டால்.... சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை\nமோசமான சாலையால் விபத்து ஏற்பட்டால்.... சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை\nமோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏற்பட்டால் அந்த விபத்துக்கு பொறுப்பேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை வரும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற��பட்டுள்ளது\nதமிழகத்தில் மோசமான சாலைகள் இருப்பது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை இன்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் பிரேமலதா அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்\nமேலும் மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏதாவது ஏற்பட்டால் அதனால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்\nபுதுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்தன\nசென்னையில் கொரோனா ரெட் அலர்ட்: எந்தெந்த பகுதிகள்\nசென்னை மொத்தம் 10 மாவட்டம்.. 8 கி.மீ எல்லை.. வீடு வீடாக விசிட்.. பிளான் கன்டெய்ன்மென்ட்.. தமிழக அரசு\nசென்னைக்கு மட்டும் 144 தடையா\nபுதுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்தன\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\n – கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollytalkies.com/thamizhi-hip-hop-thamizha-aathi/", "date_download": "2020-03-30T16:06:21Z", "digest": "sha1:6M4VOW4ZZCEMTDSOTYWT75WKCRUINLJW", "length": 2755, "nlines": 57, "source_domain": "www.kollytalkies.com", "title": "\"தமிழி\" - ஹிப் ஹாப் ஆதியின் முயற்சிக்கு வாழ்த்துகள் ! | Kollytalkies", "raw_content": "\n“தமிழி” – ஹிப் ஹாப் ஆதியின் முயற்சிக்கு வாழ்த்துகள் \n“தமிழி” – ஹிப் ஹாப் ஆதியின் முயற்சிக்கு வாழ்த்துகள் \n“இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன்டா” என்ற வரி சினிமாவிற்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. அதே உணர்வோடு தான் வாழ்ந்து கொண்டிருப்பதை ஆனித்தனமாக நிரூபித்திருக்கிறார் “ஹிப் ஹாப் தமிழா” ஆதி \nதமிழ் எழுத்துக்களின் தொன்மையும் அதன் சிறப்பையும் சொல்லும் ஒரு உணர்வு பூர்வமான /ஆக்க பூர்வமான ஆராய்ச்சி \nதமிழ் மொழிக்கான இந்த எழுத்துக்கள் எங்கிருந்து உருவாகியிருக்கும் \nதமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பகிர வேண்டும் ..\nமாரி-2 படத்தின் இரண்டாவது பாடல் -“���ாரி கெத்து”\n“அட்சி தூக்கு” – விஸ்வாசம் படத்தின் முதல் ட்ராக் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-scala.html", "date_download": "2020-03-30T15:55:23Z", "digest": "sha1:3O5R7D6GYSBAHKP3OUV47DK2M6UIH5F7", "length": 6945, "nlines": 179, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஸ்காலா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ரெனால்ட் ஸ்காலா கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் ஸ்காலாfaqs\nரெனால்ட் ஸ்காலா இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of ரெனால்ட் ஸ்காலா\nஸ்காலா டீசல் ரஸேCurrently Viewing\nஸ்காலா டீசல் ரஸ்ல்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட் travelogueCurrently Viewing\nஸ்காலா ரஸ்ல் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் சிவிடி travelogueCurrently Viewing\nஎல்லா ஸ்காலா வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 02, 2020\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/11/common-man-will-benefit-more-on-gst-tax-changes-009453.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-30T16:47:43Z", "digest": "sha1:XTNT36VGH2QVPNENJ3H2HAI2JF7KBKVA", "length": 28997, "nlines": 257, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி வரியின் புதிய மாற்றத்தில் மக்களுக்கு கிடைத்த நன்மைகள்..! | Common man will benefit more on GST tax changes - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி வரியின் புதிய மாற்றத்தில் மக்களுக்கு கிடைத்த நன்மைகள்..\nஜிஎஸ்டி வரியின் புதிய மாற்றத்தில் மக்களுக்கு கிடைத்த நன்மைகள்..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n2 hrs ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n2 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n4 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n5 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த மறைமுக வரியை, ஜிஎஸ்டி வரி அமைப்பின் மூலம் முழுமையாக மாற்றப்பட்டது. இதில் 0% முதல், அதிகப்படியாக 28 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வந்தனர்.\nகுறிப்பாக 28 சதவீதத்தின் கீழ் இருக்கும் பொருட்களின் விற்பனை அதிகளவில் குறைந்து மத்திய அரசுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் வெள்ளிக்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத வரி பட்டியலின் கீழ் இருக்கும் 228 பொருட்களில் சுமார் 178 பொருட்களை 18 சதவீத வரிப் பட்டியலில் மாற்றியுள்ளது.\nஇந்த வரி மாற்றத்தின் மூலம் சமானியர்களுக்கு எந்தெந்த பொருட்களை வாங்குவதன் மூலம் பணம் மிச்சப்படுத்தலாம் என்பதே இப்போது பார்க்கலாம்.\nஹோட்டல்களில் தற்போது 12 மற்றும் 18 சதவீத வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை அறிவிப்பின் மூலம் ஏசி மற்றும் ஏசி இல்லாத உணவகங்களில் இனி 5 சதவீதம் வரி மட்டுமே வசூலிக்கப்படும்.\nஉணவைக் கொண்டு செல்லும் உணவகங்கள், 7,500க்கும் அதிகமான கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல் உணவகங்களிலும் 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது.\nஇந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி இல்லை.\nமதுபான வழங்கும் ஹோட்டல்களில் ஏசி இருந்தால் 18 சதவீதமும், ஏசி இல்லை என்றால் 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 7,500க்கும் அதிகமான கட்டணம் வசூல் செய்யும் ஹோட்டல்களில் இருக்கும் உணவகங்கள் மற்றும் அவுட்டோர் கேட்டரிங் செய்யும் நிறுவனங்களில் 18 சதவீதம் வரி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆ��ால் இவர்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇனி ஜிஎஸ்டி வரி அமைப்பின் 28 சதவீத வரியின் கீழ் 4 பிரிவைச் சேர்ந்த பொருட்கள் மட்டுமே இருக்கும்.\n2 கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள்\n3. ஆட்டோமொபைல் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள்\n4. வொயிட் கூட்ஸ் ( பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை)\n28% வரியில் இருந்து 18%த்திற்குக் குறைக்கப்பட்ட பொருட்கள்- பகுதி 1\nடிட்டர்ஜென்ட், துவைக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்கள்\nஷாப்பு, ஹேர் கிரீம், ஹேர் டிரையர்\nவாசனைத் திரவியம், அழகு மற்றும் மேக்அ பொருட்கள்\nகிட்சன் பொருட்கள், ஸ்டவ், குக்கர்\nரேசர் மற்றும் ரேசர் பிளேடு\nகோக்கோ வெண்ணை, கொழுப்புகள், எண்ணெய் பவுடர்\nசாக்லேட், சுவீங்கம் அல்லது பபில்கம்\nமுக்கு கண்ணாடி (Goggles), பைனாகுலர், டெலிஸ்கோப்\nஎலக்ட்ரிங் போர்டு, பேன்ல், வையர்\nசூட்கேஸ், மேக்அ பொருட்களை வைக்கும் பர்ஸ், பிரீப்கேஸ்\nபேன், மோட்டார் பம்பு, கம்பரசர், மின்சார விளக்கு, லையிட் பிட்டிங்\nசுகாதாரக் கிடங்கு (sanitary ware), மார்பில், கிரைனெட், செராமிங் டைல்ஸ்\nகதவகள், ஜன்னல், அலுமினியம் பிரேம்\nகண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, கண்ணாடி பொருட்கள்,\nஉடற்பயிற்சி உபகரணங்கள், இசை கருவிகள் மற்றும் அதன் பாகங்கள்\nசெயற்கை பூக்கள், செயற்கை இலை தளைகள், செயற்கை பழங்கள்\n28% இருந்து 12% - இரண்டு பொருட்கள்\nவெட் கிரைன்டர், ராணுவத்தில் பயன்படுத்தும் டேங்கர் மற்றும் பாதுகாப்பு பைட்டர் வாகனங்கள்\n18% இருந்து 12% - 13 பொருட்கள்\nகன்டென்ஸ்டு மில்ஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, நீரிழிவு உணவுகள், பிரின்டிங் இன்க், மூங்கி மற்றும் பிரம்பு பர்னிசர்கள், மூக்குக்கண்ணாடி, தொப்பிகள், குழம்பு பேஸ்ட்\n18% இருந்து 5% - 6 பொருட்கள்\nகடலை மிட்டாய், ரேவிடி, காஜா, சன்டி பவுடர் மற்றும் fly Ash ஆகியலவை 18% வரியில் இருந்து 5% வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது.\n5% இருந்து 0% - 6 பொருட்கள்\nமாட்டு உணவு பொருட்கள், காய்ந்த அல்லது பதப்படுத்தப்பட்ட மீன், நாட்டு சர்க்கரை ஆகியவை வரியில்லா பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nவிமானத்தில் பயன்படுத்தும் டையர், என்ஜின் மற்றும் இருக்கைகள் இதற்கு முன் 28/18 சதவீத வரியில் இருந்தது. புதிய மாற்றத்தின் கீழ் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nவளையல்கள் 3 சதவீத வரியில் இருந்து 0% வரிக்குக் குறைக்கப்பட்டுள்ளது.\nஉயிர்காக்கும் மருந்துகள், முக்கிய விளையாட்டு வீரர்களால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதோல்வியைச் சுதாரித்துக் கொண்ட ஜியோ.. புதிய ஆஃபரை வெளியிட்ட முகேஷ் அம்பானி..\nஓரு வழக்கிற்கு இத்தனை லட்சமா.. இவர் காட்டில் எப்போதும் மழைதான்..\nசவுதி அறிவிப்பால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலக பொருளாதாரம் பேசிய ஓபிஎஸ் தமிழகத்தின் ஜிடிபி சொல்லி பெருமிதம்\nவிவசாயிகள் & மீனவர்களுக்கு ஓபிஎஸ் சொன்ன திட்டங்கள் என்ன..\nசாதாரண மக்களுக்கு என்ன சொன்னார் ஓபிஎஸ்..\nஉங்க சம்பளத்தை இப்படியும் முதலீடு செய்யலாம்.. சூப்பரான ஐடியா..\nStandard Deduction பெயரில் மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..\nமீண்டும் வந்தது Standard Deduction.. பட்ஜெட்டில் சாமானியர்களுக்குக் கிடைத்த ஒரே நன்மை..\nஇந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் : இணை நிதி அமைச்சர் பிரதாப் சுக்லா\nநடுத்தர மக்களுக்குப் பட்ஜெட்டில் அதிக லாபம் கிடைக்கும்.. என்ன காரணம் தெரியுமா..\nசமானியர்களுக்கு இதுதான் தேவை.. மத்திய அரசு இதைச் செய்யுமா..\nநிலையற்ற வருமானம் பெறுபவர்கள் பணப் பிரச்சனையைத் தீர்க்க சிறந்த வழி..\nசெல்வத்தைச் சேமிக்க உதவும் முக்கியக் கோட்பாடுகள்\nபர்ஸை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.. சாமானியர்கள் ஜிஎஸ்டி-யில் கவனிக்க வேண்டியவை..\nRead more about: common man benefit gst tax changes ஜிஎஸ்டி வரி மாற்றாத்தில் சமானியர்களுக்கு மக்கள் ஜாக்பாட்\n கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் விபரீத முடிவு..\nமக்களே 'காண்டம்' ஸ்டாக் இல்லையாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..\nஇந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Huntercoin-cantai-toppi.html", "date_download": "2020-03-30T16:15:09Z", "digest": "sha1:AGEEIGMDS7GAJBMMDDAK3ZMWGRU6D4N6", "length": 8996, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "HunterCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nHunterCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் HunterCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nHunterCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 63 011 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nஇன்று HunterCoin இன் மூலதனம் என்ன HunterCoin மூலதனம் என்பது திறந்த தகவல். HunterCoin இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. HunterCoin சந்தை தொப்பி இன்று 63 011 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஇன்று HunterCoin வர்த்தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nHunterCoin வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 0. HunterCoin வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. HunterCoin வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. HunterCoin மூலதனம் $ 0 அதிகரித்துள்ளது.\nHunterCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nHunterCoin வாரத்திற்கு மூலதனமயமாக்கல் 0%. 0% மாதத்திற்கு - HunterCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். -86.63% ஆண்டுக்கு - HunterCoin இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். HunterCoin நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nHunterCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான HunterCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nHunterCoin தொகுதி வரலாறு தரவு\nHunterCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை HunterCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nHunterCoin இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 27/05/2019. 26/05/2019 HunterCoin மூலதனம் 63 011 அமெரிக்க டாலர்கள். HunterCoin 25/05/2019 இல் மூலதனம் 63 011 US டாலர்கள். 24/05/2019 இல் HunterCoin இன் சந்தை மூலதனம் 63 011 அமெரிக்க டாலர்கள்.\nHunterCoin இன் சந்தை மூலதனம் 63 011 அமெரிக்க டாலர்கள் 23/05/2019. 22/05/2019 இல் HunterCoin இன் சந்தை மூலதனம் 63 011 அமெரிக்க டாலர்கள். HunterCoin மூலதனம் 63 011 21/05/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viluppuram.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-30T16:29:01Z", "digest": "sha1:MCYLT2OR4EP5CCWM7UHTQG64A6ZSKWXB", "length": 5285, "nlines": 99, "source_domain": "viluppuram.nic.in", "title": "அறிவிப்புகள் | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவெளியிடப்பட்ட தேதி ஆரம்ப நாள் முடிவு நாள்\nஅரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள்\nவிழுப்புரம் மாவட்ட அரசு இரத்த வங்கிகளால் நடத்தப்படும் இரத்ததான முகாம்களின் விவரங்கள் – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Mar 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1286083", "date_download": "2020-03-30T17:33:49Z", "digest": "sha1:B73TCFF6YW5SB5ZCWZJLRVDY7ZBPU5KI", "length": 27539, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "மனசுக்கு பிடித்தது மதுரையும், தமிழும்இளம் தொழிலதிபரின் இனிய அனுபவம்| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீ���ாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nமனசுக்கு பிடித்தது மதுரையும், தமிழும்இளம் தொழிலதிபரின் இனிய அனுபவம்\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 290\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nமதுரையில் பள்ளிப்படிப்பு, இங்கிலாந்து வார்விக் பல்கலையில் பொறியியல் மேலாண்மை படிப்பு... 27 வயதில் மதுரை தியாகராஜர் மில்ஸ் செயல் இயக்குனர்... விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் இயக்குனர்... தியாகராஜர் கல்லூரி செயலாளர்... என இளம் தொழில்முனைவோராக, மதுரை மண்ணின் மைந்தராக மிளிர்கிறார்கே.ஹரி தியாகராஜன்.வெளிநாட்டு வாசனை துளியும் இன்றி வார்த்தைக்கு வார்த்தை மதுரையும், தமிழும், மதுரை இளைஞர்களைப் பற்றியும் பற்றுதலுடன் பேசுகிறார்.\n* வெளிநாட்டில் படிப்பு..மதுரையில் வாசம்... எப்படி ஒத்துப் போகிறது.\nநான் பிறந்து வளர்ந்த மண் இது. மதுரையை விட்டு கொடுக்க முடியாது. எங்கே சென்றாலும் என்ன படித்தாலும் மனதில் முதலிடம் மதுரைக்கு தான்.\n* தொழிலதிபராக உங்கள் பார்வையில்மதுரை...\nதிருச்சி பெல் நிறுவனத்தைச் சுற்றி ரூ.10 கோடி அதற்கு மேல் மதிப்பீட்டில் நிறைய சிறு தொழிற்சாலைகள் வந்தன. கோவையில் டெக்ஸ்டைல் நிறுவனங்களை மையப்படுத்தி நிறைய சிறு யூனிட்கள் பெருகியுள்ளன. தற்போது ஆட்டோமொபைல் துறை பக்கமும் கோவையின் கவனம் திரும்பியுள்ளது. ராஜபாளையத்தில் சிமென்ட், விருதுநகரில் நெசவு, அருப்புக்கோட்டையில் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உள்ளன. மதுரையில் உணவுப்பொருட்கள், தங்கம், வெள்ளி, ஜவுளி என வர்த்தக ரீதியான நிறுவனங்கள் ���ிறைய உள்ளன. உற்பத்தி தொழிற்சாலைகள் மிகவும் குறைவு.\n* மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை\nமதுரை நகர்ப்பகுதிகளில் இடமில்லை. மேலூர், கப்பலூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு போதிய இடம் உள்ளது. போக்குவரத்தும் எளிதாகஉள்ளது. மனிதவளத்திற்கும் குறைவில்லை. இங்கிருந்து சென்றவர்கள் மதுரையில் தொழில் துவங்க முன்வந்தால் மதுரையும் முன்னேறும். தொழில் துவங்குவதற்கான சரியான நேரமும் இதுதான் என்பேன்.\n* எத்தகைய தொழில்களுக்கு வாய்ப்புள்ளது.\nகேரளாவில் ஆயுர்வேதமருத்துவத்தை சார்ந்துமருத்துவ சுற்றுலா பிரபல மடைந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் அதைச் சார்ந்து மருத்துவ சுற்றுலா கொண்டு வரலாம். கோயில் நகர் என்பதால் கட்டடக்கலையை, பாரம்பரியத்தை முறையாக கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால், வெளிநாட்டவர்கள் மறுபடியும் மதுரைக்கு வரவிரும்புவர். ஸ்பெயின் பார்சிலோனாவில் உள்ள சாக்ரடா பெமிலியா சர்ச்சுக்கு, அப்பா கருமுத்து கண்ணனுடன் சென்றிருந்தேன். அந்த சர்ச்சிலின் வரலாறு குறித்து 'ஹெட்போன்' மூலம் விரும்பிய மொழியில் தகவல்கள் பெறமுடிந்தது. மதுரையின் கட்டடக்கலை, பாரம்பரிய கலைகளை இதேபோல தொழில்நுட்பத்தில் வெளிநாட்டவர்களுக்கு தரவேண்டும்.\n* இந்திய தொழில்கூட்டமைப்பின் 'யங் இந்தியன்ஸ்' தலைவராக உள்ளீர்கள். இளைஞர்களுக்கு நீங்கள் செய்ய விரும்புவது.\nஇளம் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அமைப்பின் மூலம் தொழில் முனைவு கருத்தாக்க போட்டிகளை கடந்தாண்டு நடத்தியுள்ளோம். இந்தாண்டு மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தொழில் முனைவு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.\n* தேவாரம் பற்றி எல்லாம் சொற்பொழிவு நிகழ்த்துகிறீர்கள். தமிழ் மீது ஆர்வம் ஏற்பட காரணம்.\nதாத்தா கருமுத்து தியாகராஜ செட்டியார் தனித்தமிழ் இயக்க ஆதரவாளர். அப்பாவும் தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். தமிழ் என் ரத்தத்தில் கலந்துள்ளது. அதனால் ஈடுபாடும் இயல்பாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பேச அழைக்கும் போது தேவாரம், திருவாசகம், திருமுறை பற்றி பேசுகிறேன். தமிழில் பேசுவது பிடித்தமான விஷயம், என்றார்.\n* பிடித்த உணவு - சைனீஸ் உணவுகள��\n* பிடித்த இடம் - லண்டன் மியூசியம், ஸ்விட்சர்லாந்தின் மவுண்ட் டிட்லஸ்,\n* பிடித்த எழுத்தாளர் - உ.வே.சா. (நினைவு மஞ்சரி)\n* மனதை பாதித்த புத்தகம் - சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்'\n* சாதிக்க நினைப்பது - இப்போதுள்ள டெக்ஸ்டைல் துறையிலோ அல்லது புதிய துறையிலோ சுயமாக தொழிற்சாலை நிறுவ வேண்டும்.\nஇவரிடம் பேச இமெயில் thiagarajan@tmills.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது : இயக்குனர் கணபதி பாலமுருகன்(1)\nஆன்மிக பால்கனியும்... பழகு தமிழும் : பேராசிரியர் ஜோசப் அய்யங்காரின் சம்'மதம்'(18)\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமதுரைய சுற்றிய கழுதைகூட வேறு எந்த ஊரையும் விரும்பாது என்பது பழமொழி. வெளி ஊரு வெளி நாட்டில் வாழும் எல்லா மதுரைகாரருக்கும் ஒரே விருப்பம் ஏக்கம் எல்லாம் எப்போ மதுரையை வளம் வருவோம் என்று தான் , தென் மாவட்ட மக்கள் அனைவரும் அப்படித்தான். ஆனால் மதுரை மக்கள் எப்பவும் ஒரு படி அதிகம், அது சொன்னா புரியாது சார். வாழ்ந்து பார்க்கணும் . 10 காசு இல்லேனாலும் அது சொர்க்க பூமி .\nஎங்க மதுரையை யாரும் அடிச்சுக்க முடியாதுல .மதுரைங்கும் போதே ஒரு வலிமை வருது பாருங்க .ம் ம் ம் போங்க .\nஎங்க மருதை மதுரை தான். பாசக்கார மக்கள் நவீன. உலகத்தில் நாங்கள் பழமை மாறாமல் வாழ்கிறோம் எங்களை யாரும் மாற்ற முடியாது எங்க இரத்ததில் ஊறிய மண்ணின் பெருமை அது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது : இயக்குனர் கணபதி பாலமுருகன்\nஆன்மிக பால்கனியும்... பழகு தமிழும் : பேராசிரியர் ஜோசப் அய்யங்காரின் சம்'மதம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-international-syllabus-physics/gampaha-district-katunayake/", "date_download": "2020-03-30T16:14:49Z", "digest": "sha1:HKK6QS54CC6DZXOBWNWTL4FPZTD3COYW", "length": 5359, "nlines": 76, "source_domain": "www.fat.lk", "title": "O/L : சர்வதேச பாடத்திட்டம் : பௌதீகவியல் - கம்பகா மாவட்டத்தில் - கட்டுநாயக்க - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / க��்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : சர்வதேச பாடத்திட்டம் : பௌதீகவியல்\nகம்பகா மாவட்டத்தில் - கட்டுநாயக்க\nபௌதீகவியல் Practicals மற்றும் கோட்பாடுகள் மற்றும் மீட்டல் ஐந்து all மாணவர்கள்\nஇடங்கள்: கடவத்த, கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, களனி, கிரிபத்கொட, குரன, கொழும்பு 1-15, சேதுவை, ஜ-ஏல, நேகோம்போ, மவரமாண்டிய, மஹாபாகே\nஇரசாயனவியல் Practicals மற்றும் கோட்பாடுகள் மற்றும் மீட்டல் ஐந்து all மாணவர்கள்\nஇடங்கள்: கடவத்த, கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, களனி, கிரிபத்கொட, குரன, கொழும்பு, சேதுவை, ஜ-ஏல, நேகோம்போ, மவரமாண்டிய, மஹாபாகே, மாகொல\nஇரசாயனவியல் பௌதீகவியல் உயிரியல் மற்றும் விஞ்ஞானம் - Cambridge, Edexcel மற்றும் உள்ளூர் - கோட்பாடுகள் மற்றும் Practical\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happypongal.pics/ta/index.php", "date_download": "2020-03-30T17:18:29Z", "digest": "sha1:VZ4IUFFRABTE7KOCAF4IZOSBGP23KRDL", "length": 6022, "nlines": 53, "source_domain": "www.happypongal.pics", "title": "பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் | Pongal Thirunaal Valthukkal Images", "raw_content": "\nவிடிகின்ற பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும் இந்த தை திருநாள் முதல். பொங்கல் வாழ்த்துக்கள்\nபொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஆகும். அது தை பொங்கல் என்று தமிழ் நாட்டிலும் மகர சங்கராந்தி என்று வடஇந்திய மாநிலங்களிலும் அழைக்கப்படுகிறது. பொங்கல் திருவிழா என்பது சூரிய கடவுளுக்கும், விவசாயத்துக்கும், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் பெருமை சேர்த்து நன்றி தெரிவிக்கும் திருவிழா ஆகும். பொங்கல் திருவிழா தமிழ்நாட்டில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இது ஜனவரி நடுப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாவின் முக்கியமான பகுதியாக இனிப்பு பொங்கல் செய்யப்படுகிறது. இது விறகு அடுப்பில் மண் பானையில் செய்யப்படும் ஒரு பிரபலமான இனிப்பு பலகாரம் ஆகும்.\nபொங்கல் திருவிழா பெரும் உற்சாகத்துடன் உற்றார் உறவினர் இணைந்து கொண்டாடப்படும் இனிய தமிழர் திருவிழாவாகும். HappyPongal.pics வலைதளத்தில் பொங்கல் வாழ்த்துக்கள், படங்கள் மற்றும் பொங்கல் பொன்மொழிகளை இலவசமாக பார்வையாளர்கள் பதிவிறக்கம் அல்லது பகிர்வு செய்யலாம். உங்களுக்கு பிடித்த பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் படங்களை தேர்ந்தெடுத்து இலவசமாக பகிருங்கள்.\nஅனைவருக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nசகோதர சகோதரிகளுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்\nசிறந்த பொங்கல் வாழ்த்து படங்கள்\nஇனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்\nதைத் பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/03/frederick-engels-200-years/", "date_download": "2020-03-30T17:05:17Z", "digest": "sha1:7F2JCFGUV5LY66TUXBEW2XJBPDF63KLM", "length": 27885, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு புதிய ஜனநாயகம் பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nபிரெட��ரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.\nபிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nநவம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.\nஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.\nகம்யூனிஸ்ட் லீக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கம்யூனிஸ்டுகளின் பொது வேலைத்திட்டமாக மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதி முன்வைத்ததுதான், காலத்தால் அழியாத கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்தபோது எங்கெல்ஸின் வயது 28.\nஎங்கெல்ஸ்க்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்பதுயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்சுதான் முதன்முதலாகச் சொன்னவர் என்கிறார், லெனின்.\n♦ மூலதனம் நூலின் 150 வது ஆண்டு நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு \n♦ மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nஎங்கெல்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்து 24 வயதிலேயே செறிவான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது மட்டுமல்ல; அறிவியலுக்கு புறம்பான வகையிலும், கற்பனையான செயல்திட்டங்களோடும், கருத்துமுதல்வாத – இயக்க மறுப்பியல் சிந்தனைகளோடு முன்வைக்கப்பட்ட சித்தாந்தப் போக்குகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடியிருக்கிறார்; சளைக்காமல் எழுதியிருக்கிறார்.\nபுனித குடும்���ம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம், ஜெர்மானிய சித்தாந்தம், டூரிங்குக்கு மறுப்பு போன்ற நூல்கள் இத்தத்துவார்த்த போராட்டத்தின் சாட்சியமாக விளங்குகின்றன. இவை தவிர, மானுடவியலையும் அறிவியலையும் நிலைநாட்டுகிற, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது படைப்புகள் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் வழிகாட்டும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.\nமார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே வெளியாகியிருந்த சூழலில், எஞ்சிய இரு தொகுதிகளையும் பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்து வெளியிட்டவர் எங்கெல்ஸ். இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. “இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார், எங்கெல்ஸ்.\nஎங்கெல்ஸை நாம் ஏன் நினைவு கூற வேண்டும் விடையளிக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.\nபுதிய ஜனநாயகம், டிசம்பர் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனந���யகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nஅரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை\nகுடிக்கும் தண்ணீரில் மண்ணெண்ணையை ஊற்றிய சாதி வெறி \nஆட்சி மாற்றம் – நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை\nமூவர் தூக்கு ரத்து – பார்ப்பன தினமலருக்கு மட்டுமா பிடிக்கவில்லை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97906", "date_download": "2020-03-30T17:08:32Z", "digest": "sha1:HSVDZLMI6WJ7ZGNWIIHBQID6EWTLE6GX", "length": 6128, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி!", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி\nதென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி\nமும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவனான ரவி புஜாரி, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளான்.\nகர்நாடகத்தை சேர்ந்த புஜாரி, சோட்டா ராஜனுடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டான். அவன்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 20 ஆண்டுகளாக போலீஸார் அவனை தேடி வந்தனர்.\nபர்கினோ பாசோ நாட்டின் பாஸ்போர்ட் உடன் அந்தோனி பெர்னான்டஸ் என்ற புதிய அடையாளத்துடன் இருந்த ரவியை, கடந்த ஆண்டு செனகல் போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் ஜாமீனில் வந்து தலைமறைவான ரவியை தென்னாப்பிரிக்க போலீஸார் நேற்று கைது செய்தனர்.\nஇதையடுத்து, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள ரவி புஜாரியை, நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது\"\nபஞ்சாப் மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து 90 ஆயிரம் . வைரஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nஉலகில் ஒரே நாளில் 1,600 மரணங்கள்; பல்வேறு நாடுகளின் நிலவரம் என்ன\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ – நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன\nபுதுக்கோட்டையில் ஏற்பட்ட தீ விபத்து: 6 அரச பேருந்துகள் முற்றாக எரிந்தன\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா\n – கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/05/blog-post_12.html", "date_download": "2020-03-30T17:00:43Z", "digest": "sha1:PZJQ3RHIQZMOWVN76SX5ABRITIOQCDXG", "length": 17952, "nlines": 256, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ\nபாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ\nபாட்டுக்கு இளையராஜா பின்னணி இசைக்கு தேவா\nகடலோரப் பின்னணியில் அமைந்த படங்களில், இளையராஜாவின் இசையமைக்க நடிகர் பிரபுவுக்குக் கிடைத்த இரண்டு படங்கள் சின்னவர் மற்றும் கட்டுமரக்காரன் இரண்டிலுமே அட்டகாசமான பாடல்கள். ஆனால் இந்தக் கூட்டணியில் வந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வசூல் ரீதியாகப் பெரிதும் ஈர்க்காத படங்களாயிற்று.\nகாலத்துக்குக் காலம் தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் சிறிது காலம் பரபரப்பாகப் பேசப்பட்டுப் பின்னர் காணாமல் போய்விடுவார். அந்த வரிசையில் 90களின் மத்தியில் பரபரப்பாகல் பேசப்பட்ட த��ாரிப்பாளர் ஏ.ஜி.சுப்ரமணியம். இவரின் படங்கள் பெரு வெற்றி காணுதோ இல்லையோ அந்த நேரத்தில் நிறையப் படங்கள் ஏ.ஜி.எஸ் மூவீஸ் தயாரிப்பில் வந்து கொண்டிருந்தன.\nஅந்த வகையில் கட்டுமரக்காரன் படமும் சேர்ந்து கொண்டது. ஆனால் படத் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இளையராஜாவுக்கும், ஏ.ஜி.சுப்ரமணியத்துக்கும் இடையில் முறுகல் ஏற்படவே படத்தின் பின்னணி இசையை தேவா கவனித்துக் கொண்டார்.\nஇளையராஜா பாடல்களுக்கு இசையமைக்க, தேவா பின்னணி இசையமைத்த புதுமையான வரலாற்றில் இந்தப் படமும் சேர்ந்து கொண்டது.\nபி.வாசு இயக்க பிரபு - குஷ்பு ஜோடியின் சின்னத்தம்பி அலை ஓயவும், குஷ்பு மாதிரியே ஒரு கதாநாயகி என்று அஞ்சலி என்ற நடிகையைக் கட்டுமரக்காரனில் ஜோடியாக்கியதும் இந்தப் படத்தின் ஒரு பின்னடைவு என்று சொல்லலாம்.\n\"கடலை விடக் காதல் ஆழமானது\" என்று இந்தப் படத்துக்கு மகுட வாக்கிய விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தொண்ணூறுகளில் வந்த படங்களுக்கு இம்மாதிரி மகுட வாக்கிய விளம்பரம் கொடுப்பது அந்தக் காலப் பண்பு :-)\nஅப்போது வெளிவந்த \"பொம்மை\" சினிமா இதழின் பின் பக்க முழு விளம்பரமாக \"கட்டுமரக்காரன்\" படம் இருந்தது. பொம்மை புத்தகத்தை கொழும்பில் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் போவதற்கு தாண்டிக்குளம் தமிழீழ விடுதலைப் புலிகள் சோதனைச் சாவடியில் நுழைந்த போது பொம்மை குப்பைக் கூடைக்குள் போனது. அப்போது சினிமாப் புத்தகங்கள் தமிழீழப் பகுதிக்குப் போகத் தடை இருந்த காலம்.\nகவிஞர் வாலி முழுப் பாடல்களையும் எழுதும் பொறுப்பைக் கவனிக்க \"வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில் மணி\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாட அந்தக் காலத்திலேயே ஹிட் அடித்த பாடல்.\nநேற்று முன் தினம் ராஜா கோரஸ் க்விஸ் இல் இதே படத்தில் வந்த \"கேக்குதடி கூக்கூ கூ\" பாடலைப் போட்டிப் பாடலாகக் கொடுத்த பின்னர் தான் குறித்த பாடலின் காணொளிக் காட்சியை முதன் முதலில் பார்த்தேன் என்றால் நம்பத்தான் வேண்டும். கூட்டுக் குரல்களே பாடல்களைத் தொடக்கி வைக்க அவர்களோடு நாயகியும் சேர்ந்து பாட பின்னர் தனிக்குரலாய் எஸ்.ஜானகி நாயகிக்கும் மனோ நாயகனுக்குமாகப் பாடுகிறார்கள். இந்த மாதிரி அழகான இசை நுட்பம் பொருந்திய பாடல்களைக் காட்சிப்படுத்தும் போது மொக்கை போட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் ���ாடல் காட்சி பாடலின் திறனை நியாயம் செய்யுமாற் போலப் படமாக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் இந்தப் படம் இன்னும் கவனிக்கப்படும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தால் பரவலாகப் பலரையும் எட்டி ரசிக்க வைத்திருக்கும் என்ற ஆதங்கமும் எழுகிறது.\nஅருமையான பாட்டு இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்த பாடலும் கூட\nஇப்படத்தில் 'கத்துங் கடல் உள்ளிருந்து ' என்ற பாடல் மனதை உருக்கும் பாடல்...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஉடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்\nபாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து க���ழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-03-30T15:51:05Z", "digest": "sha1:FTXRHVVXMBXKSMOVF6LDAYSVSQKUGCQS", "length": 77354, "nlines": 828, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சேவை | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்தார், தருமபுர ஆதீனம்: “மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று விகடன் தன் கருத்தை வாசகர் மீது திணித்துள்ளது[1]. “நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்‘ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர்,” என்று செய்தியாக போட்ட போது, ஏன், எதற்கு என்று விவரங்களைப் போட்டிருக்க வேண்டும்[2]. ஆனால், போடாமல், “இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர��� கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்,” என்று போட்டு, முன்னமே தெரிந்தது போல செய்தியைத் தொடர்ந்தது. அதன்படி திக மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பனந்தாள் கடைவீதியில் நேற்று திரண்டிருந்தனர். இவர்களுடன் நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டிருந்தனர்.\n12-02-2020 பட்டின பிரவேசம் பற்றி வீரமணிக்கு முன்னரே தெரிந்தது எவ்வாறு 06-02-2020 அன்று வீரமணியின் கடிதம்[3]: வீரமணிக்கு “பட்டின பிரவேசம்” பற்றி முன்னரே தெரிந்திருந்ததால், 06-02-2020 அன்றே, விடுதலையில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆகிறது. “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் – நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட[4] – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் – ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்‘ என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று – அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச்சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு. இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நியாயமா��� இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர், திராவிடர் கழகம், சென்னை, 6.2.2020.” ஆக, 12-02-2020 அன்று “பட்டின பிரவேசம்” இருப்பது இந்துவிரோதிக்ளுக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால், இந்து அமைப்புகளுக்குத் தெரியவில்லை.\nமனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, 09-02-2020 அன்று மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகம் மனு[5]: தினமணி, “மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கைவிடுமாறு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடா் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளா் கி. தளபதிராஜ், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை 09-02-2020, ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்,” என்று செய்தி வெளியிட்டுள்ளது[6]. பக்தர்களை காண நேரம் எடுத்துக் கொள்வது, காக்க வைப்பது, மறுப்பது என்று இருக்கும் நிலையில், அவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, உள்ளே விட்டு, மனு பெற்று, போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார் எனும் போது, இவர் மீது தான் சந்தேகம் எழுகின்றது. வந்தவர்களிடம், ஆதீனம் தனது மரபு, பாரம்பரியம் முதலியவற்றை கூறி இருக்க வேண்டும். பல்லக்கில் போவது என்பது, அதிகாரத்தைக் காட்டுவதற்கு அல்ல, பாரம்பரியமாக நடந்து வரும் சடங்கு. ஏன் மலைக் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை “டோலி” மூலம் தூக்கிச் செல்வது தொழிலாகவே நடந்து வருகிறது.\n“பட்டினப்பிரவேசம்” பாரம்பரியம் என்றால் ஆதீனம் தடுப்பவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்: விகடன் தொடர்கிறது, “இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்படியென்றால், ஆதீனம் தம்மை மிரட்டியது மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அப்போது, திராவிடர் கழகத்தின் ப��ராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். அப்படி என்றால், ஆதீனம் மீதே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில், முதலில் அவர் தனது மற்றும் மடம் இவற்றி உரிமைகள் என்ன என்பதனை சட்டப் படி தெரிந்திருக்கவில்லை மற்றும் திராவிட அரசியலுக்கு ஒத்துப் போகிறார் என்று தெரிகிறது. இதனால் தான், ஆதீன நிலங்களை இதே நாத்திக மற்றும் இந்துவிரோத ஏன் இந்துக்கள் அல்லாதவர்களும் அபகரித்துக் கொண்டு, வாடகை-குத்தகை பாக்கி வைத்து, சொந்தம் கொண்டாடி, நீதிமன்றகளிலும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.\n“ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்: இதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதாவது போலீஸார் சட்டப் படி நடவடிக்கை எடுக்காமல், தடுப்பவர்களுக்கு துணையாக இருந்தார்கள் என்றாகிறது, அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். அதாவது, எந்த பொறுப்பையும் ஏற்க முடியாத ஆதினத்திற்கு, ஒரு நாத்திகனிடமிருந்து, இந்துவிரோத கும்பலிடமிருந்து சான்றிதழ் வேண்டும் என்று எதிர்பார்த்து மகிழ்வது, திகைப்பாக இருக்கிறது.\n[1] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதா’ –பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம், மு.இராகவன், பா.பிரசன்ன வெங்கடேஷ், Published:Yesterday at 6 PMUpdated:Yesterday at 6 PM\n[3] விடுதலை, தருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் மறியல், வியாழன், 06 பிப்ரவரி 2020 14:38\n[5] தினமணி, பட்டடினப் பிரவேசத்தை கைவிட தருமபுரம் ஆதீனத்திடம் திராவிடா் கழகம் வேண்டுகோள், By DIN | Published on : 10th February 2020 01:53 AM |\nகுறிச்சொற்கள்:ஆதீனகர்த்தர், ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், சேவை, தருமபுர ஆதினகர்த்தர், தருமபுர ஆதீனம், தருமபுரம், தூக்குதல், பட்டின பிரவேசம், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள்\nஅரசியல், அறநிலையத் துறை, ஆதீனகர்த்தர், இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, எம்ஜிஆர், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கழகம், குன்றக்குடி அடிகளார், சங்கரச்சாரி, சிந்தாந்த போலித் தனங்கள், சுமத்தல், ஜீயர், தருமபுர ஆதினகர்த்தர், தூக்குதல், பட்டினப்பிரவேசம், பல்லக்கு, பல்லக்கு சுமத்தல், பல்லக்கு தூக்குதல், பல்லாக்கு, மனிதனை மனிதன் சுமத்தல், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மிரட்டல்கள், முரண்பாடுகள், வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nவழக்கம் போல இந்த ஆண்டும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனைக்குப் புறப்பட்டோம். வல்லளார் மன்றத்தில் தங்கினோம். நெரூர் அக்ரரஹார வீதியில் மாற்றம் எதுவும் இல்லை. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சபாவுக்கு செல்லும் வழியில் சிலதூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். திருமதி ஈஸ்வரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் என்று கான்கிரீட் அறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மண்தெரு இருந்ததால், நான்கு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வசதியாக இருந்தது. நடுவில் காவிரி ஆற்று நீர் ஓடுகிறது, இரு பக்கமும் மண் தெரு, பழைய ஓடு வீடுகள். சில வீடுகள் கூரை விழுந்து, இடிபாடுகளுடன் கிடக்கின்றன. 15-05-2016 அன்று அங்கடைந்தபோது, தெரு இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல இருக்கும் கூட்டம் இல்லை. வீதி காலியாக இருந்தது. அடுத்த நாள் (16-05-2016) தேர்தல் என்ற காரணம் இருந்தாலும், வழக்கம் போல அங்கபிரத்க்ஷ்ணம் நடக்காது என்பதால் கூட்டம் குறைந்து விட்டது என்று தெரிகிறது.\nரஜினி வந்து விட்டுப் போன சித்தர் கோவில்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர் சமாதி, ரஜினி முதலியோர் வந்து போகின்றனர் என்ற செய்திகளால் பிரபலமாகி வருகின்றது[1]. சினிமாகாரர்கள் வந்து போகிறார்கள் என்றால் பக்தி கூடுகிறதா, பக்தர்கள் கூடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்களும் நெரூர் கோவிலுக்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் இவ்வூருக்கு வர்பவர்கள் யாரும் இல்லை எனலாம். அதனால், இவ்விழா நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் செய்வதுண்டு. நூறு ஆண்டுகளாக இவ்விழா நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் வருடாவருடம், இதில்லை-அதில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: அவ்வாறு ஒவ்வொரு வருடமும், ஏதாவது கோரிக்கை வைத்து புகார் கொடுப்பர். 2016லும் அதேபோன்ற புகார்களை வைத்தனர். நெரூர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாலும், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது[2]. டூவீலர்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நெரூரில் சதாசிவம் பிரமேந்திரர் கோவிலுக்கு செல்லும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது[3]. நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்[4]. சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றெல்லாம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன[5]. ஆனால், 101 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த அங்கப் பிரதிக்ஷணம் நின்று விட்டதால், இவ்வருடம் கூட்டம் வரவில்லை என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.\nநெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்: நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் 16-05-2016 அன்று நடைபெற்றது[6]. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது[7]. வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட சதாசிவ பிரமேந்திராளின் உருவப் படத்தினை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்ததுடன், சதாசிவ பிரமேந்திராளின் அருளும், ஆசியும் பெற்றனர்[8]. 16-05-2016 அன்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர். 25-05-2016, புதன்கிழமை அன்று நிகழ்ச்சிகள் முழுமை அடைந்தன[9].\n102வது ஆராதனையின் போது அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை: 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் இவ்வருடம் நடைபெறவில்லை. சென்ற வருடம் தடை விதித்தது என்றால், ஒரு வருட காலமாக, நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் சபை மற்றும் இதை ஆதரிக்கும் பல பிரபலங்கள், பக்தர்கள், சித்தர்-விரும்பிகள் மற்றும் அவரை ஆராதித்தித்தால் பலன் அடைந்தவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை. பல நீதிபதிகள், வக்கீல்கள் எல்லோருமே வந்து சென்றுள்ளனர். பிறகு, அவர்களுக்குக் கூட ஒன்றும் தோன்றவில்லையா என்று புரியவில்லை. இதுவிசயமாக 15-05-2016 அன்று ஹனுமந்தராவ் என்பவருடன் பேசி, விசாரித்தபோது, வழக்கைப் பற்றிய விவரங்கள், திருச்சியில் உள்ள வக்கீலுக்குத் தான் தெரியும் என்றும், இவ்வருடம் அங்கப்பிரதிக்சணம் நடைபெறாது என்றும் தெரிவித்தார். 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் நிறுத்தப்பட்டால், அதை ஏற்கக்கூடிய மக்களின் நம்பிக்கைப் புண்படாதா, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாதா என்பதெல்லாம் ஆராயவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்ததில், இதுவரை அசுத்தத்தால் இலைகளில் புரண்டவர்களுக்கு நோய் ஏற்பட்டது போன்ற எந்த புகாரும் இல்லை. மாறாக தனது நோய் போய் விட்டது என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆகவே, அந்த தலித் பாண்டியன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வழக்கைப் போட்டிருப்பதும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் பயந்து அமைதியாக இருப்பதும் தெரிகிறது. உதாரணத்திற்கு ஏப்ரல் 2016ல் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டப்படுகிறது. ஏனெனில், கரூர் அருகே அது நடந்துள்ளது.\nஏப்ரல் 2016 திருவிழாவில் சுத்தமற்ற உணவு உண்டதால் வாந்தி, மயக்கம்: கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம் ஏறபட்டது[10]. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது[11]. ஆனால், அந்த தலித் பாண்டியன் ��தற்காக ஒன்றும் செய்யவில்லை. அதாவது, அசுத்தத்தினால் இம்மாதிரி பிரச்சினை ஏற்படலாம், ஆனால், நெரூரில் அத்தகைய பிரச்சினை இல்லை. இருப்பினும் வழக்கு, தடை எல்லாம் நடந்தேறியுள்ளன.\nயார் இந்த தலித் பாண்டியன்: இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[12]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[13]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[14]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்.\n[2] தினமலர், சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை, மார்ச்.55,, 20166.007.14\n[4] தினமலர், புக்கார்பெட்ட்டி-கரூர், மே22.2016, 11.22.\n[6] தினகரன், நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம், பதிவு செய்த நேரம்:2016-05-17 10:18:43\n[8] ஈநாடு.இந்தியா, சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் 102-வது ஆராதனை விழா, Published 11-May-2016 19:45 IST\nதமிழ்.வெப்துனிய்யா, சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சேவை, தடை, தலித், தலித் பாண்டியன், நெரூர், புரண்டு, புரள், வழக்கு\nஅங்கப்பிரதசிணம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, எதிர்ப்பு, கரூர், சங்கரச்சாரி, சதாசி��� பிரும்மேந்திரர், சதாசிவம், சதாவிசம், ஜாதி, தலித், தலித் பாண்டியன், நெரூர், பாப்பான், பார்ப்பான், பிராமணாள், பிரும்மேந்திரர், புகார், வேண்டுதல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/disorder/attention-deficit-hyperactivity-disorder-adhd/", "date_download": "2020-03-30T15:31:07Z", "digest": "sha1:F5GMSCUOSWYTPTVB4EAKFKRLPCMYY7AR", "length": 63250, "nlines": 144, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) :: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nகவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)\nதான்யாவுக்கு பத்து வயது. அவள் மிகவும் சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடும் குழந்தை. தான்யாவின் ஆசிரியர்களிடம் அவளைப்பற்றிக் கேட்டால் ’அவள் ஓரிடத்தில் உட்காரவே மாட்டாள், பிறரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பாள், வகுப்பில் அவள் பாடங்களைக் கவனிப்பது கிடையாது’ என்பார்கள்.\nவிளையாட்டுகளிலும் பிற வெளி நடவடிக்கைகளிலும் தான்யா மிகவும் சுறுசுறுப்பாகக் கலந்துகொள்வாள். ஆனால் விளையாடத்தொடங்கிவிட்டால் எப்போது நிறுத்துவது என்பதுமட்டும் அவளுக்கு தெரியாது. தான்யாவின் தோழர்களுக்கு அவளோடு விளையாடப் பிடிக்கும், ஆனால் அதேசமயம், அவள் எல்லார்மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவது, தன்னுடைய விளையாட்டுகளுக்குத் தானே புதிய விதிமுறைகளை உண்டாக்குவது போன்றவை அவர்களுக்குப் பிடிக்காது.\nவீட்டில் தான்யாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம், அதனால், அவளுடைய சகோதர சகோதரிகள் எரிச்சலடைவார்கள். தான் இப்படி நடந்துகொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று தான்யாவுக்குத் தெரியாது, அவள் தான் நினைத்தபடி எதையும் செய்துகொண்டிருந்தாள்.\nஇது ஒரு கற்பனையான விவரிப்பு. இந்த குறைபாடு நிஜவாழ்க்கையில் எப்படி இருக்கும் என்று புரியவைப்பதற்காக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.\nதான்யாவைப்போல் நடந்துகொள்கிற குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். இப்படி நடந்துகொள்ளும் குழந்தைகளுக்கு கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) என்கிற பிரச்னை இருக்கலாம்.\nADHD என்பது நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு. இது ஒருவருடைய கற்றுக்கொள்ளுதல், கவனம் மற்றும் நடந்துகொள்ளும்விதத்தைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து அமைதியின்றிக் காணப்படுவார்கள், நினைத்ததை உடனே செய்துவிடுவார்கள், இவர்களுடைய கவனம் அங்கும் இங்கும் சிதறிக்கொண்டே இருக்கும், மிகையான செயல்களில் ஈடுபடுவார்கள். ADHD பிரச்னை கொண்ட குழந்தைகள் பள்ளியிலும் வீட்டிலும் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படக்கூடும். ADHD என்பது குழந்தைப் பருவத்தில் காணப்படும் மிகப் பொதுவான குறைபாடுகளில் ஒன்று, சில குழந்தைகளில் இந்தக் குறைபாடு தொடர்ந்துவரக்கூடும், அவர்களுடைய வளர் இளம் பருவத்திலும், அவர்கள் பெரியவர்களாக ஆனபிறகும்கூடத் தொடரக்கூடும்.\nகுழந்தைகள் நினைத்ததை உடனே செய்வது, மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பது, பேசிக்கொண்டே இருப்பது, விளையாடும்போது நண்பர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவது, படிக்கும்போது எளிதில் கவனம் சிதறுவது போன்றவை இயல்புதான். இந்தப் பழக்க வழக்கங்களில் ஈடுபடும் ஒரு குழந்தை தன்னுடைய தினசரி நடவடிக்கைகளையும் படிப்பு தொடர்பான விஷயங்களையும் இயல்பாகக் கையாண்டால் அதை எண்ணி நாம் கவலைப்படவேண்டியதில்லை. அது ADHD அல்ல.\nகுழந்தைகளுடைய கற்கும் திறனைப் பாதிக்கக்கூடிய இன்னொரு நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்னை, கற்றல் குறைபாடு. இது குழந்தைகள் படித்தல், எழுதுதல், பேசுதல், கவனித்தல் மற்றும் கணக்குப் போடுதல் ஆகிய திறன்களைப் பாதிக்கும். கற்றல் குறைபாட்டை ADHDயுடன் இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.\nADHDயில் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன. இரண்டு முக்கிய வகைகளையும் இணைத்து மூன்றாவது வகையொன்றும் காணப்படுகிறது.\nADHDயின் மிகைச்செயல்பாடு-அனிச்சை வகை: இந்த வகை ADHD கொண்ட குழந்தைகளின் பிரச்னை, மற்ற வகைகளைவிடக் குறைந்த வயதில் அடையாளம் காணப்படுகிறது.\nADHDயின் கவனக்குறைவான வகை: இந்த வகை ADHD கொண்ட குழந்தைகளால் எந்த ஒரு செயலிலும் தொடர்ந்து கவனம் செலுத்தவோ, அதனை முனைப்புடன் செய்யவோ இயலுவதில்லை. பெற்றோர் பொதுவாக இந்த நிலையைக் கண்டுகொள்ளுவதில்லை அல்லது கவனிப்பதே இல்லை. இது மிகச்சிறிய வயதுக் குழந்தைகளிடமும் காணப்படலாம். குழந்தைகள் வளர வளர அவர்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கின்றன, அப்போது அவர்களால் வேலைகளைப் ப��றுப்புடன் ஒழுங்குபடுத்திச் செய்ய இயலுவதில்லை என்பது வெளிப்படையாகத் தெரியத்தொடங்குகிறது.\nகற்றல் குறைபாடு மற்றும் ADHD இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்\nADHDயும் கற்றல் குறைபாடும் ஒன்றல்ல. ஆனால், ADHD ஒருவருடைய கற்றலைப் பாதிக்கக்கூடும். 15-20 சதவிகிதக் குழந்தைகளிடம் ADHD, கற்றல் குறைபாடு இரண்டும் ஒன்றாகக் காணப்படுவதை நிபுணர்கள் கவனித்துள்ளனர். ஆகவே, இந்த இரண்டு குறைபாடுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகளைப் பெற்றோர் புரிந்துகொள்வது அவசியம். இதுகுறித்து நீங்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கும்போது, குழந்தையிடம் காணப்படும் அறிகுறிகளை, குழந்தையின் மருத்துவ வரலாற்றை அவர் முழுவதுமாக மதிப்பிடுவார், குறிப்பிட்ட சில பரிசோதனைகளை நடத்தி, இதனுடன் தொடர்புடைய பிற நிலைகள் அந்தக் குழந்தைக்கு இருக்கின்றனவா என்பதை கண்டறிவார்.\nவிவரங்கள்/தூண்டுதல்களை மூளை எப்படிப் பெற்றுக்கொள்கிறது, எப்படிச் செயல்படுத்துகிறது மற்றும் அவற்றுக்கு எப்படி எதிர்வினை செய்கிறது என்பதைப் பாதிக்கும் நரம்பு சார்ந்த ஒரு நிலை விவரங்கள்/தூண்டுதல்களை மூளை எப்படிப் பெற்றுக்கொள்கிறது, எப்படிச் செயல்படுத்துகிறது மற்றும் அவற்றுக்கு எப்படி எதிர்வினை செய்கிறது என்பதைப் பாதிக்கும் நரம்பு சார்ந்த ஒரு நிலை\nஇது ஒரு தீவிரமான, நடந்துகொள்ளுதல் தொடர்பான குறைபாடு, இதன் தன்மைகள்: விடாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது, அனிச்சையாகச் செயல்படுவது மற்றும் கவனமின்றி இருப்பது. ஒருவர் விவரங்களைப் பெறுவது, நினைவில் வைத்துக்கொள்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றைப் பாதிக்கும் குறைபாடுகளின் தொகுப்பு இது, இவற்றின்மூலம் அவருடைய கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.\nஅடிப்படைச் செயல்பாடுகளான பொருள்களை ஒழங்காக வைத்துக்கொள்ளுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல், கவனம் செலுத்துதல், விவரங்களைக் கூர்ந்து கவனித்தல், ஒரு வேலையைப் பூர்த்தி செய்வதற்காகத் தரப்படும் நெறிமுறைகள் அல்லது உத்தரவுகளைப் பின்பற்றுதல் போன்றவற்றில் பிரச்னைகள், கட்டுப்படுத்த இயலாதபடி நடந்துகொள்ளுதல். கவனித்தல், படித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல், கணக்கு போன்றவற்றில் பிரச்னைகள், இதனால் டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராஃபியா, டிஸ்ப்ராக்ஸியா, டி��்கால்குலியா போன்ற குறைபாடுகள் உண்டாகலாம்.\nபொதுவாக மருந்துகள் மற்றும் சிகிச்சைமூலம் குணப்படுத்தப்படுகிறது. இதற்குத் தலையீட்டுத் திட்டங்களும் மாற்றுக் கல்வியும் தேவைப்படலாம். பழக்க வழக்கச் சிகிச்சை, கல்விக்கான மாற்று முறைகள் (உதாரணமாக மாற்றுக்கல்வி, தனித்துவமான கல்வித்திட்டம் (IEP) மற்றும் தலையீட்டுத் திட்டங்கள்) போன்றவற்றால் குணப்படுத்தப்படுகிறது.\nADHD குறிப்பாக எந்தக் காரணங்களால் வருகிறது என்பதை நிபுணர்களால் கண்டறிய இயலவில்லை. அதேசமயம், செய்திகளைக் கடத்திச்செல்லும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (டோபமைன் மற்றும் நார்எபிநெஃப்ரின்) அளவு குறைவதன்மூலம் இது ஏற்படலாம் என்பதை அவர்கள் கவனித்துள்ளர்கள். இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் கவனம், ஒழங்குபடுத்துதல் மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.\nADHDயை உருவாக்கக்கூடிய சில காரணிகள்:\nமரபணுக்கள்: பல்வேறு ஆய்வுகளில் பங்குபெற்ற ADHD குறைபாடு கொண்டோரில் 80% பேர்களிடம் இது ஒரு மரபணுப் பிரச்னையாகவே காணப்பட்டுள்ளது, இதனால் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் முறைப்படி இயங்காமல் போகின்றன.\nசுற்றுச்சூழல் காரணிகள்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் புகை பிடித்தால் அல்லது மது அருந்தினால், அவர்களுடைய குழந்தைகளுக்கு ADHD வருவதற்கான ஆபத்து சாத்தியங்கள் அதிகரிப்பதை நிபுணர்கள் கவனித்துள்ளார்கள். இத்துடன், ஈயத்தினால் கரு அல்லது குழந்தைக்கு ADHD வருகிற ஆபத்துகள் அதிகம்.\nஉளவியல் சமூகக் காரணிகள்: உதாரணமாக, தொடர்ச்சியாக உணர்வு ரீதியில் ஒருவர் புறக்கணிக்கப்படுவது, குடும்பத்தில் பிரச்னைகள் (கணவன், மனைவி பிரச்னைகள், குடும்ப வன்முறை) போன்றவையும் குழந்தைகளிடம் ADHDயை உருவாக்கலாம்.\nநடந்துகொள்ளும்தன்மை சார்ந்த பண்புகள்: சில சூழ்நிலைகளில் குழந்தையின் சிரமமான மனப்போக்கும் ADHDக்கு வழிவகுக்கலாம்.\nபள்ளியில் ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதம் மற்றும் செயல்திறனில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், பெற்றோரும் ஆசிரியர்களும்தான் அதை முதலில் கவனிக்கிறார்கள்.\nஒரு குழந்தைக்கு ADHD உள்ளது என்று தீர்மானிக்கவேண்டுமானால், அதற்கு ஏழு வயது ஆவதற்கு முன்பே ADHDயின் அறிகுறிகள் இருந்திருக்கவேண்டும். பள்ளி, வீடு மற்றும் சமூகச்சூழல் போன்ற பல்வேறு சூ���்நிலைகளில் ஏழுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெளிவாகத் தெரியவேண்டும். இந்த அறிகுறிகள் குழந்தையின் கற்றுக்கொள்ளும் பழக்கம், அதன் நடவடிக்கைகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தி, அதன் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால்மட்டுமே அதனை ADHD என்று கருதலாம்.\nகுறிப்பு: இந்தக் குழந்தைகள் பெரியவர்களாகும்போது பெரும்பாலான அறிகுறிகள் நின்றுவிடும். அதேசமயம் அவர்கள் எதையும் சட்டென்று செய்வது மற்றும் கவனமில்லாமல் இருப்பது போன்றவை தொடரலாம், அதன்மூலம் அவர்களுடைய சமூக மற்றும் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.\nமுக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ADHD பிரச்னை உள்ள ஒரு குழந்தைக்குக் கல்வியில் பிரச்னைகள் இருந்தாலும், அதற்குப் பிடித்த இன்னொரு செயல்பாட்டில் அந்தக் குழந்தை சிறந்து விளங்கலாம்.\nகவனமின்மையின் அறிகுறிகள் மிகைச்செயல்பாடு/எதையும் உடனுக்குடன் செய்தலின் அறிகுறிகள்\nகற்றுத்தரப்படும் பாடங்களைச் சரியாகக் கவனிப்பதில்லை, நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சிரமப்படுகிறார் அமைதியின்றி இருக்கிறார், கைகள், கால்களை நோண்டிக்கொண்டே இருக்கிறார்; சில நிமிடங்களுக்குமேல் ஒரே இடத்தில் உட்கார மறுக்கிறார்\nபடிக்கும்போது அல்லது எழுதும்போது அல்லது ஸ்பெல்லிங் சொல்லும்போது கவனக்குறைவால் பிழைகளைச் செய்கிறார் வகுப்பறையில் அமர மறுக்கிறார், எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி அல்லது ஓடியபடி வகுப்பறையில் உள்ள எல்லாரையும் தொந்தரவு செய்யப்பார்க்கிறார்.\nபொருள்களை ஒழங்காக வைத்தல் மற்றும் வரிசைப்படியிலான நடவடிக்கைகளைச் செய்தல் (புத்தகங்களை அடுக்கி வைத்தல், வீட்டுப்பாடம் செய்தல்) போன்றவற்றில் சிரமம் நடப்பதற்குப் பதிலாக அடிக்கடி ஓடிக்கொண்டே இருக்கிறார் மேலும் கீழும் படியேறுகிறார், சாலையில் விதிமுறைகளை மதிப்பதில்லை இதனால் பெற்றோர் பதற்றமடைகிறார்கள், விபத்தோ காயமோ ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.\nபள்ளி வேலை அல்லது வீட்டு வேலை போன்ற வழக்கமான வேலைகளை விரும்புவதில்லை. வழக்கமான வேலைகள் இவருக்கு எளிதில் சலித்துவிடுகின்றன. நண்பர்களுடன் சண்டை போடுகிறார், நியாயப்படி விளையாடுவதில்லை, பகிர்ந்துகொள்ள மறுக்கிறார் அல்லது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.\nசத்தம், அசைவு போன்ற பல வெளிக்காரணிகளால் எளிதில் கவனம் சிதறுகிறார். அதீதமாகப் பேசுகிறார், அடுத்தவர் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுகிறார், பொறுமையின்றி இருக்கிறார், அடுத்தவர் பேசி முடிக்கும் முன்னால் பதில் சொல்கிறார்.\nபொருள்களை கவனித்துக்கொள்ள இயலுவதில்லை (எழுது பொருள்கள், வேலைகள், பொம்மைகள்). தயக்கமின்றி உணர்வுகளை வெளிப்படுத்துகிறார், உணர்வு வெளிப்பாடுகளை இவரால் கட்டுப்படுத்த இயலுவதில்லை.\nதரப்பட்ட நெறிமுறைகளையும் பிற வழக்கமான தினசரி வேலைகளையும் (பல் தேய்ப்பது, ஷூ அணிவது, கைகளை கழுவுவது) எளிதில் மறந்துவிடுகிறார். பின் விளைவுகளைப்பற்றி யோசிக்காமல் உடனே ஒரு வேலையைச் செய்துவிடுகிறார்.\nADHDக்கென்று தனியாக ஒரு மருத்துவ, உடல் சார்ந்த அல்லது மரபணுப் பரிசோதனை எதுவும் இல்லை.\nபெற்றோர் தங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். இந்த நிபுணர்கள் பலவிதமான மதிப்பீடுகளை நடத்துவார்கள். உதாரணமாக, ADHD அறிகுறி செக்லிஸ்ட்டுகள் மற்றும் தரநிலைப்படுத்தப்பட்ட பழகுமுறை மதிப்பீட்டு அட்டவணைகள். மேற்கண்ட அறிகுறிகளைத் தூண்டக்கூடிய மற்ற குறைபாடுகள் அல்லது உடல் சார்ந்த நோய்கள் (உதாரணமாக: அதிகக் காய்ச்சல், கற்றல் குறைபாடு அல்லது வீட்டில் பிரச்னைகள்) அந்தக் குழந்தைக்கு இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக, அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளையும் நடத்துவார்கள்.\nசில நேரங்களில், பதற்றக் குறைபாடு, டிஸ்லெக்சியா, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு அல்லது ஆட்டிசம் போன்றவை ADHDயுடன் இருக்கக்கூடும். ஆகவே, பிற நிலைகள் எவையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கவனமான மற்றும் முழுமையான மருத்துவ மற்றும் கல்வி மதிப்பீடு அவசியம். வேறு ஏதாவது பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் குறைபாடுகளை மதிப்பிட்டு ADHD சிகிச்சையோடு சேர்த்து அவற்றுக்கும் சிகிச்சை வழங்கவேண்டும்.\nகுறிப்பு: கவனக்குறைவு அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளைவிட, மிகைச்செயல்பாட்டு அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை சிபாரிசு செய்யப்படும் சாத்தியங்கள் அதிகம்.\nADHDக்கான சிகிச்சையில், பிணிநீக்கல், ஆலோசனை, பழக்க வழக்க மற்றும் மாற்றுக் கல்விப் பயிற்சி ஆகியவை இடம்பெறலாம். அறிகுறிகளின் தீவிரத்தன்���ை, குழந்தையின் ஆளுமை மற்றும் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். பெரும்பாலான குழந்தைகள் இந்த நிலையைச் சமாளித்து எல்லாரையும்போல் வாழத் தொடங்கிவிடுகின்றார்கள்.\nமருந்து சார்ந்த சிகிச்சை: இந்தக் குறைபாட்டை குணப்படுத்துவதற்கு மருந்துகளைப் பயன்படுத்தும் ஒரு சிகிச்சை.\nஉளவியல் சிகிச்சை: சிகிச்சை அளிப்பவர் (மனநல நிபுணர் அல்லது உளவியல் நிபுணர்) அறிவியல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட செயல்களைப் பின்பற்றிக் குழந்தைகள் ஆரோக்கியமான மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களை உண்டாக்கிக்கொள்வதை உறுதிசெய்கிறார். சிகிச்சை வழங்குபவர் குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றி அவர்கள் எதிர்மறையாக நடந்துகொள்ளும் பாணிகளைக் கண்டறிகிறார், அவற்றை நேர்விதமான பழக்கவழக்கங்கள், வலியுறுத்தல்களின்மூலம் மாற்றுகிறார்.\nஅறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சை (CBT): இந்த வகைச் சிகிச்சையில், குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை எப்படிச் சமாளிப்பது என்று ஆசிரியர்களும் பெற்றோரும் விவாதித்து, அதற்கான வியூகங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் ஒரு குழந்தை நடந்துகொண்டால் அதற்குப் பரிசளிப்பது, ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நேரம் கணக்கிடுவது மற்றும் வழக்கமான அல்லது தினசரிச் செயல்பாடுகளைக் காலஅட்டவணைப்படுத்துவது ஆகியவற்றைப் பின்பற்றினால், குழந்தையால் இந்த நிலையைப் பெருமளவு சமாளிக்க இயலும்.\nகுடும்பச் சிகிச்சை அல்லது பெற்றோருக்கான பயிற்சி: ஒரு குழந்தைக்கு ADHD பிரச்னை இருந்தால், அந்தக் குழந்தையை கவனித்துக்கொள்கிற பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் உடன்பிறந்தோர் மிகுந்த அழுத்தம் மற்றும் பதற்றத்தை அனுபவிக்கிறார்கள். ஆகவே ADHDயைச் சமாளிப்பதில் பெற்றோருக்குப் பயிற்சி அளிப்பது ஒரு முக்கியமான அம்சமாகும். ஒரு குழந்தை இந்த நிலையைச் சமாளிப்பதற்கு எப்படி உதவலாம் என்று பெற்றோர் மற்றும் வழிகாட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் குழந்தைக்கு உதவக்கூடிய மாற்றுமுறைகள் மற்றும் வியூகங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்குவார்கள். குடும்ப சிகிச்சை என்பது, பெற்றோரும், உடன் பிறந்தோரும் இந்நிலையை இன்னும் சிறப்பாகக் கையாள உதவுகிறது.\nசமூகத் திறன்கள் பயிற்சி: சமூகத்தில் சரியா��� நடந்துகொள்வது எப்படி எனக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் குழுச் சிகிச்சை நிகழ்வுகளை நடத்தும்போது, குழந்தைகளின் சமூகத் திறன்கள் சிறப்பாகின்றன, அவர்களுடைய சுய மதிப்பு அதிகரிக்கிறது.\nகுறிப்பு: ADHD பிரச்னை உள்ள ஒரு குழந்தை அந்த நிலைமையைச் சமாளிப்பதற்குப் பலரும் (பெற்றோர், ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள், சிகிச்சை அளிப்போர்) இணைந்து பணியாற்றவேண்டியிருக்கும்.\nADHD உள்ள குழந்தையைக் கவனித்துக்கொள்ளுதல்\nஇந்தியாவில் நல்ல மதிப்பெண் வாங்குவதுதான் மிகவும் முக்கியமான வெற்றியாகக் கருதப்படுவதை நாம் அறிவோம். ADHD பிரச்னை உள்ள குழந்தைகளுடைய பெற்றோர், தங்களுடைய குழந்தை கல்வி ரீதியில் பாதிக்கப்பட்டுவிடுமோ, அதன் வெற்றி குறைந்துவிடுமோ என்று கவலைப்படுவார்கள். அதேசமயம் ADHDபற்றி அவர்கள் மேலும் தெரிந்துகொள்ளும்போது, இந்தக் குறைபாடு அவர்களுடைய குழந்தையை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போது, தாங்கள் இந்தக் குறைபாட்டை எப்படிக் கையாளலாம் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.\nADHDயைக் கையாள்வதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.\nபின்வரும் நெறிமுறைகள் அவர்களுக்கு உதவும்:\nஅறிவு: ADHDபற்றி நன்றாகப் புரிந்துகொண்டால் அவர்கள் சூழலை நன்கு சமாளிக்கலாம்.\nஊக்கம் மற்றும் ஆதரவு: ADHD பிரச்னை கொண்ட குழந்தைகள் தங்களால் நன்றாகப் படிக்க இயலவில்லையே என்று மிகுந்த அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். பெற்றோர் அவர்கள்மீது அன்பும் ஆதரவும் காட்டினால், அவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். தங்களுடைய குழந்தை ஒரு வேலையைப் பூர்த்தி செய்தால் அல்லது பெற்றோர் சொன்னதைப் பின்பற்றி நடந்தால் அவர்களைத் தாராளமாகப் பாராட்டவேண்டும். என்னதான் சிறப்பான சிகிச்சை கொடுத்தாலும் வீட்டில், பள்ளியில் ஆதரவும் அரவணைப்பும் இருந்தால்தான் அந்தக் குழந்தை குணமாகும்.\nசெயல்பாடுகள்: இந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு சில எளியஉத்திகள் உதவும்: பழக்க வழக்க மாற்ற உத்திகள் (பரிசுதருதல், சரியானபடி நடத்தலை அதிகரிக்க நேர்விதமான மற்றும் எதிர்விதமான உறுதிப்படுத்துதல் மற்றும் விரும்பப்படாதபடி நடத்தலைக் குறைத்தல்) மற்றும் கவனத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் (எழுத்துகளை அடித்தல், பருப்புகள��� வகைப்படுத்துதல்).\nகால அட்டவணை: காலை தூங்கி எழுவதுமுதல் இரவு உறங்கச்செல்வதுவரை தினமும் ஒரேமாதிரியாக ஒரு குழந்தையைச் செயல்படச்செய்யவேண்டும். வீட்டுப்பாடம், வெளியே விளையாடுதல் மற்றும் உள் வேலைகள் ஆகியவற்றுக்கான நேரத்தைச் சரியாக குறிப்பிடவேண்டும்.\nபொருள்களை ஒழங்குபடுத்துதல்: எல்லாவற்றுக்கு ஓர் இடம் இருக்கவேண்டும், எல்லாவற்றையும் அதன் இடத்தில் வைக்கவேண்டும். உதாரணமாக, துணிகள், புத்தகங்கள், பொம்மைகள் மற்றும் குழந்தைக்குச் சொந்தமான மற்ற பொருள்கள்.\nவீட்டுப்பாடம் மற்றும் பள்ளிப் பணி: குழந்தைதினமும் வீட்டுப்பாடங்களை எழுதுமாறு, குறிப்புகளை எடுக்குமாறு, ஒரு நாள்குறிப்பேட்டில் எழுதுமாறு, தினசரி நடவடிக்கைகளைப் பதிவுசெய்யுமாறு ஊக்கம்தரலாம்.\nசுய உதவி: பெற்றோ ADHDபற்றிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் அல்லது ஓர் ஆதரவு குழுவில் இணையலாம், அங்கே அவர்கள் இதேபோன்ற பிரச்னையைக் கையாண்டுகொண்டிருக்கும் பிற பெற்றோருடன் உரையாடலாம், இந்த நடவடிக்கைகள் அவர்கள் சூழலைச் சமாளிக்க உதவும்.\nADHD ஒரு தீவிரப் பிரச்னையாக இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள், ADHD பிரச்னை கொண்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் பெரியவர்கள் ஆனபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்கின்றன. இதனால், அவர்கள் வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் ஒழங்கற்று இருக்கலாம், கொடுக்கப்படும் வேலைகளைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய இயலாமல் சிரமப்படலாம், நெறிமுறைகளைப் பின்பற்றும்போது பொறுமையின்றி, அமைதியின்றிக் காணப்படலாம், வழக்கமான, ஒரே மாதிரியான வேலையைச் செய்வதில் சலிப்பு ஏற்படலாம், உறவுகளைக் கையாள்வதில் சிரமம் இருக்கலாம், இதுபோன்ற மற்ற பிரச்னைகளும் இவர்களிடம் காணப்படலாம்.\nபெரியவர்களிடம் ADHD வரும்போது அது அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை, காரணம், பெரியவர்களுடைய நடவடிக்கைகளை அதிகப் பேர் மதிப்பிடுவதில்லை. அது ஒரு பெரிய பிரச்னையாகக் கருதப்படுவதில்லை. சமூகப் பதற்றம், சமூக பயம், மனநிலைப் பிரச்னைகள், போதைப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரச்னைகள் ஒருவருக்கு வரும்போது, அவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்று பலரும் யோசிப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் ADHD நீண்டநாள் தொடர்கிறது, அதை யாரும் அடையாளம் கண்��ு, சிகிச்சை அளிப்பதில்லை.\nகுறிப்பு: சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக ADHDயின் அறிகுறிகள் அதிகமாகக்கூடும்.\nADHD கொண்ட பெரியவர்களுக்கு பின்வரும் பிரச்னைகள் இருக்கலாம்:\nதங்களது வழக்கமான பணிகளைச் செய்ய இயலாதபடி, எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த இயலாமல் தடுமாறுவார்கள்\nவழக்கமான மற்றும் ஒரே மாதிரியான வேலைகள் இவர்களுக்குச் சலிப்பூட்டும்\nவெளிக்காரணிகளுக்கு உடனே எதிர்வினையாற்றுவார்கள், உடனே தீர்மானம் எடுப்பார்கள்\nஆவேசமாகவோ கவனமில்லாமலோ வண்டி ஓட்டி காயம் பட்டுக்கொள்வார்கள் அல்லது விபத்தில் சிக்குவார்கள்\nஇவர்களால் தொடர்ந்து எதையும் கவனிக்க இயலாது, அடுத்தவர்கள் பேசும்போது குறுக்கிடுவார்கள்\nஇவர்களால் பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைக்க இயலாது, அல்லது கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய இயலாது\nஇவர்கள் தங்களுக்குத் தரப்படும் பணிகளை நேரத்தில் முடிக்க இயலாமல் சிரமப்படுவார்கள், இதனால் பதற்றமும் அழுத்தமும் ஏற்படலாம்\nகுடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை ஆதரிக்கவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை என்றால் இவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைந்து காணப்படும்\nபெரியவர்களுக்கு வரும் ADHDயைக் கண்டறிதல், சிகிச்சை தருதல்\nபெரியவர்களில் ADHDயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை. இதனால் மருத்துவர்கள் இது ADHDதான் என்று கண்டறிவது சிரமம். பெண்கள் இந்தப் பிரச்னையை பதற்றம் என்றோ மன நிலைப் பிரச்னைகள் என்றோ சொல்லக்கூடும், உண்மையில் அவற்றுக்குக் கீழே இருப்பது ADHDதான் என்பதை மருத்துவர்கள் அடையாளம் காணாமல் இருந்துவிடலாம்.\nஇதனால், சம்பந்தப்பட்ட நபருடைய குழந்தைப் பருவத்தில் தொடங்கி, அவருடைய வாழ்க்கைப் பதிவுகளை மனநல நிபுணர் அலசுகிறார், முந்தைய மருத்துவ வரலாற்றைப் பார்க்கிறார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுகிறார், இதன்மூலம் ஒரு முழுமையான மதிப்பீட்டை நிகழ்த்துகிறார். ADHDயை மறைக்கக்கூடிய மற்ற உடல் அல்லது மனநலப் பிரச்னைகள் அவருக்கு இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்யப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.\nஇந்தச் சிகிச்சையின்போது, ஒருவருடைய இப்போதைய நிலை/ பிரச்னைகள்மீது மனநல நிபுணர் அதிகக் கவனம் செலுத்தமா���்டார். அதற்கு பதிலாக அவருடைய ஆளுமையை(பலங்கள், திறன்கள் மற்றும் தகுதிகள்), நடந்துகொள்ளும்விதத்தைக் கவனித்து அதிலுள்ள நேர்விதமான அம்சங்களில்தான் கவனம் செலுத்துவார்.\nகுறிப்பு: ADHDக்கு எந்த ஒரு சிகிச்சையையோ மருந்தையோ சிபாரிசு செய்வதற்குமுன்னால், பாதிக்கப்பட்டுள்ளவருடைய மருத்துவ வரலாற்றை அலசுவது மிகவும் முக்கியம்.\nADHD பிரச்னை கொண்டவர்களால் நன்றாகச் செயல்பட இயலும், ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் அதிக ஆற்றலையும் முயற்சியையும் வழங்கவேண்டியிருக்கும். இது அவர்களுக்கு எரிச்சல் ஊட்டலாம். ADHDயைப் புரிந்துகொள்வதன்மூலம் உங்களால் இந்த மாற்றத்தைச் சமாளிக்க இயலும், இதனைச் சமாளிப்பதற்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டு இயல்பாக வாழ இயலும்.\nADHDபற்றித் தெரிந்துகொள்ளவேண்டும், ஒரு நிபுணருடன் பேசி இதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.\nவிவரங்களை நன்கு அறிந்துகொண்டு தங்களைப்பற்றித் தாங்களே தெளிவாக பேசவேண்டும்.\nதங்களுடைய வாழ்க்கையை, பணியை அலசவேண்டும், தங்களுடைய ஆளுமை மற்றும் வாழ்க்கை பாணிக்குப் பொருந்தக்கூடிய மாற்றங்களைச் செய்யவேண்டும்.\nசுவாரசியமான மற்றும் அர்த்தமுள்ள செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டு சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.\nசிறுவயதிலிருந்தே ADHDயைச் சமாளித்து வருகிறவர்கள், அது ஒரு பொதுவான விஷயம்தான் என்கிறார்கள். அதைப் பலவீனமாகவோ புத்திக்குறைபாடாகவோ இவர்கள் குறிப்பிடுவதில்லை. உண்மையில், ஒருவர் தன்னுடைய பலங்களையும் திறமைகளையும் கண்டறிய ADHD உதவுகிறது. இந்தப் பிரச்னை வந்தவர்கள் தங்களுடைய நிலையைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், இந்த நேர்விதமான பண்புகளில் கவனம் செலுத்தி, தங்களால் எந்தெந்த இலக்குகளை எட்ட முடியும் என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை வெல்லலாம். ஒருவர் பெரியவர் ஆன பிறகும் ADHD தொடரப்போகிறது என்பதால், நம்பிக்கை இழக்காமல் அதை புரிந்துகொண்டு அதைச் சமாளிப்பதுதான் சிறந்தது.\nADHDக்குச் சிகிச்சை வழங்கும் நிபுணர்கள்\nADHD பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய நிலைமையின் தீவிரத்தை பொறுத்து, அவர்கள் பின்வரும் நிபுணர்களில் சிலரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியிருக்கும்:\nமருத்துவ உளவியல் நிபுணர்: புத்திசாலித்தனம் மற்றம் உணர்வுச் செயல்பாடுகளை மதிப்பிடுகிறார், உளவியல் சிகிச்சையை வழங்குகிறார்.\nகல்வி உளவியல் நிபுணர்: குழந்தைகளுடைய கற்றல் மற்றும் நடந்துகொள்ளும்விதத்தை மதிப்பிடுகிறார், அவர்களுடைய கல்விச்சூழல், அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனச் செயல்பாடுகளை மதிப்பிடுகிறார்.\nபேச்சு மற்றும் மொழி நிபுணர்: பேச்சு மற்றும் மொழிச் சிரமங்களை ஆராய்ந்து கண்டறிகிறார், பெரும்பாலான கற்றல் குறைபாடுகளில் இது ஒரு பொதுவான பிரச்னை ஆகும். அவற்றைத் தீர்க்க இவர் உதவுகிறார்.\nபணி சார்ந்த சிகிச்சையாளர்: குழந்தையின் இயக்க மற்றும் பார்வை-இயக்க, அறிவாற்றல்-உணர்தல், புலனுணர்வு, தினசரிச் செயல்பாட்டுத் திறன்களை மதிப்பிடுகிறார். இந்தச் செயல்பாடுகள் குழந்தையின் கற்றல் செயல்முறையில் நேரடியான அல்லது மறைமுகமான தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன\nநரம்பியல் நிபுணர்: குழந்தையின் மூளைச் செயல்பாடுகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என அடையாளம் காண்கிறார்.\nஉளவியல் நிபுணர்: குழந்தைகள் நடந்துகொள்ளும்விதம் மற்றும் உணர்வு சார்ந்த தீவிரப் பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறார், சில நேரங்களில் இவர் மருந்துகளையும் சிபாரிசு செய்யலாம்.\nகுழந்தை மருத்துவர்: சிசுக்கள், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறார்; குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றத்தை ஆராய்ந்து அதற்கேற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்.\nவிசேஷக் கல்வியாளர்: குழந்தைகள் புலனுணர்வு, புத்திசாலித்தனம், உளவியல் அல்லது சமூக-கலாசாரக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுடைய கல்வித்தேவைகள் மற்றவர்களுடைய வழக்கமான கல்வித்தேவைகளிலிருந்து மாறுபட்டிருக்கும். ஆகவே, இவர்கள் வழக்கமான கல்வி அமைப்பில் ஒன்ற இயலாமல் சிரமப்படுவார்கள். சிறப்புக் கல்வி என்பது, பல்வேறு மாற்றுக் கல்வி வளங்களைப் பயன்படுத்தி(கற்கும் கருவிகள், சொல்லித்தரும் பொருள்கள், ஒலி-ஒளி மூலங்கள், தொழில்நுட்பம்)க் கற்றுத்தரும் உத்தி ஆகும். ADHD பிரச்னை கொண்ட குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருவதற்கு வழக்கமான கல்வித்திட்டங்கள் அல்லது உத்திகள் அதிகம் பயன்படாது என்பதால், சிறப்புக் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்த, இந்தத் துறையில் பயிற்சி பெற்ற சிறப்புக் கல்வியாளர்கள் உதவுகிறார்கள்.\nசெரிபரல் பால்சி: ���ண்மை அறிவோம்\nபுத்திசாலித்தனக் குறைபாடு (மனநிலைச் சிதைவு): உண்மை அறிவோம்\nகற்றல் குறைபாடு: உண்மை அறிவோம்\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/gallery", "date_download": "2020-03-30T16:36:33Z", "digest": "sha1:3HBBGP77AZXXZ7N6QE5GVFUAMNMKIL4Y", "length": 7256, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n30 மார்ச் 2020 திங்கள்கிழமை 09:13:34 PM\nரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம்\nரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பேட்ட படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தென் சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.\n3வது நாளாக ரஜினியுடன் ரசிகர்கள் சந்திப்பு\nபல்வேறு மாவட்டங்களை ரசிகர்களை கடந்த 2 நாட்களாக நேரில் சந்தித்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க வரும் ரஜினிகாந்த், நேற்றும், நேற்று முன்தினமும் கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 3வது நாளாக இன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியதும் திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள், ரஜினியுடன் புகைப்படம் எடுத்தனர்.\nசென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பேச்சு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், 'இன்றைக்கு நான் மக்களை மகிழ்விக்கும் நடிகனாக இருக்கிறேன், நாளைக்கு என்னவாக இருப்பேன்' என்று எனக்கு தெரியாது அது கடவுள் கையில் இருக்கு என்றார். விழாவில் ரஜினியுடன் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மேடையில் அமர்ந்திருந்தார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ச��னிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/search/petrol-diesel-rate", "date_download": "2020-03-30T15:10:32Z", "digest": "sha1:GM6S2SFJVJMCB4XECUBRKHO3RULYX7PB", "length": 17389, "nlines": 161, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n3வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை\nPetrol, Diesel Rates Today: ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது... மெட்ரோ நகரங்களின் விலைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்திய எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை அன்றாடம் காலை 6 மணியளவில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்றன.\nஅன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஈஸியா தெரிந்து கொள்ளலாம் எப்படி தெரியுமா\nஉங்கள் மொபைலில் எந்த மாநிலத்தின் விலை தெரியவேண்டுமோ அதற்கான எண்களை அடித்தாலே அந்தந்த மாநில விலை நிலவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே வந்து விடும்\nபடிப்படியாக குறைந்து வருகிறது பெட்ரோல் விலை\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துள்ளன\nமும்பையில் ரூ.90-யை தாண்டியது பெட்ரோல் விலை\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : மும்பையில் பெட்ரேல் விலை ரூ. 90-யை தாண்டி விட்டதாக இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது\nகர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு\nமாநில அரசு மேற்கொண்டுள்ள விலை குறைப்பு நடவடிக்கையால் நுகர்வோருக்கு சிறிதளவு நிம்மதி கிடைக்கும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்\nமும்பையில் ரூ. 90-ஐ தொட்டது பெட்ரோல் விலை – மற்ற நகரங்களில் 80-ஐ தாண்டி விற்பனை\nமுன்பு இருந்ததை விடவும் இன்று பெட்ரோல் டீசல் விலை புதிய உயர்வை அடைந்துள்ளது\n2 நாட்களில் 1 ரூபாய் உயர்வு - உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nநேற்று கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரே நாளில் 50 பைசா விலை உயர்த்தப்பட்டது.\n80 ரூபாயைத் தொட்டது பெட்ரோல் விலை; ஆறாவது நாளாக விலை உயர்வு\nவிலை உயர்வுக்கு பிறகு பெட்ரோல் விலை சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் 80 ரூபாயைத் தொட்டது.\nஅதிகரித்துக் கொண்டே போகும் பெ��்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்\nஆகஸ்ட் 2-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கிறது.\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை அதிகரிப்பு\nநேற்றைய விலை உயர்வுக்கு பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று சரிவடைந்தது\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது..\nநேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று அதன் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nகச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சில்லரை பணவீக்கம் 5% தாண்டியது.\nபெட்ரோல் 9 பைசாவும், டீசல் 14 பைசாவும் விலை உயர்வு\nடீசல் விலை டெல்லியில் 13 பைசாவும், மற்ற நகரங்களில் 14 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபைசாக்களில் குறைந்த டீசல் விலை, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nடீசல் விலை டெல்லியில் 7 பைசாவும், கொல்கத்தாவில் 5 பைசாவும், மும்பையில் 8 பைசாவும், சென்னையில் 7 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.\n3வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை\nPetrol, Diesel Rates Today: ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது... மெட்ரோ நகரங்களின் விலைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்திய எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை அன்றாடம் காலை 6 மணியளவில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கின்றன.\nஅன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஈஸியா தெரிந்து கொள்ளலாம் எப்படி தெரியுமா\nஉங்கள் மொபைலில் எந்த மாநிலத்தின் விலை தெரியவேண்டுமோ அதற்கான எண்களை அடித்தாலே அந்தந்த மாநில விலை நிலவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே வந்து விடும்\nபடிப்படியாக குறைந்து வருகிறது பெட்ரோல் விலை\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல் விலையை மாற்றி அமைத்துள்ளன\nமும்பையில் ரூ.90-யை தாண்டியது பெட்ரோல் விலை\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம் : மும்பையில் பெட்ரேல் விலை ரூ. 90-யை தாண்டி விட்டதாக இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது\nகர்நாடகாவில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு\nமாநில அரசு மேற்கொண்டுள்ள வ���லை குறைப்பு நடவடிக்கையால் நுகர்வோருக்கு சிறிதளவு நிம்மதி கிடைக்கும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்\nமும்பையில் ரூ. 90-ஐ தொட்டது பெட்ரோல் விலை – மற்ற நகரங்களில் 80-ஐ தாண்டி விற்பனை\nமுன்பு இருந்ததை விடவும் இன்று பெட்ரோல் டீசல் விலை புதிய உயர்வை அடைந்துள்ளது\n2 நாட்களில் 1 ரூபாய் உயர்வு - உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nநேற்று கடந்த ஓராண்டில் இல்லாத அளவாக ஒரே நாளில் 50 பைசா விலை உயர்த்தப்பட்டது.\n80 ரூபாயைத் தொட்டது பெட்ரோல் விலை; ஆறாவது நாளாக விலை உயர்வு\nவிலை உயர்வுக்கு பிறகு பெட்ரோல் விலை சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தாவில் 80 ரூபாயைத் தொட்டது.\nஅதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்\nஆகஸ்ட் 2-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கிறது.\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை அதிகரிப்பு\nநேற்றைய விலை உயர்வுக்கு பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று சரிவடைந்தது\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது..\nநேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று அதன் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன\nமீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nகச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் சில்லரை பணவீக்கம் 5% தாண்டியது.\nபெட்ரோல் 9 பைசாவும், டீசல் 14 பைசாவும் விலை உயர்வு\nடீசல் விலை டெல்லியில் 13 பைசாவும், மற்ற நகரங்களில் 14 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபைசாக்களில் குறைந்த டீசல் விலை, பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nடீசல் விலை டெல்லியில் 7 பைசாவும், கொல்கத்தாவில் 5 பைசாவும், மும்பையில் 8 பைசாவும், சென்னையில் 7 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/ellie-rumla-can-lock-the-boss-monster-promo-video/c77058-w2931-cid316320-su6200.htm", "date_download": "2020-03-30T16:24:49Z", "digest": "sha1:TXHMAZOI6KWNOIVRN24AQWGWB3LQMTBM", "length": 2924, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "எலிய ரூம்ல வச்சு பூட்ட முடியுமா பாஸ்?மான்ஸ்டர் ப்ரோமோ வீடியோ", "raw_content": "\nஎலிய ரூம்ல வச்சு பூட்ட முடியுமா பாஸ்\nநெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். மான்ஸ்டர் படத்திலிருந்து சில காட்சிகளை ப்ர���மோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழு.\nநெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான‌ இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார்.\nபொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மான்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், மான்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, படத்திலிருந்து சில காட்சிகளை ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்\nஎலிய🐀 ரூம்லவச்சு பூட்ட🔒 முடியுமா பாஸ் #Monster🐀 - a film to be enjoyed with family\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.speeditnet.com/career/", "date_download": "2020-03-30T17:31:22Z", "digest": "sha1:KZY3XAM2AGRMOQONHN2QFQT4V3QRZ6GY", "length": 4205, "nlines": 34, "source_domain": "ta.speeditnet.com", "title": "வேலை வாய்ப்பு – Speed IT net : யாழ்ப்பாணம்", "raw_content": "\nHome » வேலை வாய்ப்பு\nதற்போது எமது நிறுவனத்தில் உள்ள பணிநிலை வெற்றிடங்கள்\nயாழ்ப்பாணத்தினை தளமாகக்கொண்டு உலகளாவிய ரீதியில் இணையத்தளவடிவமைப்பு இணையத்தளப்பதிவு சேவர் வசதி வழங்குதல் மற்றும் Online Offline மென்பொருள் ,MobileApps வடிவமைப்பு சேவைகளை கடந்த 14 வருடங்களாக வழங்கி சகலரதும் அபிமானம்பெற்ற Speed IT net நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு\nMarketing Executives (சந்தைப்படுத்தல் அதிகாரிகள்)\nஎமது நிறுவனத்தின் சேவைகளினையும் மென்பொருட்களையும் மக்களிடத்திலும் நிறுவனங்களிடத்தும் சென்று சந்தைப்படுத்தும் கவர்ச்சிகரப்பேச்சாற்றலும் துடிப்பான மனநிலையும் கணினி அறிவும் கொண்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மாதிரி விண்ணப்பப்படிவத்தில் கேட்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக்கோவைகள் vacancy@speeditnet.com என்ற மின்னஞ்சலுக்கோ அன்றி எமது அலுவலக முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்.\nஆங்கலம் ,சிங்களம் மொழி வல்லமை மேலதிக தகைமையாக கொள்ளப்படும் .\nமோட்டார் வாகனம் வைத்திருப்பது அல்லது வாகனம் செலுத்தத்தெரிந்திருப்பது அவசியம்\nமிகக்குறைந்த கல்வித்தகமை க.பொ.த உயா்தரம் சித்தி\nஅடிப்படை வேதனம் + ஊக்குவிப்பு (நிபந்தனைக்குரியது) + போக்குவரத்து செலவு வழங்கப்படும்\nமாதிரி விண்ணப்பம் (PDF) | (Word)\nதமிழ் மொழ���யறிவு பிரதானமாக கவனத்தில் கொள்ளப்படும்\nமேலதிக தகவல்கள் தொலைபேசி ஊடாக வழங்கப்படமாட்டாது\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அலுவலக முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D?page=16", "date_download": "2020-03-30T16:58:34Z", "digest": "sha1:2TMRAGUPJ3NSSPGRRATHQUZO2BL67ODC", "length": 11302, "nlines": 98, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nதமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2015\nசுப.தமிழ்செல்வனின் எட்டாம் ஆண்டுநினைவு வணக்க நாள் லாகூர்நெவ்....\nகேணல் பரிதி எமது விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவராவார்.\nஞாயிறு அக்டோபர் 25, 2015\nநோ்மையும் கண்ணியமும் மிக்க இவர், விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர்....\nமாலதி, குமரப்பா புலேந்திரன் மற்றும் 12 வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு\nவெள்ளி அக்டோபர் 23, 2015\n2ம் லெப் மாலதி, குமரப்பா புலேந்திரன் மற்றும் 12 வேங்கைகளினதும் நினைவு....\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவியாழன் அக்டோபர் 22, 2015\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை....\nலெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் இருவரின் 19 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு\nவியாழன் அக்டோபர் 22, 2015\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய இரு மாவீரர்களின் 19ம் ஆவது நீங்காத நினைவில்....\nசிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 29 ம் ஆண்டு வீர வணக்க நாள்\nசெவ்வாய் அக்டோபர் 13, 2015\nவிடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை.....\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nதிங்கள் அக்டோபர் 05, 2015\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- புலேந்திரன்.....\nஇந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­பட்ட ‘போர்க்­க­ளத்தில் ஒருபூ’ என்ற ஆவ­ணப்­படம் நாளை\nபுதன் செப்டம்பர் 30, 2015\nஇறுதி யுத்­தத்தில் கொலை செய்­யப்­பட்ட இசைப்­பி­ரி­யாவின்வாழ்க்கை வர­லாற்றை....\nசிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2015\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு...\nசரித்திர நாயகன் தியாகதீபம் திலீபன்\nவெள்ளி செப்டம்பர் 18, 2015\n���ாறி மாறி ஆண்ட சிறீலங்கா பேரினவாதிகளால் காலம் காலமாக...\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள்\nபுதன் செப்டம்பர் 16, 2015\nஅதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக்...\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதம் முதலாம் நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 15, 2015\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது...\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசனி செப்டம்பர் 05, 2015\nதமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு...\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்\nசனி செப்டம்பர் 05, 2015\n05.09.2013 அன்று தமிழீழ விடுதலைக்காய் தமிழ்மக்கள் சுதந்திரமான வாழ்வு வாழ்வதற்காய்...\nகிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்\nபுதன் ஓகஸ்ட் 26, 2015\nஅம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது...\nசிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்\nசெவ்வாய் ஓகஸ்ட் 25, 2015\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின்....\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி - 21 ம் ஆண்டு நினைவு\nஞாயிறு ஓகஸ்ட் 16, 2015\nஉயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.\nலெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2015\nசெல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன்...\n“உடுத்துறை துயிலும் இல்லத்தில் படையினருக்கு சிம்ம சொப்பனமாய் எஞ்சியிருக்கும் மாவீரன் லெப்.கேணல் கலாத்தன்”\nவெள்ளி ஓகஸ்ட் 07, 2015\nதமிழர் தாயத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சிங்களப் படைகள் சின்னாபின்னமாக்கியிருக்கின்றன.\nமேஜர் சிட்டுவின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nசனி ஓகஸ்ட் 01, 2015\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்ற\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2014/11/", "date_download": "2020-03-30T16:12:20Z", "digest": "sha1:GPDIZEMN3GT4O7VLOFTFH2RPIHC4KMJF", "length": 10312, "nlines": 65, "source_domain": "www.kannottam.com", "title": "November 2014 - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nமாவீரர் நாள் செய்தி தோழர் - கி. வெங்கட்ராமன்\n25 ஆவது மாவீரர் நாளையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் செய்தி\n தமிழீழ தேசியத் தலைவருக்கு - தோழர் பெ. மணியரசன் புகழாரம்\nதமிழீழ தேசியத் தலைவருக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் புகழாரம் கண்ணோட்டம் இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு ச...\n“திராவிடக் கருணாநிதியின் திடீர்த் தமிழினப் பிரகடனம் - போலியா - உண்மையா - போலியா - உண்மையா” - தோழர் பெ.மணியரசன் உரை\n“திராவிடக் கருணாநிதியின் திடீர்த் தமிழினப் பிரகடனம் - போலியா - உண்மையா - போலியா - உண்மையா” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ...\nபாரிமுனையில் மார்வாடிகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல்\nசென்னை பாரிமுனையில் மார்வாடிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல் போராட்டம்\nநடுவண் அரசின் கேந்திர வித்யா பள்ளிகளில் செர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் சமற்கிருதத்தைத் திணிக்கக் கூடாது\nநடுவண் அரசின் கேந்திர வித்யா பள்ளிகளில் செர்மன் மொழி நீக்கம் என்ற பெயரால் சமற்கிருதத்தைத் திணிக்கக் கூடாது\n” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு\n” இராமநாதபுரம் மீனவர் கருத்தரங்கில்... தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி...\nஅப்��ாவி மீனவத் தமிழர்கள் விடுதலை ஒருங்கிணைந்த தமிழர் போராட்டத்திற்கு வெற்றி - தோழர் பெ.மணியரசன் காணொளி உரை\nஅப்பாவி மீனவத் தமிழர்கள் விடுதலை ஒருங்கிணைந்த தமிழர் போராட்டத்திற்கு வெற்றி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரச...\nதூக்கு தண்டனை விதிக்கபட்ட 5 தமிழக அப்பாவி மீனவர்கள் விடுதலை\nதமிழக மீனவர்களை போதைப் பொருள் கடத்தியதாக பொய் குற்றஞ்சாட்டப்பட்ட 5 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ராமேசுவரம், தங்கச்சிமடத்தை ...\nகர்நாடகம் புதிய அணைகள் கட்டும்இடத்தில் மறியல்போராட்டம்\nகர்நாடகம் புதிய அணைகள் கட்டும் இடத்தில் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று மறியல் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் கு...\nஇராயக்கோட்டையில் எழுச்சிமிகுப் போராட்டம் - கோரிக்கைக்கு அரசு நிர்வாகம் பணிந்தது\n தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் இராயக்கோட்டை மக்கள...\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nதமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2020 மார்ச்சு\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nபேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/07/blog-post_24.html", "date_download": "2020-03-30T17:16:45Z", "digest": "sha1:LPP7BIRK6T5HZVMHKDGVQDR5PDJV4775", "length": 18495, "nlines": 260, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nகை தட்டல் ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.\nபாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.\n\"முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா\" என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் க���ரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த \"முத்தம்மா\"வில் ஒரு கொஞ்சல் இருக்கும் \"வெட்கமா\" வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும்.\nஅதே போல் \"சாடை\" (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, \"குத்தாலத்து\" வில் குதிக்கும் குதூகலம்.\n\"சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா\" எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.\nஇடையிசையில் குலவைச் சத்தத்தோடு \"வந்தது வந்தது பொங்கலின்று\" என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து \"தந்தகத் தந்தத் தந்தகத் தந்த\" சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்\nகிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.\nரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு.\n1991 ஆம் ஆண்டு \"தர்மதுரை\" படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர் ராஜசேகர்.\n\"தர்மதுரை\" படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன \"ஆணெண்ண பெண்ணென்ன\" பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.\n\"சந்தைக்கு வந்த கிளி\" பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். \"மதுர மரிக்கொழுந்து வாசம்\" பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.\nஇசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.\nஅந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி \"சந்தைக்கு வந்த கிளி\" பாடலைக் கொண்டு வந்து தந்தது.\nபால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.\nஅழகான பாடல். அருமையான விமர்சனம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்ட��மே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2014/01/blog-post_25.html", "date_download": "2020-03-30T15:33:17Z", "digest": "sha1:UC7NKEJB2U2ZSEJPPNGW27EYIUK4KPKP", "length": 8082, "nlines": 83, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!", "raw_content": "\nஇன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2014) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஇந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் மாத்திரமே பிரத்தியேகமாக விளையாடப்படும் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட (Australian rules football) வீரரும், இனத் துவேஷத்துக்கு எதிராக உத்வேகமாக செயற்படுவருமான Adam Goodes அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.\nAdam Goodes அவர்கள் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் (Australian Football League) Sydney Swans கழகத்திற்காக விளையாடி வருகின்றார். அத்துடன் Adam Goodes அவர்கள் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட அதியுயர் விருதான Brownlow Medal ஐ இரு தடவைகள் பெற்றுக் கொண்டுள்ளவருமாவர். மேலும் இவர் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களோடு இணைந்து விளையாட்டு மற்றும் சமூகப்பணிகளில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.\nதெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.\nஎல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்\nஇப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.\nஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள் - http://www.australianoftheyear.org.au/\nஇவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Adam Goodes அவர்களின் விபரங்கள் - http://en.wikipedia.org/wiki/Adam_Goodes\nஆஸ்திரேலியாவில் மாத்திரமே பிரத்தியேகமாக விளையாடப்படும் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்டம் பற்றிய விபரங்கள்\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nதைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:47:00Z", "digest": "sha1:V6H5PAGMIPYBO2SMMV6GKT3LPNIVOEPC", "length": 11596, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரிய மக்கள் இராணுவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரிய மக்கள் இராணுவத்தின் கொடி\nகொரிய மக்கள் இராணுவத் தரைப்படை\nவட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை\nமக்கள் ஆயுதப் படைகள் அமைச்சர்\nVice Marshal கிம் யாங்-சுன்\nகொரிய மக்கள் இராணுவம் (கொரிய: 조선인민군), பொதுவாக வடகொரியாவில் இன்மின் கன் அறியப்படுவது (தமிழ்: மக்கள் இராணுவம்), ஆனது கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் ஒருங்கிணைந்த ஆயுதப்படைகள் ஆகும். டிசம்பர் 2011 வரை, கிம் ஜோங்-இல் கொரிய மக்கள் இராணுவத்தின் உச்ச படைத்தலவைராகவும், தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார். கொரிய மக்கள் இராணுவம�� ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவையாவன (I) கொரிய மக்கள் இராணுவ தரைப்படை, (II) கொரிய மக்கள் கடற்படை, (III) கொரிய மக்கள் வான்படை, (IV) வியூக ஏவுகணைப் படை, (V) வட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை.\nகொரிய மக்கள் இராணுவத்தின் ஆண்டு செலவுத் திட்டம் தோராயமாக ஆறு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் அறிவியல் மற்றும் அனைத்துலக பாதுகாப்பு நிறுவன அறிக்கைப்படி வட கொரியா இரண்டு முதல் ஒன்பது வரையிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கவல்ல பிளவுப் பொருட்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.[5] வட கொரியாவின் சொங்குன் (\"இராணுவம் முதலில்\") கொள்கை கொரிய மக்கள் இராணுவத்தை அரசு மற்றும் சமூகத்தில் ஒரு முதன்மை இடத்தில் வைத்துள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-30T18:02:40Z", "digest": "sha1:TZGEWRTPRGBD53YG5SQG6WQ6URER7KLW", "length": 7553, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "செரியாமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nசெரியாமை அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம்.\nமேலும் கீழ்க்கண்ட ஆலோசனைகள் அஜீரணத்தைத் தீர்க்க உதவியாக இருக்கும் :\nஉணவு அருந்தும்போது தண்ணீர் அருந்தக் கூடாது, சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து நீர் அருந்தலாம்.\nசாப்���ிடுவதில் அவசரம் கூடாது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும்.\nவயிறு முட்ட சாப்பிடக் கூடாது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-03-30T17:23:24Z", "digest": "sha1:XZRS23RWM5PJPVCNM64EYADZ7LQDERH3", "length": 10160, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரம் விளைந்தது (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (மார்ச் 2018)\nநிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் (மூல நூலாசிரியர்)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவீரம் விளைந்தது (உருசியம்: Как закалялась сталь, கக் ஸகல்யாலஸ் ஸ்தால், ஆங்கில மொழி: \"How the steel was Tempered\") என்பது ருஷ்ய மொழியில் நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் எழுதிய ஒரு சமூகவுடைமை நடைமுறை மெய்ம்மைப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல். மூலநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்க்க, வீரம் விளைந்தது என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.\nமூல நூலாசியரின் தலைமுறையைச் சார்ந்த (1915 ஆம் ஆண்டு தொட்டு 1931 ஆம் ஆண்டு வரையான) சோவியத் இளைஞ‍ர்களின் வாழ்வை இப்புதினம் விவரிக்கின்றது. இப்புதினத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சோவியத் ஒன்றியத்தில் வாழ்ந்த சிலரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. பன்னாட்டு வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த இந்தக்கதையின் நாயகன் பாவெல் கர்ச்சாகினின் பாத்திரம் இந்நூலாசிரியர் நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கியின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\nநிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் (1904-1936) போர்முனையில் பட்ட காயத்திற்குப் பின் பார்வையிழந்து படுக்கைவாய்ப்பட்ட���ர். வெகுவாக நோயுற்றிருந்த தன் இறுதிப் பன்னிரண்டு ஆண்டுகளில்தான் இளம் கம்யூனிஸ்ட் சங்க உறுப்பினர்களான தம்மையும் தம் நண்பர்களையும் பற்றிய இக்கதையை எழுதினார்.\nநிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் வீரம் விளைந்தது\n‘வீரம் விளைந்தது’ நாவல் ஆசிரியர் அஸ்திரோவ்ஸ்க்கிய்\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nநியூ செஞ்சுரி புக் கவுசு நூல்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2018, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-03-30T17:18:24Z", "digest": "sha1:4RONBWQVD5LGLTKG66DO7YWA4V6IBMKP", "length": 7105, "nlines": 115, "source_domain": "ta.wikiquote.org", "title": "முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமுஸ்தாபா கெமால் அத்தாதுர்க் சுருக்கமாக கமால் பாட்சா (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.\nநபர் குறித்த பிறரின் கருத்துகள்[தொகு]\nதுருக்கியில் கமால் பாட்சாவினால் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம் அளவிடற்கரியதாகும். அங்கு மூன்று பெண் நீதிபதிகள் இருக்கின்றார்கள். அங்கோரா போன்ற இடங்களிலுள்ள கோர்ட்டுகளில் ஏராளமான உத்தியோகங்களை வகித்து வருகிறார்கள். துருக்கிஸ்தானம் பெரியஸ்தானம் என்றால் காரணமென்ன அங்கு 800 பெண்கள் நீதிபதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். முக்காடுபோடும் சமூகம் இவ்வளவு சீர்திருத்தம் அடைந்த பிறகுங்கூட நம்நாடு வாளாவிருப்பது மிகுந்த வெட்ககரமானதாகும்.\n- பட்டுக்கோட்டை கே. வி. அழகிரிசாமி (6-7-1931–ல் விருது நகரில் சத்திரிய பெண் பாடசாலை ஆண்டுவிழாக் கூட்டத்தில்)[1]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2020, 06:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-caa-riot-shocking-videos-of-violence-goes-viral-378014.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:48:51Z", "digest": "sha1:4IG75UYPDHLYMPZJI4H4UTN7XV4RFEU7", "length": 19537, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாரியில் கொண்டு வரப்பட்ட கற்கள்.. மொத்தமாக கொளுத்தப்பட்ட மார்க்கெட்.. டெல்லி கலவரம்.. ஷாக் வீடியோ! | Delhi CAA Riot: Shocking videos of violence goes viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாரியில் கொண்டு வரப்பட்ட கற்கள்.. மொத்தமாக கொளுத்தப்பட்ட மார்க்கெட்.. டெல்லி கலவரம்.. ஷாக் வீடியோ\nடெல்லி: டெல்லியில் நடந்து வரும் கலவரத்தில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகிறது. நேற்று மொத்தமாக மார்க்கெட் ஒன்று இந்த கலவரத்தில் கொளுத்தப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லியில் நேற்று மாலையில் இருந்து நடக்கும் கலவரத்தில், மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் போலீஸ்காரர் ஒருவரும் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த பெரும் கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கலவரத்தில் டெல்லி போலீசும் களமிறங்கி கல் வீசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் போலீஸ் இந்த கலவரத்தை தடுப்பதை விட அதை தீவிரமாக்கவே முயன்றுள்ளனர். கலவரக்காரர்கள் உடன் சேர்ந்து இவர்கள் மக்கள் மீது கற்களை வீசி உள்ளனர். பாகுபலி படத்தில் போருக்கு செல்வது போல திட்டமிட்டு இவர்கள், மக்களை கற்களை வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதேபோல் டெல்லியில் இருக்கும் கோகுல்புரி மார்க்கெட் மொத்தமாக தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது பழைய கார்கள், பைக்குள் விற்கும் மார்க்கெட் ஆகும். இங்கு கார் தொடர்பான டயர் போன்ற உதிரி பாகங்களும் விற்கப்படும். இங்கு இஸ்லாமியர்கள் பலர் கடை வைத்துள்ளனர். இந்த மொத்த மார்க்கெட்டும் நேற்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் டெல்லியின் மாசு ஒரே நாளில் அதிகரித்தது.\nஇதில் போலீசை நோக்கி இளைஞர் ஒருவர் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சென்ற வீடியோவும் வைரலாகி உள்ளது. நேற்று இந்த கலவரத்தின் போது போராட்டக்காரர்களை நோக்கி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி துப்பாக்கியால் சுட்ட நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் சிஏஏ போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் 8 முறை சுட்டு இருக்கிறார். இவரின் அடையாளம் காணப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nடெல்லியில் சந்த்பாஹ், ஜாபர்பேட் பகுதிகளில் இந்த கலவரம் நடக்கிறது. இதனால் டெல்லியின் பல பகுதிகளில் இருந்து இந்த கலவரத்திற்காக லாரியில் கற்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. லாரியில் கற்கள் வந்து இறங்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த கலவரம் சிஏஏ போராட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்று நிரூபணம் ஆகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்���ிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/justice-muralidhar-transfer-priyanka-calls-shameful-rahul-remembers-judge-loya-378191.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-30T17:42:50Z", "digest": "sha1:BD77TTRRUMLX6JK3V2QHTEABOABUUIWS", "length": 21002, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு லோயாதான் நினைவுக்கு வருகிறார்.. நீதிபதி இடமாற்றம் குறித்து.. ராகுல் காந்தி பொளேர் விமர்சனம்! | Justice Muralidhar transfer: Priyanka calls shameful, Rahul remembers Judge Loya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாம��� வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு லோயாதான் நினைவுக்கு வருகிறார்.. நீதிபதி இடமாற்றம் குறித்து.. ராகுல் காந்தி பொளேர் விமர்சனம்\nடெல்லி: டெல்லி வன்முறை வழக்குகளை விசாரித்த நீதிபதி முரளிதர் நள்ளிரவில் திடீரென இடம்மாற்றம் செய்யப்பட்டது அவமானகரமானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.\nடெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவு என்ற போர்வையில் இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறை கும்பல் வெறிகொண்டு தாக்கியது. இதில் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.\nஇதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று விசாரித்தார். அப்போது டெல்லி போலீசாரை மிக கடுமையாக விமர்சித்தார்.\nமேலும் மீண்டும்1984 சீக்கியர் மீதான வன்முறை போல மற்றொரு சம்பவம் நடக்க அனுமதிக்க முடியாது; வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவுகளையும் நீதிபதி முரளிதர் பிறப்பித்தார். இந்த நிலையில் நள்ளிரவில் நீதிபதி முரளிதர் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார்.\nஇது நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி, நீதிபதி முர��ிதர் இடமாற்றம் கவலைக்குரியது; அவமானகரமானது. நீதித்துறையின் வாயை மூடப்பார்க்கிற மத்திய அரசு.நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கிறது மத்திய அரசு என சாடியுள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மர்மமான முறையில் உயிரிழந்த நீதிபதி கோயாவின் பெயரை குறிப்பிட்டு அவரை நினைவூட்டுவதாக பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கத்தில், அதிகார போதையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த முடிவை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nராகுல் குறிப்பிட்ட நீதிபதி லோயா யார்\nதற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் பல என்கவுண்ட்டர்கள் போலி என அம்பலமானது. இதில் ஒன்று சோராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கு. இவ்வழக்கில் அமித்ஷா மற்றும் குஜராத் போலீஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அமித்ஷா ஜாமீனில் வெளியே வந்தார்.\nஅமித்ஷா மீதான வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா. மத்தியில் 2014-ல் பாஜக ஆட்சி வந்த பின்னர், இவ்வழக்கு விசாரணையில் அமித்ஷா ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடும் அதிருப்தியை நீதிபதி லோயா வெளியிட்டிருந்தார். அமித்ஷா மீதான வழக்கில் கடுமை காட்டியவர் நீதிபதி லோயா. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது லோயா மரணமடைந்தார். பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அளித்த தீர்ப்பால், அமித்ஷா இவ்வழக்கில் இருந்தே விடுதலையானார்.\n2017-ல் தான் லோயாவின் சகோதரி மூலம், அவரது மரணத்தில் மர்மம் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது. ஆனாலும் இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. இதனைக் குறிப்பிட்டுத்தான் ராகுல் காந்தி தற்போது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயர��ம் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njustice muralidhar transfer delhi violence priyanka rahul gandhi நீதிபதி முரளிதர் இடமாற்றம் டெல்லி வன்முறை பிரியங்கா காந்தி ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/228293?ref=view-thiraimix?ref=fb", "date_download": "2020-03-30T16:26:05Z", "digest": "sha1:3D2MSSFKTG6IW5AJ4EVT7FP64FGNLSUJ", "length": 11453, "nlines": 144, "source_domain": "www.manithan.com", "title": "வயில்டு கார்டு என்ட்ரியில் இலங்கை தர்ஷனின் காதலி! யார் அந்த பெண் தெரியுமா? புகைப்படம் உள்ளே - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nநடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நிலை இதுதானா.. வீடியோவை பார்த��து அதிர்ச்சியான ரசிகர்கள்...\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nவயில்டு கார்டு என்ட்ரியில் இலங்கை தர்ஷனின் காதலி யார் அந்த பெண் தெரியுமா யார் அந்த பெண் தெரியுமா\nதமிழ் பிக் பாஸ் 3 வீட்டுக்குள் நிஜ காதல் ஜோடி பிக் பாஸ் வீட்டில் தங்கினாலும் தங்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.\nஅதற்கு காரணம் சனம் ஷெட்டியின் பேட்டி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை அணுகினார்கள்.\nஆனால் இறுதி பட்டியலில் என் பெயர் இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.\nஎதிர்காலத்தில் சர்பிரைஸ் நிறைந்தது என்று அவர் பொடி வைத்து பேசியதை பார்த்தால் ஒயில்டு கார்டு மூலம் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.\nபிக் பாஸ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்\nவயல் காவலுக்கு தங்கியிருந்த நபர் தீ விபத்தில் உயிரிழப்பு\n2020 இற்கான தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து பொதுத்தேர்வு பிற்போடல்\n உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்க��� 35 ஆயிரத்தை தாண்டியது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/232802?ref=view-thiraimix", "date_download": "2020-03-30T16:46:19Z", "digest": "sha1:PVS6K2GZWKKVSFDPRLDPUHLI2M6SM77E", "length": 11218, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "உயிருக்குப் போராடிய பறவையைக் காப்பாற்றி நொடிப்பொழுதில் பறக்க வைத்த நாய்... சிலிர்க்க வைக்கும் காட்சி - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nநடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நிலை இதுதானா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nஉயிருக்குப் போராடிய பறவையைக் காப்பாற்றி நொடிப்பொழுதில் பறக்க வைத்த நாய்... சிலிர்க்க வைக்கும் காட்சி\nபொதுவாக நாய்கள் என்றால் பறவைகளை வேட்டையாடுவதை பெரும்பாலான இடங்களில் அவதானித்திருப்போம்.\nஆனால் இங்கு நாய் ஒன்று உயிருக்கு போராடிய பறவையின் ���யிரைக் காப்பாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த காட்சியில் கண்ணாடியால் சூழப்பட்ட வீட்டின் முன்புறத்தில் பறவை ஒன்று வந்து மாட்டிக்கொண்டுள்ளது. இதனை அவதானித்த நாய் அந்த பறவையினை தனது பற்களுக்கு இடையே கவ்விக்கொண்டு வெளியே வந்து அதனை பறக்க வைத்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nவர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்\nகிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்\nவயல் காவலுக்கு தங்கியிருந்த நபர் தீ விபத்தில் உயிரிழப்பு\n2020 இற்கான தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து பொதுத்தேர்வு பிற்போடல்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shopate.com/ta/", "date_download": "2020-03-30T15:28:08Z", "digest": "sha1:FJHNE4JZPWJLN2UH26JHF4FAEQJIGWW5", "length": 11214, "nlines": 154, "source_domain": "shopate.com", "title": "தான் சிறந்த தள்ளுபடி, கூப்பன்கள், விளம்பர குறியீடுகள், குறியீடுகள், கூப்பன் குறியீடுகள், உறுதி சீட்டு, Free Shipping Shopate.com", "raw_content": "\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nBuyInCoins.com, திறந்த வெளியில் நடக்கிற, விளையாட்டு, camping goods, சைக்கிள் பாகங்கள், fitness goods, ஒளிரும் விளக்குகள், sports goods\nஆகஸ்ட் 9, 2018 6:21 மணி,8035 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\n20% வாங்கிய தேதி தள்ளுபடி 2 சன் இருந்து பொருட்கள் & Tan and Skin categories at FeelUnique.com\nFeelUnique.com, அழகு, உடல் பராமரிப்பு, fake tan, பரிசு பெட்டிகள், தோல் பராமரிப்பு, suncare, தோல் பதனிடுதல், பயண பெட்டிகள்\nஆகஸ்ட் 9, 2018 5:56 மணி,6536 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\n25% வாங்கிய தேதி தள்ளுபடி 3+ சன் இருந்து பொருட்கள் & Tan and Skin categories at FeelUnique.com\nFeelUnique.com, அழகு, உடல் பராமரிப்பு, fake tan, பரிசு பெட்டிகள், தோல் பராமரிப்பு, suncare, தோல் பதனிடுதல், பயண பெட்டிகள்\nஆகஸ்ட் 9, 2018 5:55 மணி,7052 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nBeautyExpert.co.uk, அழகு, குளியல் தயாரிப்புகள், ஒப்பனை, பரிசுகள், முடி பாதுகாப்பு, ஒப்பனை, பாதுகாப்பு ஆணி, தோல் பராமரிப்பு, ஸ்டைலிங் கருவிகள்\nஆகஸ்ட் 9, 2018 3:02 மணி,6650 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nEscentual.com, அழகு, உடல் பராமரிப்பு, ஒப்பனை, வாசனைகளை, முடி பாதுகாப்பு, ஒப்பனை, ஆணி polishes, தோல் பராமரிப்பு, suncare\nஆகஸ்ட் 9, 2018 2:50 இல்,5525 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nTinydeal.com, ஆபரனங்கள், மின்னணுவியல், முகப்பு, கார் பாகங்கள், கார் மின்னணு, லைட்டிங், அலுவலக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், மாத்திரைகள், பொம்மைகளை, wearable devices\nஆகஸ்ட் 9, 2018 2:30 இல்,6137 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nTinydeal.com, ஆபரனங்கள், மின்னணுவியல், முகப்பு, cellphone accessories, காதணிகளின், நெட்வொர்க்கிங், smart home, வெப்பநிலைமானிகள்\nஆகஸ்ட் 7, 2018 3:00 இல்,6552 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nஆகஸ்ட் 7, 2018 2:54 இல்,6594 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nஆகஸ்ட் 7, 2018 2:48 இல்,6772 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nமுகப்பு, gardening supplies, home decoration, சமையலறை பொருட்கள், அலுவலக பொருட்கள், செல்ல விநியோகம்\nஆகஸ்ட் 7, 2018 2:43 இல்,4150 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nபக்கம் 1 என்ற 1,757\n© 2020 Shopate.com - கூப்பன்கள், குறியீடுகள், விளம்பர குறியீடுகள், தள்ளுபடிஸ்டோர் பட்டியல் தொடர்பு Submit '", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17561?page=5", "date_download": "2020-03-30T17:41:47Z", "digest": "sha1:U2GL7BHC5HVSOMRLEKGHZIRDAP6WN37E", "length": 12344, "nlines": 205, "source_domain": "www.arusuvai.com", "title": "*******அரட்டை அரங்கம் 91 ******* | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n*******அரட்டை அரங்கம் 91 *******\nஇனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் \nஅங்க தான் அஸ்வத் டைப் செய்துட்டு இருக்கேன். சரி உங்க பேரு என்ன வித்தியாசமா இருக்கே.\nஎன்ன காணாம போயிடீங்கள .சந்தோசம்\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஅஸு நீங்க சொன்ன பேரு சுப்பரா இருக்கு பா. நானும் அங்க போய் எனக்கு தெரிஞ்ச சில இணையதளங்களோட முகவரியெல்லாம் குடுத்துட்டு வந்தேன் பா. அதான் கொஞ்ச நேரம் காணாம போயிட்டேன்.\nம்ம்ம் .நான் பார்த்தேண்டா .\nஎனக்கு லத்திகா மேம் பிடிக்கும் .உன் பொண்ணு பேரு லித்திகா .அவளும் நாடு போற்றும் நல்ல ponnaa vara வாழ்துறேண்டா\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஎல்லா பெற்றோருக்கும் அது தானடா ஆசை. நமக்கு பணமும்,புகழும் பிள்ளைங்க பெற்று தரத விட நல்ல பிள்ளைன்னு பேரு எடுத்து தரது தானே சந்தோஷமே.\nஅஸு லேப்ல டெஸ்ட் முடிஞ்சிடுச்சாபா. என்ன ஸ்பெஷல்மா இன்னக்கி அம்ரி கவர் கண்டு பிடிச்சானா இல்லையா\nசுபா அக்கா லித்தி இனிமேல் ஒழுங்கா சாப்பிட்டுடுவா பாருங்க. நேத்து நீங்க இந்த சித்திகிட்ட புலம்பினத கேட்டுட்டா போல இனி உங்கள தொந்தரவு கொடுக்காம சாப்பிடுவா பாருங்க.\nஇத நானும் ஒரு அம்மாவா இருந்துதான் சொன்னேன்டா .\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nயாழி என்னமா சொல்ர .உன்னமாதிரி ஒரு சித்தி லித்திக்கும்.சுகி மாதிரி ஒரு அத்த என் அம்ரிட்கும் இருந்தால் எங்களுக்கு என்ன கவலை இல்லையா சுபா\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உ��்களுக்கு ..\nஅஸு நீ சொல்றது சரி தான்டா. உன்னை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்னு ஆசை படுறேன். எனக்கு சொல்ல முடியுமா யாழினி லித்திகாக்கு இவ்ளோ நாளா சித்தி இல்லன்னு ஏக்கத்துல இருந்தான்னு நினைக்கிறேன் அதான் நீ கிடைச்ச சந்தோஷத்துல இப்ப நல்லா சாப்டுறா. அப்டியே இருந்தா அத விட சந்தோஷம் எனக்கு வேற என்னடா.\nபோங்க அஸு உங்க கூட டுக்கா. அப்போ நான் அம்ரிக்கு சித்தி இல்லையா நான் அம்ரித் கிட்டயே பேசிகிறேன் பாரு அம்ரித் உங்க அம்மா இப்படி சொல்றாங்கனு இந்த சித்திய நீயாவது ஏத்துக்கோனு கேட்கறேன். அவ சொல்லட்டும்.\nநிச்சயமா சுபா பாருங்களேன் இனி நீங்க டெய்லி சொல்லுவீங்க லித்தி ஒழுங்கா சாப்பிட்டானு. கவலைய விடுங்க நீங்க நிம்மதியா வேலைய பாருங்க.\nடீ கடை பெஞ்சு - ‍அரட்டை 78.\nஅருசுவையின் பிரஸடண்ட் / ஆப்செண்ட்\nகரண்ட் இருக்கும் வரை கதையடிக்கலாம் வாங்க;)\nஹாய் நாகர்கோவில் ல சேர்ந்தவங்க யாராவது இருக்கீங்களா\nஇன்றைய தினத்தை ஒரு கப் தேனீருடன் ஆரம்பிக்கலாம்\nஅரட்டை பாகம் - 48\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27902", "date_download": "2020-03-30T17:57:37Z", "digest": "sha1:4H2PWI5ZPU4XOPLWZFURA25CWCTJKGTY", "length": 22354, "nlines": 392, "source_domain": "www.arusuvai.com", "title": "ரெட் வெல்வெட் சீஸ் கேக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nரெட் வெல்வெட் சீஸ் கேக்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ரெட் வெல்வெட் சீஸ் கேக் 1/5Give ரெட் வெல்வெட் சீஸ் கேக் 2/5Give ரெட் வெல்வெட் சீஸ் கேக் 3/5Give ரெட் வெல்வெட் சீஸ் கேக் 4/5Give ரெட் வெல்வெட் சீஸ் கேக் 5/5\nமைதா - முக்கால் கப்\nவெண்ணெய் (உப்பில்லாதது) - அரை கப்\nகொக்கோ பவுடர் - 3 மேசைக்கரண்டி\nபொடித்த சீனி - ஒரு கப்\nவினிகர் - ஒரு தேக்கரண்டி\nசெர்ரி ரெட் கலர் - ஒரு தேக்கரண்டி\nவெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - கால் தேக்கரண்டி\nபிலோடெஃபி���ா சீஸ் க்ரீம் - 8oz (அ) அரை கப்\nவெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி\nபொடித்த சீனி - 3 1/2 மேசைக்கரண்டி\nவெண்ணெய், சீஸ் க்ரீம், முட்டை ஆகியவற்றை குளிர் சாதனப் பெட்டியிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியில் எடுத்து வைத்துவிடவும். அவனை 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nபாத்திரத்தில் வெண்ணெயையும், சீனியையும் சேர்த்து நன்கு க்ரீம் போல வரும் வரை எலக்ட்ரிக் பீட்டராலோ அல்லது நார்மல் கை பீட்டராலோ நன்கு அடித்துக் கலக்கவும்.\nஅத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கலக்கவும்.\nபிறகு செர்ரி ரெட் கலர், வினிகர், கொகோ பவுடர் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து கொள்ளவும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவைச் சேர்த்து நன்கு ஒன்று சேர அடித்துக் கலக்கவும்.\nமற்றொரு பாத்திரத்தில் சீஸ் க்ரீம் கலவைக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு ஒன்று சேர க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடித்துக் கலந்து வைக்கவும்.\nபேக் செய்யும் பாத்திரத்தில் லேசாக வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பரைப் போட்டு அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவவும். அதில் கேக் கலவையில் முக்கால் பாகத்தை ஊற்றி சமப்படுத்தி, அதன்மேல் க்ரீம் கலவை முழுவதையும் ஊற்றி லேசாக ட்ரேயை தட்டினால் ஓரளவு பரவலாக இருக்கும்.\nஅதன்மேல் மீதமுள்ள கேக் கலவையை பரவலாக ஊற்றிவிடவும்.\nஅதன்மீது கத்தியால் மெதுவாக அலை போல வளைவுகள் வரைந்துவிடவும். (பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்). பிறகு முற்சூடு செய்த அவனில் வைத்து 28 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.\nரெட் வெல்வட் சீஸ் கேக் தயார். நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nநான் கன்வென்ஷன் அவன் வைத்திருப்பதால் அதில் 180 டிகிரியில் 28 நிமிடங்களானது. அவரவர்களின் அவனைப் பொறுத்து நேரம் வித்தியாசமாகும். ஆனால், 30 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளாது. எனவே தான் 28 முதல் 30 நிமிடங்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்.\nஈஸி ப்ரவ்னி வித் சிம்பிள் ஐஸிங்\nரிச் கேக் (குக்கர் முறை)\nசம சூப்பர் :) ரொம்ப நாளைக்கு பின் வெகு ஜோரான குறிப்போடு வந்திருக்கீங்க. வாழ்���்துக்கள்.\nய‌ம்மியாக‌ இருக்கு,நான் ஒரு கேக் பிரியை,அதனால் அவசியம் செய்து பார்க்கிரேன்.சூப்பர்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஆஹா என்ன அறுமை செய்து சாப்பிட ஆசையா இருக்கு\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீண்ட இடைவெளிக்கு எனது குறிப்பை அனுப்பி இருந்தும் உடனே அதனை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nவழக்கம்போல் முதல் ஆளாக வந்து கருத்து தெரிவித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மா.\nஅவசியம் செய்து பாருங்க.செம சாஃப்ட்டாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஉமா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஜன்னத் மிக்க நன்றி மா.செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nரெட் வெல்வெட் சீஸ் கேக்\nஅப்சரா கேக் பார்க்கும்போதே சாப்பிடதூண்டுது, வாழ்த்துக்கள்:)\nநேற்று தங்களின் வாழைப்பழ‌ அப்பம் குறிப்பினை செய்தேன். மிகவும் சுவையாக‌ இருந்தது :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nகேக் பார்க்கவே சூப்பரா இருக்கு. உடம்பு சரியானதும் செய்து பார்க்கப் போகிறேன். சீஸ் கிரீம்னு இருக்கா அப்பறம் கப் அளவு 100 கிராம்னு எடுத்துக்கலாமா அப்பறம் கப் அளவு 100 கிராம்னு எடுத்துக்கலாமா 2 முட்டைக்கு ஏற்ற‌ அளவுக்கு போதும்.\nசீஸ் கேக்கிற்க்கு மைதா சேர்த்து செய்ததில்லை நான், மைதா சேர்ப்பது பற்றி இப்போது தான் கேள்விப் படுகிறேன்,அடுத்த முறை இதை முயற்ச்சிக்கிறேன்.\nரொம்பவும் அழகா இருக்கு ப்ரசன்டேஷன், சுவையும் அமோகமா இருக்கும்னு நினைக்கிறேன், பாராட்டுக்கள்.\nஅருமையா இருக்கு விருப்பட்டியில் சேர்த்துட்டேன் என் பொண்ணுக்கு எக்ஸாம் முடியவும் செய்ய சொல்லனும் பி���்ளைகளை கேட்டேன்னு சொல்லுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:48:32Z", "digest": "sha1:V5KZMVQNRCPISLQKYJEOP2M222WEUQSZ", "length": 69102, "nlines": 840, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஆதித் தமிழர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது ம��கவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து ���ரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்���ிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)\nதீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய–இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (3)\nதீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே\nதீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி க���டிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள்[1]. வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளது.\nமது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு: தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க ஆதித் தமிழர் பேரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனத் தலைவர் அதியமான் திருச்சியில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி[2]: “மது வெறி, மத வெறி, சாதி வெறி ஆகிய மூன்றையும் கண்டித்து தீபாவளி பண்டிகையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளியன்று மட்டும் டாஸ்மாக்கில் ரூ.350 முதல் 400 கோடி வரை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுவால் ஏற்படும் பிரச்னைகளால் தலித் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதை முறியடிக்கும் வகையில் அன்றைய தினம் நாங்கள் வீடுவீடாகச் சென்றும், டாஸ்மாக் கடைகள் முன்பாக நின்றும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்வோம். நாட்டில், கருத்து சொல்வது கூட தவறு என்பது போல், சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன[3]. சிறுபான்மை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யாமல், இந்த அரசு செயல்பட்டு வருகிறது[4]. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் போக்கு அதிகரித்துள்ளது”, என்றார். அப்போது பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் குயிலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்[5]. இப்படி தினகரன், தினமலர், நக்கீரன் முதலியவை சுருக்கமாகக் கொடுத்துள்ளது. மற்ற குறிப்பிட்ட இணைதளங்கள் அதியமானின் அறிக்கை என்று கீழ்கண்டவாறு முழுவதுமாக வெளியிட்டுள்ளன.\nதீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை. கீற்று.காம்\nமாட்டிறைச்சித் தின்பது உரிமை என்றால், குடிப்பதும் உரிமைதானே, பிறகு ஏன் அதை எதிர்க்கிறார்��ள்: தெரிந்தோ, தெரியாமலோ, நன்னத்தை, ஒழுக்கம், பண்பு, கட்டுப்பாடு, தூய்மை என்றெல்லாம் பேசும் போது, பலவித நற்குணங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் பதிஎன்கீழ்கணக்கில், “நீதி நூல்கள்” அதிகமாகவே உள்ளன. 19-20ம் நூற்றாண்டுகள் வரை தமிழச்சிகள், தமிழச்சன்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள, இங்கிலீஷ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே” என்றேல்லாம் பாடல்கள் எழுதப்பட்டு, பட்டி-தொட்டில்களில் எல்லாம் ஒலித்தன. ஆனால், இன்றோ, நிலைமை வேறுமாதிரி இருக்கிறது:\nபப்புக்கு போவது என்னுடைய உரிமை\nகுடித்து ஆடுவது என்னுடைய உரிமை\nகுடித்து மற்ற ஆணோடு அல்லது பெண்ணோடு சேர்ந்து ஆடுவது என்னுடைய உரிமை\nதிருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், சேர்ந்து வாழ்வது என்னுடைய உரிமை.\nதாலி கட்டினாலும், கழட்டிப் போடுவது, வெட்டுவது முதலியனவும் என்னுடைய உரிமை.\nநான் ஆணாக இருந்தாலும், ஆணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை\nநான் பெண்ணாக இருந்தாலும், பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்னுடைய உரிமை\nஎன்னுடைய உரிமையில் யாரும் தலையிட முடியாது\nஎன்னை இதை சாப்பிடு, அதை சாப்பிடு அல்லது சாப்பிடாதே என்று சொல்லமுடியாது\nபிறகு குடிப்பதைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும். சங்கத்தமிழ் சமூகத்தில் குடியும், கூத்தியும் விலக்கப்பட்டதல்ல[6]. ஆகவே, அவற்றை சமூகத்தில் இருக்கக்கூடாது என்று ஏன் விலக்க வேண்டும். மேலும் இதற்கெல்லாம், வெறெதையோ ஏன் குற்றஞ்சாட்ட வேண்டும்\nதீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- அறிக்கை.இந்நேரம்.காம்\nபாரதீய ஜனதாவின் மோடி இந்துத்துவ அரசுதான்[7]: அதியமான் சொல்கிறார், “அரசு இந்தியா என்பது பலதரப்பட்ட மொழியை பேசக்கூடியவர்களும், பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் வாழக்கூடிய, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு வாழுகின்ற மக்கள் அனை வரும் இனத்தாலும் மொழியாலும் கலாச்சார பண்பாட்டாலும் மாறுபாடு கொள்ளாமல் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி. அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து த��த்து மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள நீதி. அந்த நீதியின் அடிப்படையில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள், அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள சட்ட நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தரத்து மக்களையும் பாகுபாடின்றி, அவர்களின் உரிமைகளை நிலை நாட்டிட ஆட்சிபுரிய வேண்டும் என்பதே அதனுடைய விதி[8]. ஆனால் அந்த விதிகள் எவற்றையும் பின்பற்றாமல் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவின் மோடி அரசு. இசுலாமிய, கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட பழங் குடியின மக்களுக்கும் உரிய பாது காப்பை உறுதி செய்யாமல் இந்துமத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் துணைபோவது என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை மறைமுகமாக தூண்டி விட்டு தாழ்த்தப்பட்ட, இசுலாமிய மக்களை அச்சுறுத்தி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைப் பார்க்கின்ற போது, இது ஓர் இந்துத்துவ அரசுதான் என்பதை வெளிப் படையாகவே உறுதிசெய்கிறது”.\nதீபாவளி எதிர்ப்பு – அதியமான் – ஆ.த.பே- காரணங்கள்\nமத்திய–மாநில அரசுகளை எதிர்க்க தீபாவளியை எதிர்ப்போம்[9]: அதியமான் அறிக்கை தொடர்கிறது, “பகவத்கீதையை தேசிய நூல் என்பது, சமஸ்கிருதத்தை உலக மொழி தகுதிக்கு உயர்த்த எடுக்கும் முயற்சிகள், கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள், மாட்டுக்கறி உண்டதற்காக நடத்திக்காட்டிய கோரப்படுகொலைகள் என நீளும் இந்த அராஜகங்களின் விளைவாக மதுவெறி, மதவெறி, ஜாதி வெறிகளைத் தூண்டி நாட்டை அமைதியிழக்கச் செய்யும் மத்திய அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க. தமிழக ‘ஜெ‘ அரசோ பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் மத வெறியர்களுக்கும், ஜாதி வெறியர்களுக்கும் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கி வருகிறது. மக்களை மரணக்குழிக்கு அனுப்பும் மதுக்கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்தாமல், மக்கள் விரோத போக்கையே கடைபிடித்து வருகிறது[10]. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாமல் செயலற்ற மக்கள் விரோத அரசாக இருந்து வருவது மேலும் வேதனை அளிக்கின்றது. இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதசார்பற்ற இந்தியாவை மதுவெறி, மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு நாட்டை துண்டாடும் மதவாத, ஜாதியவாத சக்திகளின் செயல்களுக்கு துணைபோகும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி, “தீபாவளியை புறக்கணிப்பது” என்று ஆதித்தமிழர் பேரவை முடிவு செய்து, மக்களை விழிப்பூட்டி ஒன்றுபடுத்தும் வேலையில் ஈடுபடுகின்றது”.\n[2] தினகரன், தீபாவளியை புறக்கணிக்க ஆதி தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நேரம்:2015-11-02 13:03:45.\n[3] தினமலர், தீபாவளி புறக்கணிப்பு போராட்டம்: ஆதி தமிழர் பேரவை அறிவிப்பு, நவம்பர்.2, 2015.06.50.\n[6] பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் படித்துப் பார்க்கவும். இன்றைய தமிழர்கள் அவற்றையெல்லாம் படிப்பார்களா என்று தெரியவில்லை.\n[7] அதியமான், மதுவெறி, மதவெறி ஜாதி வெறியை எதிர்த்து தீபாவளியைப் புறக்கணிப்போம், விடுதலை, நவம்பர்.7, 2015, பக்கம்.3.\n[8] நக்கீரன், மதவெறி, சாதிவெறியை எதிர்த்து தீபாவளி புறக்கணிப்பு: ஆதித்தமிழர் பேரவை முடிவு, பதிவு செய்த நாள் : 1, நவம்பர் 2015 (0:54 IST) ; மாற்றம் செய்த நாள் :2, நவம்பர் 2015 (8:39 IST).\n[10] மது உற்பத்தி, விநியோகம், விற்பனை, அவற்றிலிருந்து வரும் லாபக்கொள்ளை, இவற்றில் மிதப்பவர்கள் யார் என்று இப்போராளிகள் எடுத்துக் காட்டுவார்களா\nகுறிச்சொற்கள்:அதியமான், ஆதித் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, இந்து, இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, இறைச்சி, கஞ்சி, கமல் ஹாஸன், கழகம், கோப்பை, சங்கம், சாராயம், டாஸ்மார்க், தீ, தீபவலி, தீபாவளி, பட்டாசு, பிராந்தி, போதை, மது, மாட்டிறைச்சி, மாமிசம், ரம்ஜான், வியாபாரம், விஸ்கி, வீரமணி, வெடி\nஅதியமான், ஆதித் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, எதிர்ப்பு, கழகம், கோப்பை, சங்கம், சாராயம், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, தலித், தீபவலி, தீபாவளி, பிராந்தி, போதை, மதவெறி, மது, விஸ்கி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்ப��\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/type/quotes", "date_download": "2020-03-30T15:22:54Z", "digest": "sha1:Q53JPZTUERJZJ6BYVZUMK6NJ2L654RGR", "length": 48145, "nlines": 245, "source_domain": "isha.sadhguru.org", "title": "Official Website of Sadhguru, Isha Foundation | India", "raw_content": "\nஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்நில்... கவனி... சாப்பிடுஇயற்கை ��ொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்நில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைSee All Topics\nஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்நில்... கவனி... சாப்பிடுஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்நில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஉயிர்\n\"நதிகளை மீட்போம்\" பேரணி நிகழ்வுகள்108 નું મહત્વAbout Guruகிராமப் புத்துணர்வு இயக்கம்ஆதியோகிAmourகோபம்anugrahamவிழிப்புணர்வுசமநிலைBicycle Yogisபேரானந்தம்உடல்மூச்சுவர்த்தகம்தொழில்காவேரி கூக்குரல்பிரபலம்விருப்பத்தேர்வுClarityகட்டுப்பாடுConscious planet ACவிழிப்புணர்வுபிரதிஷ்டை செய்யப்பட்ட இடம்பிரதிஷ்டைபடைத்தல்-Cosmos-Moon-Sunஜனநாயகம்மனச்சோர்வுஆசைவிதிDevelopmentதெய்வீகம்விவாகரத்துகனவுஇருமைத்தன்மைபூமி தினம்கல்விஅகங்காரம்உணர்ச்சிஞானோதயம்Environmentபரிணாம வளர்ச்சிகுடும்பம்பயம்பெண்தன்மைபஞ்சபூதங்கள்உணவுஉயிர்கூறு சார்ந்தகடவுள்அருள்GramotsavamGreat Beingsகுருமகிழ்ச்சிஹடயோகாஹட யோகா ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சிHatha Yogi Diariesஆரோக்கியம்இமயமலைHuman Values-Beliefs-Conditioning-Compassion-நன்னெறிஅறியாமைமாயைஞானியின் பார்வையில்இணைத்துக் கொள்வதுஇந்திய திருவிழாக்கள்இந்திய கலாச்சாரம்இன்னர் இஞ்ஜினியரிங்உள்நிலை மேலாண்மைபுத்திசாலித்தனம்தீவிரம்ஈடுபாடுஈஷா ஆரோக்யாஈஷா ஹோம் ஸ்கூல்ஈஷா இன்சைட்ஈஷா இன்ஸ்ட்டியூட் ஆஃப் இன்னர் சயின்சஸ்ஈஷா சம்ஸ்கிருதிIsha Whispersஈஷா க்ரியாJeuneகைலாஷ் - மானசரோவர்அறிவுகிருஷ்ணாக்ரியாதலைமைப்பண்புவாழ்க்கைமுறை-Recipe-மன அழுத்தம்லிங்கபைரவிLive Streamதர்க்கம்மஹாபாரதம்Mahalaya Amavasya ACமஹாசிவராத்திரிMarathiதிருமணம்Masculine - Feminineபொருள்நிலைஊடகம்-பத்திரிக்கைMeditationஞாபகம்மனம்மோட்சம்இசைஞானிமறைஞானம்தேச கட்டமைப்புNavratri ACபுத்தாண்டுவயோதிகம்On the Path of the Divineகுழந்தை வளர்ப்புஅமைதிகிரகித்துக் கொள்ளுதல்ஆளுமைஒலிப்பதிவு டவுண்லோடு வசதிகவிதைஅரசியல்நேர்மறை சிந்தனைவாசகங்கள்நதிகளை மீட்போம்ராவணாநிதர்சனம்மறு அவதாரம்உறவு நிலைகள்Russianபுனிதப் பயணங்கள்சாதனாSadhanapadaசப்தரிஷிசத்சங்கம்அறிவியல்தேடுதல்காமம்தூக்கம்சமூகம்சப்தம்Sounds of Ishaஆன்மீக அனுபவம்ஆன்மீகம்விளையாட்டுவெற்றிதுயரம்பிழைப்புதந்திரம்தொழில்நுட்பம்எண்ணங்கள்நேரம்நிலைமாற்றம்நம்பிக்கைஉண்மைவெள்ளியங்கிரி மலைவன்முறைVolunteerதன்னார்வத் தொண்டுநல்வாழ்வுபெண்கள்யோகாyoga autentiqueyoga débutantYoga Parisயோகா நிகழ்ச்சிகள்YogasanaYouth AND TruthZen Storyалкогольвидеовидео фонда Ишадуховный ростедаздоровьеинтимные отношенияистория йогиИшаИша йога центрИша-йогаиша-крияКайласкофекриялюбовьмедитацияНадио Садхгуруобраз жизниобучение преподавателей хатха-йогиокружающая средаотношенияПатанджалипрактикиприродаразумрусскийслова Садхгурусмертьфонд \"Иша\"Хатха-йогаХогвартЦелительствоятры с Садхгуруअंतर्राष्ट्रीय योग दिवसअध्यात्मअवतार और संत-आदि गुरु-कृष्ण-देवी-रामआत्महत्याआधी रात - सद्‌गुरु के साथआध्यात्मिक ज्ञानआनंदआरोग्यइन cnईशा योग केंद्रईशा लहर-ईशा लहरईश्वरउदासीनएकादशीकमाईकरुणाकहानीकुम्भ मेलाकृपाकॅरियरकैरियरखुशहालीचटकचाँदचुनिंदा लेखजीवनजीवन अर्थझोपतनावदेवतादेवीधर्मध्यान-ध्याननिद्रानाशनिर्णयनिष्पक्षतानैतिकतापंढरीची वारीपरंपरापर्यावरणप्रेमप्रोजेक्ट ग्रीन हैंड्सभागीदारीभारतीय संस्कृतिभोजनमंत्रमंदिर विज्ञानमत्सरमधुमेहमन-अतीत-अनुभव-आज़ादी-उम्मीदमनमहाराष्ट्रातील संतमहालक्ष्मीमिस्टिकमीडियामुक्तिमुलमृत्यूमृत्‍युम्हातारपणयोगयोगरक्त दाबरागरामदास स्वामीरोगविचारव्यसनशरीरशांतिशांतीश्मशानसंगीतसकारात्मक सोचसदगुरू मराठीसमाधानसाँपसाईबाबासुविचारसेहतस्त्रीस्वर्ग नरकस्वामी समर्थस्वास्थ्यस्वीकृतिहस्तीहेवाঅন্নদানের মাহাত্ম্যআদি শঙ্করাচার্যআদিযোগীআধ্যাত্মিকআমরা কি আরও বড় মস্তিস্ক বানাতে পারিআমাদের জীবনে 'পঞ্চভূতে'র উপর নিয়ন্ত্রনআমার জন্মের উদ্দেশ্য কী - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்திய���னலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nவாழ்க்கையின் நிலையின்மை மீது உங்களால் நடனமாட முடியும்போதுதான் உற்சாகமான வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகிறது.\nநீங்கள் தற்போது என்னவாக இருக்கிறீர்களோ அதிலேயே திருப்தியடைந்தால், விருப்பத்துடன் முயற்சிசெய்தால் நீங்கள் என்னவாக ஆகக்கூடும் என்பதை அறியாதிருப்பீர்கள்.\nஅற்புதமான ஒரு மனிதரை சந்திக்க ஆசைப்படாதீர்கள். நீங்கள் பிறரிடம் எதிர்பார்க்கும் அந்த அற்புதமான மனிதராக நீங்களே மாறிட ஆசைப்படுங்கள்.\nஉங்கள் இதயத்தில் அன்பு இருந்தால், வாழ்க்கையில் அதுவே உங்களை வழிநடத்தும். அன்பிற்கு அதற்கே உரிய புத்திசாலித்தனம் உண்டு.\nஉங்களைப் பற்றியோ, அல்லது பிறரைப் பற்றியோ நீங்கள் கொண்டுள்ள கருத்துக்களுக்கு, பிரபஞ்ச அளவில் பார்த்தால் எந்த முக்கியத்துவமும் இல்லை.\nஒருவர் தனது உடலின் வடிவியலை அண்டத்தின் வடிவியலுடன் இசைவாக வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டால், பிரபஞ்சத்தின் உண்மையை அறிவது ஒருவருக்குள் இயற்கையான செயல்முறையாக ஆகிவிடும்.\nசவாலான சமயங்களில், நமக்குள் சமநிலையுடன் இருப்பது அனைத்திலும் அதிமுக்கியமானது.\nஉங்கள் கடந்தகாலத்தில் நீங்கள் எத்தகைய கர்மவினையை சேர்த்திருந்தாலும், இந்த கணத்தின் கர்மவினை எப்போதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.\nதண்ணீர் என்பது உயிரின் சாரம். அதனை நாம் எப்படி நடத்துகிறோமோ, அப்படியே அதுவும் நம்மை நடத்துகிறது.\nநீங்கள் ஆறுதலை நாடினால் நம்பிக்கையுடன் இருப்பீர்கள், தீர்வை நாடினால் தேடுதலில் இறங்குவீர்கள்.\nபடைப்பு என்பது சப்தம். படைப்பின் மூலம் என்பது நிசப்தம்.\nநீங்கள் சாதாரணமானவராக இருப்பதை விழிப்புணர்வாய் தேர்வுசெய்தால், நீங்கள் அசாதாரணமானவராக ஆவீர்கள்.\nபோதனைகளும் தத்துவங்களும் எவரிடமும் தன்னிலை மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது - அவற்றால் ஊக்கப்படுத்த மட்டுமே முடியும்.\nநீங்கள் தேர்வுசெய்தால், இந்தக் கணத்திலேயே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். நீங்கள் அந்த தேர்வை செய்தால் போதும்.\nபகைவரை அழித்திட முயலாதீர்கள், பகைமையை அழித்திடுங்கள்.\nபிறப்பைக் கொண்டாடுவது போலவே நம்மால் இறப்பையும் கொண்டாட முடியவில்லை என்றால், நாம் வாழ்க்கையை அறியமாட்டோம்.\nநிபந்தனைகளுடன் கூடிய அன்பு, நிபந்தனைகளற்ற அன்பு என்றெல்லாம் எதுவுமில்லை - நிபந்தனைகள் என்பவை இருக்கின்றன, அன்பு என்பது இருக்கிறது.\nகல்வி என்பது, குழந்தைகளை நீங்கள் விரும்பும் அச்சில் வார்ப்பதாக இருக்கக்கூடாது, தெரிந்துகொள்ளவும் மலரவும் அவர்களிடமுள்ள இயற்கையான ஆர்வத்திற்கு உதவுவதாக இருக்கவேண்டும்.\nநீங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டால், பிரபஞ்சம் முழுவதுமே உங்களின் அங்கமாக இருக்கும். நீங்கள் பிரபஞ்சத்தின் அங்கமாக இருப்பதுபோல, பிரபஞ்சமும் உங்களின் அங்கமாக இருக்கிறது.\nநற்பண்பு என்பது நெறிமுறைகளை பின்பற்றுவதல்ல. தலைசிறந்த நற்பண்பு, அனைத்து உயிர்களையும் இணைத்துக்கொள்வது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Azamgarh/cardealers", "date_download": "2020-03-30T17:00:27Z", "digest": "sha1:M77Y34WEZKT223N6W3CRL5FVQEN33DSJ", "length": 4257, "nlines": 93, "source_domain": "tamil.cardekho.com", "title": "அசாம்கர் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் அசாம்கர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை அசாம்கர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அசாம்கர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் அசாம்கர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/05/17/world-bank-okays-625-mn-solar-projects-005495.html", "date_download": "2020-03-30T16:46:58Z", "digest": "sha1:BHGNH7UN7U7ABAI4TSZNHLXE6NJDSEZN", "length": 21407, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சோலார் மின் உற்பத்திக்கு 625 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி | World Bank okays $625 mn for solar projects - Tamil Goodreturns", "raw_content": "\n» சோலார் மின் உற்பத்திக்கு 625 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி\nசோலார் மின் உற்பத்திக்கு 625 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி\n5 hrs ago 3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\n6 hrs ago தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்\n7 hrs ago ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தடை.. ஸ்பெயின் அரசு அதிரடி உத்தரவு..\n8 hrs ago கவலைப்படாதீங்க.. போதிய பெட்ரோல், டீசல்,கேஸ் இருப்பு இருக்கு.. ஐஓசி தகவல்..\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு உலக வங்கி 625 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியை அளித்துள்ளது. இத்திட்டத்தில் வீட்டு மற்றும் அரசு கட்டிடங்களின் மேல் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டத்தை வகுத்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் உலக வங்கி உயர்மட்ட குழு கூடுதலாக 120 மில்லியன் டாலர் அளவிலான குறுகிய காலக் கடனாகவும், காலநிலை முதலீட்டு நிதியத்தின் கீழ் 5 மில்லியன் டாலரும் இந்திய அரசுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.\nஇந்த நிதியுதவியின் கீழ் இந்தியாவில் Rooftop Solar Photovoltaic (GRPV) செல்களை இந்தியா முழுவதும் உள்ள முக்கியத் தளங்களில் அமைக்கப்பட்டுச் சுமார் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உள்ளது.\nஇதன் மூலம் இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியுதவி ஒரு உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்திட்டத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் அமைக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏழை நாடுகளுக்கான கடன் தவணைகளை சஸ்பெண்ட் செய்யச் சொல்லும் உலக வங்கி & IMF\nசாலை பாதுகாப்புக்கு ரூ.14,000 கோடி திட்டம்.. தயாராகும் மத்திய அமைச்சம்..\nவங்கதேசத்தைவிட, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்.. உலக வங்கி அறிக்கையில் ஷாக் தகவல்\n கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..\nதங்கம் விலை அதிகரிக்கலாம்.. சொல்வது உலக வங்கி..\nEase of Doing Business-ல் 14 இடங்கள் முன்னேறிய இந்தியா இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது..\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி இவ்வளவு தான்.. உலக வங்கி\nஇந்தியாவைக் காப்பாற்ற மோடி 'இதை' உடனடியாகச் செய்ய வேண்டும்..\nஉலகப்பொருளாதார நாடுகளின் பட்டியலில் 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா.. உலக வங்கி அதிர்ச்சி தகவல்\nஉலக வங்கியின் நிர்வாக இயக்குநராகும் இந்தியர்.. Anshula Kant-க்கு குவியும் வாழ்த்துக்கள்..\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகித இலக்கை எட்டும் - உலக வங்கி\nஉலக வங்கிக்கு புதிய தலைவர்.. அமெரிக்கரான மால்பாஸ் தேர்வு.. தொடரும் ''அண்ணன்களின்'' ஆதிக்கம்\nஆர்பிஐ அறிவிப்புக்கு முகம் சுளிக்கும் சென்செக்ஸ் தட தடன்னு சரியுதே என்ன காரணம்\n“ஆர்பிஐ சொன்னது எல்லாம் ஓகே, ஆனால் அது மிஸ்ஸிங்” சுட்டிக் காட்டும் ப சிதம்பரம்\n3 மாதம் முழுச் சம்பளம் வழங்கப்படும்.. நெஸ்லே அசத்தலான அறிவிப்பால் ஊழியர்கள் கொண்டாட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வத�� இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/ol-local-syllabus-grade-10-11-languages-english-literature/gampaha-district-kochchikade/", "date_download": "2020-03-30T16:58:20Z", "digest": "sha1:DYV676HL7FIXZOT7Z4LVZRBNXJYJYAXS", "length": 4374, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கம்பகா மாவட்டத்தில் - கொச்சிக்கடை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகம்பகா மாவட்டத்தில் - கொச்சிக்கடை\nஆங்கிலம் இலக்கியம் மற்றும் General, Spoken மற்றும் Professional ஆங்கிலம், IELTS, FCE\nஇடங்கள்: கட்டுநாயக்க, கந்தானை, கம்பஹ, கொச்சிக்கடை, கொழும்பு, ஜ-ஏல, டளுபோத\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://8coins.ru/thefappening2015/threads/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF.205136/", "date_download": "2020-03-30T16:59:19Z", "digest": "sha1:OITK4QXSXRTVVVSQVSXF2LD6T5COYM3E", "length": 22665, "nlines": 92, "source_domain": "8coins.ru", "title": "அவளது புல்வெளி | Forum | 8coins.ru", "raw_content": "\n//8coins.ru மீராவின் இடுப்பை பின்னால் நின்று இறுக்கி அணைத்தபடி அவள் தோளில் என் நாடியை வைத்தபடி யன்னலால் கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஜ ஆம் கோயிங் ரூ மிஸ் திஸ் பிளேஸ்\" என்று மெதுவாக சொன்னாள் அவள். 'டோன்ட் வொறி டாலிங் இன்னொரு தடவை வருவோம\" என்றேன். குமார் அந்த கடற்கரை மணலில் நடந்து வருவோமா\nநான் அவளின் தோளில் முத்தமிட்டபடி அவளது இடுப்பிலிருந்து என் கையை எடுத்தேன். அவள் என் பக்கம் திரும்பி அவள் கையை என் தோளில் சுற்றிப் போட்டுவிட்டு என் உதட்டில் ஒரு முத்தம் தந்துவிட்டு 'வாங்க போவோம்\" என்று சொல்லி என் கையை பிடித்து இழுத்தாள். நாங்கள் கையை கோர்த்தபடி கடற்கரையை நோக்கிச் சென்றோம்.\nகரையை ஓடிவந்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அலையை ரசித்தபடி ��ாங்கள் மணலில் அமர்ந்தோம். மீரா கடலை பார்த்தபடி என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்த இயற்கையை ரசித்தபடியே அவள் கூந்தலில் முத்தமிட்டேன். அவள் என் பக்கமாக திரும்பி என் கண்களுக்குள் பார்த்தாள். அவள் கண்களில் காதல் கலந்த ஒரு காமப் போதை தெரிந்தது. நாங்கள் கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் கைகள் என் தோளை வந்து இறுக்கி அணைத்துக் கொள்ள என் கைகளும் அவளது இடையை இழுத்துக் கொள்ள நாங்கள் முத்தக்கடலில். சிறிது நேரத்தில் என் உதடுகள் அவளது இதழ்களை விட்டுவிட்டு அவளது கழுத்துக்கு தாவி அவளது கழுத்தை சுவை பார்த்தது. அப்படியே என் உதடுகள் அவளது கன்னத்தை உரசிவிட்டு அவளது காது மடல்களை முத்தமிட்டது. என் பற்களுக்கு சிறிது வேலை வந்தது. அவளது காதை மெதுவாக கடித்து அவளுக்கு சிறிய இன்ப வலிளை கொடுத்தது. அவளது ஒரு கை என் பிடரியை கோதிக் கொண்டிருக்க மறு கை என் நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது. அவளது வருடல் எனக்பு அவளது முழு சம்மதத்தை தெரிவித்தது.\nநான் எனது முகத்தை அவளது மார்பில் வைத்து என் உதடுகளால் முலையை முத்தமிட்டேன்.\nஎன் உதடுகளால் அவளது சேட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் அவளது விரைத்த காம்பை உணர முடிந்தது. எனது கை விரல்களை கொண்டு அவளது சேட்டின் பட்டனை கழற்றும் முயற்சியில் இறங்கினேன். ஒவ்வொரு பட்டனை கழற்றும் போதும் ஒரு லீட்டர் எச்சில் என் வாயில் சுரந்தது. பட்டன் எல்லாம் திறந்ததும் அவளது முலைகள் வெளிப்பட்டு வந்தன.\nஅவள் உள்ளே ஏதும் போடாததால் அவைகள் சுகந்திரமாக உள்ளே தொங்கிக் கொண்டிருந்தன. என் கைவிரல்களால் அவளது முலைகளில் வட்டம் போட்டு விளையாடிவிட்டு அவளது காம்பை தட்டி தட்டி ஆராய்ச்சி பண்ணினேன். அப்படியே என் கைகளால் அவளது வலது முலையை சேர்த்துப் பிடித்து எவ்வளவு தூரம் என் வாய்க்குள் நுழைய முடியுமோ அவ்வளவு தூரம் நுழைத்தேன். என் வாயினால் அவளது அடி முலையை உணர முடிந்தது.\nஎனது பற்கள் எல்hலம் சேர்ந்து அவளது காம்பை போட்டு ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன. எனது உதட்டின் இடுக்கில் அவளது காம்பை வைத்துக் கொண்டு எனது பற்களினால் அதை அணில் கொய்யாப் பழத்தை கடிப்பது போல நறுக்கி நறுக்கி கடித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரியும் இது அவளை என்னெல்லாம் செய்யும் என்று. அவளது வலது முலை என் எச்சிலால் சரியாக h.ரமாகிப் போனது. அதனால் அதை காய விட்டுவிட்டு மற்ற முலைக்குத் தாவினேன். எனது வாயால் அவளது இடது முலையை பதம் பார்த்துக் கொண்டிருந்த நேரம் எனது வலது கையால் அவளது மடிப்பு விழுந்து கிடந்த வயிற்றை வருடிக் கொண்டிருந்தேன். எனது கையை அவளது சின்னதான ஸ்கேட்டுக்குள் (அடியால்) விட்டு அவளது கறுப்பு கலர் நிக்கரை கீழால் இழுத்துக் கழற்றினேன். எனது கையை உள்ளால் விட்டு அவளது புல்வெளியை மேய்ந்து கொண்டிருக்கஎனது வாய் அவளதுபால் குடித்துக் கொண்டிருந்தது.\nஅவளது சேட்டை முழுதாகக் கழற்றி அந்த கடற்கரை மணலில் விரித்துவிட்டு அவளை கீழே படுக்கச் சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்தேன். வானம் கருமையாக இருந்தது. நாங்கள் பிசியாக இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அவள் கீழே சரிந்து கிடந்தாள். நான் அவளின் மேலே எறி படுத்துக் கொண்டு அவளது முலைகளை சூப்பிக் கொண்டே ஒரு கையால் அவளது ஸ்கேட்டுக்குள் விட்டு அவளது முடியை கோதினேன். 'உங்க சேட்டையும் கழற்றி என் காலுக்கு போடுங்க. உடம்புல மண் ஒட்டுது\" என்றாள் மீரா. அவள் மீதெ இருந்த வாறே என் சேட்டை கழற்றி அவளது காலை உயர்த்த சொல்லிவிட்டு அதை கீழே விரித்தேன். மீண்டும் நான் சக்கிங் வேலையை தொடர்ந்தேன். சிறது நேரத்தில் அப்படியே கீழே இறங்கி அவளது கால்களின் இடையில் என் முகத்தை கொண்டு போனேன். அவளது h.ரமாகி மண் ஒட்டிக் கிடந்த ஸ்கேட்டை கழற்றி பக்கத்தில் எறிந்து விட்டு உள்ளே உள்ளதை கவனிக்கத் தொடங்கினேன்.\nஅவள் நான் சொல்லாமலே அவளது காலை நன்றாக விரித்துப் பிடித்தாள். நான் நாக்கை ஒரு தரம் என் உதட்டோடு நக்கிப் பார்த்துவிட்டு அவளது உறுப்பில் வைத்து நக்கினேன். அப்படியே என் உதட்டை அவளது இதழ்களோடு வைத்தபடி மேலும் கீழும் உரசி உரசி அவளை முனக வைத்தேன். என் விரலால் அவளது இதழை விரித்து எனது நாக்கை நன்றாக உள்ளே விட்டு அவளது h.ரமான இதழ்களை நக்கி நக்கி சுவைத்தேன். அவள் அவளது கையை நீட்டி என் பிடரியை பிடித்து என் முகத்தை அவளது உறுப்பில் வைத்துப் பிடித்தவாறு மெதுவாக முனகியபடி நெளிந்து கொண்டிருந்தாள். நான் என் விரல்களால் அவளது உறுப்பின் இரண்டு பக்க சுவர்களையும் உரசியபடியே நடுவில் என் நாக்கை விட்டு நக்கிக் கொண்டிருந்தேன். அவளது கிளிட்டோரிஸ் இன்னும் சூப்பப் படாமல் கிடந்து தவிர்த்துக�� கொண்டிருந்தது. என் நாக்கினால் அவள் கிளிட்டை தட்டி தட்டி நக்கி நக்கி எனது வேகத்தை மெதுவாக்கி அவள் படும் பாட்டை மனதாலே ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஅவளது உறுப்பு சரியாக h.ரமாக இருந்தது. எனது விரல்களாலும் நாக்கினாலுமே அதை உணர முடிந்தது. குமார் இது போதும் என்னால தாங்க முடியல்ல கமோன் பாஸ்டா பாஸ்டா என்று கத்தினாள். அதனால் நான் என் விரலை உள்ளே விட்டு விரைவாக ப+த்தி ப+த்தி எடுத்தேன். அவளது உறுப்பிலிருந்து h.ரம் h.ரமாக வழிந்தது. அதை என் கையை வைத்து மேலும் கீழும் அப்பி அப்பி எடுத்தேன். இனி அய்யாட விளையாட்ட காட்ட வேண்டும்என்று விட்டு என் சோட்சை கழற்றி என் கடப்பாறையை வெளியே கொண்டு வந்தேன். அது ஏற்கனவே கசிந்து கிடந்திருந்தது. அதை கொஞ்சம் ஜூசில் தேய்த்துவிட்டு அதை உள்ளே விட்டு இடித்து இடித்து அவளது குழியை பிழந்தேன். அவள் ஏற்கனவே ஒரு எல்லையை தாண்டிவிட்டாள்.\nஅதனால் எனக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஒரு இரண்டு மூன்று நிமிடத்தில் இரண்டு பேருமே உச்ச நிலையை அடைந்தோம். அன்று ராத்திரி முழுக்க கடற்கரையிலே கிடந்து குளிர் காற்றையும் பாராமல் எங்கள் கனிமூனில் பெஸ்ட் நைட்டை கழித்தோம். நாங்கள் இந்த இடத்துக்கு அடிக்கடி வந்து எங்கள் காதல் ஆசையை நிறைவேற்றுவோம். இங்கே அவ்வளவு சன நடமாட்டம் இல்லை என்பதால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. என்னுடைய வைவ் மீராவோடு அனுபவித்த சொர்க்கமான அனுபவங்களை நேரங்கிடைக்கும் போது உங்களுக்கு எழுதி அனுப்புவேன். உங்கள் கதைகளையும் காதல் லீலைக்கு எழுதி\nஎங்கள் இருவரது தலையையும் இழுத்து அவளது முலைகள சப்பக் கொடுத்தாள். Tamil Sex Stories Sep 3, 2017\nஇன்னொரு கையை அவளது முதுகில் வைத்து Tamil Sex Stories Apr 10, 2017\nஇன்னொரு கையை அவளது முதுகில் வைத்து Tamil Sex Stories Apr 6, 2017\nவழுவழுவெனற்று இருந்து அவளது Tamil Sex Stories Oct 4, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailarakalaai-pataukaolaai-caeyatataai-kaotataa-opapauka-kaonatauvaitataara", "date_download": "2020-03-30T17:39:10Z", "digest": "sha1:RJWTKKGHE34E6SBXQPKLL6NVQAPSB2ES", "length": 4154, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தமிழர்களை படுகொலை செய்ததை கோத்தா ஒப்புக் கொண்டுவிட்டார் | Sankathi24", "raw_content": "\nதமிழர்களை படுகொலை செய்ததை கோத்தா ஒப்புக் கொண்டுவிட்டார்\nவெள்ளி மார்ச் 06, 2020\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவிப்பதனுடாக அவ���்கள் மேற்கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.\nஉலகத் தமிழர்களுக்கு ஓர் அவசர அவசிய அறைகூவல்\nதிங்கள் மார்ச் 30, 2020\nமூன்றாம் கட்டத்திற்கு நகர்கிறதா இந்தியா..\nதிங்கள் மார்ச் 30, 2020\nஇரண்டாம் கட்ட பாதிப்பிலிருந்து மூன்றாம் கட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகின்ற\nசிறீலங்காவில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை\nஞாயிறு மார்ச் 29, 2020\nசிறீலங்காவில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது உயிரிழப்பு நேற்றுப் பதிவாகியது.\nகாத்தான்குடி நகரசபை தவிசாளர் பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்\nஞாயிறு மார்ச் 29, 2020\nநாளைய ஊரடங்குச் சட்டம் நீக்கம் தொடர்பாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் பொது மக்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=2987", "date_download": "2020-03-30T16:53:37Z", "digest": "sha1:RLADDVXDQIZ2IQJRCDSCBCSUYLP5UOOL", "length": 32430, "nlines": 88, "source_domain": "vallinam.com.my", "title": "நீயின்றி அமையாது உலகு – 6", "raw_content": "\nநாவல் முகாம். மே 1,2,3\nநீயின்றி அமையாது உலகு – 6\nமீண்டும் பார்க்க விரும்பும் முகங்களில் ஒன்றுதான் அவளுடையது. முதன் முதலில் அவளைப் பார்த்த பிறகுதான் என் பெரியமூக்கின் கீழ் சில உரோமப்புள்ளிகள் உருவாகியிருந்ததை முழுமையாக உணர்ந்திருந்தேன். லேசாக அதனைக் கிள்ளியும் பார்த்தேன். அவை மூக்கின் கீழ், உதட்டின் மேல் முட்டிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நாட்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுதான் கவனித்தேன். இனி நானும்கூட வெள்ளி சனிக்கிழமைகளில் மீசையினை முறுக்கிக்காட்டி, சனிக்கிழமை இரவில் மீசையை மழித்துவிட்டு பள்ளியில் நல்ல பிள்ளையாக இருப்பேன்.\nகாதல் ஹார்மோன்களுக்கும் உரோம ஹார்மோன்களுக்கும் ஏதோவொரு மர்ம முடிச்சு இருக்கவேண்டும். காதலின் அடையாளம் சிலருக்கு உரோமங்களாகவும் சிலருக்கு முகப்பருவாகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றன. பொதுவாகவே மாணவர்களின் மீசையைப் பார்த்தும் மாணவிகளின் முகப்பருவை பார்த்தும் ஆசிரியர்கள் திட்டும் ஒரே வார்த்தை:\n“படிப்புல ஒன்னையும் காணோம் லவ்வு ஒரு கேடா உனக்கு”.\nஇப்படிச் சொல்லிச்சொல்லியே காய்ந்து போயிருக்கும் காதல் விதிகள் உயிர் பெற அவர்கள் காரணமாகிவிடுவார்கள்.\nஎல்லோரும் சொல்வதுபோல முதல் காதல் மறக்க முடியாததுதான். ஆனால் எப்போது தோன்றிய காதல் ‘முதல் காதல்’ என்பதிலும் எதுவெல்லாம் முதல் காதல் என்பதிலும் குழப்பம் எல்லாருக்கும் மன இடைவெளியில் மறைந்திருக்கிறது.\nஎனக்கு ஏற்பட்ட, இதுதான் காதலோ என நானே என்னை சந்தேகித்த தருணம் ஒன்று என் வாழ்வில் உள்ளது.\nஇடைநிலைப் பள்ளியில் மூன்று பிரிவுகளாக மாணவர்கள் தங்களை அடையாளம் காண்பார்கள். ஒன்று நன்றாக படிக்கிறவர்கள். இன்னொன்று திமிராக நடந்துகொள்கிறவர்கள். மூன்றாவது ரொமான்டிக் ஹீரோக்கள்.\nஎன்னைப்போன்றவர்கள் ரொமான்டிக் ஹீரோக்களாகவும் இல்லாமல், திமிரானவர்களாகவும் இல்லாமல், படிக்கின்ற மாணவர்களாகவும் இல்லாமல் இருப்போம். ஆனால், மூன்றையுமே முயற்சி செய்துகொண்டு இருந்தோம். நல்ல தேர்ச்சி பெற்ற மாணவனைப் பார்த்து நாளை முதல் படிக்க வேண்டுமென சபதமெடுப்போம். திமிரான மாணவர்களின் தைரியத்தைப் பார்த்து சட்டைக் காலரை தூக்கிக்கொள்வோம். பள்ளிகளில் ஒன்றாகவேச் சுற்றித்திரியும் காதலர்களைப் பார்த்து எங்களுக்கான ஜோடியை ஒவ்வொரு வகுப்பாக தேடக் கிளம்புவோம்.\nவகுப்பிலும் பள்ளியிலும் காதலிக்கிறவர்களுக்கும் காதலிக்கப்படுகின்றவர்களுக்கும் மற்ற மாணவர்களால் சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டது. காதலி குறித்த தகவல்களைக் காதலனுக்கு யார் யாரோவெல்லாம் வந்து கொடுப்பார்கள். காதலிக்கும் அப்படித்தான். இன்னும் சொல்லப்போனால்,\n“அண்ணே, அண்ணி அங்க காத்திருக்காங்க”\n“என்ன தம்பி உன்னோட கேர்ல் பிரண்டு அந்தப் பையன்கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு இருக்கு.”\nமண்டையில் படிப்பு ஏறுகிறதோ இல்லையோ மனதில் காதல் பூப்பதுதான் அப்போதைய பருவத்தைப் பூர்த்தி செய்தது.\nஎத்தனை காலம் என்னை முன்னோக்கி நகர்த்திக்கொண்டே இருந்தாலும் அவள் ஏற்படுத்திய தருணத்தை என்றென்றைக்கும் என்னால் மறக்க இயலாது. எழுத்தாளனின் காதலிகள் கொடுத்து வைத்தவர்கள் என்பார்கள். அவனது எழுத்துகளில்தான் காதலிகள் காலாகாலத்துக்கும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅன்று கோவிலில் அன்னதானம் என்று பள்ளியிலேயே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. அன்றைய மதிய வகுப்புக்கு மட்டம் போட்டோம். நண்பர்கள் நான்கு பேர் மூன்று மிதிவண்டிகளில் கோவிலுக்குப் புறப்பட்டோம்.\nகோவில் வாசலில் இருந்த காலணிகளின் எண்ணிக்கை அன்னதானம் கொஞ்சமாவது மிச்சம் இருக்குமா என பீதிக்குள்ளாக்கியது. ஆனால், தோட்டத்துக் கோவில் என்பதால் பசித்தவர்களுக்குச் சோறு கிடைக்காமல் போகாது.\nஅன்னதான வரிசையில் இடம் பிடித்துவிட்டோம். ஆளுக்கு ஆள் சோறுக்கும், சாம்பாருக்கும் குரல்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வரிசை வெள்ளைச்சோறோடு நின்றுவிட்டது. பசி ஒருபக்கம் என்றால், பின்னால் இருந்து சாப்பிடுகின்றவர்களின் எரிச்சல் தரும் சத்தம் இன்னொரு பக்கம். என் பங்குக்கு நானும் குரல் கொடுக்க நிமிர்ந்தேன். வாயடைத்துப்போனேன்.\nஅதுவரை அப்படியொரு பிரகாசத்தைப் பார்த்தது இல்லை. என் எதிரில் அவள் அமர்ந்திருந்தாள். நெற்றியில் இருந்து சரிந்த முடியை இடது கையால் மேல் தள்ளி ஒருநொடி என்னைப் பார்த்தாள். மீண்டும் சாப்பிடத் தொடங்கிவிட்டாள். நான், இன்னமும் சாம்பார் ஊற்றப்படாத வெறும் சோற்றை தின்றுகொண்டிருந்தேன். அந்த சோறு பிறகெப்போதும் அப்படி இனிக்காமல் போனது.\nஅன்றைய இரவு எனக்கு என்னென்னமோ ஆனது. மீண்டும் மீண்டும் அவளின் கண்களையே நினைத்துப்பார்த்தேன். எப்படிப் புரண்டு படுத்தாலும் அவளின் கண்களே தெரிந்தன. தூக்கம் தெரியவே இல்லை. இதுவரை அவளை அந்த வட்டாரத்தில் பார்த்தது இல்லை. ஒருவேளை அன்னதானம் என்பதால் வந்திருக்கிறாளோ என்னமோ என என்னைச் சமாதானம் செய்துகொண்டேன். ஆனால் அவளும் பள்ளிச்சீருடையை அணிந்திருந்தாள். இங்குள்ள பள்ளிகளில் ஏதாவதொன்றில்தான் அவள் இருக்க வேண்டும். இப்போது விடிந்துவிட்டது.\nமறுநாள் நண்பர்களுடன் அவள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். ஆளுக்கு ஆள் ஒரு பெண்ணைப் பார்த்திருந்தார்கள். நல்லவேளையாக நான் சொல்லும் அடையாளங்களில் எந்தப் பெண்ணையும் அவர்கள் சொல்���வில்லை. சிவந்த முகம், மெல்லிய சுருண்ட கூந்தல், கூரான மூக்கு, தெளிவான பார்வை என மனம் அப்படியே அச்சு அசலாகப் படியெடுத்திருந்தது.\nகாலை, வகுப்புக்குச் செல்வதற்கு முன்பாக நண்பர்களிடம் பேசி முடிக்கக்கூடவில்லை, மீண்டும் அவள். அவளேதான் என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறாள். அவள்தான் என நண்பர்களுக்கு அடையாளம் காட்டினேன். ஆர்ப்பாட்ட ஆரவாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அது எனக்குள் அச்சத்தைக் கொடுத்தாலும் அந்த உந்துதல் மனதுக்குப் பிடித்துதான் இருந்தது.\nஉடல் உரோமங்களின் சிலிர்ப்பை இப்போது நினைத்தாலும் உணர முடிகிறது. நம்மையறியாமல் ஒரு பக்கம் உதடு தன்னை சிரித்துக்காட்டும். கண்கள் பாதியாக மூடிக்கொள்ளும். தரையிலிருந்து கால்கள் சில சாண்கள் உயரத்தில் மிதக்கும். கைவிரல்கள் நடுங்கும். சம்பந்தமே இல்லாமல் அங்கும் இங்கும் கழுத்து நம் தலையைச் சுற்றிக்காட்டும்.\nஅவள் என்னைவிட இரண்டு வயது குறைந்தவள். அவ்வப்போது அவளது வகுப்பின் வழியே நண்பர்களுடன் தேவையே இல்லாமல் நடந்து போவோம், வருவோம். எல்லாக் கூட்டத்திலும் ஒருவன் இருப்பான். ரகசியங்களை தெரிந்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதனைப் பொதுவில் போட்டு உடைப்பதில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் சொல்லில் அடங்காது.\nஅப்படித்தான் அன்று, அவளின் வகுப்பைக் கடந்துசெல்லும் போது அவளை கூப்பிட்டே சொல்லிவிட்டான். அவ்வளவுதான் நாங்கள் யாரும் அப்போது நடக்கவில்லை. ஒரே ஓட்டம். காட்டிக்கொடுத்தவனும் எங்களுடன் ஓடி வந்துகொண்டிருந்தான்.\nஅதோடு இரண்டு நாட்கள் அவள் கண்ணுக்குத் தெரியாமலேயே ஓடி மறைந்து கொண்டிருந்தேன். ஆனால், எப்படியும் ஒரு முடிவு தெரியவேண்டும் என நண்பர்களின் உந்துதலால் அவளைச் சந்திக்கத் தயாரானேன்.\nகாலைவகுப்புக்கு மாணவர்கள் ஒவ்வொருவராக படியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். அவள் வகுப்பு மாணவர்களும் படி ஏறிக்கொண்டிருந்தார்கள். இப்போது வேண்டாம் ஓய்வுநேரத்தில் கேட்கலாம் என நண்பர்களிடம் பேசி முடிவெடுத்தேன். அவள் ஒவ்வொரு அடியாக படியில் ஏறிக்கொண்டிருந்தாள். சட்டென, சில நொடிகள் நின்றவள் பின்னால் இருப்பவர்களுக்கு வழிவிட்டு அங்கிருந்து என்னைத் திரும்பிப் பார்த்தாள்.\nமீண்டும் நான் மிதக்க ஆரம்பித்தேன். அவளை சுற்றி எதுவுமே இல்லாமல் போனது. அவள் மட்டும். அந்த வெளிச்ச முகம் மட்டும் என்னை நோக்கியிருந்தது. மறுபடியும் இடது கையால் தன் காதோர முடியைச் சரி செய்துகொண்டாள்.\nபள்ளி ஆரம்பிக்கும் முன்பான சில நிமிடங்களும், பள்ளி முடிந்த பிறகு அவளின் பேருந்துக்காகக் காத்திருக்கும் சில நிமிடங்களும் நாங்கள் பார்த்துக்கொண்டோம். அதுதான் எங்களுக்குக் காதலாக தெரிந்தது. இப்படி பார்த்துக்கொண்டே இருந்த நாங்கள் சில வார்த்தைகள் மட்டுமே பேசினோம். ஆனால் அவள் என் அருகில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்தேன். அவளும் அப்படித்தான் ரசித்திருக்க வேண்டும்.\nஇப்படியே பார்த்துப்பார்த்து ரசித்த நாங்கள் பள்ளியின் இறுதி நாளுக்கும் வந்தோம். மாணவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக அதனைக் கொண்டாடினோம். சட்டென மெல்லிய காற்று என் கன்னத்தை தட்டியதாய் தெரிந்தது. அவள்தான் அவளேதான் ஜிகினாக்களை கையில் வைத்து என் கன்னத்தைத் தட்டினாள்.\nஅவளின் தொடுதலில் இதயம் ஒருமுறை நின்று வேகமாகத் துடிப்பதை உணர்ந்தேன். பலமுறை வீட்டிலும் பள்ளியிலும் அறைவாங்கி வலித்த கன்னம் முதன்முறையாக இனித்தது. அந்தத்தொடுதல் என் வாழ்வின் புதிய அத்தியாயங்களைத் திறக்கப்போவதாக தெரிந்தது.\nஅவளின் மென்மையான கரங்கள் என் கன்னத்தில் பாய்ச்சிய மின்சாரம் உள்ளங்கால் வரை சென்று பின் உச்சந்தலையைத் தொட்டது. என்னையறியாமல் என் உதடுகள் துடிக்கத்தொடங்கின. கொஞ்சநேரத்தில் நண்பர்கள் அவ்விடத்தை காலிசெய்தார்கள்.\nஇப்போது அங்கு நானும் அவளும் மட்டும். மிக அருகில் என்னால் அவளின் மூச்சுக்காற்றின் சூட்டை சுவாசிக்க முடிந்தது. சட்டென்று என் கன்னங்களை பிடித்து இன்னும் நெருக்கமாக்கி அவளின் கூர்மையான மூக்கால் என் தடித்த மூக்கை உரசிவிட்டு என்னைத் தள்ளிவிட்டாள். விழுந்திருக்க வேண்டியவன் பறக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்றுதான் பள்ளி வாழ்க்கை எனக்குக் கடைசி என்பதால் மேற்கொண்டு பறக்க வழியின்றி தரைக்குரியவனானேன்.\nஅவள் அப்பாவின் கைபேசி எண்ணைக் கொடுத்தாள். எப்போது அழைப்பது என்ன பெயரில் அழைப்பது என எந்த திட்டமிடலும் இல்லை. எங்களிடம் கைபேசி இல்லாததால் பள்ளியிலேயே ஆளுக்கொரு மின்னஞ்சல் உருவாக்கினோம். மறக்காமல் இருக்க இருவர் பெயரையும் சேர்த்து ஆளுக்கு ஒரு மின்னஞ்சல் வைத்துக்கொண்டோம். வீட்டு முகவரிகளையும் பறிமாறிக்கொண்டோம். ஆளுக்கு ஒரு வழிகாட்டி மேப்பை வரைந்துகொடுத்தோம்.\nவிடுமுறை ஆரம்பமானது. பல முறை பொதுத் தொலைபேசியில் நின்று அவளின் அப்பாவின் கைபேசிக்கு அழைக்க முயன்று பயந்து திரும்ப வந்துவிட்டேன். ஆனால் அன்று அவளுடன் பேசியே ஆகவேண்டும் எனத் தீர்மானம் எடுத்துக்கொண்டேன்.\nஅவளின் அப்பாவை அழைத்து அவளது வகுப்பு மாணவன் போல ஏதாவது பேசவேண்டும். என்ன பேசவேண்டும் என்பதெல்லாம் தானாகவே வந்துவிடும் . பொதுத் தொலைபேசியில் சில்லறைக் காசுகளைப் போட்டு அவள் கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். முதல் அழைப்பிலேயே கைபேசியை எடுத்துவிட்டாள். அவள்தான் அவளேதான் மீண்டும் என்னுள்ளே மின்சாரம் பாய்ந்தது. உள்ளத்தில் தொடங்கி உச்சந்தலையில் சென்று மறையும் நேரம் தலையில் யாரோ கொட்டியது போல உணர்ந்தேன். அவள் ஏன் ஆங்கிலத்தில் பேசுகிறாள். குழம்பியது . பிறகு புரிந்தது அந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை. எனக்கு படபடப்பு தொற்றிக்கொண்டது. அன்றைய சந்திப்பில் கொடுத்த எண் தவறான எணணோ நான் தவறாக எழுதிவிட்டேனா அந்தக் குழப்பம் பள்ளி தொடங்கும்வரை இருந்தது.\nபள்ளி தொடங்கிய தினத்தில் மூன்று நாட்கள் அவள் பேருந்துக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தேன். அவளைச் சந்திக்கவேயில்லை. அவள் வகுப்பு மாணவர்களை விசாரிக்கையில் அவள் குடும்பமே வேறு இடத்துக்கு மாற்றலாகிவிட்டார்கள் எனக் கூறினார்கள். வேறு எந்த விபரமும் தெரியவில்லை. சில நாட்களுக்கு அவளின் முகம் என்னை ஏதேதோ செய்தது. யாரிடமும் பேசவோ பழகவோ பிடிக்கவில்லை. வாழ்வதே அர்த்தம் இல்லாததுபோல தனிமையில் சுற்றினேன் . ஆனால், ஆச்சர்யமாக சீக்கிரமே எல்லாம் சரியாகிவிட்டது.\nஆனாலும் அவளின் நினைவுகளை என்மனம் ஏதோவொரு மூலையில் பதுக்கிக்கொண்டது. அதன்பிறகான வாழ்க்கைக்கு அந்த நினைவுகள் தேவையற்றதாக இருந்ததால் மனமே தன்னைத்தானே சீரமைத்து ஏதோ ஒரு பெட்டிக்குள்ளே தேவையற்ற நினைவுகளுடன் சேர்த்து அதைப்பூட்டி வைத்தது.\nசில நாட்களுக்கு முன்பாக எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்திருந்தது. ”எப்படி இருக்கிங்க.. என்னை நினைவு இருக்கா…” என இருந்தது. மின்னஞ்சலில் அவளின் பெயரும் என் பெயரும் இருந்தது. என்ன பதில் சொல்லலாம் என பல முறை யோசிக்கிறேன். இதென்ன வைரஸா , யாரும் விளையாடுகிறார்களா , இத்தனை ஆண்டுகள் கழித்��ு எதற்காக இந்த மின்னஞ்சல்.\nஎன்ன பதில் அனுப்பலாம் என யோசித்துக்கொண்டிருந்த சமயம், இன்னொரு மின்னஞ்சல் வந்தது. ஒரு குழந்தையின் படம் அதில் இருந்தது. வேறெந்த விபரமும் அதில் இல்லை. அந்தக் குழந்தை படத்தைப் பார்க்கும்போது மூக்கு கூராகவும் முகம் பிரகாசமாகவும் இருந்தது.\nநான் காதல்கொண்ட குழந்தை முகத்தை மீண்டும் காட்டிய அவளுக்கு நன்றியை எழுதிக்கொண்டிருக்கையில் கன்னத்தை ஏதோ தடவியது. கண்ணீர். மீண்டும் அவளது மூச்சுக்காற்றின் உஷ்ணத்தை மூக்கின் அருகே உணர்கிறேன்.\n← கொங்கு தமிழர் மாநாடும் கொசுத்தொல்லையும்\nதிறவுகோல்1 : நாடு விட்டு நாடு →\n1 கருத்து for “நீயின்றி அமையாது உலகு – 6”\nஅருமை தயா.பண்பட்ட படைப்பாளியின் நடை.ஞாபங்களைச் செதுக்கியவிதம் வெகுநேர்த்தி.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 122 – மார்ச் 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176087/news/176087.html", "date_download": "2020-03-30T17:08:35Z", "digest": "sha1:C6GFBJLGLHIDU7KPLOKCE4YJVYJKQTUL", "length": 19610, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆன்டிபயாட்டிக்கை அனாவசியமா பயன்படுத்தாதீங்க! : நிதர்சனம்", "raw_content": "\nஅரை குறை அறிவு ஆபத்து’ என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறது, சமீபகாலமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நாம் கையாண்டு கொண்டிருக்கும் முறை. தலைவலித்தால் தானே மாத்திரைகள் வாங்கிப் போட்டுக் கொள்வது போல, தற்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் அடிக்கடி பயன்படுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. உண்மையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்று நீரிழிவு மற்றும் பொதுநல மருத்துவர் சிவராஜிடம் கேட்டோம்… ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத���துக் கொள்ளும் முன்னர் அதுகுறித்த நிபுணத்துவம் வாய்ந்த சுகாதார அலுவலரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.\nஆனால், இந்த மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஏன் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் நோய்த் தொற்றுகள் பற்றிப் புரிந்து கொள்வது அவசியம். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாராசைட் போன்ற பல நுண்ணுயிரிகள்(Microorganisms) உள்ளன. இந்த நுண்ணுயிரிகளின் தொற்றினால் மனிதர்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படி ஒவ்வொரு வகையான நுண்ணுயிரிகளால் ஏற்படும் உடல்நல பிரச்னைகளைத் தடுப்பதற்குரிய மருத்துவ வழிமுறைகள் தனித்தனியாக உள்ளன.\nநுண்ணுயிரிகளால் உண்டாகும் தொற்றுநோய்களை, அது ஏற்படும் விதத்தின் அடிப்படையில் 2 வகைகளாகப் பிரிக்கலாம். மக்கள் தான் சார்ந்துள்ள பல்வேறு சுற்றுச்சூழலிலிருந்து ஏதாவதொரு தொற்றுநோய்க் கிருமியால் பாதிக்கப்படுவதை Community aquired infection என்கிறோம். இதற்கு உதாரணமாக நிமோனியா, இன்ஃபுளூயன்சா போன்ற தொற்றுகளை சொல்லலாம். மருத்துவமனை சிகிச்சையின்போது அங்கே இருக்கும் சூழ்நிலைகளால் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பினை Hospital aquired infection என்கிறோம். மருத்துவமனை சூழலில் சூடோமோனாஸ் போன்ற மேலும் சில நுண்ணுயிரிகளால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nநோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றிருக்கும் விதத்தைப் பொறுத்து மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக பெற்றிருப்பவர்களை Immuno competent வகையினர் என்று சொல்கிறோம். நீரிழிவு நோயாளிகள், புற்று நோயாளிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய Immuno supresive therapy எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் வறுமை போன்ற பிற காரணங்களால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக பெற்றிருப்பவர்களையும் Immuno compromised வகையினர் என்று அழைக்கிறோம்.\nஉடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும்போது நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பாதிப்புகளைத் தடுப்பதற்கு மருத்துவரின் பரிந்த���ரைப்படி சரியான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். நிமோனியா காய்ச்சலுக்கு நியுமோகாக்கல் தடுப்பூசி (Pneumococcal vaccine), இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலுக்கு ப்ளூ தடுப்பூசி மற்றும் போலியோவுக்கு போலியோ தடுப்பூசி போடுவதையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நோய்த்தடுப்பு மருந்துகள் நமது உடலின் நோய்த் தடுப்பாற்றலை வலுப்படுத்துவதோடு, நுண்ணுயிர் தொற்றிலிருந்தும், நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. எனவே, தடுப்பூசிகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.\nபாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்பட்டு அதன் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அதனால் உண்டாகும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சில பாக்டீரியாக்கள் தன்னை உருமாற்றிக்கொள்வதோடு, ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு எதிராக தக்கவைத்துக்கொண்டு வளரும் திறனைப் பெற்று வருகிறது. இதையே ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் (Antibiotic resistance bacteria) என்று அழைக்கிறோம். உடலில் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு அதிகரிக்கும்போது சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் செயல்பட முடியாமல் போகிறது. இதனால் அதிக சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரியான முறையில் தேவைப்படும்போது மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பிரச்னையைத் தடுக்கலாம்.\nஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டியவை\n* பொதுவாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வாய்வழியாக உட்கொள்ளும்படி கொடுக்கப்படுகிறது. ஆனால், சில வேளைகளில் நரம்பு மற்றும் தசை வழியாக கொடுக்கப்படும். சில மருந்துகளை தோல் மேல் பூசுவதும் உண்டு. வெவ்வேறு வகையான தொற்றுக்கு சிகிச்சையளிக்க வெவ்வேறு வகையான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளன.\n* பொதுவாக சுவாச மண்டலத் தொற்றுகள், சளி, சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை வைரஸ் கிருமிகளால் உண்டாகின்றன. இதுபோன்று வைரஸால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. தேவையில்லாத போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதால் அவை பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனை இழக்கின்றன. அந்த மருந்துகளை எதிர்த்து தன்னை தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றலை பாக்டீரியாக்கள் வளர்த்துக் கொள்வதால், அவற்றைக் கொல்ல முடியாமல் போய்விடுகிறது. இதனால் அந்த பாக்டீரியாக்கள் கடுமையான தொற்றுகளை உருவாக்கி உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அவற்றைப் பரப்ப வாய்ப்புள்ளது. எனவே, இந்த மருந்துகள் பற்றிய சரியான புரிதலை அனைவரிடமும் உண்டாக்க வேண்டியது மிகவும் அவசியம்.\n* ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரியான புரிதலுடன் கவனத்தோடு பயன்படுத்துவதன் மூலமே பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு தீர்வு காண முடியும். அதற்கு பின்வரும் ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.\n* எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்தையும் பயன்படுத்தும் முன் அது உங்களுக்கு தேவையானதா, நன்மை தருமா என்று உங்கள் மருத்துவரைக் கேட்க வேண்டும்.\n* சரியான முறையில், சரியான அளவு, சரியான நேரத்தில மருத்துவர் பரிந்துரைத்தவாறே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நாட்கள் முடிவடையும் வரை அம்மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தக் கூடாது.\n* அடுத்த முறை நோய் தாக்கும் போது அதே ஆன்டிபயாட்டிக் மருந்தை பயன்படுத்த வேண்டாம்.\n* ஒரு நோய்க்காக இன்னொருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்தை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அதே நோய்க்கு நாம்\n* பாக்டீரியாவைத் தவிர வைரஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுக்கக் கூடாது.\n* தவறுதலாக கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தால் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது சற்று கடினமாகி விடுகிறது. இந்த மருந்துகளை தேவைப்படும்போது மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் அந்த மருந்துகள் பாக்டீரியாக்களின் தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுடையவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nஎல்லோருக்கும் தேவையான உயிர்ச்சத்து… வைட்டமின் N\nகுலை நடுங��கவைக்கும் உலகின் த்ரில் நிறைந்த 9 இடங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1-37166/", "date_download": "2020-03-30T15:28:36Z", "digest": "sha1:GEEGMZPLSLGNSW6DHTASMYE462SMMQ5Q", "length": 4650, "nlines": 103, "source_domain": "www.chennaicitynews.net", "title": "சசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி | ChennaiCityNews", "raw_content": "\nHome News சசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி\nசசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி\nசசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் மலேசிய நண்பன் என்ற மலேசிய தமிழ் நாளேட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.\nகடந்த 17-12-16 அன்று அந்த நாளிதழ் வெளியானதாக தெரிகிறது அதில் கால்கள் இல்லாது என்னால் வாழ முடியாது… என்னை கருணை கொலை செய்துவிடு சசி… என்று ஜெயலலிதா கதறியதாக கேள்வி குறியுடன் தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த தகவல்களை தாங்கிய அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ச்சியில் உறைந்திருக்கும் தமிழக மக்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி என்றே கூறவேண்டும்.\nசசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி\nPrevious articleஇளைய தளபதி விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து\nNext articleசமையல் கியாஸ் மானியம் ரத்து: ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை\nசென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-63%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-03-30T16:13:59Z", "digest": "sha1:IRTSO3DV5N43J4SZBRJEEOPMA6JSNX6X", "length": 24912, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் -சிவகாசி சட்டமன்றத்தொகுதி\nதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை\nநாள்: நவம்பர் 26, 2017 In: கட்சி செய்திகள், தேசியத்தலைவர் பிரபாகரன்\nசெய்தி: 26-11-2017 தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை | நாம் தமிழர் கட்சி\nதேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 26-11-2017 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில், வில்லிவாக்கம், சென்னை – திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள T.K.A திருமண மாளிகையில் நடைபெற்றது.\nஇதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், கதிர்.இராஜேந்திரன் மற்றும் களஞ்சியம்.சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், ஆன்றோர் அவைப் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை அமுதா நம்பி, சுமித்ரா, வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் வாகைவேந்தன், மணிகண்டன், ஆவடி நல்லதம்பி, குருதிக்கொடை பாசறை மு.ப.செ. நாதன், செய்திப்பிரிவு செயலாளர்கள் பாக்கியராசன் மற்றும் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன், சாரதி உள்ளிட்ட பொறுப்பாளார்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஇராஜலிங்கம் அவர்கள் எழுதி, தமிழினியன் அவர்கள் இசையமைத்து பாடிய ‘நாம் தமிழர் எழுச்சிப்பண்’ சீமான் அவர்கள் வெளியிட செந்தில்குமா��் பெற்றுக்கொண்டார்.\nநாம் தமிழர் கட்சிக்கான செயலி (App) தகவல் தொழில்நுட்பப்பிரிவால் சீமான் முன்னிலையில் வெளியிடப்பட்டது.\nதேசியத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் ஆவடி தொகுதி சார்பாக வெளியிடப்பட்டது\nதுறைமுகம் தொகுதி சார்பாக ஆர்.கே நகர் இடைதேர்தல் செலவுகளுக்காக நிதி வழங்கப்பட்டது.\nஅறிவிப்பு: தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் – வில்லிவாக்கம்\nதேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/order/", "date_download": "2020-03-30T15:30:27Z", "digest": "sha1:SJCEBGSJRNMUJQMF3HVK7MJRYGAZH3PC", "length": 10579, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "order | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகருத்தடை செய்த பெண் மீண்டும் கர்ப்பம் .. மருத்துவம��ையால் கலெக்டருக்கு தலைவலி..\nவர்த்தக நிறுவன பெயர்ப் பலகையில் தமிழுக்கு முதல் இடம் அளிக்க அரசு உத்தரவு\nமேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை\nதமிழக் தேர்தல் ஆணைய செயலர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஷொமட்டோ: இஸ்லாமியர் உணவு அளித்ததை ஏற்க மறுத்தவருக்கு போலிஸ் எச்சரிக்கை\nதமிழக கோவில்களில் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு\nபோலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்: போலீஸ் கமிஷனர் உத்தரவு\n24 மணி நேரமும் கடைகள் & நிறுவனங்கள் திறந்திருக்கலாம்: தமிழக அரசு உத்தரவு\nசவுதிப் பெண்களுக்கு சிறிய சுதந்திரம் வழங்கி மன்னர் தீர்ப்பாணை\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன ஆணை ரத்து\n500-1000 செல்லாது: மத்தியஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட்டு மறுப்பு\nகொரோனா : தமிழக மக்களுக்கு அரசின் வேண்டுகோள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசூழலியல் திரிபும், நோய் பரவலும்… சுற்றுப்புற சூழலியல் விஞ்ஞானி திரு.நா.கண்ணன் இணைய உரை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190209132427", "date_download": "2020-03-30T16:30:55Z", "digest": "sha1:D2TW73BBRI6UMPE27RQH5JYJSBWERHIJ", "length": 9252, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "பத்தே நாளில் ஒல்லியாக ஆசையா? இதை மட்டும் செய்யுங்க.. செலவே இல்லை.. தண்ணீரே போதும்!", "raw_content": "\nபத்தே நாளில் ஒல்லியாக ஆசையா இதை மட்டும் செய்யுங்க.. செலவே இல்லை.. தண்ணீரே போதும் இதை மட்டும் செய்யுங்க.. செலவே இல்லை.. தண்ணீரே போதும் Description: பத்தே நாளில் ஒல்லியாக ஆசையா Description: பத்தே நாளில் ஒல்லியாக ஆசையா இதை மட்டும் செய்யுங்க.. செலவே இல்லை.. தண்ணீரே போதும் இதை மட்டும் செய்யுங்க.. செலவே இல்லை.. தண்ணீரே போதும்\nபத்தே நாளில் ஒல்லியாக ஆசையா இதை மட்டும் செய்யுங்க.. செலவே இல்லை.. தண்ணீரே போதும்\nசொடுக்கி 09-02-2019 மருத்துவம் 2818\nபொதுவாகவே தண்ண���ர் குடிப்பது உடலுக்கு நல்லது என்பார்கள். அதனால் தான் பலரும் காலையில் எழுந்ததுமே டம்ளரில் தண்ணீர் நிரப்பி மடக், மடக்கென குடிக்கின்றனர். அதிலும் சுடு தண்ணிருக்கு இருக்கும் மவுசே தனி தான். நம்மை ஒல்லியாகக் கூட மாற்றும் வலிமை சுடு தண்ணீருக்கு உண்டு.\nசுடுதண்ணீரைத் தொடர்ந்து பத்து, பதினைந்து நாள்களுக்கு குடித்து வந்தால் உடல் ஒல்லியாகும். இதை ஹாட் வாட்டர் தெரபி என்கிறார்கள். நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் மெட்டபாலிசம் சீராகிறது. அதனால் தான் கொழுப்பு குறைகிறது. அதேபோல் சுடுதண்ணீர் நம் வயிற்றுக்குள் சென்றதும் ரத்த ஓட்டம் வேகமெடுக்கும். சுடுதண்ணீரின் சூட்டை எதிர்கொள்ள நம் உடல் மெட்டபாலிசம் சீராகிறது. இதனால் உடலில் சேர்ந்து இருக்கும் கொழுப்பு மெது, மெதுவாக கரையத் துவங்குகிறது.\nதினமும் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடும். இது நம் மெட்டபாலிசத்தையும் தூங்கி எழுந்ததுமே வேகப்படுத்திவிடும். இதன் அளவு 200 மில்லியாக இருக்க வேண்டும். இதேபோல் 2வது கிளாஸ் தண்ணீரை காலை சாப்பாட்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக குடிக்க வேண்டும்.\nஇதனைத் தொடர்ந்து மூன்றாவது கிளாஸை காலையில் டிபன் சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குடிக்க வேண்டும். நான்காவது கிளாஸை மதியம் சாப்பாட்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகக் குடிக்க வேண்டும். இதேபோல் ஐந்தாவது கிளாஸை மதியம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குடிக்க வேண்டும். அதே போல் இரவு சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிளாஸ்ம், இரவு சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு பின்பு ஒரு கிளாஸ்ம் குடிக்க வேண்டும். இப்படியாக நாள் ஒன்றுக்கு மொத்தம் 7 கிளாஸ் வரும். இந்த 7 கிளாஸ் சுடு தண்ணீரிலும் எழுமிச்சை சாறு, தேன் ஒவ்வொரு ஸ்பூன் சேர்க்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇது வழக்கமாக நீங்கள் டீ, காபி குடிக்கும் அளவுக்கு சூடாக இருந்தால் போதும். ஒரே மூச்சில் மடக், மடக்கென குடிக்கக் கூடாது. ஒவ்வொரு ஷிப்பாக உறிஞ்சி குடிக்க வேண்டும். இந்த 7 கிளாஸ் சுடுநீரை பத்து, பதினைஞ்சு நாளுக்கு குடிச்சுப் பாருங்க..ஒல்லியா செம ஸ்மார்ட்டா ஆகிடுவீங்க...\nபெரும் செலவு எதுவும் இல்லாத இதை முயற்சித்துத் தான் பாருங்களேன்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nபிக்பாஸில் லொஸ்லியாவுக்கும் ஷெரீனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.. வைரலாகும் புகைப்படம்..\nஆரோக்கியமாக இருக்கிறதா உங்க கல்லீரல் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க...\nவெளியீட்டுக்கு பின்னர் கத்திரி போடப்பட்ட சீதக்காதி..\nபுற்றுநோயை தவிர்க்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்..\nஅடடே நடிகர் செந்திலுக்கு இவ்வளவு பெரிய பசங்களா செந்தில் முதலில் என்ன வேலை செஞ்சாரு தெரியுமா..\nஇணையத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தின் ஸ்னீக் பீக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaithalam.blogspot.com/", "date_download": "2020-03-30T16:12:13Z", "digest": "sha1:47YL6WCZ4TZ6VRGEMXFWZWW73DYMVYYZ", "length": 55653, "nlines": 333, "source_domain": "valvaithalam.blogspot.com", "title": "வல்வைத் தளம்", "raw_content": "\nபுதன், 22 ஜூன், 2011\nPosted by வல்வை சகாறா at பிற்பகல் 8:21 கருத்துகள் இல்லை:\nவியாழன், 2 டிசம்பர், 2010\nPosted by வல்வை சகாறா at முற்பகல் 5:03 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 8 ஜனவரி, 2010\nசரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணில் மரணமும் ஜனனமே.\nமண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா\nமண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா.\nபாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க\nகாற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும்\nதழுவி உம் மெய் ஆற்றட்டும்.\nவல்வை மண் சாந்தி தரும்.\nPosted by வல்வை சகாறா at முற்பகல் 9:43 1 கருத்து:\nஞாயிறு, 3 ஜனவரி, 2010\nசந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய \"வருக என் பொன்னாண்டே\" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்\nசந்தனம் கமழ, செந்தமிழ் குழைய\nமங்கலம் இழைய \"வருக என் பொன்னாண்டே\" என்று\nவரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம்\nஉன் வரவில் குளித்தாடுமா வெல்லம்\nஅகலக்தடம் விரித்து - எங்கள்\nவாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய்.\nஎங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு.\nநேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள்.\nஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி,\nகண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள்.\nசேற்று நாற்றமுடன் தூங்காத இரவுகளையும்,\nசாட்சிகள் அற்றுப் போன மனிதப் பேரவலத்தின்\nமீதமுள்ள அத்தனையையும் களவாடிப் போய்விட்டாள்.\nஇந்த இலட்சணத்தில் வருகைப் பாட்டெழுத என்\nமனுக்குலத்தில் செத்துவிட்ட மனிதத்தின் பக்கங்களை,\nபடிக்க ஒரு வரலாறு படைத்துவிட்டு பாதகி போயொழிந்தாள்.\nமூக்குச் சிந்திக் கிடந்து முனகும் கூட்டமென எம்மை ஆக்கிவிட்டு\nசரி அவளைப்பற்றி என்ன கதை\nவந்தவள் நீயென்ன வரங் கொண்டு வந்தனை\nபொன்னள்ளிச் சொரியும் பெரிய தேவனுக்குப் பொங்கலிடும் நாளில்\nபிடி நெல்மணிக்கு கையேந்திக் கிடக்கும் சனத்திற்கு…\nவாசல் வந்த உனை நிறுத்தி\nவசை பாடல் என் நோக்கமல்ல.\nஉனக்கு வருகைப் பாட்டெழுதும் கவிஞனும்\nஎவர் பாடுவார் உனக்கு வரவேற்பு\nவா என்றழைக்க முடியாமல் வலிக்கிறது இதயம்.\nதேனமுதம் தந்து தாகங்கள் தீர்த்தோமடி.\nவெந்து கருகியுள வன்னி மடியினிலே,\nவீணை நெகிழ் இசையில் விருந்தும் இட்டோமடி.\nஇட்டவனும் தொட்டவனும் அரச கட்டில் ஏற\nபட்டவனின் தலையில் பல்லக்குக் கட்டுவதை\nகூசாமல் தமிழச்சியை சூறையாடச் சொன்னவன்\nகுழையக் குழைய ஓட்டுக் கேட்டு ஊருராய் வருகிறான்\nஓலமிட ஓலமிட எம் சனத்தைத் தொலைத்தவன்\nவாக்குக்காய் தேடி வலயவலய வருகிறான்.\nகையை உடைத்தவனுக்கு கை கொடுக்க முடியுமா\nகழுத்தை அறுத்தவனுக்குத் தோள் கொடுக்க முடியுமா\nஅவலத்தைத் தந்தவன்கள் அடிபட்டு விழுவதற்கும்\nகொடுக்குக் கட்டினவன்கள் கோவணத்தைப் பிய்ப்பதற்கும்,\nஅரசியல் தெருவெளியில் அம்மணமாய் திரிவதற்கும்,\nவினையை விதைத்தவனே வினையாலே சாவதற்கும்\nசாபங்கள் மட்டுமே என் நாவேறி நிற்கின்றன.\nசரித்திரப் புரட்சி உன் பரப்பில் நிகழின்\nசாகாவரம் பெற்ற பெரும் பாடலில் உனைப் புனைவேன்.\nசாக்குக்கோ, சந்தமிடும் பாட்டுக்கோ இதை எழுதவில்லை\nPosted by வல்வை சகாறா at முற்பகல் 7:32 கருத்துகள் இல்லை:\nLabels: ஈழம், கவிதை, தமிழினம்\nஞாயிறு, 13 டிசம்பர், 2009\nவணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா\nஇற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை\nஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின்\nகுருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை\nகண் மறைந்து போன கால நீட்சியில்\nகற்��ுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும்,\nகனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல்\nநீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது.\nவேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை,\nவேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று.\nதர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று.\nநீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள்\nஎங்கள் மூச்சுக் காற்றைத் தவிர\nஅத்தனையையும் அள்ளிச் சென்று ஆறு மாதங்கள் கடந்தாயிற்று,\nஎனினும் அவலம் ஆறவில்லை, ஆற்றப்படவுமில்லை\nமூச்சின் உணர்வில் வெம்மை அதிகரித்துக் கிடக்கிறது.\nஇன்னும் மயக்கம் கோர்த்து உருளும் உலகம்\nஊமையாய், செவிடாய், கூரிய பார்வையற்ற குருடாய்\nவிற்பனைக்கோ அடகு வைக்கவோ எதுவுமற்ற\nஇருக்கட்டும் இதுவும் பழகி விட்டது.\nநித்திய வாழ்விற்குள் விட்டொதுங்க முடியாது.\nஓசோவின் தத்துவம் போல் தொலைத்த இடத்தில்\nஉயிர்ப்பின் ஒலி மட்டும் உயர்வெய்தவே செய்கிறது.\nதட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும் என்று\nஅன்றொருநாட் சொன்னதுபோல் சம்பவத் தொடர்கள்\nஆரம்பக் கோட்டுக்குள் ஆயத்தமாகி விட்டன.\nஎலுமிச்சை எடுத்து எல்லோரும் ஒரு முறை\nபோதைக்கான மருத்துவம் அல்ல பித்தத்திற்கான வைத்தியம்.\nமுள்ளி வாய்க்காலின் ஓலங்கள் முகவரியற்றவையாகவும்,\nவணிகம் பேசினாலே மனிதம் கணக்கெடுக்கப்படுவதாகியும்,\nஅன்பற்றுப் போய்க் கிடக்கிறது அகிலம்\nஇருக்கட்டும் பாடுகளே எம்மைப் பலப்படுத்தும்\nபட்ட வடுக்களே எம்மை வளப்படுத்தும்.\nPosted by வல்வை சகாறா at பிற்பகல் 8:11 1 கருத்து:\nLabels: ஈழம், கவிதை, நினைவுப் பெட்டகம்\nவியாழன், 3 டிசம்பர், 2009\nஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nஎன்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும்பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்த���ச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் வியன்னா பல்கலைக்கழகம்,பரணி கிருஸ்ணரஜனி பாரிஸ் பல்கலைக்கழகம், யாழினி ரவிச்சந்திரன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், சித்ரலேகா துஸ்யந்தன் வியன்னா பல்கலைக்கழகம், பிரியதர்சினி சற்குணவடிவேல் பர்சிலோனா பல்கலைக்கழகம் ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு “ஈழம்ஈநியூஸ்” க்கு தந்த பிரத்தியேகமான நேர்காணல் இது.\nஎன்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும்பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான் என்று தமது அண்மைய ஆய்வு ஒன்றில் வலியுறுத்தியிருக்கும் இவர்கள், அக்கருதுகோள் குறித்து இந் நேர்காணலில் மீண்டும் வலியுறுத்திப் பேசுவதுடன் அதை ஒரு இயக்கமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.\nபுலிகளின் பின்னடைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒரு விபரீதமான சூழலில் அக்கருத்துக்களை ஒற்றையான தட்டையான பன்முகப் பார்வையற்ற காழ்ப்புக்களும் குரோதங்களும் நிறைந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களின் வெறும் உளறல்கள் என்று அவற்றைப் புறந்தள்ளும் இவ் ஆய்வாளர் குழு, தனி மனித வழிபாடு\nதனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை இந் நேர்காணலில் துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்து காட்டுகிறார்கள்.\nபிரபாகரன் தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பது இவர்களின் மேலதிக வாதமாக இருக்கிறது.\nஇந் நேர்காணலில் இருந்து தமிழ்சமூகத்திற்குக் கிடைத்த முக்கியமான முடிவாக நாம் இவற்றை கருதுகிறோம். இதுவே இந் நேர்காணலை அர்த்தமுள்ளதாக்குகிறது.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்து ��ள்ளும் புறமுமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு தமது பாணியில் பதிலளித்துள்ளார்கள். இனி அவர்களுடனான நேர்காணல்\nகேள்வி: சமகால நிகழ்வு ஒன்றுடன் இந்நேர்காணலை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அண்மையில் எமது ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nநல்ல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை நாம் ஒற்றையாக அணுக முடியாது. சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஒரு நாட்டிற்குள் நுழையும் குடிவரவுப் பிரச்சினை அல்ல இது. அந்தந்த நாடுகள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சினையை அந்த அடிப்படையிலேயே மட்டும் அணுகவும் தலைப்படுகின்றன.\nஇந்தப் பிரச்சினையின் பரிமாணமே வேறு என்பதை அவை புரிந்திருந்தும் அதை புரிய மறுக்கின்றன அல்லது புரியாதது மாதிரி நடக்க விரும்புகின்றன என்று சொல்லலாம். இவ்விரு நிகழ்வுகளின் கன பரிமாணத்தை நாம் கால இட வெளி சூழலில் வைத்து ஆராய்வதும் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியற் போக்கை ஆரய்வதும் ஒன்றுதான். ஏனெனில் இரு ஆய்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இடைவெட்டி ஒன்றாகப் பயணம் செய்யக்கூடியவை.\nஉலகின் இரு வேறு கடற்பரப்புக்களில் நடந்து கொண்டிருக்கிற பிரச்சினையாக இருந்த போதும் பிரச்சினையின் மையம் ஒன்றுதான். நீங்கள் உங்கள் கேள்வியில் இரு நிகழ்வுகளையும் இணைத்ததிலிருந்தே அதன் ஒற்றுமையை புரிந்து கொளள்ளலாம்.\nஆச்சரியப்படும் வகையில் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் வகையிலும் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சில ஊடகங்களாலும் சில அரச அதிகாரிகளினாலும் சட்ட விரோத குடியேற்றம் என்ற பதத்துடன் மேலதிகமாக “பயங்கரவாதிகள்” என்ற பதமும் சேர்த்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினையை பன்மைத்தன்மையாக்குகிறது.\nஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெ���ர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட்பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற்போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லாதளவிற்கு சில வேறுபட்ட கூறுகளை கொண்டுள்ளது.\nஅதில் முக்கியமானது, “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவடைந்து விட்டது” என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிற ஒரு சூழலில் முன்னரிலும் பார்க்க அதிகளவிலானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு.\nஇந்த செய்தியின் பின்னணியில் பல தெளிவான உண்மைகள் புதைந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டது என்ற சிறீலங்காவின் செய்தி செமத்தியாக அடிவாங்குகிற இடம் இது. அத்தோடு அந்தப் போரை அது எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தது என்ற உண்மையும் சேர்ந்து உறைக்கிற தளமும் இதுதான்.\nயார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.\nஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையை இரு வேறுகடற்பரப்புக்களில் நின்று உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.\nதமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது.\nஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது.\nஇனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு.\nஅத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செய்றபாடாகவும் இது இருக்கிறது. யார் ��ொன்னது போராடும் இனம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டால் அது அடங்கிவிடும் அல்லது ஓய்ந்து விடும் என்று.\nதன்னையறிமாலேயே அது தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கும். அதற்கு சாட்சிதான் மேற்படி நிகழ்வுகள். அவர்கள் தண்ணீரில் மிதந்தபடியே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் இதன் பின்னணிக்குள் இன்னும் ஆழமாகப் போவோம். ஏனெனில் இதன் பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் புதைந்திருக்கிறது.\nமுன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம், மொழி, பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.\n இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.\nதாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.\nசிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின்; அடிப்டையில் இப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.\nஏனெனில் நாம் முன்பே குறிப்பிட்டது போல் முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது.\nஇந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்��ளுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள்.\nஎஞ்சியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற அடையாளத்துடன் இவர்களுக்கு சம்பந்தபட்ட நாடுகள் ஒரு கூட்டு அரசியல் தஞ்சத்தை வழங்க வேண்டும் என்று நாம் வீதியல்இறங்கி போராட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக; கனடா, அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள எமது மக்கள் உடனடியாக இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.\nஇது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல்; தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.\nஇனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும் அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும் அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும் இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம் இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம் அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ஒரு போராளியையாவது விடுதலை செய்ததா\nஅவ்வளவு ஏன், புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள் இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வேண்டும்.\nஅதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற நடைபெறுகிற தேசம் அது. சிறீலங்கா என்ற தேசத்தை பொறுத்து தமிழர்கள���க்கு என்று தற்போது இருக்கிற அடையாளம் ஒன்று இனப்படுகொலைக்கு பலியானவர்கள் இரண்டு இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் மூன்று தாயகத்தில் இன்னமும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவர்கள்.\nமொத்தத்தில் சிறீலங்கா என்ற தேசத்துடன் நாம் எமது தொடர்பை முற்றாகத் துண்டிக்க வேண்டும், இல்லையெனில் மீள முடியாத உளவியல் சிக்கலுக்குள் ஒரு இனம் முழுவதும் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக விபரிக்கிறோம். உங்கள் கேள்விக்கான பதில் என்ற அளவில் இதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.\nநாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.\nநாம் இனி போராடவேண்டியது எதிரிகளுடன் அல்ல. இந்த மேற்குலகத்துடன்தான். ஜனநாயகம் பேசியே எம்மைக் கழுத்தறுத்தவர்கள் இவர்கள்தான். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்புக்கெதிராக நாம் எமது கண்டனங்களை வீதியில் இறங்கி பதிவு செய்தேயாக வேண்டும்.; ஏனெனில் உண்மையான போர்க்குற்றவாளி ஐநா பொதுச்செயலர் பான்கிமூன்தான். உலக மகா யுத்தங்களின் பிற்பாடு பிரதானமாக இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவதற்காக உலக அரசுகளின் ஏகமனதான அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்ட ஒரு பொது அமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்ததுடன் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதை எந்த வகையில் சேர்ப்பது.\nஇனம், மொழி, நிலம், பண்பாடு; என்ற அடிப்படையில் எம்மை எமது நிலத்தில் வாழ விடுமாறு நாம் இப்போது உரிமையுடன் கேட்கக்கூடிய ஒரே இடம் ஐநா பொதுச் செயலரின் வாசஸ்தலம்தான். இல்லையேல் ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் வாழக்கூடிய ஒரு இடத்தை நோக்கி ஒரு “கூட்டு அரசியல் தஞ்சத்தை” கோரி; நகரும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டியிருக்கும்.இது இந்த உலக ஒழுங்கின் சமநிலையில் ஒரு பெரும் தளம்பலை ஏற்படுத்தும் அபாயத்தை சுட்டிக்காட்டி நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.\nPosted by வல்வை சகாறா at பிற்பகல் 3:38 கருத்துகள் இல்லை:\nLabels: ஈழம், கட்டுரை, செய்திகள்\nபுதன், 25 நவம்பர், 2009\nபன்னூற்றாண்டுகளின் படிமக் கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ் செய்த காலப் பிரவாகமே\nவலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே\nஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும்\nஅதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே\nஆணி வேர் அமைதி காக்கும் அதி\nதேயு நிலை சில நாட்தான்\nஅழகு நகை பூண வைக்கும்.\nபல்லாண்டு பாடுதற்குப் பஞ்சம் வராது.\nPosted by வல்வை சகாறா at பிற்பகல் 9:48 கருத்துகள் இல்லை:\nLabels: ஈழம், தமிழினம், மேதகு தலைவர் வே. பிரபாகரன், வாழ்த்து\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசத்தியவேள்விகள் சாய்ந்ததாய் சரிதம் இல்லை. சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைப்பதில்லை. நித்திலச்சூரியனை இருள் மூடித் தின்பதில்லை. நிலம் பிடித்த பகையும் நீடிக்கப்போவதில்லை.\nஉள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச் சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/96697", "date_download": "2020-03-30T17:35:31Z", "digest": "sha1:4J6OTGSYAQA7PXL6RBDDGSFQ7PKFDMIQ", "length": 6160, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "VaiSWA 2013-2014 க்கான ஆண்டு அறிக்கையும், செயற்பாடுகளும். | vvtuk.com", "raw_content": "\nHome நலம்புரிச் சங்கங்கள் VaiSWA 2013-2014 க்கான ஆண்டு அறிக்கையும், செயற்பாடுகளும்.\nVaiSWA 2013-2014 க்கான ஆண்டு அறிக்கையும், செயற்பாடுகளும்.\nPrevious Postஅகில இலங்கை மேசைப்பந்தாட்டம் 2014 வல்வை மகளீரைச் சேர்ந்த மூவர் சிறந்த பெறுபேறு Next Postசெரிமான பிரச்சனையா இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nடாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.\nஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-thirumurai-series/pinthaingkiya-yenakku-vuiyyum-vazhi", "date_download": "2020-03-30T16:38:36Z", "digest": "sha1:T5AVD2LFZPRRD5FWMCKOHQOHXMXVLXUB", "length": 6968, "nlines": 209, "source_domain": "shaivam.org", "title": "பின்தங்கிய எனக்கு உய்யும் வழி - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் விளக்கமும்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nபின்தங்கிய எனக்கு உய்யும் வழி\nபின்தங்கிய எனக்கு உய்யும் வழி\nமுன் நின்றாண்டாய் எனை முன்னம்\nஎன் நின்று அருள் இவர நின்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/14/", "date_download": "2020-03-30T16:43:42Z", "digest": "sha1:LMYDJC2F4RCBXCFGGZPJFLSJ4TE37HBZ", "length": 5455, "nlines": 92, "source_domain": "tamilmadhura.com", "title": "November 14, 2019 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 9’\nPosted on November 14, 2019 December 9, 2019 ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா\nநினைவெல்லாம் நீயே கண்ணம்மா -13\nமதியழகியின் கேள்வியால் திடுக்கிட்டு மகளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்..அதில் அவளின் கோபம் தெரிந்தது… எப்போதும் வீட்டிற்குள் நுழையும் போது புன்னகை முகமாய் வரவேற்கும் மகள் இன்று இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள்… மேலும் தன்மீது கோபமாகவும் இருக்கிறாள்…\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 4\n“…ஆண்ட்டிடிடிடி….”என்று சத்தம் கேட்டதும் சமையல் அறையில் டீயை ஆதிக்கொண்டிருந்த பார்வதி அம்மாளின் டம்ளர் கீழே விழுந்தது …கடுப்புடன் அடுப்பறையில் இருந்து வெளியே வந்தவர் …துரு துரு வென கண்களை உருட்டியவாறே…அருகில் இருந்த 4 வயது…\nசிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7\nகுறள் எண் : 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. விளக்கம்: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2088582", "date_download": "2020-03-30T15:41:24Z", "digest": "sha1:PNLDVC3JXNBQ733NON6MRSFZUBEAAKRV", "length": 22945, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "என் பாட்டு..ரசிக்கும் தாளம் போட்டு : நம்பிக்கையில் பாடகி சத்யா| Dinamalar", "raw_content": "\nநியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ...\n'சீனாவில் இருப்பதுதான் பாதுகாப்பு': ஊர் ... 1\nகொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..\nஉ.பி., மாநிலத்தவர்களுக்கு உதவிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி 1\nவீடுவீடாக சென்று கொரோனா தொற்று ஆய்வு: பீலா ராஜேஷ் 8\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 69\nதலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு 7\nவெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ கலெக்டர்களுக்கு ... 10\nஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்: யோகி ... 8\nஎன் பாட்டு..ரசிக்கும் தாளம் போட்டு : நம்பிக்கையில் பாடகி சத்யா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 57\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 72\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nதி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடப்பட்ட 'காவிய தலைவன் கலைஞர் நீயே... தமிழை அமுதாய் கொடுத்தவர் நீயே...' என்ற பாடல் முதல் முறையாக கேட்டவருக்��ு கூட பலமுறை கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.\nஇதனால் சோகத்திற்கு இடையிலும் ஓர் ஆர்வம் அனைவருக்கும் தொற்றியது. அது, அந்த பாடலை பாடிய பெண் யார் என்பது தான். அசத்தும் குரல் வளம், அழகான தமிழ் உச்சரிப்பு, பிசிறில்லாத வார்த்தைகள், வரிகளுக்கு ஏற்ப ஏறி இறங்கிய மென்மை வாய்ஸ்... யார் இந்த பாடகி என்ற தேடலுக்கு பின், அந்த பாடலை பாடியவர் பின்னணி பாடகி சத்யா என தெரிந்தது. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்முடன்...\nசொந்த ஊர் திண்டுக்கல். தற்போது சென்னையில் உள்ளேன். நடிகர் ராஜ்கிரணின் ராசாவின் மனசிலே... ராமராஜனின் தங்கமான ராசா உட்பட பல சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் நம்பிராஜன் என் அப்பா. 2000ம் ஆண்டில் சினிமா உலகில் நுழைந்தேன். 'காவியத் தலைவன்' பாடல் மூலம் பிரபலமாகிவிட்டேன். முரளி நடித்த மனுநீதி படத்தில் தேவா இசையில் 'மயிலாடும் பாறை...' என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆனேன். முதல் பாடல் நினைத்த அளவிற்கு 'ரீச்' ஆகவில்லை. அடுத்து பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்தில் 'ஆடு மேயுதே...' விஜய் ஆண்டனி இசையில் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தில் 'நீ சொல்லு சொல்லு...' என இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளேன்.\nசினிமா வாய்ப்பு கிடைக்காதபோது இசையமைப்பாளர் ஸ்டீபன், இசை ஆல்பம், ஆராதனை பாடல்கள் பாடுவதற்காக என்னை அழைப்பார். அதுபோல் இயக்குனர் வின்சென்ட் பல வாய்ப்புகள் கொடுத்தார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்காக 'எழுந்து வா' என்ற பெயரில் உற்சாகமாக ஒரு பாடல் பாடுவதற்காக ஸ்டீபன் அழைத்தார்.இதற்காக கருணாநிதி திரைக்கதையில் 'மறக்க முடியுமா' படத்தில் ராமமூர்த்தி இசையில் சுசீலா பாடிய 'காகித ஓடம்...' பாடலை வேறு வரிகள் போட்டு பாடிய பாட்டு ரெடியானது. ஆனால் அவர் இறந்த பின் அதே மெட்டில் அஞ்சலி செலுத்தும் விதமாக சோகமாக அந்த பாடலை மாற்றி வெளியிட்டோம். சினிமாவில் பாடியபோது கிடைக்காத 'ரீச்' இந்த பாடல் மூலம் கிடைத்தது.\nஇருந்தாலும் சினிமா பாடல்கள் மூலம் சாதிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இளைஞர்களை 1980களில் இளையராஜா பாடல்கள் கட்டிப்போட்டன. அவரது தீவிர ரசிகை நான். அவரது இசையில் ஜென்சி, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா பாடிய 'மெலடி' பாடல்களை வரிவிடாமல் 'பீல்' பண்ணி பாடி ரசிப்பேன். அதன் மூலம் நான் தற்���ோது பாடும்போது பாடல் வரிகளுக்கு ஏற்ப என்னால் இயற்கையாகவே 'பீல்' பண்ணி பாட முடிகிறது. இத்துறையில் இதுவரை நான் முயற்சித்தும் எனக்கான ஒரு இடம் இன்னும் கிடைத்தபாடில்லை. 'காவியத் தலைவன்' பாடலுக்கு பின் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இளையராஜா, ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நேரம், வாய்ப்புக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இசை உலகம் எனக்கும் கை கொடுத்து துாக்கிவிடும் என்கிறார், இந்த காவிய நாயகி சத்யா.\nஇவரை 97910 20869 ல் தொடர்பு கொள்ளலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுத்துப்பாட்டுன்னா இஷ்டம் : குயிலாய் கூவும் அர்ச்சனா குப்தா\nபடம் பார்த்தேன்...படம் எடுக்கிறேன்...: மகிழ்ச்சியில் மகாவிஷ்ணு\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nNallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்த���, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுத்துப்பாட்டுன்னா இஷ்டம் : குயிலாய் கூவும் அர்ச்சனா குப்தா\nபடம் பார்த்தேன்...படம் எடுக்கிறேன்...: மகிழ்ச்சியில் மகாவிஷ்ணு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1404.html", "date_download": "2020-03-30T16:14:41Z", "digest": "sha1:CIVVJA5XB6ZKDWFHHUGQF6HZXJUZBE4W", "length": 7385, "nlines": 47, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - கேசி வதம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.\nஅவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.\nஅவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.\nஅவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190412102102", "date_download": "2020-03-30T16:55:46Z", "digest": "sha1:Z5PKWLZIN2SFR7TN6WKEXQXF2JBLUN6D", "length": 6921, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "கண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..!", "raw_content": "\nகண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை.. Description: கண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை.. Description: கண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..\nகண்டித்த அம்மாவை சமாளிக்க.... கண்ணீர்மல்க தலயின் விஸ்வாசம் பாடலை பாடிய குழந்தை..\nசொடுக்கி 12-04-2019 வைரல் 3838\nகுழல் இனிது, யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதாவர் என்பது தமிழ் இலக்கியம் காட்டும் பாதை. செல்லக் குழந்தைகளின் பேச்சுக்கு முன்பு எதையுமே ஈடு சொல்ல முடியாது. அப்படி கண்டித்த தன் தாயை, விஸ்வாசம் பாடலை பாடி குழந்தை மழுப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது.\nஅப்பா_மகள் பாசத்தை மையமாக வைத்து தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ அண்மையில் வெளியானது. இந்த படம் பட்டி, தொட்டியெல்லாம் சக்கைப்போடு போட்டது. பல செல்லக் குழந்தைகளின் விருப்பப்பாடலாகவும் ‘கண்ணாண கண்ணே’ பாடல் இடம் பெற்றது.\nஇப்படித்தான் இந்த குழந்தைக்கும் அந்த பாடல் மிகவும் பிடித்துப்போனது. வீடு நிரம்ப தன் பொம்மைகளைக் கொட்டிப்ப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை. அப்போது அதன் அம்மா வந்து, சிதறி விட்டிருக்கும் பொம்மையையெல்லாம் தூக்கி டப்பாவுக்குள் வை என கண்டிக்கிறார். முதலில் மாட்டேன் எனச் சொல்லும் குழந்தையை, அம்மா கடுமையாகத் திட்ட, உடனே விஸ்வாசம் படத்தில் வரும் , ‘கண்ணாண கண்ணே’ பாடலை அழுதுகொண்டே சப்தமாக பாடி, தன் அம்மாவை சமாளிக்க முயற்சி எடுக்கிறது அந்த குழந்தை.\nஅழுதுகொண்டே, ‘கண்ணான கண்ணே’ பாடலைக் குழந்தை பாடும் வீடீயோ இப்போது வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஅதீத காய்ச்சல் காரணமாக சிகிட்சைக்கு போனவருக்கு நடந்த பயங்கரம். அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட திருநங்கை..\nஊரடங்கு காலத்தில் இப்படியா செய்வது.. பிக்பாஸ் வனிதாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்..\nஎன் வாழ்வை மாற்றியதே இளையதளபதி விஜய்தான்... ரகசியம் உடைத்த மூக்குத்தி முருகன்..\nஇரவு உணவு இப்படி இருந்தா தான் ஆரோக்கியம்... உங்க ராத்திரி சாப்பாட்டையும் கவனிங்க\nகலாச்சாரத்தில் தளபதியையே மிஞ்சிய அவரது மகன்.. வெளிநாட்டில் படிக்கும் இளையதளபதி விஜயின் மகன் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க...\n50 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள் வயோதிகத்த���லும் சேர்த்து வைத்த வாட்ஸ் அப்...\n100 வயது வாழ ஆசையா இந்த 90 வயது பெரியவர் தரும் டிப்ஸை கேளுங்க..\nஅடிக்கடி இந்த ஒரு உணவை சாப்பிடுபவரா நீங்கள் அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா அதனால் ஏற்படும் உடல் அபாயங்களை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4222:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&catid=54:M.A.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80&Itemid=77", "date_download": "2020-03-30T16:50:49Z", "digest": "sha1:OSC2JUDNJPI6FMDQVYWINKNN46QXCSL7", "length": 53700, "nlines": 181, "source_domain": "nidur.info", "title": "மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்\n[ விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான். இதையே வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் \"உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான்\".]\nஇந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால், அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ''திருக்குர்ஆன்'' தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.\nதிருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்ல, மனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும். அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.\nஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்தி, உலகெங்குமுள்ள மரம், செடி, கொடிகளை எழுதுகோலக பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியே, கடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.\nதிருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;\n) நீர் கூறுவீராக் ''என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீ���்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி\n''மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.'' (அல்குர்ஆன் 31:27)\nஉலகக் கல்வியாம் மார்க்கக் கல்வியாம்...\nதிருக்குர்ஆனில் எந்த இடத்திலும் உலகக்கல்வி மார்க்கக்கல்வி என்று இறைவன் பிரித்து சொல்லவே இல்லை. ஆனால் மொழி பெயர்க்கும்போது கல்வி என்று வருகின்ற இடங்களிலெல்லாம் மார்க்கம் என்பதை பிரேக்கட்டில் (அடைப்புக்குறியில்) போட்டு தங்கள் வாதத்துக்கு அதை பயன்படுத்திக் கொள்கிறனர், ஒரு சாரார்\nகல்லூரியில் கற்பதை மட்டுமே உலகக்கல்வி என்று தவறாக விளங்கி வைத்துள்ளோம். வாழ்வதோ இவ்வுலகில் ஆனால் இவ்வுலகம் சார்ந்த கல்வி இரண்டாம் பட்சமானது என்று எண்ணக்கூடியவர்களின் சிந்தனையில் விழுந்த மிகப் பெரும் ஓட்டை இது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமறுமைக்கான விளைநிலம்தான் இவ்வுலகம். அப்படியிருக்கும்போது இவ்வுலகைப்பறிய எந்த ஞானமும் இல்லாமல் மறுமைக்கு எப்படி ஒருவர் தன்னை முழுமையாக தயார் செய்துகொள்ள முடியும் உலகக்கல்வி இல்லாமல் இவ்வுலகை எங்ஙனம் ஆராய்ச்சி செய்வது என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.\nசிந்தியுங்கள்... சிந்தியுங்கள்... என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் ஆராய்ச்சிக்கு பச்சை விளக்கு காண்பிக்கும்போது - ஆராய்ச்சி செய்யத் தூண்டும்போழுது; ஆராய்ச்சியே வேண்டாம் (அதாவது இந்த உலகக்கல்வியே வேண்டாம்) என்று ஒருவர் வாதிடுவாரேயானால் அவர் நிச்சயமாக இறை வேதத்தை சரியாக விளங்காதவராகத்தான் இருக்க முடியும்.\nஉலகக்கல்வியை மட்டம் தட்டிப் பேசுகின்றவர்கள்தான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தின் அசலையே முடக்கி வைத்துள்ளனர்.\n\"பித்அத்\" கள் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணமே உலகக்கல்வியை மூட்டை கட்டி வைத்ததுதான். உலக்கல்வியை ஒதுக்கித் தள்ளியதாலேயே இன்றைக்கு \"பித்அத்து''கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பது கண்கூடு.\nஉலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான் என்பதை எடுத்துச்சொல்ல தவறிவிட்டோம். அதன் காரணத்தாலேயே சிந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து திருக்குர்ஆனை பரண் மீது ஏற்றி வைத்துள்ளோம்.\nஇன்னொரு விஷயத்தையும் சமுதாய மக்களிடம் தவறாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அதாவது மதரஸாக்களில் ஓதியவர்கள் மட்டுமே மார்க்கக்கல்வி அறிந்து தெளிந்தவர்கள். மற்றவர்களெல்லாம் கல்லூரியில் எவ்வளவுதான் பயின்றாலும் அவர்கள் மார்க்கத்தை முழுமையாக விளங்கியிருக்க முடியாது என்பதாகும். இந்த எண்ணம் மிகக் கடுமையாக ஆட்சேபணைக்குறிதாகும். மதரஸாக்களில் ஓதிய சிலர் சொல்வதுபோல் (அவர்கள் தோனியில்) மார்க்கக்கல்வி (மட்டும்தான்) உயர்ந்தது எனில் எதற்காக பெரும் உலமாக்களில் பலர் தங்களது சந்ததிகளை மற்ற கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.\nகாரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்வுலகில் வாழ்வதற்கு உலகக்கல்வி அவசியம் என்பது நிதரிசணமான உண்மை. இவ்வுலகில் மனிதன் தனது தேவைக்கான அடிப்படை வசதிகளைக்கூட அவன் பெற்றுக்கொள்ளவில்லை எனில் நிச்சயமாக அவனால் ஹலால் ஹராம் என்பதை வாழ்க்கையில் சரிவர பின்பற்ற முடியாது.\nகல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் மனிதன் கற்கும்போது தான் அவனால் முழுமையாக இஸ்லாத்தை விளங்கி பேணுதலாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.\nகல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்\nதிருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர் என்றே கொள்ளலாம்.\nநம்மில் பெரும்பாலோர் விஞ்ஞானத்தை உலகக்கல்வி என்றும் மெய்ஞானத்தை மார்க்கக்கல்வி என்றும் விளங்கி வைத்துள்ளோம்.\nவிஞ்ஞானம், மெய்ஞானம் - இவையிரண்டில் எது உயர்வானது என்ற கேள்வி எழுமானால் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்வோர் மெய்ஞானமே உயர்வானது என்றும், சிந்தனையாளர் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போர் விஞ்ஞானமே உயர்வானது என்றும் சொல்வதை பார்க்கிறோம். ஆனால் உண்மையாக சிந்திப்பவர்களுக்கு இவையிரண்டுமே சிறந்ததுதான், இவையிரண்டையும் உருவாக்கிவன் ஒருவனே என்பது மட்டுமின்றி இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையது என்பதை விளங்கிக் கொள்வார்கள்.\n இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிரும் என்றல்லவா உலகம் கருதிக் கொண்டிருக்கிறது நெருக்கம் எப்படி ஏற்படும் என்கிறிர்களா\n ஏற்படும், நிச்சயமாக இவையிரண்டுக்குமுள்ள நெறுக்கமான தொடர்பை சிந்தித்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.\nஆன்மீகவாதிகள் போன்றிருக்கும் சிலரிடம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினால், பெரும்பாலும் அவைகள் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானால் உருவாகக்கப்பட்ட வழிகேடுகள் என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு. விஞ்ஞானத்தால் மெய்ஞானத்தை நெருங்கக்கூட முடியாது என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதே சமயம் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை. இது எங்குமுள்ள எதார்த்த நிலை.\nஇந்த உலகைப் படைப்பதற்கு முன்பே எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் நிர்ணயித்து விட்டான். அவைகளை சங்கிலித் தொடராக கியாமநாள் வரை வெளிப்படுத்திக் கொண்டே வருவான். அப்படி வெளிப்படுத்தக்கூடிய ஒரு உபகரணமாகத்தான் மனிதனைப் படைத்து தனது சாம்ராஜ்யத்தில் உலவவிட்டிருக்கிறான். அப்படி அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் அல்லாஹ் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்தவைகளை ‘தனது ஆற்றலால்’ என கருதிக்கொண்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என பெயரிட்டு அழைக்கின்றான்.\nஉண்மையில் விஞ்ஞானம் - மெய்ஞானம் இவையிரண்டுமே அல்லாஹ்வை அறிவதற்காக அவனால் மனதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையே இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெறுக்கமானது என்பதோடு ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தவும் செய்கிறது என்பதே உண்மை.\nஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்தால் தண்ணீர்.\nஆக்ஸிஜன் இல்லாமல் எதுவுமே எரியாது\nஎரியக்கூடிய தன்மை கொண்ட இவையிரண்டும் ஒன்று சேர்ந்து தண்ணீராக மாறும்போது அது எரியும் நெருப்பை அணைக்கக் கூடியதாக மாறுகிறதே எப்படி இது ஆச்சர்யமான முரண்பாடல்லவா இந்த தன்மையை தண்ணீருக்குள் வைத்தவன் அல்லாஹ் அல்லவா\nமனிதன��ப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் தண்ணீரைப் படைத்துவிட்டானே ஆக ஏற்கனவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டவைகளை மனிதன் சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதை தனது கண்டுபிடிப்பாக பெயரிட்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என்று பெயர்சூட்டி மகிழ்கின்றான் என்பதே உண்மை.\nவிஞ்ஞானத்தால் அனைத்தையும் அறிய முடியாது, விஞ்ஞானம் தோற்கிற அல்லது அறிய முடியாத இடங்களுக்குக்கூட மெய்ஞானம் செல்லும் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்று.\nபொதுவாக மனிதன், கண்களால் கண்டு அறிவால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளை விஞ்ஞானம் எனவும், ஆத்மார்த்தமான இறைநம்பிக்கையை மெய்ஞானம் எனவும் விளங்கி வைத்துள்ளான்.\nதிருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .\nமெய்ஞானம் மட்டுமின்றி விஞ்ஞானமும் இறைநெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியதே அதுமட்டுமின்றி, ‘விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துவதோடு, வளர்க்கக்கூடியதாகவும், இருக்கிறது’ என்பதும் உண்மை.\nவிஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானத்தை அறியும்போது ஈமான் இன்னும் உறுதியாகிறது, வலுவடைகிறது. உதாரணமாக மரம், செடி, கொடி, மரங்கள், மலைகள் யாவும் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றன, ‘ஸுஜூது’ செய்கின்றன என்பதை திருக்குர்ஆன் மூலம் அறிந்து நம்புவது மெஞ்ஞானம் எனில் அதே மரம், செடி, கொடிகள் அந்த ஏக இறைவனை துதிக்கின்றன என்பதை மனிதனாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதற்கு விஞ்ஞானம் என்று பெயர் சூட்டப்படுகிறது.\nமலைகள், மரம். செடி, கொடிகளெல்லாம் அல்லாஹ்வை திக்ரு செய்வதாக, ஸுஜூது செய்வதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவன் படைத்த அத்தனை படைப்பினங்களும் அவனை ஸுஜூது செய்யத்தான் செய்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் அதனை அறியவில்லை. ஆனால், படைத்த ரப்புல் ஆலமீன் அதனை நன்கறிவான். இவ்வுலகில் மனிதன் மரம் செடி கொடிகளை நடுவது விஞ்ஞானம் எனில் அதற்கான நன்மை அல்லாஹ்விடம் கிடைக்கும் என்று நம்புவது மெய்ஞானம்.\nஇறைவனை துதிபாடக்கூடிய அந்த மரங்களையும், பயிர்களையும் மனிதனைக் கொண்டே அல்லாஹ் பயிர் செய்விக்கச் செய்வது அவனின் மாபெரும் அருட்கொடையின் வெளிப்பாடு. மனிதர்களின்; உணவு தேவைகளுக்கு என்கின்ற நன்மைகளுக்காக என்பது மட்டுமின்றி, வளர்கின்ற ப��ுவத்தில் அந்த பயிர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனவே, அதை உற்பத்தி செய்த மனிதனுக்கு அந்த பயிர்கள் ‘திக்ரு’ செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் நிச்சயமாக கிடைக்கத்தானே செய்யும். ஏனெனில் அல்லாஹ் அருள் மழை பொழிவதில் மாபெரும் கொடையாளன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா\nஏதேனும் ஒரு நன்மையான காரியத்தை ஓருவர் துவக்கி வைப்பாரானால் அதனால் விளையக்கூடிய நன்மைகள் அனைத்திலும் அவருக்கும் பங்குண்டு என்பது நபிமொழியல்லவா பயிர் செய்வது நன்மையான காரியம்தான். அதனால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகளை அவன் வாழும் காலத்தில் அனுபவித்து நன்மையடைகின்றான். ஆனால் அந்த பயிர்கள் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றனவே அதனால் கிடைக்கும் நன்மைகளை அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா பயிர் செய்வது நன்மையான காரியம்தான். அதனால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகளை அவன் வாழும் காலத்தில் அனுபவித்து நன்மையடைகின்றான். ஆனால் அந்த பயிர்கள் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றனவே அதனால் கிடைக்கும் நன்மைகளை அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா மனிதன் அறியாமலேயே அவனுக்கு நன்மைகளை சேர்க்கும் இறைவனின் இந்த ரஹ்மத்தை என்னவென்று சொல்வது\nமிக நெருக்கமான ஒருவர் ஒரு விவசாயியாக இருக்கும்போது தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில்: காலை வேளை ஸுப்ஹு தொழுதுவிட்டு வயல்வெளிகளை தனியாக சுற்றிப்பார்க்கச் செல்லும்போது ஒவ்வொரு நாளும் நெற்கதிர்களின் வளர்ச்சியைக் கண்டு பூரிப்புடன் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்.\nவரப்புகளில் நடந்து செல்லும்போது சப்தமிட்டு கலிமாவை ஒலித்தவண்ணம் நடக்க ஆரம்பிப்பாராம். தான் ஓதியதை கேட்கும் இந்த பயிர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்கின்ற நம்பிக்கையே காரணம் என்பதை அறியும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த சிந்தனையை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்த அல்லாஹ்வை எப்படி புகழ்வது அல்ஹம்துலில்லாஹ். இங்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அவர் மெய்ஞானத்தை காண்கிறார் என்று கூட சொல்லலாம்.\nசரி, விஷயத்திற்கு வருவோம். விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துகிறது, ஈமானை மென்மேலும் உறுதியடையச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய வரலாறுகளில் - குறிப்பாக நபிமார்க��ின் வரலாறுகளிலேயே கூட காணலாம். அழுத்தமான சான்றாக, திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும்;, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தையும் குறிப்பிடலாம்.\nஎதையும் சிந்தித்து அதை நேரடியாக பார்க்கும்போது ஏற்படுகின்ற நம்பிக்கையும் உறுதியும் அழுத்தமானது. உதாரணமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் அவன் உயிரைப்படைக்கும் விதத்தை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக வேண்டுகோள் வைக்கும்போது அந்த ஏக இறைவன் நபியைப் பார்த்து ‘என் மீது நம்பிக்கையில்லையா\nஅதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘யா அல்லாஹ் உன்னிடம் நம்பிக்கையில்லாமலா அப்படியில்லை: எனது மனம் சாந்தியடைவதற்காக கேட்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள்.\nஅதன் பிறகு ஏக இறைவன் அவரிடம் ஒரு பறவையை நான்கு துண்டாக வெட்டி ஒரு மலையின் நான்கு முனையிலும் அதை பிரித்து வைக்கச்சொல்லி, பிறகு ஓரிடத்தில் நின்று தன் பெயரைச்சொல்லி அந்த பறவையை அழைக்கச் சொல்கிறான்.\nநபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அது போல அப்பறவையை நான்கு துண்டாக வெட்டிப் பிரித்து நான்கு மூலையிலும் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயர்கூறி அதனை அழைக்கும்போது அப்பறவை ஒன்றாகி எழுந்து ஓடி வருவதைக் காண்கிறார்கள். இங்கு ஆன்மீகத்தின் ஊற்றான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கை இன்னும் உறுதியடைகிறது. அந்த அதிசயத்தை அற்புதத்தை அவர்கள் கண்ணால் கண்டது அவர்களைப் பொருத்தவரை விஞ்ஞான பூர்வமானது இல்லையா\nஇது போல மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட ஒரு நபிதானே அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காண ஆவல் கொள்கிறார்களே அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காண ஆவல் கொள்கிறார்களே அது ஏன் தன்னைப் பார்ப்பதற்கான சக்தியை அவர் பெறமாட்டார் என்று இறைவன் சொல்லியும் அவர்கள் மீண்டும் மீண்டும் தனது ஆவலை அல்லாஹ்விடம் வற்புறுத்திக் கேட்டு அந்த தூர்ஸீனா மலையில் அல்லாஹ்வின் பேரொளியின் ஒரு துளியைக்கண்டு மூர்ச்சையடைகிறார்களே\nஇச்சம்பவங்கள் மறைவானவற்றையும் முழுமையாக நம்பும் ஆன்மீகத்தின் வழிகாட்டியான அந்த மாபெரும் நபிமார்களின் இறைநம்பிக்கையை மென்மேல���ம் உறுதிபடச் செய்திருக்கும் என்பதை எவரேனும் மறக்க முடியுமா\nஅகிலத்தின் அருட்கொடை, நமது உயிரனும் மேலான, கண்மணி ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் இதுபோன்று மறைவான விஷயங்களைக் கண்களால் விஞ்ஞானப்பூர்வமாக காணும் சந்தர்ப்பம் கிடைக்கத்தானே செய்தது. ஆம் மிஃராஜ் விண்வெளிப்பயணம் எவருக்குமே வாய்க்காத ஒரு அற்பதப்பயணத்தின் மூலம் அவர்களின் இறை நம்பிக்கை அசைக்க முடியாத அளவுக்கு உறுதியடைந்தது என்பதை அவர்களின் சொல் மூலமாகவே அறிந்து கொள்ளலாமே\nஒரு சமயம் சில ஸஹாபாப் பெருமக்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் கண்டதை நீங்கள் கண்டிருந்தால் இதுபோன்று சிரித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்’ என்று மிஃராஜின்போது தான் நரகில் கண்டவற்றைக் குறிப்பிட்டுக் கூறியதை எண்ணிப்பார்க்கும்போது, நேரடியாக அந்த நரகக்காட்சியைக் கண்டதால் அவர்கள் மென்மேலும் இறையச்சமுடையவர்களாக விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் தெளிவு படுத்துகிறதல்லவா.\nஅறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்வதை மிகப்பெரும் வணக்கமென்றே இஸ்லாம் கூறுகிறது.\nஏறத்தாழ 780 திருமறை வசனங்கள் விஞ்ஞானத்தை வலியுறுத்திக் கூறுகின்றனவே ஏன்\nஅல்லாஹ் படைத்த வானத்தையும் பூமியையும் கோள்களையும், நட்சத்திரங்களையும், உயிர் ஜீவராசிகளையும் ஆராய்ச்சி செய்யும் மனிதன் வியந்து போய் அந்த ஏக இறைவனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டே தீர்வான். அப்படிக் கூனிக்குறுகிப்போகும்போது அவனிடம் இருக்கும் பெருமை, கர்வம், தான் என்ற அகம்பாவம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் போய், இவ்வுலகைப் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முன், தான் ஒரு அடிமையிலும் அடிமை என்பதை உணர்வான்.\nவிஞ்ஞானத்தை ஆராயும் மனிதன் தான் எவ்வளவு சாதாரணமானவன் என்பதை உணராமல் இருக்க முடியாது. ஒரு முறை விஞ்ஞானி Dr.A.P.J.அப்துல் கலாமிடம் ‘விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்களே’ என்று கேள்வி தொடுக்கும்போது, அவர் உடனே, ‘யார் சொன்னது அப்படி’ என்று கேள்வி தொடுக்கும்போது, அவர் உடனே, ‘யார் சொன்னது அப்படி விஞ்ஞானிகளுக்குத்தான் நிச்சயமாக இறை நம்பிக்கை அதிகமிருக்கும்' என்றார்.\nஏனெனில் வானத்தையும், பூமி��ையும், அதிலுள்ள இறைவனின் படைப்புகளைப் பற்றி ஆராயக்கூடிய மனிதன் தான் கண்டுபிடித்தவைகளோடு அணைத்தும் முற்றுப்பெற்று விட்டது என்று எண்ண மாட்டான், எண்ணவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு தனது இயலாமையை அவன் உணரத்தான் செய்வான். அப்போது அவனது நிலை கீழ்க்காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டதுபோல் தான் இருக்கும்.திருக்குர்ஆனின் 29 ஆவது ஜுஸ{வில் முதலாக வரும் 'ஸூரத்தலுல் முல்க்' (தபாரகல்லதீ... ஸூரா) உடைய ஆரம்ப வசனங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்\n''எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்''. (67:1)\n''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (67:2)\n''அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார் (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா\n''பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.'' (67:4)\nஇவ்வசனத்தில், மரணத்தையும் வாழ்வையும் படைத்ததற்காண காரணத்தை குறிப்பிடும் இறைவன், அவன் அடுக்கடுக்காகப் படைத்த வானத்தைப்பார்த்து சிந்திக்கும்போது மனிதனின்; பார்வை களைத்து மழுங்கிச் சிறுமையடைந்து திரும்பும் என்று கூறுகின்றானே, ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் வானத்தை வெறுமனே பார்க்கும் மனிதனுக்கு என்ன விளங்கும்\nஆராய்ச்சி மனப்பான்மையுடன் அவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் அவன் வியந்து போய் முன் சொன்னதுபோல் கூனிக்குறுகி தான் அப்பட்டமான அடிமை என்பதை துளிக்கூட சந்தேகமின்றி விளங்கிக்கொள்வான். அப்படி அவன் விளங்கிக்கொண்டு தொழுகையில் ருகூஉ, ஸுஜுது செய்யும்போது சாதாரண நிலைக்கும் இப்போதைய அவனது நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாட்டைக் காண்பான்.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனிலுள்ள சில ஸூராக்களின் உயர்வைப்பற்றி குறிப்பிடுகையில் முப்பது ஆயத்துக்களைக் கொண்ட இந்த ஸூரத்துல் முல்க் (தபாரகல்ல���ீ...), ஒவ்வொரு முஃமீனுடைய உள்ளத்திலும் மனனமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகச் சொன்னார்களே அதன் காரணத்தை என்றைக்காவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா அதன் காரணத்தை என்றைக்காவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா சிந்தித்தால் விளங்கியிருப்போம், மெய்ஞானத்திற்கு வழிகாட்டி விஞ்ஞானம் என்று\nஇதைப்படிப்பவர்கள் தயவு செய்து தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார்கள் அனைவரையும் இந்த ஸூராவை (அர்த்தத்துடன்) மனனம் செய்யத் தூண்டுங்கள். இன்ஷா அல்லாஹ், விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும் ஆகலாம். முடியாது என்று ஒருவர்கூட எண்ணிவிடாதீர்கள். அசைக்க முடியாத நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்துப்பாருங்கள், அத்தனையையும் சாத்தியமாக்கி வைப்பதற்கு அந்த ரப்புல் ஆலமீன் போதுமானவனாக இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஅழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்; விஞ்ஞானம், மெய்ஞானம் இவையிரண்டுக்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான். இதையே வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் \"உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான்\".\nதொழுகைக்கு \"வுளூ\" செய்வது விஞ்ஞானப்பூர்வமானது. மெய்ஞானத்தின் சுவையை அறிய அல்லாஹ் முதலில் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கின்றான். மெய்ஞானம் பரிபூரணமானது, தூய்மையானது. அதனை தூய்மை படுத்துவது விஞ்ஞானம் என்றுகூட சொல்லலாம்.\nநோயைக்கொடுப்பவனும் அல்லாஹ் அதற்கான நிவாரணத்தை - சுகத்தை கொடுப்பதும் அல்லாஹ்வே. அதற்காக நோயுற்ற எவரும் சிகைச்சைக்காக மருந்து உண்ணாமல் இல்லையே நோய்க்கு மருந்து மூலம் - புறச்செயல்கள் மூலம் சிகிச்சை அளிப்பது விஞ்ஞானம். நலத்தை கொடுப்பது அல்லாஹ். அவனிடன் துஆ வேண்டுவது மெய்ஞானம். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ''ஒட்டகத்தைக் கட்டிப்போடுவது விஞ்ஞானம். அல்லாஹ்வை நம்புவது மெய்ஞானம்''.\nமெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.\nவிஞ்ஞானப்பூர்வமாக அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. உலகக்கல்வி இல்லாமல் இதனை சிந்தித்து ஆர���ய்ந்து கூனிக்குறுகிப்போவது எப்படி சாத்தியம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதன் மூலம் அவனது மாபெரும் வல்லமையை அறிந்து தன்னுடைய இயலாமையால் மனிதன் கூனிக்குறுகிப் போகும்போது அவனிடமுள்ள அகம்பாவம், தலைக்கணம் கர்வம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல்; சத்தியமாக நான் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முற்றிலும் அடிமை என்னும் முடிவுக்கு வரும். அந்த சந்தர்ப்பம் ஒவ்வொரு முஃமினுக்கும் தேவையில்லையா அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதன் மூலம் அவனது மாபெரும் வல்லமையை அறிந்து தன்னுடைய இயலாமையால் மனிதன் கூனிக்குறுகிப் போகும்போது அவனிடமுள்ள அகம்பாவம், தலைக்கணம் கர்வம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல்; சத்தியமாக நான் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முற்றிலும் அடிமை என்னும் முடிவுக்கு வரும். அந்த சந்தர்ப்பம் ஒவ்வொரு முஃமினுக்கும் தேவையில்லையா உலகக்கல்வியை ஒதுக்கித்தள்ளிவிட்டு எதை ஆராச்ய்ச்சி செய்யப்போகிறீர்கள் உலகக்கல்வியை ஒதுக்கித்தள்ளிவிட்டு எதை ஆராச்ய்ச்சி செய்யப்போகிறீர்கள் மஸாயில்களையா மஸாயில்களை ஆராய்வதாகக் கூறி சமுதாயத்தில் பிரிவுகளைத்தானே ஏற்படுத்த முடிந்தது\nரப்பிஜித்னீ இல்மா (Rabbi zithnee ilmaa) இறைவா எனது கல்வியை அதிகப்படுத்துவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96581", "date_download": "2020-03-30T16:40:01Z", "digest": "sha1:7UD5FZ6OPSSK2JV4ETOTF3QZ65CMPYLB", "length": 7322, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "அயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO", "raw_content": "\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nஅயர்ன் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க் பறந்து சென்று உதவும் காட்சிகள் அனைவர் மனதிலும் அயன் மேன் போன்று பறக்கும் ஆசையை ஏற்படுத்தியுள்ளது.\nதிரையில் பறக்கும் அயர்ன் மேன் கதாபாத்திரத்தை நிஜத்தில் நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் டுபாயின் சாகச வீரர்.\nஜெட்மேன் டுபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானி ரெஃபெட், கார்பன்- ஃபைபர் சூட்டைப் பயன்படுத்தி தரையில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி வரை காற்றில் பறந்துள்ளார்.\nஇவர் இந்த பயணத்தில், எட்டு வினாடிகளில் [ரெஃபெட்] 100 மீற்றர் உயரத்தையும், 12 ஆவது வினாடியில் 200 மீற்றரையும், 19 ஆவது வினாடியில் 500 மீற்றரையும், 130 ஆவது வினாடியில் 1000 மீற்றரையும் எட்டியுள்ளார்.\nஇது அதிவேக தனிநபர் பைலட் உடைகள் உருவாக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் அல்ல, எனினும் ஒரு மனிதன் ஒரு ராக்கெட் போல காற்றில் பறப்பதற்கு முன்பு, தரையில் நின்று பூமியின் மீது சுற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஒரு ஜெட்மேன் டுபாய் நிறுவனத்தின் விமானி ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பாதுகாப்பாக சுற்றுவதையும், அதே விமானத்தில் அதிக உயரத்தில் பறக்கும் ஏரோபாட்டிக்ஸையும் இணைப்பது இதுவே முதல் முறை” என்று நிறுவனம் குறிப்பிட்டது.\n“மனித உடலால் தரையில் இருந்து கட்டுப்படுத்தப்படும் இந்த உபகரணங்கள் 400 கிலோமிற்றர் வேகத்தில் பயணிக்கின்றது, அத்துடன் வட்டமிடுதல், திசையை மாற்றுவது மற்றும் சுழல்வது போன்ற செயற்பாடுகளை இப் புதிய கார்பன்-ஃபைபர் சூட் செயல்படுத்துகிறது.” என தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இதற்கு முன்பதாக ரிச்சர்ட் பிரவுனிங் உலகின் அதிவேக தனிப்பட்ட ஜெட் சூட்டை உறுவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபறக்கும் மனிதர்: பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nவீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்\nகூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17561?page=8", "date_download": "2020-03-30T15:50:05Z", "digest": "sha1:DU7U3NHIRPIRGAB7Z4CR777KKOFXNYYT", "length": 10196, "nlines": 211, "source_domain": "www.arusuvai.com", "title": "*******அரட்டை அரங்கம் 91 ******* | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n*******அரட்டை அரங்கம் 91 *******\nஇனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் \nஹாய் சிமி என் கணவரும் கல்லிடைக்குறிச்சி தான்.\n நாளைக்கு உன் கிட்ட இருந்து பெரிய கேக் எதிர்பார்கிறேன்\nயாழி என்னயும் விட்டுட்டப்பா நானும் டூஊஊஊஊஊஉ\nஹாய் எல��லாரும் எப்படி இருக்கீங்க\nநல்லா சாபிட்டுட்டு தெம்பா வந்திரிக்கிங்க போல கச்சேரிய ஆரம்பிக்கலாம், மைக் செட்டெல்லாம் ரெடியா இருக்கு..\nதீபா அனி நன்னா இருக்கான் டா\nஅஸ்வதா ரொம்ப நன்றி டா.. நீ எப்பவும் என் கூட இருக்கனும் டா\nஅஞு உங்க கணவர் கல்லிடை யா.. ரொம்ப சந்தோஷ்ம் பா..\nஹாய் சுகி எப்டி இருக்க டா..\nஸ்வர்ணா, சிமி, சுகி, அஞ்சு\nஎல்லாரும் வந்துட்டிங்களாப்பா ஹப்பா இனிமே அரட்டை களை கட்டிடும்.\nஸ்வர்ணா - நியூ இயர்க்கு எங்க போலாம்னு ப்ளான்\nதீபா - கேக் மட்டும் போதுமா நான் என்ன என்னமோ தரலாம்ன்னு இருந்தேன். அடடா......\nஅஸ்வதா --- என் செல்லத்துக்கு சிக்கன் இல்லையா என்ன கொடுமை நீங்க KFC க்கு போன் பண்ணி ஆர்டர் பண்ணி இருக்கணும் இல்ல. என் செல்லத்துக்கு ஒன்னும் தெரியாத வெகுளி, அதான் இப்படி ஏமாத்தறீங்க...\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nஆமாம் தீபா சாப்பிட்டாச்சு. நீங்க நிதானமா சாப்பிடுங்க\nஅரட்டையடிக்க இந்த இழைக்கு வாங்க\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-30T15:47:17Z", "digest": "sha1:QBKGL27T4E3Q3RZ6I2VU2257HH6KS3RH", "length": 8659, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஆரி", "raw_content": "\nமுதன்முறையாக வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nஅம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“விஜயகாந்தையும், இப்ராஹிம் ராவுத்தரையும் பிரித்தது யார்..” – இயக்குநர் அமீர் கேள்வி\nபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு...\nஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் ‘காதல் Vs. காதல்’\nகிரியேட்டிவ் டீம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nகிரிக்கெட்டா.. கபடியா.. – எது முக்கியம்.. விடை சொல்ல வரும் ‘தோனி கபடி குழு’ திரைப்படம்..\nமனிதன் திரைக்களம் நிறுவனத்தின் சார்பில்...\nநாகேஷ் திரையரங்கம் – சினிமா விமர்சனம்\nடிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின்...\n‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தின் டிரெயிலர்\n‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படம் பிப்ரவரி 16-ல் வெளியாகிறது..\nடிரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தி��்...\n“நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\n‘வெண்ணிலா வீடு’ படத்தின் மூலம் நல்ல இயக்குநர்...\nபடத் துவக்க விழாவில் பேசப்பட்ட இயற்கை உணவு முறை..\nவலம்புரி பிக்சர்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளர்...\nஆரி, ஸ்மிருதி நடிக்கும் ‘மெளன வலை’ திரைப்படம்\nவலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி ந��்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2020/03/blog-post_587.html", "date_download": "2020-03-30T16:47:33Z", "digest": "sha1:6DH7MD7X3JT6MGNZVXS7YBCL3IEZXBXU", "length": 6974, "nlines": 50, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்", "raw_content": "\nதமிழ் இலக்கண VIDEO MATERIAL\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nசென்னை: அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு தொகுதி விஜயதரணி (காங்கிரஸ்) பேசியதாவது: பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகம் பொதுப்பணித்துறையின் மூலம் உரிய மதிப்பீடு செய்து, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன் : நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து தனியார் நிறுவனங்களின் உதவி பெற்று ரூ.482 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nவிஜயதரணி : கடந்த 2017ல் உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் குளறுபடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் நியமனத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.செங்கோட்டையன்: உடற்கல்வி ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக ஒரு சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கு போட்ட 23 இடங்களின் நியமனம் நிறுத்தி வைத்து விட்டு, மற்றவர்களை பணியமர்த்தலாம் என்று அரசு பரிசீலித்து வருகிறது.\n0 Response to \"அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\"\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nதற்செயல் விடுப்பு விண்ணப்பம் (C.L. FORM)\nமருத்துவ விடுப்பு விண்ணப்பம் (M.L. Form)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/220586?_reff=fb", "date_download": "2020-03-30T15:25:30Z", "digest": "sha1:X2R2S77LPCZAMHHJMDL3K52DNEXFTSJL", "length": 10286, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...' மதம் மாறியதாக வெளியான தகவலால் கொதித்த நடிகர் விஜய் சேதுபதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...' மதம் மாறியதாக வெளியான தகவலால் கொதித்த நடிகர் விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதற்கு மத மாற்றத்தில் ஈடுபட்டது தான் காரணம் என்பது போன்ற பதிவைச் சுட்டிக்காட்டி நடிகர் விஜய் சேதுபதி காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பிகில் படத்தில் ரூ.300 கோடி லாபம் என்ற தகவலால் வருமானவரி ஏய்ப்பு நடைபெற்றதாகக் கூறி சோதனை நடத்தப்பட்டது. தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇதில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைவருக்கும் சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nபோயி வேற வேலை இருந்தா பாருங்கடா... pic.twitter.com/6tcwhsFxgT\nஇதனிடையே, விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெற்றதன் உண்மை காரணம் அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டது தான் என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு பதிவில், ஜேப்பியார் மகள் ரெஜினா, தமிழகத்தில் கிறிஸ்துவ மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஎனவே திரைத்துறையிலும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதமாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோரை வடபழனியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியதாகவும், இதர திரைத்துறையினரையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு சில என்ஜிஓ அமைப்புகள் பல்வேறு கல்விக் குழுமங்கள் மூலம் பணம் வழங்கி வந்த நிலையில், அதனை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அந்த விடயத்தை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி போயி வேற வேலை இருந்தா பாருங்கடா டுவிட்டரில் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-new-engineering-colleges-for-2-years-says-aicte-377054.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-30T17:42:13Z", "digest": "sha1:2B4R5FTGHKB3NUPOR3AF646RM6PNWS2C", "length": 18275, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காத்து வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்.. போதும்ப்பா.. 2 வருடங்களுக்கு தொழில்நுட்ப கல்லூரி துவங்க தடை | No new engineering colleges for 2 years, says AICTE - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாத்து வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ்கள்.. போதும்ப்பா.. 2 வருடங்களுக்கு தொழில்நுட்ப கல்லூரி துவங்க தடை\nடெல்லி: இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளை துவங்க கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மொத்தம், 27 லட்சம் சீட்டுகள் உள்ளன. இளநிலை படிப்பில் 14 லட்சம் சீட்டுகள் இருக்கிறது. முதுநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களும், டிப்ளமோ படிப்புகளுக்கு 11 லட்சம் இடங்கள் இருக்கின்றன.\nசில ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் 50 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் புதிதாக தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் கமிட்டியின் தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநாட்டிலேயே தமிழகத்தில் உள்ள தொழிநுட்பக் கல்லூரிகளில்தான் அதிக இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளுக்கு மொத்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்த�� 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருப்பதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் 67 ஆயிரத்து 715 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் இடங்களில் 58 ஆயிரத்து 314 இடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்களில் 57 ஆயிரத்து 259 இடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.\n2019 ஆம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் தொழில்நுட்பக்கல்வி பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்து இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் 518 தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேலை உத்தரவாதம் இல்லாத நிலையில் பெரும்பாலான மாணவர்கள், பொறியியல் படிப்புகளை தவிர்த்து வருவதாக தெரிகிறது. இது போன்ற குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில், தொழில்நுட்ப கல்வி துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே துறை சார்ந்தவர்களை கருத்தாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\nதலைநகர் டெல்லியில் இருந்து இன்னமும் சாரை சாரையாக சாலை வழியாக இடம்பெயரும் பிற மாநில தொழிலாளர்கள்\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் என்பது சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை- மத்திய அரசு மீண்டும் விளக்கம்\nபல லட்சம் ஏழைக் குடும்பங்களின் பாத வலியிலும்.. கண்ணீரிலும் நிரம்பி வழிந்த இந்திய நெடுஞ்சாலைகள்\nகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா\nமுகாம் அலுவலகத்தை விட்டு 5 நாட்களாக வெளியே வராத மோடி.. தினமும் 200 பேருடன் தொலைப்பேசியில் பேச்சு\nகொரோனாவால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடப்பெயர்வு- மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம்\nகொரோனா வைரஸ்.. மோசமாக பாதித்த இடங்கள்.. அடையாளம் கண்ட மத்திய அரசு.. செம்ம பிளான்\nஇந்தியாவில் கொரோனாவால் பலி 32; பாத��க்கப்பட்டோர் எண்ணிக்கை 1263- கேரளாவில் பாதிப்பு அதிகம்\nமாற்று என்ன.. என் இதயமே நொறுங்குகிறது.. நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி பேட்டி\nஉஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு\nகொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்பது உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu education engineering தமிழகம் கல்வி பொறியியல் கல்லூரி பொறியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/what-is-corona-virus-symptoms-374984.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-30T17:47:34Z", "digest": "sha1:P4HGRXYESBSWKEOZX67LOPLC6OKEV74Y", "length": 19392, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா? | What is Corona virus symptoms? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nகொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா\nகொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nவெளிமாநில தொழிலாளர்களிடம் மாத வாடகை கேட்க கூடாது- புதுவை முதல்வர் நாராயணசாமி வார்னிங்\nடெல்லி மசூதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேருக்கு அதிரடி கொரோனா பரிசோதனை\n21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெ���ியுமா\nChina Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்\nபுனே: கொரானா வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த வைரஸ், அமெரிக்கா, சவுதி போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.\nசீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 830 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அல்லாது வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவிற்குள் இந்த வைரஸ் பரவாமல் இருக்க விமான நிலையங்களில், தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து அறிந்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவமானது.\nமீன் மார்க்கெட்டில் உருவான வைரஸ்.. மருந்து கண்டுபிடிக்கவில்லை.. தவிக்கும் சீனா\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைரஸ் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள 10 ஆய்வகங்கள் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் கொரானா வைரசை பரிசோதிக்க முழுமையாக தயாராக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது.\nஇரு தினங்கள் முந்தைய நிலவரப்படி, கொரானா வைரஸ் எதுவும் இங்கு கண்டறியப்படவில்லை. கொரானா வைரஸ் ஒரு வகை நிமோனியாவை ஏற்படுத்துகிறது.\nகொரானா வைரஸ் முதலில் சீன நகரமான வுஹானில் ஒரு மொத்த கடல் உணவு சந்தையில் இருந்து பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது. இது முதலில் டிசம்பர் பிற்பகுதியில் வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் ஜலதோசம் ஏற்படுத்தும் வைரஸ்களைப் போலவே பரவுகிறது. இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது. எல்லோரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், சிறு குழந்தைகள் இந்த வைரஸின் அதிகபட்ச ஆபத்தில் உள்ளனர்.\nகொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள்\nகொரோனா வைரஸ் அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே, கொரானா அறிகுறியும் ஒத்திருக்கின்றன, எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. இருமல் மற்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீட���த்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அடையாளம் காண உடனடியாக ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது\nஉலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவுரை லிஸ்ட் வெளியிட்டுள்ளது, கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளைப் பற்றி மக்களுக்கு அது, தெரிவிக்கிறது. விலங்குகளிடமிருந்து, குறிப்பிட்ட, இந்த, வைரஸ் தோன்றியதால், பாதுகாப்பற்ற வகையில் பராமரிக்கப்படும் விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்க்குமாறு WHO மக்களிடம் கேட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைச்சி பயன்படுத்துவோர், நன்கு சமைத்த இறைச்சி பொருட்களை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா கொடூரம்.. புனே நிலைமை எந்த ஊருக்கும் வந்துவிடவே கூடாது.. பெட்ரோல், டீசல் விற்பனையும் கட்\nநல்ல செய்தி.. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் கருவி ரெடி... விலை ரூ. 80000, சூப்பர் தகவல்\n4 டிகிரி செல்சியசில் சளி மாதிரியை கொண்டு செல்லனும்.. ஈஸி வேலை கிடையாது.. அரசு சொல்லும் முக்கிய தகவல்\nஓடும் டெம்போவில்.. ராத்திரி முழுக்க.. கதற கதற பெண்ணை நாசம் செய்த டிரைவர் - கிளீனர்.. புனே பயங்கரம்\nஅச்சுறுத்தும் கொரோனா.,. இதுவரை இந்தியாவில் ஒன்றுதான்.. இனி வரப்போகிறது 19.. மத்திய அரசு முடிவு\nக்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்\n222 கி.மீ வேகத்தில் ரன்வேயில் ஓடிய விமானம்.. குறுக்கே வந்த ஜீப்.. பைலட் செம.. புனேவில் பரபரப்பு\nகல்யாணம் ஆயிருச்சு.. குழந்தையும் இருக்கு.. ப்ளீஸ் விட்ரு.. கெஞ்சிய பேராசிரியை.. கொளுத்திய இளைஞர்\nஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி\nஇந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள்.. சீனா திட்டம்.. அதிகாரி பகீர் தகவல்\n38 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்த பெண்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி\n\"அதுக்கு\" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டிய வேகத்தில் தப்பி ஓடிய மணமகன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina virus வைரஸ் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159734?ref=archive-feed", "date_download": "2020-03-30T15:54:22Z", "digest": "sha1:DNQIL4OWIQQDWRU5XDVHH5GCTU62OGAG", "length": 8492, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "வெளியே வாங்க..நான் எவ்ளோ பெரிய ரவுடினு காட்றேன்! ஐஸ்வர்யா-யாஷிகா கேவலமான பேச்சு - Cineulagam", "raw_content": "\nதீனா படத்திற்கு முருகதாஸ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nதுப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், இப்படி ஒரு படத்தை தவறவிட்டுள்ளாரே\nஇந்த பிரபல நடிகர் சொன்ன ஒரு வார்த்தை தான் சூர்யா வாழ்க்கையை மாற்றியதாம், யார் என்ன சொன்னார் தெரியுமா\nசூர்யா இந்த படத்தையா வேண்டாம் என்று மறுத்தார், உலகமே கொண்டாடிய படத்தை மிஸ் செய்துவிட்டாரே\nஎன்னது நயன்தாராவா இது, முதன் முறையாக தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த லேடி சூப்பர்ஸ்டார், இதோ புகைப்படத்துடன்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் மீண்டும் அமோகமாக விற்பனையாகும் நாய், வௌவால்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை, ரசிகர்கள் கோபம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nவெளியே வாங்க..நான் எவ்ளோ பெரிய ரவுடினு காட்றேன்\nபிக்பாஸ் 2வது சீசனில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகியோர் கூட்டணி சேர்ந்து மிக மோசமாக நடந்துவருகின்றனர். அவர்களுக்கு எதிராக ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி கூட்டணி சேர்ந்துள்ளனர். பாலாஜி மட்டும் தனியாக நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்.\nடாஸ்கில் ஐஸ்வர்யா மற்றும் விஜயலக்ஷ்மி இடையே சண்டை நடந்தது. \"என்னை தைரியம் இருந்தால் தொட்டு பாரு\" என ஐஸ்வர்யா கூற, கோபமான விஜயலக்ஷ்மி \"இப்படி பேசினால்.. நான் ரெட் கார்டு வாங்கிட்டு வெளியே போவேன்\" என கூறினார்.\nஅதன் பின் ட��ஸ்க் இடைவேளையில் வெளியில் அமர்ந்து பேசிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மிக அருவருக்கத்தக்க வகையில் பேசிக்கொண்டனர்.\nயாஷிகா: மவனே முடிச்சிடலாம்.. வெளியே வந்த முடிச்சிடலாம்.\nஐஸ்வர்யா: வாடா வெளியே வா\nயா: இந்த கேட் தாண்டி வாங்க எப்படி வெரட்டி வெரட்டி அடிக்கிறேன்னு பாருங்க. இங்க பிக்பாஸுக்காக அமைதியா இருக்கோம். நான் எவ்ளோ பெரிய ரவுடி. கல்லை தூக்கி எல்லாம் அடுப்பேன் ரோட்லலாம்.\nஐ: நான் கைல கெடைச்சதெல்லாம் வெச்சு அடிப்பேன்.\nயா: இருக்கிறது ஒரு நாள்.. தவட-லாம் திரும்பியிருக்கும்.\n(இருவரும் விஜயலக்ஷ்மி பற்றித்தான் இப்படி பேசியுள்ளனர்)\nஏன் டி எங்க ஊருக்கே வந்து எங்கள் தமிழ் பொண்ணுங்க ளையே அடிபிங்களா\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/iron-man-suit-in-reality/", "date_download": "2020-03-30T16:49:43Z", "digest": "sha1:HSEE4RWISSVDOV745NUZKD3Y55DYWQBV", "length": 6051, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Iron Man உடை நிஜத்தில் சாத்தியமா? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nIron Man திரைப்படத்தில் காட்டப்படும் அயன் மேன் கவச உடையின் அம்சங்கள் என்னென்ன இன்று உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அதேபோல ஒரு உடையை தயாரிக்க முடியுமா என அலசும் அறிவியல் தொழில்நுட்ப காணொளி.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்து���்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nதாய்லாந்து திட்டமிடும் கடல் கால்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/", "date_download": "2020-03-30T15:11:04Z", "digest": "sha1:TY5RJ2GFRFZBIFRDETWAWQ2XKILCKPAH", "length": 28218, "nlines": 836, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nதமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nTN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.\nUGC-NET, CSIR-NET தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு. ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்.\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு\nNLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த் தப்பட்டுள்ளது.\nமெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று பெயர் மாற்றம் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு.\n10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் பெற்றோர் பெயர் இடம்பெறும் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\nபிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி...வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ��றிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTRB BEO ANSWER KEY DOWNLOAD | வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு\nTNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.\nTNPSC குரூப்-4 தேர்வுக்கான தரிவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 19 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.\nTRB BEO ADMIT CARD DOWNLOAD | வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு அனுமதி சீட்டு (Admit Card) பதிவிறக்கம் செய்யுங்கள்...\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய புதிய சீர்திருத்தங்கள்... விரிவான தகவல்கள்...\nPG TEACHER APPOINTMENT COUNSELLING 2020 | முதுகலைப் பட்டதாரிக்களுக்கான கலந்தாய்வு வருகிற 9, 10ஆம் தேதியன்று அந்தந்த மாவட்டத்தில் நடைபெறயுள்ளது - பள்ளிக்கல்வித்துறை\nடிஎன்பிஎஸ்சி நடத்திய துறை தேர்வுகளுக்கான விடைகள் வெளியீடு\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...>>> TRB ANNUAL PLANNER 2020 | 2020 - 21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் த…\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.\nTNPCB RECRUITMENT 2020 | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 252 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.இணைய முகவரி : www.tnpcb.gov.inவிரிவான விவரங்கள் | Download கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.\nDISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020இணைய முகவரி : http://www.cuddrb.in கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.\nSSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020. மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nமத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nலேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.\nஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 13…\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.\nTANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : கள உதவியாளர் .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.இணைய முகவரி : www.tangedco.gov.inவிள���்பரம் : CLICK HERE கல்விச்செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் STUDY MATERIALS (NEW SYLLABUS) KALVISOLAI - WHAT'S APP GROUP KALVISOLAI - TELEGRAM GROUP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_02.html", "date_download": "2020-03-30T16:49:08Z", "digest": "sha1:W2WKCCYW4OLVBT4N4XBXWFZ3TRQ534Q3", "length": 17703, "nlines": 236, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: காதலிக்கு ஓர் கடிதம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற\nமுடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.\nமான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.\nசரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.\nவேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.\nகஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்\nயானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.\n‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”\n“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க\nஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப\nபேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்\nதுப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.\nஇரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1008petallotus.wordpress.com/2018/11/29/chain-reaction-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-03-30T17:23:03Z", "digest": "sha1:BQZL6PLIQSBHFS4UG77R56E464P7EJ6I", "length": 4280, "nlines": 136, "source_domain": "1008petallotus.wordpress.com", "title": "” Chain reaction – தொடர் விளைவு “ | 1008petallotus", "raw_content": "\nஅது மற்ற எல்லாத்தையும் கவிழ்க்குமோ \nஅது ஒன்று வந்துவிட்டால் போதும்\nஅது மற்றெலாம் கூட்டி வந்துவிடும்\nசிறு நீரகம் – கண் பாதிப்பு\nமாரடைப்பு எல்லாம் கூட்டி வந்துவிடும்\n” சரயூ நதி – சன்மார்க்க விளக்கம் “ →\nBG Venkatesh on இயற்கை ரகசியம்\nS manivannan on சச்சிதானந்தம் – உண்மை வி…\nNatarajan Ramaseshan on திருவாசகம் – திருப்படையாட்சி…\nBG Venkatesh on சுழிமுனையும் & கண்ணனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/211511?ref=category-feed", "date_download": "2020-03-30T16:39:50Z", "digest": "sha1:S2FODGBKLHFJTRFXKCY3OGHNM6PDE4DN", "length": 7828, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா செல்லும் ஆசையுடன் இருந்த இளம்பெண்... எமனாக மாறிய திருமண பதாகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா செல்லும் ஆசையுடன் இருந்த இளம்பெண்... எமனாக மாறிய திருமண பதாகை\nசென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் மீது அதிமுக பதாகை விழுந்து விபத்து ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசென்னையை சேர்ந்த சுபஸ்ரீ (23) என்கிற இளம்பெண் கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.\nஅந்த சாலை பகுதி முழுவதும் அதிமுகவை சேர்ந்த ஜெய்கோபால் என்பவர், தனது வீட்டு திருமணத்திற்காக ஏராளமான பதாகைகளை வைத்திருந்துள்ளார்.\nசுபஸ்ரீ வந்த நேரத்தில் பதாகை ஒன்று திடீரென சரிந்ததில், நிலைதடுமாறி தண்ணீரில் லொறியின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்து அங்கிருந்த சிலர் பதறி போய் வேகமாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.\nஆனால் துரதிஷ்டவசமாக அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக சாலைகளின் நடுவில் பதாகை வைக்க நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்��வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/disease/04/233255?ref=view-thiraimix", "date_download": "2020-03-30T17:01:17Z", "digest": "sha1:SH7BEFLWS34YQ6K3JKQRTBHNRBJBPHXE", "length": 14576, "nlines": 180, "source_domain": "www.manithan.com", "title": "இப்படி தொண்டை வலி வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்! இந்த கொடிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்? ஜாக்கிரதை - Manithan", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சுரக் குடிநீர்... வாங்குவதற்கு அலைமோதும் மக்கள்\nகனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு\nசீனாவிலிருந்து இலங்கைக்கு மருத்துவ உதவிப்பொருட்களை அனுப்பிய இலங்கையர்கள்\nயாழ்ப்பாணம் உட்பட ஆறு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நீடிப்பு\nவீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்\nபிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்\nகொரோனாவால் நான் இறக்கலாம்... என் குழந்தைகளுக்கு தெரியனும்.. பலரை காப்பாற்ற போராடும் பெண் மருத்துவரின் பதிவு\nநடிக்கவரும் முன் லேடி சூப்பர் ஸ்டாரின் நிலை இதுதானா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...\nபரவை முனியம்மாவுக்காக பாடப்பட்ட கடைசி பாட்டு துக்க வீட்டில் கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்... தீயாய் பரவும் காட்சி\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nமாரடைப்பால் உயிரிழந்த நடிகர் சேதுராமனின் குழந்தை: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nகனடா, யாழ் கொக்குவில் கிழக்கு\nஇப்படி தொண்டை வலி வந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள் இந்த கொடிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் இந்த கொடிய நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nபால்வினை நோய், தகாத உடலுறவின் காரணமாக ஏற்படுகிறது என்று தான் நம்மில் 99% மக்கள் தெரிந்திருக்கிறோம்.\nசரும தொற்றின் காரணமாக கூட பால்வினை நோய் பரவலாம் என்று கூறப்படுகிறது. சில பால்வினை நோய்களை முதல் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.\nசில பால்வினை நோய்களுக்கு முழுமையான தீர்வு கிடையாது. இதற்கு வாழ்நாள் முழுக்க மருந்து மற்றும் சிகிச்சையின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும்.\nSTD என்று அறியப்படும் பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள் பிறப்புறுப்பில் மட்டும் காணப்படுவது அல்ல. அவை முழு உடலிலும் காணப்படலாம்.\nசலி சாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை புறக்கணிக்காமல் உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். இல்லை சில சமயம் உயிரை இழக்க நேரிடும்.\nவீங்கிய டான்சில் அல்லது நிணநீர் முனைகள்\nவாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்\nவீங்கிய மூட்டுகள், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் போன்ற வலி\nவாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்\nதசை மற்றும் மூட்டு வலி\nகண்களின் வெள்ளை பகுதி மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக தோன்றுதல் (மஞ்சள் காமாலை )\nஎச் ஐ வி நோயின் அறிகுறிகள்\nசிலர் பால்வினை நோய்க்கு தீர்வே இல்லை என எண்ணுகிறார்கள். இது போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் ஆரம்பத்திலேயே வைத்தியரை நாடவும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகடைக்குச் சென்று வந்த இளம்பெண்... கொரோனா பீதியில் குடும்பத்தினர் செய்த அநியாயத்தைப் பாருங்க\nசீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள் பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா\nஇந்த 6 ராசி ஆண்களை போல காதலிக்க உலகத்தில் யாராலும் முடியாதாம் கிடைச்சா கண்ண மூடிகிட்டு கல்யாணம் பண்ணுங்க\n களுபோவில வைத்தியசாலையின் வார்ட் ஒன்று மூடப்பட்டது\nவர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்\nமட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு\nகிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட சுத்திகரிப்பு நடவடிக்கை\nகொரோனா வைரஸ் யாருக்கு அதிகம் தொற்றும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-03-30T16:33:46Z", "digest": "sha1:YQZHVGMMSTYH4GBBMU22RM6C3VLFTK6O", "length": 7727, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | மொதலாளி இந்த கடையோட வளர்ச்சி பணிகளுக்காக Comedy Images with Dialogue | Images for மொதலாளி இந்த கடையோட வளர்ச்சி பணிகளுக்காக comedy dialogues | List of மொதலாளி இந்த கடையோட வளர்ச்சி பணிகளுக்காக Funny Reactions | List of மொதலாளி இந்த கடையோட வளர்ச்சி பணிகளுக்காக Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமொதலாளி இந்த கடையோட வளர்ச்சி பணிகளுக்காக Memes Images (558) Results.\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஒய் பிளட் சேம் பிளட்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஹாலோவ் துபாய்யா என்னோட பிரதர் மார்க் இருக்காரா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஅப்ட்ரால் டோன்ட்டி குரோர்ஸ் லாஸ்மா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐயம் யுவர் பெஸ்ட் பிரண்ட் ப்ளீஸ் யா\ncomedians Vadivelu: Vadivelu Insults Vivek - வடிவேலு விவேக்கை அவமானப்படுத்துதல்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஇந்த பையனுக்கு டிப்ஸ் கொடுக்குற மாதிரி\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nசிங் இன் தி ரெயின்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஐயம் ச்வேயின்ங் இன்தி ரெயின்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎஸ் கியூஸ் மீ மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nசுத்தி நாலு புல்லுக்கு டை அடிச்சி வெச்சிருக்கே\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/blog-post_14.html", "date_download": "2020-03-30T15:45:46Z", "digest": "sha1:PJ5YPBD6EONUSS3WSZXCKEKWDOLLZTO6", "length": 12672, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக���கலாம்\nதிராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்\nசிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்\nஅன்னாசி (முழுசாக) 1 வாரம்\n(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்\nபுரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்\nஓம இலை 1-2 வாரங்கள்\nகாலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்\nவறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்\nசமைத்த மீன் 3-4 நாட்கள்\nபிரஷ் மீன் 1-2 நாட்கள்\nஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்\nபிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்\nஉலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்\nபிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்\nசமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்\nபால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்\nபதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/03/blog-post_25.html", "date_download": "2020-03-30T15:36:29Z", "digest": "sha1:IHJ75EQQVBKKE6YNVH5NXL7M5ZE53WW2", "length": 44032, "nlines": 51, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: புதியதோர் இணையம் செய்வோம்", "raw_content": "\nபுதியதோர் இணையம் செய்வோம் | எழுத்தாளர் கபிலன் வைரமுத்து | \"இந்த பூமில எங்க எப்ப போர் நடக்கனும்னு முடிவு பண்றதும் நாங்கதான். அதுல எந்த பலனும் இல்லனா அந்த போர முடிச்சு வைக்கிறதும் நாங்கதான். நீங்க சாப்பிடற சாப்பாடு, போட்டுக்கற துணி, பாக்கற நியூஸ் எல்லாத்தையும் நாங்கதான் முடிவு பண்றோம்\" இது சர்வதேச அதிகாரச் சமூகங்களைப் பற்றி விவேகம் படத்தில் நடிகர் விவேக் ஓபராய் பேசுகின்ற ஒரு வசனம். படம் பார்த்த சிலர் எனக்கு தொலைபேசியில் அழைத்து \"நீங்க எழுதிய வசனம் கற்பனையா இல்ல உண்மையா\" என்று கேட்டார்கள். \"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தைப் படியுங்கள். அனைத்து உண்மைகளும் புரியும்\" என்று அ��ைவருக்கும் ஒரேவிதமான பதிலைச் சொல்லிவந்தேன். இன்று அந்த அதிகார மையங்கள் நம்மை மிக நெருங்கிய நிலையில், விவேக் ஓபராய் பேசிய அந்த வசனம் நாம் ஒவ்வொருவருக்கும் நேரடி அனுபவமாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நிறுவன-அதிகார வர்க்கத்தால் நாம் ஆளப்படுகிறோம். இது ஆய்வுக்குட்பட வேண்டிய கருத்தியல் அல்ல. அனைத்துலக கள நிலவரம். \"இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தா விடுதலையே அடைய முடியாத நிரந்தர அடிமைகளாக ஆயிடுவோம்\" என்று கவண் படத்தில் நாங்கள் எழுதிய வசனத்தையும் இங்கே மறுபதிவு செய்ய விரும்புகிறேன். எல்லையில்லா அடிமைத்தனத்தை நோக்கி நம் நாகரிகம் நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தவிர்க்கமுடியவில்லை. நிறுவனங்கள் நம்மை ஆண்டால்தான் என்ன\" என்று கேட்டார்கள். \"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தைப் படியுங்கள். அனைத்து உண்மைகளும் புரியும்\" என்று அனைவருக்கும் ஒரேவிதமான பதிலைச் சொல்லிவந்தேன். இன்று அந்த அதிகார மையங்கள் நம்மை மிக நெருங்கிய நிலையில், விவேக் ஓபராய் பேசிய அந்த வசனம் நாம் ஒவ்வொருவருக்கும் நேரடி அனுபவமாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நிறுவன-அதிகார வர்க்கத்தால் நாம் ஆளப்படுகிறோம். இது ஆய்வுக்குட்பட வேண்டிய கருத்தியல் அல்ல. அனைத்துலக கள நிலவரம். \"இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தா விடுதலையே அடைய முடியாத நிரந்தர அடிமைகளாக ஆயிடுவோம்\" என்று கவண் படத்தில் நாங்கள் எழுதிய வசனத்தையும் இங்கே மறுபதிவு செய்ய விரும்புகிறேன். எல்லையில்லா அடிமைத்தனத்தை நோக்கி நம் நாகரிகம் நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தவிர்க்கமுடியவில்லை. நிறுவனங்கள் நம்மை ஆண்டால்தான் என்ன என்று சிலர் கேட்பதுண்டு. அரசியல் என்பது சாசனத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதில் மனிதர்களின் கேள்விக்கான உத்தரவாதம் உண்டு. நிறுவனம் என்பது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது கேள்வியற்ற உலகம். சாசனப்படி மனிதர்கள் குடிமக்கள். ஒப்பந்தப்படி மனிதர்கள் நுகர்வோர். குடிமைச் சமூகத்திற்கு நேர் எதிரான மனிதத்தன்மையற்ற ஓர் ஆதிக்கத்தால் நாம் கட்டுண்டிருக்கிறோம். இது பன்முக ஆதிக்கமாக இருப்பதுதான் இதன் பலம். இதனை ஒருமுகமாக எதிர்கொள்ளாததுதான் நம�� பலவீனம். நம் தரவுகளை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் என்பது ஆதிக்க பன்முகத்தில் ஒரு துணைமுகம். பேசுவதற்கு எத்தனையோ களங்கள் இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் குறித்து நாம் உடனடியாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுற்ற தருவாயில் ஒரு கடிதம் வழியாக நான் பகிர்ந்த செய்திகளை மறுபடியும் பகிர்கிறேன். \"சமூக விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. சமூக வலைத்தளம் என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவற்றின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனங்கள் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் வெபியோ என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம். மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெல்லாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன். தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்\" இதுதான் நான் கடந்த ஆண்டு எழுதிய கடிதம். இந்த கடிதத்திற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா அர்த்தம் சேர்த்திருக்கிறது. முகநூலில் பொதுமக்களின் பதிவுகளைத் திருடி அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இந்த நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட உலக பொருளாதாரம் இன்று தரவு வளத்தை (டேட்டா எக்கானாமி) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. சமூகவலைத்தளங்கள் தரவு பொருளாதாரத்தின் அச்சாரமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம் தரவுகளால் நாம் வகைப் பிரிக்கப்படுகிறோம். நாம் பதிவிடும் கருத்துகள், புகைப்படங்கள், விருப்பங்கள், நிகழ்த்தும் தேடல்கள் இவை அனைத்தையும் கொண்டு நம் குணாதிசியம் கட்டமைக்கப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் கூறு வரையப்படுகிறது. இதையெல்லாம் செய்ய பல கணினி வழிமுறைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படித் தயாரிக்கப்படும் தனிமனிதத் தரவுகள் பல்வேறு சந்தைகளில் விற்கப்படுகின்றன. இந்த தகவல்களுக்கு ஏற்ப வணிக நிறுவனங்களின் விற்பனை சூத்திரமும், அரசியல் கட்சிகளின் திரைக்கதையும், திரைப்படங்களின் கருத்தியலும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இணைய பெருந்தரவு மறுசீரமைக்கப்படுகிறது. அந்தந்த நிறுவனங்களுக்கோ அல்லது கட்சிகளுக்கோ ஏற்ப உண்மைகள் திரிக்கப்படுகின்றன. இணையத்தை மட்டுமே அங்காடியாகவும் அறிவுக்கான தேடல் களமாகவும் வைத்திருக்கும் ஜனத்தொகை திரிக்கப்பட்ட உண்மைகளை உளமார உள்வாங்கிக்கொள்கிறது. நம்புகிறது. மக்களை நுகர்வு கலாசாரத்திற்குள் கட்டிப்போடவும், சமூகத்தை ஒரு குறிப்பிட்ட கொதிநிலையில் வைக்கவும், நிழல் பொம்மைகளாக செயல்படும் அரசுகளை எதிர்த்து புரட்சிகளைத் தூண்டவும், நிஜ அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் பார்த்துகொள்ளவும் அதிகார நிறுவன வர்க்கம் தன் பரிவாரங்களைப் பயன்படுத்துகிறது. நம் ஒவ்வொரு நொடியும் யாருக்காகவோ கண்காணிக்கப்படுகிறது. யாருக்கோ விற்கப்படுகிறது. பயனாளர்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறோம். பயன்பாட்டுக்கு ஒத்துழைக்காதபோது இனப்படுகொலைக்கு கூட இந்த வர்க்கம் தயங்காது என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. \"நீ என்பது உடலா உயிரா பெயரா என்று சிலர் கேட்பதுண்டு. அரசியல் என்பது சாசனத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதில் மனிதர்களின் கேள்விக்கான உத்தரவா���ம் உண்டு. நிறுவனம் என்பது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது கேள்வியற்ற உலகம். சாசனப்படி மனிதர்கள் குடிமக்கள். ஒப்பந்தப்படி மனிதர்கள் நுகர்வோர். குடிமைச் சமூகத்திற்கு நேர் எதிரான மனிதத்தன்மையற்ற ஓர் ஆதிக்கத்தால் நாம் கட்டுண்டிருக்கிறோம். இது பன்முக ஆதிக்கமாக இருப்பதுதான் இதன் பலம். இதனை ஒருமுகமாக எதிர்கொள்ளாததுதான் நம் பலவீனம். நம் தரவுகளை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் என்பது ஆதிக்க பன்முகத்தில் ஒரு துணைமுகம். பேசுவதற்கு எத்தனையோ களங்கள் இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் குறித்து நாம் உடனடியாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுற்ற தருவாயில் ஒரு கடிதம் வழியாக நான் பகிர்ந்த செய்திகளை மறுபடியும் பகிர்கிறேன். \"சமூக விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. சமூக வலைத்தளம் என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவற்றின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனங்கள் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் வெபியோ என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம். மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெல்லாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன். தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அ���ிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்\" இதுதான் நான் கடந்த ஆண்டு எழுதிய கடிதம். இந்த கடிதத்திற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா அர்த்தம் சேர்த்திருக்கிறது. முகநூலில் பொதுமக்களின் பதிவுகளைத் திருடி அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இந்த நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட உலக பொருளாதாரம் இன்று தரவு வளத்தை (டேட்டா எக்கானாமி) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. சமூகவலைத்தளங்கள் தரவு பொருளாதாரத்தின் அச்சாரமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம் தரவுகளால் நாம் வகைப் பிரிக்கப்படுகிறோம். நாம் பதிவிடும் கருத்துகள், புகைப்படங்கள், விருப்பங்கள், நிகழ்த்தும் தேடல்கள் இவை அனைத்தையும் கொண்டு நம் குணாதிசியம் கட்டமைக்கப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் கூறு வரையப்படுகிறது. இதையெல்லாம் செய்ய பல கணினி வழிமுறைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படித் தயாரிக்கப்படும் தனிமனிதத் தரவுகள் பல்வேறு சந்தைகளில் விற்கப்படுகின்றன. இந்த தகவல்களுக்கு ஏற்ப வணிக நிறுவனங்களின் விற்பனை சூத்திரமும், அரசியல் கட்சிகளின் திரைக்கதையும், திரைப்படங்களின் கருத்தியலும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இணைய பெருந்தரவு மறுசீரமைக்கப்படுகிறது. அந்தந்த நிறுவனங்களுக்கோ அல்லது கட்சிகளுக்கோ ஏற்ப உண்மைகள் திரிக்கப்படுகின்றன. இணையத்தை மட்டுமே அங்காடியாகவும் அறிவுக்கான தேடல் களமாகவும் வைத்திருக்கும் ஜனத்தொகை திரிக்கப்பட்ட உண்மைகளை உளமார உள்வாங்கிக்கொள்கிறது. நம்புகிறது. மக்களை நுகர்வு கலாசாரத்திற்குள் கட்டிப்போடவும், சமூகத்தை ஒரு குறிப்பிட்ட கொதிநிலையில் வைக்கவும், நிழல் பொம்மைகளாக செயல்படும் அரசுகளை எதிர்த்து புரட்சிகளைத் தூண்டவும், நிஜ அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் பார்த்துகொள்ளவும் அதிகார நிறுவன வர்க்கம் தன் பரிவாரங்களைப் பயன்படுத்துகிறது. நம் ஒவ்வொரு நொடியும் யாருக்காகவோ கண்காணிக்கப்படுகிறது. யாரு��்கோ விற்கப்படுகிறது. பயனாளர்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறோம். பயன்பாட்டுக்கு ஒத்துழைக்காதபோது இனப்படுகொலைக்கு கூட இந்த வர்க்கம் தயங்காது என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. \"நீ என்பது உடலா உயிரா பெயரா மூன்றும் இல்லை. நீ என்பது செயல்\" என்று என் தந்தை கோச்சடையானில் ஒரு பாடல் எழுதியிருப்பார். இன்றைய கால சூழலில் நீ என்பது தகவல் என்றே எண்ணுகிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியால் எத்தனையோ ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதைப் பற்றி பேச விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களின் தொடர்ச்சியைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். இளைய தலைமுறையின் வாழ்வியல் புதிய சிந்தனைத் தளத்தில் இருந்து தொடங்க வேண்டும். உலக படையெடுப்பில் இருந்து நம்மை நாம் தற்காத்துகொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பகுத்தறிவு. அதுவே நம் அடையாளம். விழித்திருப்போம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய���தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) குழந்தை (20) இளமையில் கல் (18) கரோனா (15) மருத்துவம் (14) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்கை (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) ���ிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்��ோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) ���ன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத��தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தல��க்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல��லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-30T17:47:19Z", "digest": "sha1:SG3IKG6BZPF5PLHAPVA4B2UDI4V5E6CQ", "length": 33916, "nlines": 790, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nArchive for the ‘செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல்’ Category\nஇந்துக்கள் ஒன்றுபட வேண்டும் : திருவிதாங்கூர் மன்னர் விருப்பம்\nஇந்துக்கள் ஒன்றுபட வேண்டும் : திருவிதாங்கூர் மன்னர் விருப்பம்\nசமதர்ம மும்மத ஸ்தலம்: பாலயம் சமதர்ம ஸ்தலம்மக இருக்க வேண்டும் என்று பாரதீய விசார கேந்திரத்தின் இயக்குனர் பி. பரமேஸ்வரன் கூறினார். அதாவது, எப்படி செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல் மற்றும் ஜுமா மஸ்ஜித் உள்ளதோ, அதே போல அங்குள்ள 200 வருட பழமையான மாஹா கணபதி கோவில் புதுப்பிக்கப்படவேண்டும். அப்படி செய்தால், பாலயம், ஒரு சமதர்ம மும்மத ஸ்தலமாக இருக்கும், என்றார்.\nதிருவிதாங்கூர் ராஜவம்சத்தை சேர்ந்த, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா: திருவனந்தபுரம் : “இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதுகுறித்து பேசினாலோ, படித்தாலோ, எழுதினாலோ போதாது. ஒற்றுமையுடன் செயலில் இறங்க வேண்டும்’ என, திருவிதாங்கூர் ராஜவம்சத்தை சேர்ந்த, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கேட்டு கொண்டார்.\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு: திருவனந்தபுரத்தில், முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாட்டை உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா துவக்கி வைத்து பேசியதாவது: “இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும். இந்துக்கள் ஐக்கியத்திற்கு படிப்பதால், எழுதுவதால், பேசுவதால் மட்டும் போதாது. ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஐந்து விரல்களும் இணைந்திருப்பதை போல், இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குருதேவன், சட்டம்பி சுவாமி, வைகுந்தசுவாமி, அய்யங்காளி ஆகியோர் வலியுறுத்திய நெறிமுறைகளை, நாம் இன்னமும் பின்பற்றவில்லை. இதே நிலை நீடித்தால் கேரள மாநிலம் சிதறி விடும்“, இவ்வாறு மன்னர் கூறினார்.\nமுந்தைய மந்திய அமைச்சர் ஓ. ராஜகோபால் தலைமை வகித்தார்.\nகுறிச்சொற்கள்:இந்து மாநாடு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், சமதர்ம மும்மத ஸ்தலம், செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல், ஜுமா மஸ்ஜித், பாலயம், மாஹா கணபதி கோவில், முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nஇந்து மாநாடு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், சமதர்ம மும்மத ஸ்தலம், செயின்ட் ஜோஸஃப் கதீட்ரல், ஜுமா மஸ்ஜித், பாலயம், மாஹா கணபதி கோவில், முதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\nஒரு துலுக்கன் லிங்காயத் மடாதிபதி ஆகிறான் என்று செக்யூலரிஸ நாட்டில், சிவராத்திரி செய்தியாகக் கொடுக்கப் பட்டுள்ளது\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின ��ிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/all-about-ks-bharat-a-promising-indian-cricketer", "date_download": "2020-03-30T17:32:00Z", "digest": "sha1:IWU5XMRK6VOE24HUFNLNVF6U5DEDVDIB", "length": 16697, "nlines": 139, "source_domain": "sports.vikatan.com", "title": "தோனியின் ரசிகன் டு முச்சதமடித்த முதல் நாயகன்! - யார் இந்த கே.எஸ்.பரத்? | All about KS Bharat, a promising Indian cricketer", "raw_content": "\nதோனியின் ரசிகன் டு முச்சதமடித்த முதல் நாயகன் - யார் இந்த கே.எஸ்.பரத்\n`சிறு வயதில் கிரிக்கெட் விளையாட வந்த பரத்தை, விக்கெட் கீப்பிங் செய்யுமாறு ஊக்கமளித்தது வீண்போகவில்லை. பரத்தின் விக்கெட் கீப்பிங் ஒரு நாள் கட்டாயம் பேசப்படும்.’\nபிங்க் பால் டெஸ்ட் போட்டி���ை வென்று, 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்றது இந்திய அணி. பரிசளிப்பு விழாவின் முடிவில், இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் 'சாம்பியன்ஸ்' போர்டுக்குப் பின்னால் கோப்பைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அணியின் கேப்டனான கோலியோ கோப்பையை பெற்றுச் சென்று ஒரு இளம் வீரரிடம் ஒப்படைத்தார். இந்த டெஸ்ட் தொடரில் விளையாடாத அந்த இளம் கிரிக்கெட்டர் யார்... கோப்பையை அவரிடம் ஒப்படைத்ததற்குக் காரணம் என்ன\nசமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணி, ஓர் புதிய பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது. தொடரை வென்ற பிறகு, கோப்பையைக் கைப்பற்றும் அணியின் கேப்டன், அதை அணியின் ஒரு இளம் வீரரிடம் ஒப்படைக்கின்றார். தோனிதான் இதை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு கோலி, அவ்வப்போது தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா என இருவருமே தற்போது இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்.\nடக் அவுட் டு 136... சச்சினின் அந்த அட்வைஸ்... மெகா இன்னிங்ஸுக்கு எப்படித் தயாரானார் கோலி\nகோப்பையைப் பெற்ற அந்த கிரிக்கெட்டர் யார்\nவங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், ரிசர்வ் விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட்டை, அணியிலிருந்து ரிலீஸ் செய்வதாக தேர்வுக்குழு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ரிஷப் பன்ட்டும் சையத் முஸ்தாக் அலி டிராஃபியில் டெல்லின் அணியின் சார்பாக விளையாடக் கிளம்பிவிட்டார். இந்நிலையில்தான், பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்குப் புதிய ரிசர்வ் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் தேர்வு செய்யப்பட்டார்.\nநாள்: ஏப்ரல் 5, 2005\nஇடம்: விசாகப்பட்டினம் Y.S.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானம்.\nஒரு நாள் போட்டி: இந்தியா vs பாகிஸ்தான்\nடாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் ஒன் டவுன் ஆர்டரில் களமிறங்கிய தோனி, 123 பந்துகளில் 148 ரன்களை அடித்து விளாசினார். தோனியின் இந்த அதிரடி பேட்டிங்கையும் அவர் அடித்த 15 பவுண்டரிகளையும் அந்த லைனுக்கு வெளியே இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் 11 வயதேயான பரத். பவுண்டரி அடித்த பந்துகளை எடுத்துப்போடுவது முதல், `இந்தியா ஏ' அணியில் இடம் பிடித்ததுவரை தொடர்ந்து தன்னுடைய கிரிக்கெட் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.\n``அந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்புவரை தோனி���ை எனக்குத் தெரியாது. ஆனால், இந்த மேட்ச்சில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துதான் அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன். 2007, டி-20 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்திச் சென்றதைப் பார்த்ததிலிருந்து தோனியின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். இறுதியில் நானும் கிரிகெட்டில் சாதிக்க வேண்டுமென ஆசைகொண்டேன்\" கிரிக்கெட் மீது தனக்கு ஏற்பட்ட தீராக் காதலை ஒரு முறை பகிர்ந்திருந்தார் பரத்.\nகிரிக்கெட்தான் தன்னுடைய கரியர் என்பதில் உறுதியாக இருந்த அவர், விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். 2013-ம் ஆண்டு, 19 வயதில் ஆந்திரா அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஆசைப்பட்ட பரத், அதற்கான பயிற்சியிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார்.\nமுதல் தர கிரிக்கெட்டில் பரத்\n2015-ம் ஆண்டு கோவா அணிக்கு எதிரான போட்டியில், ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய பரத், 308 ரன்களை அடித்து நொறுக்கினார். அப்போது, ரஞ்சி கோப்பைக்கான போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்ற சாதனையையும் படைத்திருந்தார். மேலும், 200+ ஸ்கோர் அடித்த முதல் ஆந்திரா பேட்ஸ்மென் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார்.\nஅதே ஆண்டு, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் திரும்பிப் பார்க்காமலே ஸ்டம்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். 2015, ஜனவரி 1 முதல் 2018, செப்டம்பர் 6 வரையிலான தரவுகளை எடுத்துப்பார்த்தால் இவரது சாதனைகள் தெரிய வரும். முதல் தர கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் விளையாடியிருக்கும் பரத், 141 கேட்ச்கள், 14 ஸ்டம்பிங் என ஃபீல்ட்டிங் டிப்பார்ட்மென்டிலும் அசத்தியுள்ளார். இதே இடைவெளியில் மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரரும் இவர்தான் எனத் தெரிய வரும்.\nதொடர்ந்து சாதித்தன் மூலம் 'இந்தியா ஏ' அணியில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். கடந்த 18 மாதங்களில், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து 'ஏ' எனப் பல்வேறு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருக்கிறார்.\nபரத், இந்திய அணியில் இடம்பிடிக்கும் நேரம் வெகுதூரத்தில் இல்லை எ�� நம்பிக்கை தெரிவிக்கிறார் அவரது பயிற்சியாளர் கிருஷ்ண ராவ். ``சிறு வயதில் கிரிக்கெட் விளையாட வந்த பரத்தை, விக்கெட் கீப்பிங் செய்யுமாறு ஊக்கமளித்தது வீண்போகவில்லை. பரத்தின் விக்கெட் கீப்பிங் ஒரு நாள் கட்டாயம் பேசப்படும். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்\" என்றார் கிருஷ்ண ராவ்.\n\"டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரித்திமன் சாஹா, பன்ட், பரத் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களை இந்திய அணிக்காகத் தேர்வு செய்ய உள்ளோம்\" என இந்திய அணித் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஎதிர்காலத்தில் இந்திய அணியின் கீப்பராக தேர்வு செய்ய இவரே நல்ல சாய்ஸ் என்பதை டேட்டாக்களும் சொல்கிறது. முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆறு ஆண்டுகளான நிலையில், இந்திய அணியில் இடம் பிடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறார் பரத். ஆல் தி பெஸ்ட் ப்ரோ\n`7 ஆண்டுகள்; 15 ஆண்டுகள்' - `அடிலெய்டு முச்சதம்' வார்னரின் `சேப்பாக்கம்' கனெக்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-these-places-this-vaikasi-002319.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-03-30T16:39:26Z", "digest": "sha1:EJKA2XBDYZMMFDZ5NUOZULIYMDBA7SXU", "length": 34825, "nlines": 229, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel To These Places In This Vaikasi | வளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...! - Tamil Nativeplanet", "raw_content": "\n»வளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...\nவளம் தரும் வைகாசி... இந்த ராசிக்காரங்கெல்லாம் கோடியில புரள போறாங்க...\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n251 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n257 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n257 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n258 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ���ளோ கோடி நஷ்டமா\nFinance இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nநம் முன்னோர்கள் ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கையின் முறைகளை மாற்றி அமைத்து வாழ்ந்துள்ளனர். கால நிலைக்கு ஏற்றது போல் வழிபாட்டுத் தெய்வங்கள், விழாக்கள் என பல நெறிமுறைகளைக் கடைபிடித்து வாழ்ந்து வந்தனர். அவ்வாறு, காலத்திற்கு ஏற்றது போல் அவர்கள் பிரிவு பிரிவாக உண்டாக்கியதே வாரங்களும், மாதங்களும். தமிழர் காலக் கணிப்பு முறையின்படி சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு மாதங்களை அவர்கள் வகுத்தனர். இதில் ஆண்டின் முதல் மாதமான சித்திரைக்கு அடுத்து இரண்டாவதாக வருவது வைகாசி மாதம். இந்த மாதத்திற்கு உண்டான பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேட ராசியை விட்டு, இடப இராசிக்குள் புகும் நேரமே வைகாசி மாதத்தின் பிறப்பு. இடப இராசிக்குள் சூரியன் பயணிக்கும் இந்த காலம் முழுக்க வைகாசி மாதத்தில் அடங்கும். வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும் அழைப்பர். பிற மாதங்களைக் காட்டிலும், வைகாசி மாதத்திற்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. திருஞான சம்பந்தர், திருநீலநக்கர், முருகநாயனார் உள்ளிட்டு, பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகள், வைணவப் பெரியாரான நம்மாழ்வார் என பலரும் அவதரித்த இந்த மாதத்தில் நடப்பு வருடத்தில் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் நட்சத்திரத்திற்கு ஏற்ற கோவில்களுக்குச் செல்வதால் செல்வத்திலும், புகழிலும், மகிழ்ச்சியிலும் புரளப் போறாங்க. சரி, அது எந்த ராசி, அவர்கள் எந்தக் கோவிலுக்கு போக வேண்டும் என பார்க்கலாம் வாங்க.\nஆதிநாராயணப் பெருமாள் கோவில், மிருக சீரிடி\nஆதிநாராயணப் பெருமாள் புத்திக் கூர்மையும், செல்வத்தை நோக்கி பயணிக்கும் மிருக சீரிடி நட்சத்திரக் காரர்களுக்கு ஏற்ற மூல கடவுளாக திகழ்கிறார். மிருக சீரிடம் நட்சத்திரம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களில் இருந்து விடுபடவும், இந்த மாத இறுதியிலேயே செய்த வேலைக்கேற்ற ப���ன்களை அடைந்து பணச் செழிப்பு மிக்கவராக உருவெடுக்கவும் எண்கண் அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் தலம் சிறப்பு பெற்றதாக உள்ளது.\nபிற பெருமாள் கோவில்களில் பெருமாள் நின்ற நிலையில், அமர்ந்த நிலையில் அல்லது ஓய்வெடுக்கும் நிலையில் காட்சியளிப்பார். ஆனால், எண்கண்-யில் சோழர்களால் கட்டப்பட்ட கோவிலில் அருள்பாலிக்கும் ஆதிநாராயணப் பெருமாள் கருடால்வார் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். பெருமாள் அரசனுக்கு அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால் சன்னதியிலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளார். இத்தலத்தின் பெருமாளுக்கு நித்யகருட சேவை சாதிக்கப்படுகிறது. இதுபோன்ற காட்சியை வேறெந்தக் கோவிலிலும் காண முடியாது என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.\nபெருமாளுக்கு உகந்த ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி அன்று இத்தலத்தில் பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துகின்றனர். கருட பஞ்சமி, கோகுலாஷ்டமி, ராம நவமி உள்ளிட்ட விழாக்காலங்களில் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்மையாருக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடத்தப்படுகிறது.\nபொதுவாக கோவில்களில் நடை அதி காலை பொழுது, அந்த சாயும் பொழுது என இரு வேளைகளில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் கோவில் நடை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு சரியான திட்டமிடலுன் இத்தலத்திற்கு செல்ல வேண்டும்.\nதிருவாரூர் மாவட்டம், எண்கண் பகுதியில் அமைந்துள்ளது ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவாரூரில் இருந்து திருக்கண்ணமங்கை, வடகண்டம், மங்கல் அய்யம்பேட்டை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். மேலும், கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில், திருச்சேறை, குடவாசல் வழியாக மஞ்சகுடி, சிமிழி சாலையில் சுமார் 28 கிலோ மீட்டர் பயணித்தாலும் எண்கண் பெருமாள் தலத்தை அடைய முடியும். மாநகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் எளிதாக வந்து செல்லும் வகையில் பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார்கள் வசதியும் உள்ளது.\nதிருமண வாழ்க்கை முதல் இல்லற வாழ்க்கை வரை மகிழ்ச்யும் சரியான திட்டமிடலும் கொண்டு வாழ்ந்து வரும் உத்திர நட்சத்திரம் கொண்டோர் இந்த வைகாசி மாதத்தில் மாங்கல்யேஷ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவதன் மூலம் பொருளாதார ரீதியாகவும், உத்தியோகத் தலத்திலும் மேலோங்கிச் செல்வர். உத்திர நட்சத்திரத்தின் குருவாக திகழும் இடையாற்று மங்கலத்தில் மங்களாம்பிகையுடன் அருள்பாலிக்கும் மாங்கல்யேஷ்வரரை வழிபட்டால் குடம்பத்தில் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வியும், ஆரோக்கியமும் மேன்மையடையும் என்பது நம்பிக்கை.\nஇடையாற்று மங்கலத்தில் அருள்பாலிக்கும் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். திருமணத் தடை, நோயில் அவதிப்படுவோர் இத்தலத்தில் மூலவருக்கு அபிஷேக பூஜை செய்வதன் மூலம் தடைகள் நீங்கும். உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தங்களது கணவர் நீண்ட காலம் செழிப்புடன் வாழ இத்தலத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇத்தலத்தில் பங்குனி உத்திர திருவிழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, நவராத்திரி உள்ளிட்ட விழாக்களும் இங்கே கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅருள்மிகு மாங்கல்யேஷ்வரர் திருக்கோவிலின் நடை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.\nதிருச்சியில் இருந்து வடகாடு- ஆலங்குடி தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றுப் பாலத்தைக் கடந்து, லால்குடி தேசிய நெடுஞ்சாலை 81-யில் சுமார் 16.5 கிலோ மீட்டர் பயணம் செய்தால் லால்குடி தாலுகா, இடையாற்று மங்கலத்தில் அமைந்துள்ள இக்கோவிலை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து லால்குடி கடந்தும் இத்தலத்தை அடைய முடியும். திருச்சி, தஞ்சாவூர் என பிற பகுதிகளில் இருந்தும் மாங்கல்யேஷ்வரர் கோவிலை சென்றடைய பேருந்து வசதிகள் உள்ளது.\nபசுபதிகோவில் வரதராஜப் பெருமாள், கேட்டை\nகேட்டை நட்சத்திரம், ஜோதிட ராசிச் சக்கரத்தில் கணிக்கப்படுகின்ற 27 நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 18-வது பிரிவாக உள்ளது. இந்நட்சத்திரத்தில் பிறந்தோர் வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் தன்மையைப் பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். இவ்வாறு, கணிப்புடன் கூடிய திட்டமிடலும், ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் கொள்ளும் கவணமும் இந்நட்சத்திரக்காரர்கள் செழிப்புடன் வாழ வழிசெய்கிறது.இச்சிறப்புகளை மேலும், வலுப்படுத்தவும், எதிர்பாராத வகைய���ல் நேரிடும் துக்க நிகழ்வைத் தடுத்து பொருட்செல்வம் மிக்கவராக அவதரிக்கவும் பசுபதிகோவிலில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாளை வழிபடுவது சிறந்தது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வழிபட வேண்டிய தலங்களில் இக்கோவில் முக்கியமானது. கேட்டை நட்சத்திரத்தில் நிலவும் தோஷங்கள் நீங்க மூலவருக்கு வெண்மை நிற ஆடையும், மல்லைகைப் பூமாலை, அதிசரம், வடையும் படைத்து நெய்வேத்யம் செய்து வேண்டுதல் செய்வது சிறந்தது. இம்மாத இறுதிக்குள் இத்தலத்தின் வரதராஜ பெருமாளை வணங்கி மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி கலந்த எண்ணையில் தீபமேற்றி வழிபட்டால் செல்வத்தின் உச்சத்தை அடையக்கூடிய வாய்ப்பு தேடி வந்து சேரும்.\nவைகாசி, மார்கழி மாதங்களில் வரும் கேட்டை நட்சத்திர தினங்களிலும், புரட்டாசி சனிக்கிழமைகளிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கேட்டை நட்சத்திரம் கொண்ட பக்தர்கள் அதிகளவில் இத்தலத்திற்கு வந்து வழிபடுவது வழக்கம். அன்றைய தினங்களில் கோவில் தலம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கும்.\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் நடை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தங்களது பயண நேரத்தை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுச் சென்றால் பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேக பூஜையையும், பிரார்த்தனைகளையும் காணமுடியும்.\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 14.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வரதராஜப் பெருமாள் கோவில். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் முக்கியச் சாலையில் பயணித்து மனக்கரம்பை வழியாக செல்லும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும். அங்கிருந்து திருவேதிகுடி, நல்லிநேரியைக் கடந்தால் பசுபதி கோவில் பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.\nபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், திருவோணம்\nசந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரமாகத் திகழும் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்த கடவுள் திருமால். திருமாலைப் போலவே இந்நட்சத்திரத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் செல்வத்திலும், புகழிலும் மேலோங்கி காணப்படுவர். சீரிய வழியில் பொருள் தேடுபவராக இருந்தும், செல்வந்தராக வாய்ப்பின்றி வஞ்சிக்கப்படுவோர் வரும் வைகாசி மாதத்தில் திர��ப்பாற்கடலில் அருள்பாலிக்கும் பிரசன்ன வெங்கடேசரை வழிபட்டு வருவது நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும். வைகாசி காலத்தில் செய்யப்படும் வழிபாட்டால் திருவோண நட்சத்திரத்திற்கு வெங்கடேசப் பெருமாள் செல்வங்களை வாரிவழங்குவார் என்பது காலம் காலமாக நிலவும் நம்பிக்கை.\nஇத்தலத்தில் சிவனின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது சிவ பெருமானும், விஷ்ணுவும் ஒன்று என்னும் தத்துவத்தை குறிக்கும் வகையில் உள்ளது. மேலும், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 107-வது தலமாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்களை விட்டு விலகவும், செல்வங்கள் செழிக்கவும் இத்தல இறைவனை வழிபடுவது வழக்கம். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு நெய்யில் விளக்கேற்றி, அர்ச்சனை செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும்.\nபெருமாளுக்கு உகந்த சுபநாட்களான வைகுண்ட ஏகாதசியன்றும், பிரதோஷம் அன்றும் இத்தலத்தில் திருமணம் ஆன பெண்கள் திரளாகப் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் நடை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.\nவேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் போஸ்ட், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில். வேலூரில் இருந்து பெருமுகை, இராணிப்பேட்டை வழியாக சுமார் 43 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இராணிப்பேட்டை, அரக்கோணம், காவிரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் வாயிலாக இக்கோவிலை அடைய முடியும்.\nவேலூர் சுற்றுலாத் தலங்கள் - காணத்தக்க இடங்கள் மற்றும் எப்படி அடைவது\n3000 ஆண்டுக்கு முற்பட்ட வானியல் ஆய்வு மையம், இந்தியரின் மர்மக் கடிகாரம்\nபெங்களூர்ல இருந்து வேலூர் : ஒரே நாள் சுற்றுலா இது\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\n1000 ஆண்டு பழமையான சோழர் கோவில்\nசென்னைக்கு மிக அருகில் இப்படி ஒரு மலையேற்ற தளம் இருக்கு தெரியுமா\nஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் \n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள���..\nயாரேனும் உயிரிழந்தால் சிவனுக்கு சிறப்பு பூஜை... எங்கே தெரியுமா \nசென்னை முதல் வேலூர் வரை மறக்க முடியாத தனித்துவ பயணம்\nதமிழகத்தின் புராதானமிக்க கட்டிடங்களைத் தேடிப் போலாமா \nஎல்லாமே இருந்தும் இது மட்டும் இல்லையா.. அப்ப உங்களுக்கான இடம் இதுதான்..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/thirai-isai-padalkal.html", "date_download": "2020-03-30T17:19:14Z", "digest": "sha1:YM6RECOMERHJCTAJSQDEV2Z2LNAJRXJA", "length": 6646, "nlines": 204, "source_domain": "www.dialforbooks.in", "title": "திரைப்பட இசைப்பாடல்கள் – Dial for Books", "raw_content": "\nதிரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ.\nதிருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது.\nபஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ.\nதனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது வாழ்க்கைக் கதைதான் இந்நூல். மலையாளத்தில் எம்.கே. ஸானு எழுதியதை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நிர்மால்யா.\nசரிதை\tசாகித்திய அகாடமி, தினத்தந்தி, திரைப்பட இசைப்பாடல்கள், பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, மணிவாசகர் பதிப்பகம்\n« சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்\nபுதிய வானம் புதிய பூமி\nதிராவிட இயக்கம் வளர்த்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/101414-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-30T17:15:15Z", "digest": "sha1:VIBDPTIOIDK5OLAP6M5M7VZSAKOI3FFJ", "length": 7713, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "கோவையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு ​​", "raw_content": "\nகோவையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு\nசற்றுமுன் வீடியோ மாவட்டம் முக்கிய செய்தி\nகோவையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு\nசற்றுமுன் வீடியோ மாவட்டம் முக்கிய செய்தி\nகோவையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு\nகோவையில் தொடர்ந்து 3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளுக்கும் காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு களைகட்டியுள்ளது.\nசெட்டிப்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nமுதல் காளையாக கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் காளை வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி பாய்ந்தன.\nவெற்றிப்பெறும் வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், பீரோ உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்படுகிறது.\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.\nஅதிபர் டிரம்பின் கருத்துக்கு பாரசைட் படத்தின் இயக்குநர் கண்டனம்\nஅதிபர் டிரம்பின் கருத்துக்கு பாரசைட் படத்தின் இயக்குநர் கண்டனம்\nநாட்டின் ஆராய்ச்சி & வளர்ச்சித்துறையில் முதலீட்டை உயர்த்த அரசுத் திட்டம்\nநாட்டின் ஆராய்ச்சி & வளர்ச்சித்துறையில் முதலீட்டை உயர்த்த அரசுத் திட்டம்\n124 ஆண்டுக்கால வரலாற்றிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் போட்டி தள்ளி வைப்பு\nகொரோனா தாக்கம்.. திணறும் உலக நாடுகள்..\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக நாடுகளை உலுக்கும் கொரோனா.. 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nகொரோனா பலி: இந்தியாவில் அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/father-in-law-arranged-marriage-to-her-daughter-in-law/", "date_download": "2020-03-30T17:29:40Z", "digest": "sha1:CMY6GCI6VZ4ULT3W3Q2IID5XCNGBAYBT", "length": 12421, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "மருமகளுக்கு மாமனார் செய்த உதவி - வைரலாகும் புரட்சிகர செயல்! - Sathiyam TV", "raw_content": "\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தூக்கு தண்டனைக்கு பயன்படுத்தப்படும் மணிலா கயிறு வரலாறு தெரியுமா\n“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் சிறப்புத்தொகுப்பு\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nகொரோனா அச்சுறுத்தல்.. – நடிகர் விஜய் வீட்டில் திடீரென புகுந்த சுகாதாரத்துறை..\n கமலுடன் முதன்முறையாக இணையும் பிரபல நடிகை..\nதிரைப்பட இயக்குநர் விசு காலமானார்..\n“நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.. வயிறு எறியுதும்மா..” பொங்கியெழுந்த சேரன்..\n9pm Headlines News Tamil | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 30…\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 29 Mar 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மருமகளுக்கு மாமனார் செய்த உதவி – வைரலாகும் புரட்சிகர செயல்\nமருமகளுக்கு மாமனார் செய்த உதவி – வைரலாகும் புரட்சிகர செயல்\nகர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா. இவருக்கும், மதவாவு என்பவருக்கும் இடையே கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.\nஇருவரின் வாழ்க்கையும் சந்தோசமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், சுசீலாவின் கணவர் சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் கர்ப்பமாக இருந்த சுசீலாவின் வாழ்க்கை சோகத்தில் மூழ்கிய நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nமருமகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டது என்று சோகத்தில் இருந்த மாமியார் மற்றும் மாமனார், அவருக்கு மறுமணம் செய்து வைக்கு முடிவு செய்தனர். முதலில் இதற்கு ஒத்துக்கொள்ள சுசீலா, மாமனார் மற்றும் மாமியாரின் வற்புறுத்தலுக்கு பிறகு ஒப்புக்கொண்டார்.\nஇதையடுத்து சுசீலாவுக்கு, ஜெயபிரகாஷ் என்பவருடன் சுமூகமாக திருமணம் நடைபெற்றுள்ளது. புரட்சிகரமான மாமியார் மற்றும் மாமனாரின் இந்த செயல், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\n“கொரோனாவை விட அச்சமும், பதற்றமும் பெரியது” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nகாஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்வு..\nஊரடங்கு உத்தரவு 21 நாட்களை தாண்டி நீட்டிக்குமா – மத்திய அரசு விளக்கம்\nசீனா கிருமிகள் ஆயுத கிடங்கை வைத்துள்ளது.. எழுத்தாளர் குற்றச்சாட்டு\nவாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 வினாடி ஏன்\nகுட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..\n90’s Kids-க்கு சக்திமான் சொன்ன ஒரு நல்ல செய்தி\nமனித உணர்வுகளை மதிக்கவேண்டும் – நீதிபதிகள் உத்தரவு\nஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு – அரசு போக்குவரத்துக் கழக...\nகோவையில் மோடி கிச்சன் 500 பேருக்கு உணவு\nஅஜித் நிச்சயம் வெட்கப்படுவார் – குஷ்பு\nதேவையில்லாத போக்குவரத்துக்கு தடை.. அனைத்து பாலங்களும் மூடல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/17182210/1182574/Corona-what-to-eat.vpf", "date_download": "2020-03-30T16:41:55Z", "digest": "sha1:YGC6DLYYPK2AGX42EVS4R4Q3DAU2AMZP", "length": 9059, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா - என்ன சாப்பிடலாம்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா - என்ன சாப்பிடலாம்..\nகொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன..\nகொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பது குறித்து ஒரு செய்தி தொகுப்பு..\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nகொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\n\"புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை\"\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வெளி மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nநெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம்\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று வகையான குடிநீர் வழங்கப்படுகிறது.\nஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கபசுர குடிநீர் கசாயத்தை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.\n144 தடை உத்தரவால் விவசாய தொழில்கள் பாதிப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா���ுக்கு மருந்து தான் என்ன \nசீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.\nகொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nகொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி\nகொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/uratanakaukalaai-amalapatautatauvataala-matataumae-kaoraonaa-vaairasaai-alaitatauvaita", "date_download": "2020-03-30T16:22:47Z", "digest": "sha1:VMKPWGE6LO55O2EIFAHCEVJ56PV7PEMG", "length": 7033, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம் | Sankathi24", "raw_content": "\nஊரடங்குகளை அமல்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது: உலக சுகாதார நிறுவனம்\nவெள்ளி மார்ச் 27, 2020\nஜெனிவா: ஊரடங்குகளை அமல்படுத்துவது மட்டுமே கொரோனா வைரஸை அழிக்க போதுமான நடவடிக்கை அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் லாக்டவுன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா வைரஸை அழித்துவிட முடியாது. இத்தகைய ஊரடங்குகள், லாக்டவுன்கள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களை வெளியே நடமாட வேண்டாம்; வீடுகளில் முடங்கி இருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. இவை அனைத்துமே மருத்துவ துறை மீதான குவிகிற அழுத்தங்களை குறைக்கக் கூடியவை மட்டும்தான்.\nஊரடங்கு மற்றும் லாக்டவுனை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இது கொரோனா வைரஸை அழிப்பதற்கான 2-வது வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏனெனில் கொரோனாவை உங்கள் நாட்டுக்குள் நுழையவிடக் கூடாது என்கிற முதல் வாய்ப்பை உலக நாடுகள் தவறவிட்டுவிட்டன.\nஅதேநேரத்தில் இந்த 2-வது வாய்ப்பில் எப்படி கொரோனாவை அழிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி. கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தொற்று பரவலை கண்டுபிடித்தல் என்பவை மட்டுமே போதுமானது அல்ல. இந்த கொரோனா வைரஸை எப்படி தடுத்து அழிப்பது என்பதும் முக்கியம்.\nதிங்கள் மார்ச் 30, 2020\nஉதவியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை\nதிங்கள் மார்ச் 30, 2020\nஅவுஸ்திரேலியாவில் இருவருக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடுவதற்கு இன்றிரவு (30) முதல்\nகொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனா வைரஸ் தொற்றினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளத\nசீனாவில் உள்ள தென்கொரிய மக்களை மீட்க அரசு முவு\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு குடிமகன்களை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nலண்டனில் கொரோனாவிற்கு வல்வெட்டித்துறை இளைஞர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nகொரோனாவின் கோரம்: பிரான்சில் மகனும் சுவிஸில் தந்தையும் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\nநோர்வேயில் கொரோனாவிற்கு முதல் தமிழர் பலி\nதிங்கள் மார்ச் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25829", "date_download": "2020-03-30T17:12:32Z", "digest": "sha1:HBCTJSY6ZCE2RJPP4NWBOEQ76JNKX3YH", "length": 6873, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "பால் சேர்க்கும் ஜூஸ் எவை? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபால் சேர்க்கும் ஜூஸ் எவை\nபால் சேர்க்க வேண்டிய ஜூஸ் ஐட்டங்கள் எவை காய்ச்சிய பாலா\nஎல்லா ஜூஸுக்கும் சேர்க்கலாம். அதிகமா சப்போட்டா, மாதுளைக்கு சேர்ப்பாங்க. எந்த ஜூஸ் கூட சேர்த்தா என்ன... மில்க் ஷேக் ஆயிட்டு போகுது ;)\nநம்ம ஊரில்னா (நீங்க நம்ம ஊரில் தான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன்) பாலை காய்ச்சி ஆற வெச்சு பயன்படுத்துறது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்திருந்தும் எடுத்து ஊற்றலாம். ஆனா காய்ச்சுடுங்க. வெளிநாடுகளில் இந்த காய்ச்சும் வேலை இல்லாத பால் தான் அதிகம் கிடைக்கும். அதுன்னா அப்படியே காய்ச்சாமல் சேர்க்கலாம்.\nஉருண்டை குழம்பு செய்வது எப்படி\nமுகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை\nSuganthi கோரல் ட்ரா சாப்ட்வேர் வேண்டும் எனக்கு உதவ வாருங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32605", "date_download": "2020-03-30T17:55:02Z", "digest": "sha1:DAHVWKKXAFZEAPVHWCCZWYINTJ2IDWF5", "length": 13504, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "பாட் ஹோல்டர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎளிமையான துணி கைப்பிடி. சூடான பொருட்களை எடுப்பதற்கும், மைக்ரோவேவ் அவனில் இருந்து பொருட்களை எடுக்கவும் இதனை பயன்படுத்தலாம்.\nசிவப்பு நிறத்தில் 9 அங்குல நீளம், 4 அங்குல அகலத்தில் இரண்டு இன்சுல்-பிரைட் அல்லது பேன்ட் துணி.\nஅதே அளவில் இரண்டு மஞ்சள் நிற துணிகள்.\nஅதற்கு பொருத்தமான அளவில் அரைவட்டமாக இரு துணிகள் மற்றும் அதற்கு லைனிங் துணிகள்.\nசிவப்பு நிற துணி மற்றும் நடுவில் வைக்க எடுத்திருக்கும் பேன்ட் துணிகளை முட்டை வடிவில் வெட்டவும்.\nமஞ்சள் துணியை அரை வட்டமாக வெட்டவும்.\nஅதேபோல் நீல நிற ல��னிங் துணியையும் அரை வட்டமாக வெட்டவும். (பெருவிரல் நுழையும் இடத்தில் சற்று சிறியதாகவும், மற்ற விரல்கள் வைக்கும் பாகத்தை சற்றுப் பெரியதாகவும் வெட்டிக்கொள்ளவும்.)\nமஞ்சள் துணியை நீல நிற லைனிங் துணி மேல் வைத்து தைக்கவும். தைத்ததை புரட்டி விடவும்\nபேன்ட் துணி, மேலே சிவப்பு துணி, அதற்கு மேலே அரைவட்ட துண்டுகள், மீண்டும் இன்னுமொரு சிவப்பு துணி இப்படி அடுக்கி வைக்கவும்.\nஅதை அப்படியே தைக்கவும். ஒரு இன்ச் அளவிற்கு தைக்காமல் விட்டு அதன் வழியே புரட்டி எடுக்கவும்.\nஅந்த இடத்தையும் பின்னர் தைத்து முடிக்கவும்.\nபானை பிடிக்கும் துணி ரெடி.\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nதக்காளி வடிவ பின் குஷன்\nத்ரெட் பேங்கில்ஸ் (Thread Bangles)\nகுஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்)\nசிறுமிகளுக்கான கைப்பை - 1\nபேட்ச் ஒர்க் குஷன் கவர்\nஅடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி\nமொபைல் பௌச் செய்வது எப்படி\nபூ ப்ரோச் - 3\nசிறுமிகளுக்கான கைப்பை - 2\n அறுசுவைக்கு ஏற்ற கைவினை. :-)\nதைக்கப் போகிறேன். அடுத்த விடுமுறையில் தான் நேரம் கிடைக்கும். தைத்த பின் காட்டுகிறேன்.\nஅடுத்த‌ விடுமுறைக்கு நானும் காத்திருக்கிறேன். படம் காட்டுவீங்கல்ல‌:))\n ரொம்ப உபயோகமான பதிவு.. :-)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nநான் ரொம்ப‌ நல்லா இருக்கேன்.:)\nதிருமணம் ஆனபின் ஆளையே காணோம். ரொம்ப‌ பிசியா வீட்டில் அனைவரும் நலம் தானே.\nஅம்மே.. திருமணம் ஆனபின்னா ...\nநோ இன்னும் ஆகலையே உங்களுக்குலாம் சொல்லாம பண்ணுவேணா :-(.. வீட்டில் எல்லாரும் நலம்.. நீங்க குட்டிஸ்லாம் நலமா. அக்கா ரொம்ப ரொம்ப நாளாய்டுச்சு உங்க கிட்ட பேசி பேசணும் நு நினைப்பேன் அடிக்கடி.\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nசூப்பர் சூப்பர். நேரமில்லைக்கா பதில் போடவே..பசங்க ளோட டைம் கரெக்ட்டா இருக்கு...பசங்க நல்லாயிருக்காங்களா\nபிசியா இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும். :))\nபசங்க‌ நல்ல‌ இருக்காங்க‌ தேவி.\nஉங்க‌ வீட்டு குட்டிச் செல்லங்களை அன்புடன் விசாரிக்கிறேன்:))\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமிக்க‌ நன்றி. முயற்சித்து பாருங்கள���:))\nவணக்கம் பெண்கள் உடை தைக்கும்\nவணக்கம் பெண்கள் உடை தைக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிய முறையில் விளக்கம் தருகிறேன்\nதையலில் நிறைய சந்தேகங்கள் இருக்கு...email I'd koduthinganna யூஷ்புல்லா இருக்கும்.அறுசுவையிலே கேட்கவா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/09/blog-post.html", "date_download": "2020-03-30T16:07:42Z", "digest": "sha1:CF2CVG3LS233WOXQ6T6NIEPZUT6RLXXC", "length": 18856, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க…\nஅல்சர் என்பது சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால், இரைப்பையில் செரிமானத்திற்காக சுரக்கப்படும் அமிலமானது அதிகரித்து, இரைப்பை மற்றும் உணவுக்குழலை அரித்து, புண்ணாக்குவதோடு, எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இந்த அல்சரை எச். பைலோரி என்னும் பாக்டீரியாவும் உண்டு பண்ணும். இத்தகைய அல்சர் வந்தால், கடுமையான வயிற்று வலியுடன், வாந்தி, செரிமானமின்மை, சீரற்ற குடலியக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும்.\nஇந்த எச். பைலோரி என்னும் பாக்டீரியா செரிமான பாதையை மெல்லியதாக்கி, பலவீனமடைய செய்து, வயிற்றையே பெரிய பாதிப்புக்குள்ளாக்கிவிடும். நிறைய மக்கள் இந்த அல்சர் பிரச்சனையை குணமாக்குவதற்கு ஆன்டி-பயாட்டிக்குகளை எடுத்துக் கொள்வார்கள். இருப்பினும், அல்சரை குணப்படுத்துவதற்கு இயற்றை வைத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது. அதிலும் உணவுகள் மூலம் குணப்படுத்த முடியாதது எதுவும் இல்லை.\nஆம், ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். இப்போது அல்சரை குணப்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி வந்தால், அல்சர் பிரச்சனையைப் போக்கலாம்.\nதேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம்.\nதயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிக���ை அழித்து, கடுமையான வலியுடன் கூடிய அல்சரில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அல்சர் இருந்தால், தயிரை அதிகம் சாப்பிட்டால், விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.\nமுட்டைகோஸில் அமினோ அமிலங்கள், எல்-குளூட்டமைன் மற்றும் ஜெபர்னேட் போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, இனமேல் அல்சர் வராமல் தடுக்கும்.\nவாழையில் அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.\nகைக்குத்தல் அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமாக நிறைந்துள்ளது. எனவே அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும்.\nசீஸில் எண்ணற்ற ஆரோக்கியமாக பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிட்டால், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, அல்சர் எளிதில் குணமாகிவிடும்.\nபூண்டுகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை உணவில் சேர்க்க உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். குறிப்பாக அல்சர் உள்ளவர்கள், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.\nபழங்களில் அசிட்டிக் பொருள் இல்லாத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், வயிற்று அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நீங்கிவிடும். முக்கியமாக, அசிட்டிக் பழங்களான ஆரஞ்சு, தக்காளி அல்லது அன்னாசி போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.\nஉருளைக்கிழங்குகள சாப்பிட்டாலும், அல்சரை சரிசெய்ய முடியும். ஆனால் அந்த உருளைக்கிழங்கை ப்ரெஞ்சு ப்ரைஸ் அல்லது எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அவை அல்சரை அதிகரித்து, பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஈத்தம்பழமும் நஞ���சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப...\nஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்...\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\n\"ஈரலில் கொழுப்பு\" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொ...\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nசங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள் … நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம் … இரண்டு சக்கர வாகனத்தில் பயணி...\nஅலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்\nஎம் . ஏ . ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம் . மனிதன் , அவன் பெற்றுள்ள நவீன அறி...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்\nRochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் ப...\nசேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் \n1.) தேனும் , நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும் . எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சா...\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nஎரிப்பு குணத்தை உடையது , இஞ்சி . கடினமான பண்டங்களை எளிதில் செரிக்க வைக்கும் ; பசியைத் துாண்டும் ; உமிழ்நீரைப் பெருக்கும் ; உடலுக்கு வெப...\nஇறந்தவர் வங்கி கணக்கு '' எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எட...\nஉங்க���் கணணி சிறக்க 8 \nஉங்கள் கணணி சிறக்க 8 உங்கள் கணணிகளை சிறப்பான செயல்திறனுடன் வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/27/amit-shah-says-it-s-impossible-give-jobs-every-one-a-country-with-such-a-large-population-007948.html", "date_download": "2020-03-30T16:17:58Z", "digest": "sha1:MUWAIEVI7OWNCYK4MMILOO6P3E25XPWO", "length": 23982, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம்: அமித் ஷா | Amit Shah says it’s impossible to give jobs to every one in a country with such a large population - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம்: அமித் ஷா\nஇந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம்: அமித் ஷா\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n1 hr ago இந்தியாவின் வளர்ச்சி FY21ல் 3.6% தான்.. இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு\n2 hrs ago PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..\n4 hrs ago கர்நாடக அரசுக்கு உதவும் ஓலா.. டாக்டர்கள்,மற்ற சேவைகளுக்காக 500 வாகனங்கள்.. ஓட்டுனர்களுக்கும் சலுகை\n5 hrs ago கொரோனாவால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இதுவரையில் நல்லாத்தான் போயிட்டு இருக்கு..ஹெச்சிஎல்\nTechnology 5020எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரெட்மி நோட் 9எஸ்\nNews கொரோனா: வுகானில் செத்து மடிந்தது 3,200 இல்லையாம்.. 42,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்\nAutomobiles 2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...\nSports ஒலிம்பிக் போட்டியை ஒத்திவச்சதால இவ்ளோ கோடி நஷ்டமா\nMovies எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்.. தங்கர் பச்சான் உருக்கமான வேண்டுகோள்\nLifestyle கொரோனாவின் பிறப்பிடமான சீனா பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்... அவங்களாம் அப்பவே அப்படியாம்...\nEducation இந்திய கடற்படை தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற்றி மட்டும் தான் ஊடகங்கள் குறை கூறுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nகட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுக் காலத்தைக் குறிக்கும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமித் ஷா, இந்திய��வின் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதமளிக்க முடியாது என்றார்.\nபெருகி வரும் மக்கள் தொகை\n125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் அனைவருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே நாங்கள் சுய வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கிறோம் என்றார்.\nஇந்தியாவை ஆளும் கட்சியின் தலைவரான அமித் ஷா தொடர்ந்து ஐடி, வங்கி மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம் என்ற இவர் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்கும் எதிர் கட்சிகள் 2013-2014 இல் வேலை வாய்ப்பின்மை 4.9 சதவீதமாக இருந்ததாகவும், இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.\n1.52 லட்சம் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை இழப்பு\nஅக்டோபர் - டிசம்பர் மாதங்களில் மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லா ரூபாய் நோட்டு அறிவித்த காலக் கட்டத்தில் அதாவது 2016 நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 1.52 லட்சம் தற்காலிகத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று ஒரு லேபர் பீரோ ஆவணத்தில் உள்ளதாகச் செய்தித்தாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு குறைந்து வருவது குறித்துக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறித்துக் கருத்து தெரிவித்த அமித் ஷா ஒரு வேலை காங்கிரஸ் கட்சி அவர்கள் 10 வருட ஆட்சி காலகட்டத்தில் எந்த அளவு வேலை வாய்ப்பு இருந்த து என்று வெள்ளை அறிக்கை விட்டு இருக்குமா, அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆட்சியைக் கைவிட்டு இருக்க மாட்டார்கள் அள்ளவா என்று கிண்டலாகப் பதில் கூறினார்.\n2014-ம் ஆண்டு எப்படிப் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்ததோ அதே போன்று 2019-ம் ஆண்டும் அதை விடப் பிரம்மாண்டமான முறையில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர் இந்தியா விற்பனை.. அமித்ஷா தலைமையிலான குழு ஒப்புதல்.. இனி என்ன நடக்க போகிறதோ..\nஅமித் ஷா-க்கு தன் சொந்த வீட்டை எழுதி கொடுப்பதாக போராட்டம் வீட்ட கட்டிக் கொடுங்க இல்ல எடுத்துக்குங்க\nஇந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ��ாகுல் பஜாஜ் விமர்சனம்..\n100 நாள் ஆச்சு.. ஆனா ஒன்னுமே மாறல.. ஆப் கி பார் மோடி சர்கார்..\nபங்குச் சந்தையில் 17.5 கோடி முதலீடு செய்த Amit shah.. க்ளீன் போல்டான 102 பங்குகள்..\nஅமித் ஷா செய்த கமுக்கமான வேலை.. உண்மையை உடைத்த ஆர்டிஐ..\nநடுத்தர மக்களுக்குப் பட்ஜெட்டில் அதிக லாபம் கிடைக்கும்.. என்ன காரணம் தெரியுமா..\nகார்ப்பரேட் கம்பெனிகளில் 26% பெண்கள்\nலாபத்திற்காக 5,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO நிறுவனம் திடீர் முடிவு..\nதலை தூக்கும் வேலை இல்லா திண்டாட்டம் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nபழைய காரில் ரூ.43,000 கோடி பிஸ்னஸ்.. இந்தியாவில் புதிய திட்டம்..\nஅந்த விஷயம் வந்தா போதும், வேலைவாய்ப்பு தானா அதிகரிக்கும்.. டாடா தலைவர் சந்திரசேகரன் கருத்து\nஅவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்\nகொரோனா: ஜெர்மனி பொருளாதாரம் 10% மாயமாகும்.. அப்ப இந்தியா..\n ரிவர்ஸ் கியரில் இந்திய பொருளாதாரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/slakshmisubramanian/bhuvanamohini/bhuvanamohini38.html", "date_download": "2020-03-30T16:32:31Z", "digest": "sha1:T7WUZOBJWBYXRW7KMZ4MWVIUMKC2CHHH", "length": 53252, "nlines": 432, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 38. அனந்தனுக்கே அன்பு அடிமை... - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவ���ட வேண்டுகிறோம்\nஇந்தியாவில் உள்ளோர் நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\n38. அனந்தனுக்கே அன்பு அடிமை...\n“வெள்ளி விளிசங்கு இடம் கையில் கொண்ட\nஉள்ளம் புகுந்து எனை நைவித்து\nநாளும் உயிர்பெய்து கூத்தாட்டு காணும்;\nகள்அவிழ் செண்பகப் புதுமலர் கோதிக்\nகனிந்து இசை பாடும் குயிலே\nமெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது, என்\nமெல்லக் கண் விழித்துப் பார்த்தாள் புவனமோகினி. மயக்கம் முழுவதுமாகத் தெளியாத நிலையில் அருகில் இருந்த பெரியவரிடம், “சுவாமி தாங்கள் யார் எதற்காக மூலிகையைக் காட்டி என்னை மயக்கம் தெளியச் செய்கிறீர்கள்” என்று மயங்கிய குரலில் கேட்டாள் அவள்.\n உன்னாலும் கூட என்னை அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லையா என் குரலைக் கேட்ட பின்பாவது உன்னால் நான் யார் என்று ஊகிக்க முடிகிறதா என் குரலைக் கேட்ட பின்பாவது உன்னால் நான் யார் என்று ஊகிக்க முடிகிறதா” என்று கேட்டார் அந்தப் பெரியவர்.\nபுவனமோகினி மெய்சிலிர்க்க எழுந்து அமர்ந்து கொண்டாள். “சுவாமி தாங்களா எனக்கு இங்கே மருத்துவம் செய்ய தாங்கள் வரக் காரணம் என்ன நான் எங்கே இருக்கிறேன் நாடக மண்டபத்தில் தீ விபத்து நடந்த பின் என்ன ஆயிற்று” என்று கேட்டாள் புவனா.\n மன்னர் சரபோஜிதான் இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு கடமைகள் இருந்தன. ஒன்று நாட்டைக் காப்பாற்றுவது, இரண்டாவது உன்னைக் காப்பாற்றுவது. இரண்டையும் அவர் தஞ்சை பெருவுடையார் அருளால் நிறைவேற்றி விட்டார் எந்த உயிருக்கும் ஆபத்தில்லை. கொட்டகை எரிந்து சாம்பலானதுதான் மிச்சம் எந்த உயிருக்கும் ஆபத்தில்லை. கொட்டகை எரிந்து சாம்பலானதுதான் மிச்சம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீ பாதி நான் பாதி\nதீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்\n ஏன் இங்கு கொண்டு வந்தீர்கள் தாங்கள் ஏன் உடன் வந்தீர்கள் தாங்கள் ஏன் உடன் வந்தீர்கள் தயவு செய்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவீர்களா தயவு செய்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுவீர்களா” என்று மனம் கனிய, குரல் குழையக் கேட்டாள் புவனா.\n வேறு வழி இன்றி நான் தான் இப்படி ஒரு காரிய��்தைத் திட்டமிட்டுச் செய்தேன். நாடக மண்டபம் பற்றி எரிந்ததும், இந்த நாடகத்தின் ஒரு பின்னணி தான். இந்நேரம் சுப்பராய ஓதுவாரும் திலகவதியாரும் எரிந்த உனது உடைகளையும், வெந்த அணி ஆபரணங்களையும் வைத்துக் கொண்டு, நீ இறந்து விட்டாய் என்று முடிவு செய்தவர்களாகப் புலம்பிக் கொண்டிருப்பார்கள். இளவரசன் சிவாஜியும் அவ்வாறே எண்ணி உன் இல்லத்தில் அமர்ந்து கண்ணீர் சொரிந்து கொண்டிருப்பான். இப்படி ஒரு நம்பிக்கையை உண்டாக்கவே, நான் தீ விபத்து நடக்கத் திட்டம் போட்டேன். உன்னைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து விட்டேன்\nபுவனா தனது இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள். மனம் நொந்து அழுவது தோள்கள் குலுங்குவதிலிருந்து தெரிந்தது. பதறும் உள்ளத்தைக் காட்டுவதே போல கைவளையல்கள் குலுங்கின. உடல் நடுங்கித் துடித்தது.\n நான் உனது உள்ளத்தைப் புண்படுத்தி விட்டேன். என்னை மன்னித்துவிடு இதை நான் என்னுடைய சுயலாபத்துக்காகச் செய்யவில்லை. தஞ்சைத் தரணியின் எதிர்காலத்தைக் காப்பாற்றவே செய்தேன். இங்கே பார்.”\nபுவனா நிமிர்ந்து பார்த்தாள். “அதற்கு நான் குறுக்கே நின்றேனா அரசே\n ஆனால் சிவாஜியின் பிடிவாதம் குறுக்கே நின்றது. அவன் உன்னை மறக்கவோ, கைவிடவோ ஒப்புக் கொள்ளவில்லை. நீ உயிருடன் இருந்தால் உன்னுடன் அவன் எங்கேயும் வரத் தயாராக இருந்திருப்பான். நீ உயிருடன் இல்லை என்று நம்ப வைத்தால் மட்டுமே இந்த முடிவிலிருந்து அவனை மாற்ற முடியும். இப்போது நீ அவனைப் பொறுத்தவரை - தஞ்சை வாழ் மக்களைப் பொறுத்தவரை - தீ விபத்தில் இறந்து விட்டாய். இந்த சோகமே அவனை உருக்கி எடுக்கும். அவனுடைய மனம் தெளிவடைய சில மாதங்கள் ஆகலாம். அதன் பின் அவன் மனம் தேறுவான். ஒரு அரசகுமாரியை மணம் செய்து கொள்வான். எனக்குப் பின் அரசனாகப் பட்டமேறுவான். பட்டமேறுவது மட்டும் முக்கியம் அல்ல. எனது வாரிசாக இருந்து என்னுடைய கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றுவான் அதுதான் முக்கியம். அந்தக் கலைகளைக் காப்பாற்றவே நான் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று...”\n“தங்கள் அரசைக் காப்பாற்றி விட்டீர்கள். இளவரசரின் எதிர்காலத்தைக் காப்பாற்றி விட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் போற்றி வளர்த்து உருவாக்கிய கலைச் செல்வங்களையும் காப்பாற்றி விட்டீர்கள். நான் ஒன்று தெரிந்து கொள்ளலாமா சுவாமி என்���ுடைய எதிர்காலம் என்ன” என்று கைகளைப் பிசைந்தவாறு கேட்டாள் புவனமோகினி.\nமன்னர் சரபோஜி தலையைக் குனிந்து கொண்டார். “நிச்சயமாக அது நல்லபடியாக அமையும் புவனா உனக்குப் பரதநாட்டியப் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினேன். உன்னைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைப்பதாகக் கூறினேன். இரண்டுமே நான் உனது தாயாருக்கு அளித்த வாக்குறுதிகள். அவற்றைக் காப்பாற்றி விட்டேன் உனக்குப் பரதநாட்டியப் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினேன். உன்னைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைப்பதாகக் கூறினேன். இரண்டுமே நான் உனது தாயாருக்கு அளித்த வாக்குறுதிகள். அவற்றைக் காப்பாற்றி விட்டேன் எனது மெய்க்காப்பாளர் துணையுடன் நான்கு ஆயுதம் தாங்கிய குதிரை வீரர்களின் காவலுடன், கோச்சுவண்டி தயாராக வெளியே நிற்கிறது. உன்னை அவர்கள் பத்திரமாகக் கொண்டு போய் உனது தாயாரிடம் விட்டுவிட்டுத் திரும்புவார்கள் எனது மெய்க்காப்பாளர் துணையுடன் நான்கு ஆயுதம் தாங்கிய குதிரை வீரர்களின் காவலுடன், கோச்சுவண்டி தயாராக வெளியே நிற்கிறது. உன்னை அவர்கள் பத்திரமாகக் கொண்டு போய் உனது தாயாரிடம் விட்டுவிட்டுத் திரும்புவார்கள்” சொல்லும் போதே அவருடைய குரல் கனிந்து இளகிற்று. அந்த இளம் பெண்ணின் மனத்தை வேதனைப்படுத்தி விட்டோமே என்று மனம் தவிப்பது புரிந்தது.\n“ஒரு பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தானா அரசே அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா முறைப்படி மணம் செய்து கொண்டு வாழ வேண்டுமென்று ஆசை இருக்காதா முறைப்படி மணம் செய்து கொண்டு வாழ வேண்டுமென்று ஆசை இருக்காதா அது தாங்கள் அறியாததா\n ஆனால் எனக்கு வேறு வழி புலப்படவில்லை. உன்னை மட்டும் தான் என்னால் காப்பாற்ற முடிந்தது. என்னுடைய மகன் பால் நீ கொண்ட காதலைக் காப்பாற்ற முடியவில்லை. ஏனென்றால் அதற்கு நான் முயன்றிருந்தால், என்னுடைய கலைச்செல்வங்களைத் துறக்க நேரிட்டிருக்கும். அதைச் செய்ய எனக்கு உரிமை இல்லை புவனா\n“தங்களை ஒருக்காலும் அந்தச் சங்கடத்துக்கு நான் ஆளாக்க மாட்டேன் அரசே எப்போதோ நானும் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். என்னைப் போன்ற ஒரு பெண் இந்த முடிவுக்கு மட்டும் தான் வரமுடியும் என்பதை நான் உணர்ந்து கொண்டுவிட்டேன்...” என்று சொல்லும் போதே அவளுக்குக் கண்களில் ந��ர் ததும்பிற்று. பேச முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டது.\n நீ என்னுடைய மரியாதைக்கும், மதிப்புக்கும் ஆளானவள். உன்னை வருந்தச் செய்வது என்னுடைய நோக்கம் இல்லை. முடிமன்னன் என்ற நிலையையும் மறந்து, நான் வணங்கும் கலைத்தாய் சரசுவதி தேவியின் பெயரால் உன்னிடம் தானம் கேட்கிறேன் என் மகனை நாட்டுக்குத் திருப்பிக் கொடு. அவனை நீ காதலிப்பது உண்மையானால் மெய்யாகவே அவன் நாட்டுக்குப் பயன்படக் கூடியவனாக, நல்ல அரசனாக வாழவேண்டுமென்று விரும்பினால் இந்தத் தியாகத்தை நீ செய்துதான் ஆகவேண்டும் புவனா என் மகனை நாட்டுக்குத் திருப்பிக் கொடு. அவனை நீ காதலிப்பது உண்மையானால் மெய்யாகவே அவன் நாட்டுக்குப் பயன்படக் கூடியவனாக, நல்ல அரசனாக வாழவேண்டுமென்று விரும்பினால் இந்தத் தியாகத்தை நீ செய்துதான் ஆகவேண்டும் புவனா செய்வாயா அப்படி எனக்கு ஒரு உறுதிமொழி கொடுப்பாயா” என்று கெஞ்சும் குரலில் கேட்டார் மன்னர்.\n“என்னைத் தான் பிரித்து அழைத்து வந்து விட்டீர்களே அரசே இனி நான் செய்வதற்கு என்ன மிச்சம் இருக்கிறது இனி நான் செய்வதற்கு என்ன மிச்சம் இருக்கிறது\n“இருக்கிறது. இன்னும் ஓராண்டு காலத்துக்குள் சிவாஜியின் திருமணம் முடிந்துவிடும். எதிர்காலத்தில் பட்டத்து ராணியாக இடம்பெற அந்தப் பெண்மணி வந்து விடுவாள். அதுவரை நீ உயிருடன் இருப்பது சிவாஜிக்குத் தெரியக் கூடாது. நீயோ, உன் தாயோ இதை வெளிப்படுத்தக் கூடாது. தஞ்சையில் இந்த இரகசியம் காப்பாற்றப்படும் பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் பங்கிற்கு நீ இருக்கும் இடம் தெரியாமல் மறைவாக வாழ்ந்தே ஆக வேண்டும். உன்னை உருவாக்கிய தஞ்சை மண்ணுக்காக இதை நீ காணிக்கையாகத் தரவேண்டும். உன்னிடம் இதைத்தான் நான் தானமாகக் கேட்கிறேன் மகளே\nபுவனமோகினி தன்னை மறந்து வாய்விட்டு அழுதாள். இன்னும் யௌவனத்தின் வாசலையே எட்டாத அந்தப் பெண்ணின் பிஞ்சு உள்ளம் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன்னரின் கால்களில் விழுந்து புலம்பினாள். மன்னர் அவளை வாரி எடுத்து உட்கார வைத்தார்.\nவெடித்து வந்த விசும்பல்களுக்கிடையே புவனா கூறினாள்: “மனத்தளவில் அவரை முதன் முதலில் மணம் செய்து கொண்டவள் நான் தான். அதை யாருமே மாற்றி விட முடியாது எந்த அரசகுலப் பெண் இளவரசரை மணந்து கொண்டாலும் அவரால் என்னை - என்னுட���ய காதலை - மறக்க முடியாது எந்த அரசகுலப் பெண் இளவரசரை மணந்து கொண்டாலும் அவரால் என்னை - என்னுடைய காதலை - மறக்க முடியாது என் மனமும் என்றென்றும் அவரையே கணவராக நினைத்துக் கொண்டிருக்கும். அதையும் யாரும் தடுத்து விட முடியாது என் மனமும் என்றென்றும் அவரையே கணவராக நினைத்துக் கொண்டிருக்கும். அதையும் யாரும் தடுத்து விட முடியாது\n“மனத்தைத் தேற்றிக் கொள் புவனா\n“மனம் தேறத்தான் போகிறேன் சுவாமி என் உடலிலும் அரச இரத்தம் தான் ஓடுகிறது. அதை நான் அறிவேன். மனோதிடம் இருக்கிறது. ஆனால் ராணியாக எனக்கு இந்த சமூகத்தின் பார்வையில் அருகதை இல்லை. அதற்குக் காரணம் என் தாய் வாழ்ந்த விதம் தான் என் உடலிலும் அரச இரத்தம் தான் ஓடுகிறது. அதை நான் அறிவேன். மனோதிடம் இருக்கிறது. ஆனால் ராணியாக எனக்கு இந்த சமூகத்தின் பார்வையில் அருகதை இல்லை. அதற்குக் காரணம் என் தாய் வாழ்ந்த விதம் தான் ஆனால் நான் அப்படி வாழவும் வேண்டாம். எனக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பின் இந்த அவல நிலை வரவும் வேண்டாம். கன்னியாகவே வாழ்ந்து என்னுடைய காலத்தைக் கழித்து விடுவேன் ஆனால் நான் அப்படி வாழவும் வேண்டாம். எனக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பின் இந்த அவல நிலை வரவும் வேண்டாம். கன்னியாகவே வாழ்ந்து என்னுடைய காலத்தைக் கழித்து விடுவேன்\n“உன்னுடைய இந்த இளமையும் அழகும் கலைத் திறமையும் வீணாகப் போகும்படியா விடப் போகிறாய் மகளே\n அனந்தபுரத்தில் பத்மநாபருக்கு நான் அடியவளாக வாழ்வேன். என்னுடைய கலையை அவருக்கே அர்ப்பணம் செய்வேன் அங்கே நாராயணனுக்குத் தொண்டு செய்து வாழும் கலைச் செல்வியைக் காண விரும்பினால் தஞ்சை இளவரசர் அங்கே வரட்டும். என்னுடைய இதய வாசல் இனித் திறக்காது. ஆனால் ஆலயவாசல் என்றும் திறந்திருக்கும் அங்கே நாராயணனுக்குத் தொண்டு செய்து வாழும் கலைச் செல்வியைக் காண விரும்பினால் தஞ்சை இளவரசர் அங்கே வரட்டும். என்னுடைய இதய வாசல் இனித் திறக்காது. ஆனால் ஆலயவாசல் என்றும் திறந்திருக்கும் நான் புறப்படுகிறேன் அரசே” என்று உறுதியான குரலில் கூறினாள் புவனா.\nஎழுந்து நிமிர்ந்து நின்று புவனமோகினி கண்களைத் துடைத்துக் கொண்டாள். சரபோஜி மன்னரின் காலில் விழுந்து வணங்கினாள். அவளுக்கு ஆசி கூறக் குனிந்த மன்னரின் கண்களிலிருந்து ஏரி நீராக கண்ணீர்த் துளிகள் அவள் மீது விழுந்தன. மெய் சோர, மனம் தளர, அவளுடன் வந்து அவளை வண்டியில் ஏற்றி வைத்து அனுப்பினார் சரபோஜி.\nகோச்சு வண்டி தஞ்சைத் தரணியின் எல்லையைக் கடந்து விரைவாக ஓடத் தொடங்கிற்று. குதிரை வீரர்கள் முன்னும் பின்னுமாகக் காவலுக்கு உடன் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடைய வடிவம் புழுதியில் மறைந்து போவதைப் பார்த்த வண்ணம், கைகளை உயர்த்தி, அந்தக் கலைச்செல்வியை மனமார வாழ்த்தினார் மன்னர் சரபோஜி.\nபுவனமோகினி திரும்பி வந்து இரண்டு நாட்களாயிற்று. சித்திரசேனாவிடம் அவள் அதிகம் பேசவே இல்லை. உணவருந்தும் வேளையில் தனக்குப் பிடித்ததாக எதையும் கேட்டு வாங்கிக் கொள்ளவே இல்லை. அவளை உட்கார வைத்து, பெருந்தோகையாகப் படர்ந்திருந்த கூந்தலை ஆசையாகப் பின்னிய போதும் அருமை மகள் புவனா பேசவே இல்லை. நீரை ஏந்திச் செல்லும் கார்மேகம் போல அவளுடைய முகத்தில் ஏதோ ஒரு யோசனை படர்ந்த வண்ணம் இருந்தது.\n இன்று மாலை நாம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலுக்குப் போகிறோம். அங்கே ஒரு நல்ல நாளில் நீ கற்று வந்த நாட்டியத்தை ஆடிக்காட்டப் போகிறாய். உன்னுடைய கலையைப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப் போகிறாய். இது நான் உனக்காக சுவாமியிடம் வேண்டிக் கொண்டது மகளே” என்று கனிவுடன் சொன்னாள், சித்திரசேனா. அதற்குரிய பதிலை அவளுடைய பார்வை மகளின் முகத்தில் தேடிற்று. குனிந்த தலை சிறிதும் நிமிராமல், “மன்னருக்கு இதெல்லாம் தெரியுமா அம்மா” என்று கனிவுடன் சொன்னாள், சித்திரசேனா. அதற்குரிய பதிலை அவளுடைய பார்வை மகளின் முகத்தில் தேடிற்று. குனிந்த தலை சிறிதும் நிமிராமல், “மன்னருக்கு இதெல்லாம் தெரியுமா அம்மா” என்று கேட்டாள் புவனா.\n இன்று மாலை அவரையே இங்கு வரும்படி அழைத்திருக்கிறேன்...” என்றாள் சித்ரா புன்னகை ததும்ப - சிறிது நாணத்துடன்...\n” என்று கேட்டாள் புவனா தலை நிமிர்ந்து\nமகளின் இந்தக் கேள்வி அவளை உலுக்கி எடுத்தது. சித்ராவின் புன்னகை அப்படியே உயிரற்று உறைந்து போயிற்று. சிட்டுக்குருவியின் சிறகைப் போல் அடித்துக் கொள்ளும் இதயத்தின் படபடப்பை அடக்கக் கைகள் மார்பின் மேல் இறுகப் பதிந்தன. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. இதழ்கள் துடித்தன.\n உனக்கு நான் சொல்லத் தயங்கினேன் மகளே” என்றாள் கலங்கிய குரலில்.\n“உண்மைதான் அம்மா தயங்கித் தயங்கியே உன் அழகை, உன் இளமையை, உன் ���ுகத்தை, எல்லாவற்றையுமே பொசுக்கிக் கொண்டு விட்டாய். நான் அப்படி வாழ்வதாக இல்லை அம்மா ஒரு தீர்மானத்துடன் தான் திரும்பி வந்திருக்கிறேன். உன்னைப் போலக் கலைச்செல்வியாக இருப்பேன். ஆனால் உன்னைப் போல் வாழமாட்டேன் ஒரு தீர்மானத்துடன் தான் திரும்பி வந்திருக்கிறேன். உன்னைப் போலக் கலைச்செல்வியாக இருப்பேன். ஆனால் உன்னைப் போல் வாழமாட்டேன்\n விவரமாகச் சொல்லு. உன் மனத்துடிப்பு எனக்குப் புரிகிறது. ஆனால் அதன் காரணம் புரியவில்லை எனக்கு எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொல். தாய் என்பதை மறந்து ஒரு தோழியிடம் சொல்லுவதைப் போலக் கூறு...” என்று கலக்கத்துடன் கேட்டாள் சித்திரசேனா. மகள் பேசத் தயங்கியதும் அவளை அணைத்து, “என்னிடமாவது மனம் விட்டுப் பேச மாட்டாயா மகளே எனக்கு எல்லாவற்றையுமே விளக்கமாகச் சொல். தாய் என்பதை மறந்து ஒரு தோழியிடம் சொல்லுவதைப் போலக் கூறு...” என்று கலக்கத்துடன் கேட்டாள் சித்திரசேனா. மகள் பேசத் தயங்கியதும் அவளை அணைத்து, “என்னிடமாவது மனம் விட்டுப் பேச மாட்டாயா மகளே உனக்கு என்ன தயக்கம்” என்று குரல் தழுதழுக்கக் கேட்டாள்.\nபுவனமோகினி விவரித்துச் சொல்ல ஆரம்பித்தாள். தஞ்சையில் கலை பயின்றதை, இளவரசரின் காதல் பிணைப்பில் விழுந்ததை, மன்னர் சரபோஜியின் முடிவை, தான் செய்ய வேண்டி வந்த தியாகத்தை, கலையின் சிறப்பு இருந்தும் கண்ணியமாக மணம் செய்து கொள்ள முடியாததை, கண்ணீருக்கிடையே சொன்னாள். வெடித்து விம்மல்களுக்கிடையே கூறிப் புலம்பினாள். தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.\nசித்திரசேனா மகளை அப்படியே வாரித் தழுவிக் கொண்டாள். அவள் கூந்தலை நீவிக் கொடுத்துத் தேற்றினாள். நெற்றியிலும், கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டு அணைத்துக் கொண்டாள். மகளின் ஆற்றாமையைத் தனது மார்பில் சுமந்த வண்ணம் பேசினாள். “உண்மைதான். என்னுடைய வாழ்க்கையை நான் மானுட சுகத்துக்கு விட்டு விட்டேன் மகளே நீ அப்படிச் செய்ய வேண்டாம் நீ அப்படிச் செய்ய வேண்டாம் தெய்விகமான இந்தக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருக்கட்டும். உலகம் வாழ அறிதுயில் கொண்ட பெருமாள், உன்னுடைய காணிக்கையையும் விரும்பி ஏற்று ஆசி கூறுவார். நீ செய்த ஒப்பில்லாத தியாகம் உன்னை என்றென்றும் மக்கள் நினைத்துப் போற்றச் செய்யும். அதற்கு இந்த ��ன்புத் தாயின் ஆசிகள் பூரணமாக உண்டு மகளே தெய்விகமான இந்தக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருக்கட்டும். உலகம் வாழ அறிதுயில் கொண்ட பெருமாள், உன்னுடைய காணிக்கையையும் விரும்பி ஏற்று ஆசி கூறுவார். நீ செய்த ஒப்பில்லாத தியாகம் உன்னை என்றென்றும் மக்கள் நினைத்துப் போற்றச் செய்யும். அதற்கு இந்த அன்புத் தாயின் ஆசிகள் பூரணமாக உண்டு மகளே” என்று அவளைத் தட்டிக் கொடுத்துத் தேற்றினாள்.\nமாலை வேளை, வானம் மனோகரமாகப் பூத்திருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இளமையில் எழில் கொஞ்சும் தனது மகளை ஆடச் சொல்லிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது சித்திரசேனாவிற்கு. தானே பாடுவதாகவும் அவள் ஆடவேண்டும் என்றும் சொல்லி, அவளை நடனமாட அழைத்து வந்தாள் அவள். மெலிதான ஒளியில், சித்திரசேனாவின் இல்லத்தை ஒட்டி இருந்த அந்த நடன மண்டபத்தில் ஆடத் தொடங்கினாள் புவனமோகினி. சித்திரசேனா சுவாதித்திருநாள் மகாராஜாவின், ‘பன்னகேந்த்ரசயன’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்தாள். கணீரென்ற அந்தக் குரல் ஒலிக்கு ஏற்ப புவனாவின் கால் சலங்கை ஒலி கேட்கத் தொடங்கிற்று. கண் வழியே கைகளும் பாதங்களும் ஒன்றி ஈடுபட்டன.\nஅவளுடைய கண்களில் நீர் மறைந்து விட்டது. மனதில் ஒரு புனிதமான பயணத்தை மேற்கொள்ளும் நிறைவு குடி புகுந்தது. முகத்தில் அமைதி தவழ்ந்தது. தன் காதலை மறந்தாள். தன்னை மறந்தாள். அந்த உள்ளத்தில் இப்போதும் எந்தக் கலக்கமும் இல்லை. தன் சிந்தையையும் செயலையும் மோகினியாக வந்து அமரர்களைக் காத்த அரங்கனுக்கே அர்ப்பணித்து, ஆடிக் கொண்டே இருந்தாள் புவனமோகினி...\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nஅலை ஓசை - PDF\nகள்வனின் காதலி - PDF\nசிவகாமியின் சபதம் - PDF\nதியாக பூமி - PDF\nபார்த்திபன் கனவு - PDF\nபொய்மான் கரடு - PDF\nபொன்னியின் செல்வன் - PDF\nசோலைமலை இளவரசி - PDF\nமோகினித் தீவு - PDF\nஆத்மாவின் ராகங்கள் - PDF\nகுறிஞ்சி மலர் - PDF\nநெற்றிக் கண் - PDF\nபிறந்த மண் - PDF\nபொன் விலங்கு - PDF\nராணி மங்கம்மாள் - PDF\nசமுதாய வீதி - PDF\nசத்திய வெள்ளம் - PDF\nசாயங்கால மேகங்கள் - PDF\nதுளசி மாடம் - PDF\nவஞ்சிமா நகரம் - PDF\nவெற்றி முழக்கம் - PDF\nநிசப்த சங்கீதம் - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - PDF\nஅனிச்ச மலர் - PDF\nமூலக் கனல் - PDF\nபொய்ம் முகங்கள் - PDF\nகரிப்பு மணிகள் - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - PDF\nவனதேவியின் மைந்தர்கள��� - PDF\nவேருக்கு நீர் - PDF\nசேற்றில் மனிதர்கள் - PDF\nபெண் குரல் - PDF\nஉத்தர காண்டம் - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF\nகோடுகளும் கோலங்களும் - PDF\nகுறிஞ்சித் தேன் - PDF\nஊருக்குள் ஒரு புரட்சி - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - PDF\nவாடா மல்லி - PDF\nவளர்ப்பு மகள் - PDF\nவேரில் பழுத்த பலா - PDF\nரங்கோன் ராதா - PDF\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபூவும் பிஞ்சும் - PDF\nஆப்பிள் பசி - PDF\nவாஷிங்டனில் திருமணம் - PDF\nமாலவல்லியின் தியாகம் - PDF\nபொன்னகர்ச் செல்வி - PDF\nமதுராந்தகியின் காதல் - PDF\nஅரசு கட்டில் - PDF\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF\nபுவன மோகினி - PDF\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇன்னா நாற்பது (உரையுடன்) - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமதுரை மீனாட்சியம்மை குறம் - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதிருவாரூர் நான்மணிமாலை - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - PDF\nநெஞ்சு விடு தூது - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF\nஅறப்பளீசுர சதகம் - PDF\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180973&cat=464", "date_download": "2020-03-30T16:45:04Z", "digest": "sha1:W6RZDJFVVLWE2LEGW2GKJTM5SZR24RPV", "length": 29000, "nlines": 614, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன் பிப்ரவரி 28,2020 19:50 IST\nவிளையாட்டு » மாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன் பிப்ரவரி 28,2020 19:50 IST\nகோவை, சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் முன்னாள் மாணவர்கள் நடத்தும், மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி கல்லூரியில் நடைபெற்றது. வெள்ளியன்று நடந்த இறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், பண்ணாரி அம்மன் கல்லுாரியை வென்றது. 3 மற்றும் 4ம் இடத்துக்கான போட்டியில், ஜி.சி.டி., கல்லுாரி, 2-0 செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி 'பி' அணியை வீழ்த்தியது.\nகல்லூரி கோ-கோ; அரையிறுதியில் எஸ்.என்.எஸ்.,\nகால்பந்து : பிஷப்ஹீபர் கல்லூரி அணி சாம்பியன்\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nமீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nஇளங்கோவை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nமரத்தடியில் கல்வி; ஏக்கத்தில் மாணவர்கள்\nமாணவனை கத்தியால் குத்திய மாணவர்கள்\nமாவட்ட அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கிரிக்கெட் போட்டி\nதேசிய அளவிலான கராத்தே போட்டி\nமாவட்ட பள்ளிகளுக்கான பூப்பந்து போட்டி\nமாநில அளவிலான கபடி போட்டி\nகல்லூகளுக்கான பூப்பந்து: வீரர்கள் அசத்தல்\nஅம்மன் கோயில்களில் மயான கொள்ளை\nஎல்லை பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nமாநில அளவிலான 'செபக் தக்ரா' போட்டி\nதேசிய ஸ்கேட்டிங்; அசத்திய கரூர் மாணவர்கள்\nபள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைக்களம் போட்டிகள்\nமாசாணி அம்மன் கோயிலில் மயான பூஜை\nமீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா\nமாநில அளவிலான களரி, யோகாசன போட்டி\nமூன்று ஒளி வெள்ளத்தில் நடந்த தெப்பத்திருவிழா\nஅன்னகாமாட்சி அம்மன் கோயில் குண்டம் திருவிழா\nபூப்பந்து பைனலில் கற்பகம், அக் ஷயா\nமோதலால் மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஇன்ஜி., கல்லூரி வாலிபால்: ஸ்ரீஈஸ்வர் வெற்றி\n'தினமலர்' வினாடி வினா; நாசா செல்லும் மாணவர்கள்\nபுத்தக விழாவில் 24 மணிநேரம் வாசிக்கும் மாணவர்கள்\nஎலிமருந்து கலந்த எள் உருண்டை சாப்பிட்ட மாணவர்கள்\nமாநில ஹேண்ட் பால்: ஸ்ரீ சக்தி கல்லூரி வெற்றி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\nஇன்ஜி., கல்லூரி ஹாக்கி போட்டி: பி.எஸ்.ஜி., கொங்கு கல்லுாரிகள் வெற்றி\nமாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா\nதஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் 5.2.20ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவருக்கு நடந்த மகா அபிஷேகம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏன்\nகொரோனா நோயாளியின் டிக்டாக் சோக கீதங்கள்\n1 லட்சத்து 56 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஉண்டியல் சேமிப்பை தந்து உதவிய மழலைகள்\n'மாஸ்' இல்லாமல் 'மாஸ்க்' உடன் நடந்த திருமணம்\n2019 ஆண்டு கொரோனாவை கணித்த சிறுவன், அடுத்து என்ன நடக்கபோகிறது\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா யார் யார் முழுவிவரம்\nஅலறுது அமெரிக்கா ட்ரம்ப் புதுமுடிவு\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n27.5 லட்சம் தொழிலாளருக்கு உ.பி. அரசு ரூ.611 கோடி\nஒரே நாடு ஒரே கார்டு திட்டம் தள்ளி வைப்பு\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏன்\n1 லட்சத்து 56 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா யார் யார் முழுவிவரம்\n'மாஸ்' இல்லாமல் 'மாஸ்க்' உடன் நடந்த திருமணம்\nஉண்டியல் சேமிப்பை தந்து உதவிய மழலைகள்\nஅலறுது அமெரிக்கா ட்ரம்ப் புதுமுடிவு\nஜஸ்டின் மனைவி குணமடைந்தார் | DMR SHORTS\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nமன்னிப்பு கேட்கிறார் மோடி | DMR SHORTS\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nகொரோனா நோயாளியின் டிக்டாக் சோக கீதங்கள்\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\n2019 ஆண்டு கொரோனாவை கணித்த சிறுவன், அடுத்து என்ன நடக்கபோகிறது\n��ைரியமாக வாழவேண்டும் | அறிவுரை ஆயிரம்\nகதை நேரம் - பகுதி 5\nமனித நேயம் மகத்தானது | அறிவுரை ஆயிரம்\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/perambalur-district-registered-13-cases-of-violation-of-election-2016/", "date_download": "2020-03-30T17:21:46Z", "digest": "sha1:LKPFN64GOXZIYNOBVKVNK22POZT5WPAY", "length": 4429, "nlines": 59, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 13 வழக்குகள் பதிவு", "raw_content": "\nமாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :\nதமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவித்ததை தொடரந்து, தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் தேர்தலை நடத்திட பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதன்படி தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்கானித்திட பறக்கும்படை, தீவிர கண்கானிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அ��ைக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் முறையாக கண்கானிக்கப்பட்டு வருகின்றன.\n15.3.2016 அன்று வி.களத்தூர் பகுதியில் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததற்காகவும், உரிய ஆவணங்களின்றி மதுபாட்டில்களை கொண்டு சென்றதற்காகவும், உரிய அனுமதியின்றி கட்சிக் கொடிகளை வாகனங்களை கட்டி பயணம் செய்தது,\nஅரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகளை அகற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 12 வழக்குகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/arasar-stories-704.html", "date_download": "2020-03-30T17:08:10Z", "digest": "sha1:A6H3ZNSBHARLZPCSSQ7ZEXP2WKF54ML5", "length": 37441, "nlines": 163, "source_domain": "www.siruvarmalar.com", "title": "அரசர் கதைகள் - போர்க்களத்தில் எதிரி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஅரசர் கதைகள் – போர்க்களத்தில் எதிரி\nஅரசர் கதைகள் – போர்க்களத்தில் எதிரி\nமலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள்.\nவீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர்.\nஇரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.\nமுடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை.\nவழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.\nசிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை.\nஅரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது.\n உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது.\nஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா எதுவாக இருந்தாலும் தயங்க���மல் சொல்லுங்கள்.\n உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்\n வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா\n மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது.\n ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே\n வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ மக்கள் துன்பம் அடைவார்களோ இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது.\n வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்\n சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம்.\nமக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன்.\n வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்\n சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது.\nசோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன இதை அவர் அறிய வில்லையா\n புகழ் வெறி யாரை விட்டது பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது.\nஅமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது.\nநாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை.\nசோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் ��ுடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.\nஅமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.\n என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர்.\nபடைத் தலைவர் எழுந்து, அரசே கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார்.\n என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.\n நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள்.\nசேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி.\n என் கருத்தை இங்கே சொல்லலாமா\n எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள்.\n நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா\n வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும்.\n அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர்.\n ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள்.\n கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர்.\nஎன் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.\nஅவையினர் உணர்ச்சிப் பெ��ுக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.\nகருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது.\nஅரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார்.\n சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம் இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.\nநாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா\n நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும்.\n கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத்\nதலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன்.\n என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார்.\n போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா\n நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.\n சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை.\n நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார்.\nகருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது.\nகாலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.\nசோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார்.\nகுன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.\nஎதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களா���் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர்.\nஅங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர்.\nபாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.\n பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன்.\nதயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது.\nபட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான்.\n மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார்.\n வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன்.\nயானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது.\nபட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது.\n பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள்.\nவேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை.\nயானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது.\nகருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.\nகோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர்.\n கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா\n சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள்.\n சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும்.\n அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன��� துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான்.\n அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு\n நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.\n யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்\nமதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்\n ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்\n அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர்.\n யானையின் மேல் இருப்பது சோழ அரசனா\n அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.\nஅவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்\n யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும்.\n நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.\n யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள்.\nஅவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும் தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும்.\n என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்\nஅருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார்.\nஅரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான்.\nசிறிது நேரத்த���ல் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார்.\nமுகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர்.\n எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார்.\nஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர்.\nஇங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள்.\nஇங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம்.\nபோர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை.\nநற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார்.\n மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன்.\nஉங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார்.\nஇரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.\n நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை.\nஅப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர்.\nஅருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார்.\nஅணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.\nஇரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.\nஇவனியா ரென்குவை யாயி னிவனே\nபுலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய\nஎய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்\nமறலி யன்ன களிற்று மிசையோனே\nகளிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்\nபன்மீ னாப்பட் டிங்கள் போலவும்\nசுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப\nமரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே\n(புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_65.html", "date_download": "2020-03-30T15:48:38Z", "digest": "sha1:INFNPJFHJEWIQEUDAZ7QVP5CBLX2PBSS", "length": 42613, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: வீரமங்கை வேலு நாச்சியார்", "raw_content": "\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்சியார் நினைவுதினம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிவகங்கை சமஸ்தானத்தை வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்தார் அவரது கணவர் முத்து வடுகநாத தேவரை கொன்று சிவகங்கை சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக, பெண்ணரசி ஒருவர் ஆயுதம் ஏந்தி போராடி இழந்த தன் ராஜ்ஜியத்தை மீட்டு, அதன் அரியணையில் அமர்ந்தவர் இவரே. பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த மாதர்குல மாது. இளவயதிலேயே போர்க்கலைகள் பல கற்று, பல மொழிகள் அறிந்து பேரழகியாகவும் திகழ்ந்து போர்படை தளபதியாக போரை வழிநடத்தி தானும் முன்னின்று போரிட்டு இந்திய சுதந்திர போரில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து தன் ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த வீரப்பெண்மணி. அவர் மறையும் வரை அவரிடமிருந்து ஆங்கிலேயர்களால் அந்த சமஸ்தானத்தை கைப்பற்ற முடியவில்லை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. ராமநாதபுரத்தை ஆண்ட சேது மன்னர் அரசகுலத்து, அரசர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகள் இளவரசி வேலு நாச்சியாருக்கும் முத்துவடுகநாத பெரியவுடையார் தேவருக்கும் 1746-ல் திருமணம் நடந்தது. இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள முக்குளம் கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்கைபழனியின் மகன்களான மருது சகோதரர்கள் இருவரும் நல்ல உடல் வலிமையும், அஞ்சாநெஞ்சமும் கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் சிவகங்கை பேர்ப்படையில் வீரர்களாக போர் புரிந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தியதால் மன்னர் முத்து வடுகநாதர் இவ்விருவரையும் தன் போர்ப்படையில் முக்கிய பொறுப��புகளில் நியமித்தார். அரண்மனையில் இவ்விருவருக்கும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. இவர்கள் இருவரும் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தனர். பெரிய மருது பல அரிய போர் பயிற்சிகளையும் வேலு நாச்சியாருக்கு கற்றுக் கொடுத்தார். திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பின் ராணி வேலு நாச்சியாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வெள்ளாச்சி நாச்சியார் எனப் பெயர் சூட்டினர் மொகலாய ஆட்சியை வீழ்த்தி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியபோது சிவகங்கை ராஜ்ஜியத்திடம் வரிவசூலிக்கும் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப்பிடம் வழங்கியிருந்தனர். ஆனால் மன்னர் முத்துவடுகநாதனார் உனக்கு நான் ஏன் வரிகட்ட வேண்டும் என கேட்டு வரிகட்ட மறுத்து வந்தார். கோபம் கொண்ட ஆங்கிலப்படை தன்னுடன் நவாப்பின் படையையும் சேர்த்துக் கொண்டு காளையார் கோயிலில் தங்கியிருந்த, முத்துவடுக நாதர் மீது வஞ்சகமாக குண்டு வீசி கொன்று சிவகங்கை ராஜ்ஜியத்தை கைப்பற்றிக் கொண்டது. தன் கணவர் இறந்ததை அறிந்த வேலுநாச்சியார், இழந்த ராஜ்ஜியத்தை மீட்க உறுதி பூண்டார். ராணி வேலு நாச்சியார் தன் கைக்குழந்தை வெள்ளாச்சியுடன் கொல்லங்குடியில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளாச்சி நாச்சியாரும், மருது சகோதரர்களின் பாதுகாப்பில் அங்கிருந்து விருப்பாட்சி பாளையத்திற்குத் தப்பிச் சென்றனர். விஜயநகரபேரரசின் ஆதரவோடு இருந்த அப்பாளையக்காரர் கோபால் நாயக்கர் இவர்கள் அனைவருக்கும் போதுமான வசதி செய்து கொடுத்தார். ராஜ்ஜிய பிரதானி தாண்டவராயப் பிள்ளையும் உடனிருந்தார். எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்கள் உதவியுடன் பிடித்து வைத்திருந்த சிவகங்கை, ராமநாதபுரம் ராஜ்ஜியங்களை மீட்டு தனது ஆட்சியை நிறுவ வேலுநாச்சியார் திட்டமிட்டார். அப்போது மைசூர் மன்னர் ஹைதர் அலி திண்டுக்கல்லில் தங்கியிருந்ததால் அவரின் உதவியை நாடினார். அது சம்பந்தமாக ராணியின் அறிவுரைபடி பிரதானி தாண்டவராயன் பிள்ளை விரிவான கடிதம் ஒன்றை ஹைதர் அலிக்கு எழுதினார். அதில் தங்களுக்கு ஐயாயிரம் குதிரைபடை வீரர்களையும், ஐயாயிரம் போர்ப்படை வீரர்களையும் அனுப்பி வைத்தால் உங்கள் படை உதவியுடன் இழந்த எங்கள் இரு ராஜ்ஜியங்களை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு விடுவோம் என குறிப்பிட்டிருந்தார். ஹைதர் அலியின் பதிலுக்காக காத்திருந்த போது திடீரென வயது முதுமையின் காரணமாக பிரதானி தாண்டவராயன்பிள்ளை மறைந்தார். கவலை அடைந்த வேலுநாச்சியார் மனம் தளராது மருது சகோதரர்களின் பாதுகாப்போடு மைசூர் மன்னர் ஹைதர் அலியை ஆண் வேடத்தில் குதிரையில் சென்று சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை ரத்தின சுருக்கமாக உருதுமொழியில் எழுத்து மூலமாக நேரில் அளித்தார். அப்போது மருது சகோதரர்களும் உடனிருந்தனர். ஹைதர் அலி உங்கள் அரசியார் எங்கே என்று நாச்சியாரிடமே கேட்டபோது, தன் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுத்துவிட்டு நான் தான் அரசி என்று உருதுமொழியில் கூறினார். சில நிமிடம் இருவரும் உருதுமொழியிலேயே கலந்துரையாடினர். இந்துப் பெண் ஒருவர் இவ்வளவு அழகாக உருது பேசியதை கண்டு நெகிழ்ந்து போன ஹைதர்அலி நாச்சியார் மீது பரிவு கொண்டு அவர் கேட்ட படைகளை அனுப்பி வைத்தார். ஆற்காட்டு நவாப்பிற்கும், மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கும் ஏற்கனவே பகைமை இருந்து வந்ததால் இது சாத்தியமாயிற்று. மகிழ்ச்சி அடைந்த வேலு நாச்சியார் “சிவகங்கைப்பிரிவு”, “திருப்பத்தூர் பிரிவு”, “காளையார்கோவில் பிரிவு” என தன் படைகளை பிரித்தார். சிவகங்கைப்பிரிவு தனது தலைமையிலும், திருப்பத்தூருக்கு நள்ளியம்பலம் தலைமையிலும், காளையார்கோவிலுக்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படை பிரிக்கப்பட்டு நவாப்படையையும், ஆங்கிலேயர்களின் படையையும் 1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. சிவகங்கைப் பிரிவிற்கு தான் தலைமை ஏற்றதால், தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி வேலுநாச்சியார் போரிட்டார். ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. ஆயுதமின்றி திணறிப்போன ஆங்கிலேயப் படை விரட்டி அடிக்கப்பட்டது. அந்தப்போரில் மருது சகோதரர்களின் தீரமிக்கப் போர் வேலு நாச்சியாரின் தேசப்பற்றுள்ள தலைமைப்பண்பும் வெற்றியைத் தேடித்தந்தன. ராமநாதபுரம் இளவரசியாக பிறந்து, சிவகங்கையின் ராணி ஆகி, கணவனை இழந்து, கைக் குழந்தையுடன் போராடி தன் ராஜ்ஜியத்தை மீட்டு சிவகங்கை அரசியாக 1780-ம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார். 66-வது வயதில் 1796, டிசம்பர் மாதம் 25-ந் தேதி காலமானார். இந���திய சுதந்திர போர் வரலாற்றில் முதல் பெண் சுதந்திரப் போராட்ட தியாகி வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார். அவருடைய வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையு...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nபாவை முப்பது - மார்கழி 2\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கா...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nநடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கண...\nவே.பாலு, வக்கீல், உயர்நீதிமன்றம், சென்னை. உலகம் ஒரு திசையில் தொடர்ந்து பயணித்து கொண்டிருந்தது. தன்னை சுற்றி நடக்கும் எதையும் தள்ளிவைத்து...\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள்\nதாலாட்டை மறந்த தமிழ் மக்கள் க டந்த 40 வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான பிரசவங்கள் வீட்டிலேயே தான் நடந்து வந்தன. பிறந்த குழந்தைகளை வீட்டி...\nகல்வி (29) குழந்தை (20) இளமையில் கல் (18) கரோனா (15) மருத்துவம் (14) தமிழ் (13) பெண் (13) காந்தி (11) வெற்றி (11) இணையதளம் (10) வங்கி (10) தன்னம்பிக்க�� (9) தினம் (9) மாணவர்கள் (9) இந்தியா (8) தேர்தல் (8) வீடு (8) இயற்கை (7) இளைஞர் (7) படிப்புகள் பல (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்து���ள் (2) விமானம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (7) பிளாஸ்டிக் (7) பொருளாதாரம் (7) வாழ்க்கை (7) கலைஞர் (6) நோய் (6) முதுமை (6) விவேகானந்தர் (6) அரசியல் (5) சட்டம் (5) புத்தாண்டு (5) பெரியார் (5) மனிதநேயம் (5) வாஸ்து (5) விவசாயம் (5) விவசாயிகள் (5) அறிஞர்கள் (4) உணவு (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) குடியுரிமை (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தேர்வு (4) நீட் (4) பயணங்கள் (4) பயணம் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) மகளிர் (4) வள்ளலார் (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காதல் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) சமூக வலைத்தளங்கள் (3) சர்க்கரை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தஞ்சை பெரிய கோவில் (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பான் கார்டு (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) புற்றுநோய் (3) பெண்கள் (3) பொங்கல் (3) மகிழ்ச்சி (3) மனம் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வானொலி (3) வீட்டு கடன் (3) வேலைவாய்ப்பு (3) ஸ்மார்ட்போன் (3) அமெரிக்கா (2) அறிவியல் (2) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உ.வே.சா (2) உடல் பருமன் (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எடிசன் (2) எண்ணங்கள் (2) எல்.ஐ.சி (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கதைகள் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கல்லூரி (2) காரல் மார்க்ஸ் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) கோபம் (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுச்சூழல் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செலவு (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தங்கம் (2) தண்ணீா் (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) திருமணம் (2) திருவள்ளுவர் (2) தீ (2) தோ்வாணையம் (2) தொழில்நுட்பம் (2) நட்பு (2) நதிநீர் (2) நிதி (2) நியூட்டன் (2) நீதி (2) பகத்சிங் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) போலீஸ் (2) மனித நேயம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) யோகா (2) ரயில்வே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வருமானவரி (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விபத்துகள் (2) விமா���ம் (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலை (2) ஸ்டீபன் ஹாக்கிங் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) WI-FI காலிங் (1) அகதிகள் (1) அகிலன் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அருங்காட்சியகம் (1) அரேபியக் குதிரை (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) அவைத் தலைவா் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆன்மா (1) ஆன்மிகம் (1) ஆபிரகாம் லிங்கன் (1) ஆராய்ச்சி (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இணைய தளம் (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இறுக்கம் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இல்லம் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) த��கூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் குமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊரடங்கு (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காடுகள் (1) காது (1) கானகம் (1) கார்பெட் (1) காற்று (1) காலநிலை (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் ப��்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கிருமிகள் (1) கீழ்வெண்மணி (1) குடற்புழு (1) குடல் (1) குடிநீா் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குலசேகரன்பட்டினம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சத்துணவு (1) சபரிமலை (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சிங்காரவேலர் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறுநீரகங்கள் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயதொழில் (1) சுயராஜ்யம் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜவ்வாதுமலை (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜெயலலிதா (1) ஜோசப் லிஸ்டர் (1) ஜோதிடம் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) டொனால்ட் டிரம்ப் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தண்டி யாத்திரை (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தர்மம் (1) தலித் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) தீவுக்கோட்டை (1) தீா்ப்பு (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தூய்மை (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தோ்வு (1) தைப்பூசம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொல்லியல் (1) தொழில் (1) தொழில் நுட்பம் (1) தொழுநோய் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீா் (1) நன்றி (1) நம்பிக்கை (1) நாகேஷ் (1) நாக்கு (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானி பல்கிவாலா (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாய்கள் (1) நாள் (1) நிதீஷ் ���ுமாா் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டா (1) பட்டிமன்றம் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பண பரிவர்த்தனை (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பள்ளி (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாடல் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பால்கே (1) பாளையக்காரர்கள் (1) பாவாணர் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுச்சேரி (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) போலியோ சொட்டு (1) ம.பொ.சி (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனப்பான்மை (1) மனித வளம் (1) மனுதர்மம் (1) மரண தண்டனை (1) மருதகாசி (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாணவா் (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) மீன்பிடி (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வங்காளம் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானம் (1) வள்ளலாா் (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்து (1) விமானப்படை (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விளாதிமீர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை நிறுத்தம் (1) வேளாண்மை (1) வைஃபை (1) வைகை (1) வைரஸ் (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹைட்ரோ கார்பன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574531", "date_download": "2020-03-30T16:21:32Z", "digest": "sha1:WJ7YL5WFMZENQAB5PYCHQYNEIW7MGX2Q", "length": 7021, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Police order to remove roadside vegetable shops in Karur | கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவு\nகரூர்: ஊரடங்கு அமலில் உள்ளதால் கரூரில் சாலையோர காய்கறி கடைகளை அகற்ற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. உழவர் சந்தை மூடப்பட்டதால் வெளியே காய்கறி விற்றவர்களை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.\nஊரடங்கை மறக்க வைத்த ஞாயிறு காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்தது கூட்டம்: புதிய உத்தரவுப்படி கடைகள் பிற்பகலில் மூடல்\nவெளியூர்காரர்களுக்கு அனுமதியில்லை முகப்பு வாயிலை மூடிய கிராம மக்கள்\nகொரோனா எதிரொலி; தர்பூசணி பழங்களை சாலையில் உடைக்கும் விவசாயிகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் திரும்பிய 23 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்\nநாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nகேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது: கோவை வாளையார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி; ஏரி, கால்வாயில் ஊற்றப்படும் பால்: கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்\nமுக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் தீவிரம்: மக்களுக்கு இலவசமாக விநியோகம்\nடெல்லியிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சியில் ஊடரங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களின் 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\n× RELATED அரூரில் சாலை ஓரங்களில் உள்ள காய்கறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/almonds-ta/", "date_download": "2020-03-30T16:45:50Z", "digest": "sha1:T3XTVYY42BP3U6U2H5Q4OUNSQ4TFG4DR", "length": 3444, "nlines": 30, "source_domain": "www.betterbutter.in", "title": "almonds | BetterButter Blog", "raw_content": "\nகுளிர்கால உணவுகளைப் பற்றிய உண்மைகளும், கட்டுக் கதைகளும் – Dr. ஷிகா ஷர்மா\nஇதோ குளிர்காலம் நெருங்கி விட்டது இனி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் நம்மை துரத்த தொடங்கி விடும். நம் உணவில் நாம் கவனம் செலுத்தினாலும்,\nஉங்கள் பசியை கட்டுப்படுத்தும் உணவுகள்\nஉங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் அந்த பட்டினி வேதனையை அடக்க முயற்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் அந்த பட்டினி வேதனையை அடக்க முயற்சிக்கிறீர்களா அல்லது நீங்கள் ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்வுசெய்து பொருத்தமாக நீங்கள் இருக்க முயற்சி\nமுடி உதிர்வதை நிறுத்த 5 சூப்பர் உணவுகள்\nஆழ்ந்த உறக்கத்திற்கு பின் காலையில் நீங்கள் கண் விழிக்கும் பொழுது உங்கள் தலையணையில் முடி உதிர��ந்து இருப்பதை கண்டு அப்படியே என்றாவது கவலையில் உறைந்த அனுபவம் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4177281&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-03-30T17:32:33Z", "digest": "sha1:ELPLMUY4Q2BGQQPXLNWXS2ZF5TDWRVW3", "length": 19492, "nlines": 95, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநம் உடல் பதின்பருவத்திலிருந்து முதிர்வயதுக்கு மாறும் நேரம் தான் இது. இந்த வயசு இளசுகள் பிஸியான வாழ்க்கை முறையில் ஓடுபவர்கள். நிறைய பேர் நைட் ஷிப்ட் என்றெல்லாம் பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த 20 வயதில் அவர்கள் பெரும்பாலும் உடல் நலம் குறித்தோ, உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தோ கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்காக சில டயட் டிப்ஸ்களை நாங்கள் இங்கே கூறுகிறோம்.\nவெளிப்புற கடைகளில் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை பெரும்பாலும் நிறுத்தி விடுங்கள். முடிந்தால் வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிட பழகுங்கள். இது உங்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.\nஒரு சமச்சீரான உணவை எடு‌த்து‌க் கொள்வது முக்கியம். இது உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் காக்கும். பருவகால மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஎடுத்துக் கொள்ளும் உணவின் அளவை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகளவில் சாப்பிடும் போது அது உங்கள் உடல் மெட்டபாலிசத்தை மாற்றி எடையை அதிகரிக்கக்கூடும். உங்கள் உடம்பிற்கு தேவையான கலோரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.\nதேநீர், காபி, கார்போனேட்டட் பானங்கள், எனர்ஜி பானங்கள் ஆகியவை உடலில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துவதால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.\nஅன்றாடம் 3 விதமான காய்கறிகள், 2 விதமான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த காரணமும் இல்லாமல் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ��ணவுகள் இந்த வயதினருக்கு சரியானதாக இருக்கும்.\n30 வயதிற்கு உட்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை, அவர்களின் குடும்பம் மற்றும் மக்களைச் சுற்றியே வருகிறது. இதுப்போன்ற வயதில் சமநிலையை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனால் இவர்கள் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 30-களில் பெண்கள் தான் அதிகளவு உடல்நல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே இந்த வயதில் முறையான டயட் முறைகளை பின்பற்றுவது நல்லது.\nஉங்களுக்கான அல்லது உங்கள் குடும்பத்திற்கான ஆரோக்கியமான உணவுப் பட்டியலை தயாரித்து கொள்ளுங்கள்.\nஅதிகமாக உப்பு பயன்படுத்துவதை தவிருங்கள். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வறுத்த மீன், பதப்படுத்தப்பட்ட உணவு, சைனீஸ் உப்பு போன்ற உணவுகள் வேண்டாம்.\nஃபோலேட் டயட் கண்டிப்பாக பெண்களுக்கு தேவை. குறிப்பாக கர்ப்பமான பெண்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது கருவில் வளரும் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடு தடுக்கப்படும்.\nபாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகள் மற்றும் முருங்கை கீரையில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன.\nமுழு தானியங்களை சாப்பிடும் போது, அதிக நார்ச்சத்துகள் சேர்க்கப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.\n40 வயதை அடைந்தவர்களுக்கு பெரும்பாலும் பரம்பரை தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், எடை பிரச்சனைகள், பெரும்பாலான மக்களில் தசை வெகுஜன மற்றும் தொப்பை, கொலஸ்ட்ரால் போன்றவை உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த வயதில் ஒவ்வொருவரும் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கான டிப்ஸ்கள் இதோ...\nஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரிஷன்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு வயதாவதை தடுக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, குடை மிளகாய், அடர்ந்த பச்சை காய்கறிகள், ஆளி விதைகள், ஊதா முட்டைகோஸ் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nதொப்பை இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை எடுத்து வாருங்கள். மைதா மாவிற்கு பதிலாக பாப்பரை மாவு, தினை மாவு போன்றவற்றை சேருங்கள். பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி மற்றும் சர்க்கரை போன்றவை வேண்டாம்.\nபுரோட்டீன் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்.\nவைட்டமின் டி3 அளவை பரிசோதித்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு முடி இழப்பு ஏற்படுவதை தடுக்கும்.\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இது இதய நோய்கள் வருவதை குறைக்கும்.\nஅப்படி இப்படி என்று புத்தாண்டும் பிறந்துவிட்டது. ஆனால் நிறைய பேருக்கு என்னவோ இன்னும் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பதில்லை. வருடங்கள் ஓட ஓட நம் வயதும் ஏறிக் கொண்டு செல்கிறது என்பதை மறக்கக் கூடாது. அந்தந்த வயதிற்கு ஏற்ற வகையில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.\nமக்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாலே போதும் டயட் தான் அவர்களுக்கு தெரிந்த வழி. ஆனால் நாம் பின்பற்றும் டயட் முறைகள் எல்லா வயதினருக்கும் ஏற்றதா என்று என்றாவது யோசித்ததுண்டா சொல்லுங்கள். வயதிற்கு ஏற்ற வகையில் டயட் இருப்பது மட்டுமே சிறந்தது. சிலருக்கு சில வகையான உணவு முறைகள் ஒத்துக்கொள்ளும். சில வயதினருக்கு சில உணவுகள் ஒத்துக் கொள்ளாது.\nMOST READ: உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த நோயால் அவஸ்தைப்படுவீங்கன்னு சொல்றோம்...\nஅதனால் தான் இந்த புது வருடப் பிறப்பில் நாங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற டயட் முறைகளை உங்களிடம் வழங்க உள்ளோம். ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையைச் சார்ந்த எட்வினா ராஜ் - மூத்த டயட்டீஷியன் இதற்கான உணவுப் பட்டியலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதன் படி இந்த 2020 ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக அமையக் கூடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.\nஅடிக்கடி வலிப்பு வருபவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்யணும் தெரியுமா\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nகொரோனா லாக்டவுன்: உடனே இந்த பொருட்களை வாங்கி வெச்சுகோங்க.. இல்லன்னா இனிமேல் வாங்க முடியாம போயிடும்..\nநெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...\nகொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமா�� இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் முதலில் தாக்கும் நமது நுரையீரலை அதனிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கணும் தெரியுமா\nகொரோனா குறித்த பிரியாங்கா சோப்ராவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு\nயாருக்கு நுரையீரல் காசநோய் வரும் அபாயம் உள்ளது\nகொரோனா வைரஸ் எப்படி அழியப்போகிறது தெரியுமா விஞ்ஞானிகள் கூறிய நல்ல செய்தி...\nதற்கொலைக்கு தூண்டும் மனச்சோர்வு ஒரு ஆணுக்கு இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nகொரோனா வைரஸ் போலவே காட்சி தரும் கடம்ப மர பூக்கள் - காய்ச்சல் குணமாக கசாயம் குடிங்க...\nஇந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...\nகொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும்போது அதிகரிக்கும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஇதனை தினமும் சாப்பிட்டால் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா\n கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…\nசீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ன மருந்து கொடுத்து குணப்படுத்தப்பட்டார்கள் தெரியுமா\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nவாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்...\nஇதுவரை எந்தெந்த மிருகங்கள் மனிதர்களுக்கு கொடூர வைரஸ்களை பரப்பியுள்ளது தெரியுமா\nகொரோனாவை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரஸ் அதன் அறிகுறி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://france.tamilnews.com/2018/06/22/50-percent-discount-forr-travelers-france/", "date_download": "2020-03-30T16:01:59Z", "digest": "sha1:RAJJDM6F3UIDQI4IVSWNLXTUOE2XR44B", "length": 34663, "nlines": 467, "source_domain": "france.tamilnews.com", "title": "Tamil News: 50 percent discount forr travelers France", "raw_content": "\nஜூலை மாதம் முதல் அனைவரும் விலைக்கழிவுடன் பயணிக்கலாம்\nஜூலை மாதம் முதல் அனைவரும் விலைக்கழிவுடன் பயணிக்கலாம்\nகடந்த ஜூன் 12ம் திகதி Gif-sur-Yvette பகுதியில் RER B தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து RER B சேவைகள் அப்பகுதியில் சீராக இயங்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்படும் பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக RATP வெளியிட்டுள்ள அறிக்கைய���ல் தெரிவித்துள்ளது. 50 percent discount forr travelers France\nஜூன் மாத நவிகோ அட்டையின் விலையில் 50 வீதம் கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குறித்த நகரங்களை கடக்கும் RER B ஜூலை மாத நடுப்பகுதியில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், விபத்து இடம்பெற்ற நாளில் இருந்து அடுத்த 6 நாட்கள் Orsay இல் இருந்து Saint-Rémy-lès-Chevreuse நகரங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.\nஏனைய நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து முழுதாக சீரடைய ஜூலை நடுப்பகுதி வரை நேரம் எடுக்கும் எனவும் RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஅதிகாரிகளின் வாகனங்களை குறிவைக்கும் மர்ம கும்பல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்த��ள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வள���ு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர��ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2009/08/", "date_download": "2020-03-30T17:44:03Z", "digest": "sha1:DEEVOH4NYYUJ2WDLQOZDQEHJWPPQ6VCY", "length": 11773, "nlines": 162, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: August 2009", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nபல நாளா எதுவும் எழுதாமலே இருக்கறதால, பாவம் பொண்ணுன்னு பெரிய மனசு பண்ணி, நம்ம g3 tag பண்ணிடாங்க.\n1. அழகு என்பது என்ன\n2. காதல் மனிதனுக்கு அவசியமா\nமனசுல காதல் இருந்தா, பாக்குற எல்லாமே அழகு.\nஅழகு குறைந்தாலும் மறையாத காதல் அழகு.\nஎல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்.\nநம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :)\ng3 பதில் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமானது. so, நானும் அதுவே :)\n(ஆடம்பரமாய் வாழும் அளவிற்கு தேவையில்லை என்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அவசியம் தேவை)\nஅறிவிப்பு என்னன்னா, கூடிய சீக்கரத்துல (hopefully :)) 'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்.\nசூர்யகாந்தி கவிதைகள் - II\nஒரு விரல் வந்து எனைத் தீண்ட,\nஎன் வசம் நான் தோற்று…\nஉன் விரல்கள் ஆடிய நர்த்தனத்தில்,\nநீ சூடி வந்த பூக்களின் வாசத்தைக் கூட மறக்க முடியவில்லை,\nபின்பு எப்படியடி நீ அள்ளித் தெளித்த நேசத்தை மறப்பேன்\nநிறம் மாறினாலும் மனம் மாறவில்லையடி இந்த பூக்கள்\nஉன் சுவாசத்தை இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது\nஎன் அன்பை நீ மறுத்தாலும்,\nஅன்பு ததும்பும் உன் வார்த்தை ஒன்றே போதும்…\nஎன் ஏக்கத்தின் தா(க்)கம் தீர்க்க…\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிரு���்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nசூர்யகாந்தி கவிதைகள் - II\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574532", "date_download": "2020-03-30T15:47:24Z", "digest": "sha1:3UANJ4FGG5VM6QXUFJJLQ5DBZDQPR76Q", "length": 10091, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Rs. 1,000 relief for family cards Announced Ration shop staff fears: Request to pay directly into bank account | குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அச்சம்: வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடும்��� அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணம் அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் அச்சம்: வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டுகோள்\nபள்ளிபாளையம்: குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், பீதியடைந்துள்ள ரேஷன் ஊழியர்கள், அரசே நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 37,500 கூட்டுறவு ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 1100 கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது கொரோனா நிவாரண தொகையாக, பொதுமக்களுக்கு ரூ.1000 வீதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பு வெளியானதும், ஏராளமானோர் ரேஷன் கடைகளுக்கு இப்போதே படையெடுத்து வருகின்றனர்.\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்கும் போது அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்வதுடன், தள்ளுமுள்ளு ஏற்படும். இதனால் தொற்று நோய், பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஊழியர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க, பயனாளிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக ஆயிரம் ரூபாயை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். மேலும், ரேஷன் பொருட்களை வழங்கும் முன்பு, முன்கூட்டியே செல்போன் மூலம் எஸ்எம்எஸ், அறிவிப்பு போன்றவற்றின் மூலம் கூட்டம் சேராத வகையில் வழங்கி, விற்பனையாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.\nகேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது: கோவை வாளையார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி; ஏரி, கால்வாயில் ஊற்றப்படும் பால்: கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்\nமுக கவசம் தயாரிக்கும் பணியில் ஆயுதப்படை போலீசார் தீவிரம்: மக்களுக்கு இலவசமாக விநியோகம்\nடெல்லியிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சியில் ஊடரங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களின் 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தடையை மீறி வெளியில் சுற்றித்திரிந்த இருவர் கைது\nசந்தை போன்ற பொது இடங்களில் சமூக விலகலை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்..: எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகொரோனா அறிகுறிகளை அடித்து விரட்டும் கபசுரக் குடீநீர்.. மருந்துக்கடைகளில் வாங்க குவியும் மக்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 3,204 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு\nபுதுச்சேரியில் காய்கறி, மளிகை விற்பனையாகும் பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடல்\n× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் மன உளைச்சல் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/a-look-at-womens-big-bash-leagues-super-stars", "date_download": "2020-03-30T17:36:40Z", "digest": "sha1:CLEBXAO73NSIINZD5MXIARFDOBC5HJFR", "length": 24192, "nlines": 182, "source_domain": "sports.vikatan.com", "title": "ஐபிஎல் சிக்ஸர்களை விஞ்சும் பிக் பாஷ் லீக்... தெறிக்கவிடும் லீடிங் லேடி கிரிக்கெட்டர்ஸ்! #WBBL | A look at Women's big bash league's super stars", "raw_content": "\nஐபிஎல் சிக்ஸர்களை விஞ்சும் பிக் பாஷ் லீக்... தெறிக்கவிடும் லீடிங் லேடி கிரிக்கெட்டர்ஸ்\nசர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த லீக், உள்ளூர் ரசிகர்களைக் கட்டிப்போடாமல் இருக்குமா ஆஸ்திரேலிய ரசிகர்கள் பிக் பாஷ் தொடரைப் பார்ப்பது மட்டுமன்றி, ஒரு படி மேலேறி அவர்களுடைய பெண் குழந்தைகளையும் ஆர்வத்தோடு கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\n`பெண்களுக்கான பிக் பாஷ் லீக்’ ஆஸ்திரேலிய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள கிரிக்கெட் தொடர். 2011-ம் ஆண்டு இந்த லீக் அறிமுகமானபோது சரியான ஒளிபரப்பு தளம்கூட இதற்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில், பெண்களுக்கான பிக் பாஷ் லீக், தற்போது பயணித்து வந்துகொண்டிருப்பது வெகுதூரம். உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்துகொள்ளும் இந்த டி-20 தொடர், இப்போது 5-வது சீஸனை எட்டியுள்ளது.\nஎல்லீஸ் பெர்ரி, அலீசா ஹீலி என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்ஸ், மைதானத்தில் வெளுத்து வாங்கியதன் மூலம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு நிகரான அனைத்து சுவாரஸ்யமும் அதிரடியும் பெண்கள் கிரிக்கெட்டிலும் இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த இந்த லீக், உள்ளூர் ரசிகர்களைக் கட்டிப்போடாமல் இருக்குமா. ஆஸ்திரேலிய ரசிகர்கள், பிக் பாஷ் தொடரை விடாமல் பார்ப்பது மட்டுமன்றி, ஒரு படி மேலேறி அவர்களுடைய பெண் குழந்தைகளையும் ஆர்வத்தோடு கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கின்றன���்.\nஅடிலேட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ், சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தன்டர்ஸ் என மொத்தம் 8 அணிகள் இந்த லீகில் பங்கேற்க, பிக் பாஷ் சூப்பர் லேடீஸ் பற்றிய சின்ன அலசல் இதோ.\n16 வயதுக்குள் கிரிக்கெட், கால்பந்து என இரண்டு விளையாட்டுகளிலும் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தவர் எல்லீஸ் பெர்ரி. இரண்டு விளையாட்டுகளிலும் முன்னணி வீராங்கனையாகக் களம் கண்ட சிறப்பும் இவருக்கு உண்டு. ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டா, கால்பந்தா எனக் காலம் செக் வைக்க, கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார் எல்லீஸ்.\nகிரிக்கெட், கால்பந்து எனத் தனித்தனியே இரண்டிலும் அசத்திக் கொண்டிருந்தவரை ஒரு விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தச் சொன்னால், அவர் சும்மாவிடுவாரா. கிரிக்கெட்டையே முழு நேர விளையாட்டாக மாற்றிக்கொண்டார் எல்லீஸ். ஒரு நாள், டி-20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களிலும் கலக்கிய அவர், சிறந்த ஆல்-ரவுண்டராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு விளையாடினார்.\nபிக் பாஷ் லீகில் எல்லீஸ்\n70 போட்டிகள் ; 2612 ரன்கள் ; அதிகபட்சம் 103* ; 32 விக்கெட்டுகள் ; (2-11) பெஸ்ட் பௌலிங்\n2612 ரன்களுடன் பெண்களுக்கான பிக் பாஷ் தொடர் வரலாற்றில் லீடிங் ரன் ஸ்கோரராக இருக்கும் எல்லீஸ், பெண்கள் கிரிக்கெட்டில் அதிக கவனம்பெற்ற வீராங்கனை. சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனான இவர், பிக் பாஷ் லீகின் நான்கு சீஸனிலும் அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். தவிர, இரண்டு முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது சிட்னி சிக்சர்ஸ்\nகால்பந்து, கிரிக்கெட் இரண்டிலும் கலக்கும் லே‛டி’ வில்லியர்ஸ்... எல்லிஸ் பெர்ரி\nபிக் பாஷ் லீகில் அலீசா ஹீலி\n72 போட்டிகள் ; 1929 ரன்கள் ; அதிகபட்சம் 112* ; 133.13 ஸ்ட்ரைக் ரேட்\n2018-ம் ஆண்டுக்கான ஐசிசி டி-20 வீராங்கனைக்கான விருதை வென்றவர் அலீசா ஹீலி. மகளிருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான இவர், பேட்டிங்குக்கான ஒரு நாள் மற்றும் டி-20 தரவரிசையில், 3-வது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.\nபிக் பாஷ் லீகின் மற்றுமொரு முக்கியமான வீராங்கனை. 2018-ம் ஆண்டு அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 69 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹீலி. பெண்களுக்கான பிக் பாஷ் வரலாற்றில், தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது. இந்த சீஸனில் மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான போட்டியில், எல்லீஸ் பெர்ரியுடன் ஜோடி சேர்ந்த ஹீலி, 199 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனையைப் படைத்தார்.\nபிக் பாஷ் லீகில் டானி வியாட்\n42 போட்டிகள் ; 922 ரன்கள் ; அதிகபட்சம் 66 ; 22 விக்கெட்டுகள் ; (4-12) பெஸ்ட் பௌலிங்\nஇங்கிலாந்து அணிக்காக ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார் டானி வியாட். பிக் பாஷ் லீகில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் சீஸனுக்குப் பிறகு மீண்டும் 4-வது சீஸனில் மெல்போர்ன் அணியில் இணைந்தவர், அணியின் முக்கியமான வீராங்கனையாகத் திகழ்ந்து வருகிறார்.\nபேன்ட் - ஷர்ட்... பாய் கட்... ஆண் வேட பயிற்சி - சச்சின் சாதனையை முறியடித்த ஷஃபாலியின் கதை\nபிக் பாஷ் லீகில் சோஃபி டிவைன்\n60 - போட்டிகள் ; 1,879 ரன்கள் ; அதிகபட்சம் 103* ; 55 விக்கெட்டுகள் ; (5-6) பெஸ்ட் பௌலிங்\nமகளிருக்கான டி-20 கிரிக்கெட்டின் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சோஃபி டிவைன், நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். போக, டி-20 வரலாற்றில் அதிவேக அரை சதம் கடந்த வீராங்கனை. அதுமட்டுமன்றி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 18 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார்.\nபிக் பாஷ் தொடரில் 1,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் சோஃபி டிவைன். பேட்டிங்கில்தான் அதிரடியென்றால் பௌலிங்கிலும் அசத்தக்கூடியவர். வேகப்பந்துவீச்சாளரான சோஃபி, சிட்னி ஸ்டார்ஸ்க்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிக் பாஷ் தொடரின் `Most Valuable’ ப்ளேயருக்கான விருதையும் பெற்றார்.\nபிக் பாஷ் லீகில் மரிசேன் காப்\n67 - போட்டிகள் ; 590 ரன்கள் ; அதிகபட்சம் 55* ; 76 விக்கெட்டுகள் ; (4-13) பெஸ்ட் பௌலிங்\nதென்னாப்பிரிக்கா மகளிர் அணியைச் சேர்ந்த மாரிசேன் காப், பிக் பாஷ் லீகின் முதல் சீஸனிலிருந்து சிட்னி சிக்சர்ஸுக்காக விளையாடி வருகிறார். வேகப்பந்துவீச்சாளரான இவர், சிட்னி சிக்சர்ஸ் அணியின் பௌலிங் அட்டாக்கில் முக்கிய வீராங்கனை. இந்த சீஸனில், மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான போட்டியில் ஹாட்-ட்ரிக் எடுத்து அசத்தினார்.\n2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நடாலி சிவர், இங்கிலாந்து மகளிர் அணியின் ஆல்-ரவுண்டர். அதே ஆண்டு, நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் நடாலி ஹாட் ட்ரிக் விக்கெட்களை எடுத்துக் கலக்கினார். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், ஹாட்ரிக் எடுத்த முதல் இங்கிலாந்து கிரிக்கெட்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.\n2017-18 சீஸனில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்காக விளையாடிய பிறகு ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டும் தற்போது மீண்டும் பெர்த் அணியில் இணைந்துள்ளார்.\nஅடிக்கும் ஒவ்வொரு பந்தும் பவுண்டரி - மகளிர் கிரிக்கெட்டின் டிரெண்ட்செட்டர் ஸ்மிரிதி #HBDSmriti\nபிக் பாஷ் லீகில் சூசி பேட்ஸ்\n64 - போட்டிகள் ; 1,606 ரன்கள் ; அதிகபட்சம் 102 ; 33 விக்கெட்டுகள் ; (3-6) பெஸ்ட் பௌலிங்\nநியூசிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டனான இவர், ஐசிசி கிரிக்கெட் டி-20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளார். 2018 ஐசிசி டி-20 உலகக்கோப்பையின்போது சர்வதேச டி-20 போட்டிகளில் 3,000 ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை நிகழ்த்தினார். பிக் பாஷ் லீகின் முதல் சீஸனிலிருந்து அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர். 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹிதர் நைட், இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி கேப்டனாகப் பொறுப்பேற்று 2017 பெண்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து அணிக்குத் தலைமையேற்கத் தொடங்கினார். பிக் பாஷ் முதல் சீஸனிலிருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டனும் இவர்தான்.\nபிக் பாஷ் லீகில் ஹிதர் நைட்\n43 - போட்டிகள் ; 1,091 ரன்கள் ; அதிகபட்சம் 82* ; 33 விக்கெட்டுகள் ; (3-7) பெஸ்ட் பௌலிங்.\n2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஹிதர் நைட், இங்கிலாந்து அணியில் விளையாடி வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணி கேப்டனாகப் பொறுப்பேற்று 2017 பெண்களுக்கான ஐசிசி உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து அணிக்குத் தலைமையேற்கத் தொடங்கினார். பிக் பாஷ் முதல் சீஸனிலிருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டனும் இவர்தான்.\nபிக் பாஷ் லீகில் பெலிண்டா வாகரெவா\n43 - போட்டிகள் ; 23 விக்கெட்டுகள் ; (3-8) பெஸ்ட் பௌலிங்\nநியூசிலாந்து வீராங்கனையான பெலிண்டா வாகரெவாவுக்கு வயது 19 . பிக் பாஷ் 5-வது சீஸனிலிருந்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான பெலிண்டா, இந்த சீஸனினின் லீடிங் விக்கெட் டேக்கராக அசத்தி வருகிறார். 11 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் இவர், ஹோபர்ட் அணியின் பௌலிங் யூனிட்டின் துருப்புச்சீட்டு\n``டியர் `பிகில்’ அட்லி... ஃபுட்பால் விளையாட விஜய் மட்டும் போதுமா... இதெல்லாம் வேண்டாமா''- ஒரு கால்பந்து ரசிகனின் கடிதம்\nபிக் பாஷ் லீகில் பெத் மூனி\n71 - போட்டிகள் ; 2,369 ரன்கள் ; அதிகபட்சம் 102*\n2018 ஐசிசி மகளிருக்கான டி-20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த பெத் மூனி, ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன்.\nபிக் பாஷின் கடந்த சீஸனில் கோப்பையை வென்ற ப்ரிஸ்பேன் ஹீட் அணியில் விளையாடியவர். இந்த ஆண்டு, இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 536 ரன்கள் எடுத்திருக்கிறார். தவிர, இந்த சீசனின் லீடிங் ரன் ஸ்கோரராகவும் உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/awaiting-committees-report-tnca-statement-over-allegations", "date_download": "2020-03-30T16:57:07Z", "digest": "sha1:55SKZNAQZINR466VWTQXJV7RIGDNKNWF", "length": 8237, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "`யாருக்காகவும் சமரசம் செய்யமாட்டோம்; தண்டனை நிச்சயம்!’ - விளக்கமளித்த டி.என்.சி.ஏ | awaiting committee's report TNCA statement over allegations", "raw_content": "\n`யாருக்காகவும் சமரசம் செய்யமாட்டோம்; தண்டனை நிச்சயம்\nநடைபெற்று முடிந்த இந்த போட்டிகளில் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு இதனை கண்டறிந்துள்ளது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) போட்டிகள் ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் போன்ற வீரர்கள் பங்கேற்று ஆடினர். சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நடைபெற்று முடிந்த இந்த போட்டிகளில் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nபி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு இதனை கண்டறிந்துள்ளது. இதில்,இந்திய வீரரும், ஐ.பி.எல் குழுவைச்சேர்ந்தவரும், ராஞ்சி தொடரின் பயிற்சியாளர்களின் ஒருவருமான முக்கிய நபருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, தமிழ்நாடு பிரீமியர் லீக் சேர்மன் பி.எஸ்.ராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ``2019 டிஎன��பில் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளிக்க தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் விரும்புகிறது. அதன்படி, 2016-ம் ஆண்டு தொடங்கிய டி.என்.பி.எல் அமைப்பு, ஐசிசி மற்றும் பிசிசிஐ வகுத்துள்ள கடுமையான விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. ஊழல்தடுப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் இயங்கிவருகிறது. டி.என்.பி.எல் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குட்பட்டு சூதாட்டம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது குறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் குழு ஒன்று அமைக்கபட்டுள்ளது.\nஅந்த குழு, குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை சமர்பிக்கும். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக டிஎன்சிஏ சார்பில் அணிகள் தொடர்பாகவும், வீரர்கள் குறித்தும், அதிகாரிகள் குறித்தும் கருத்து தெரிவிக்க முடியாது. மேலும், சட்டத்திட்டங்களுக்கு எதிராக நெறிமுறைகளுக்கு முரணாண வகையில் யார் செயல்பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2485627", "date_download": "2020-03-30T17:22:39Z", "digest": "sha1:DVKMUTUL4JSMAUFJBWTF3EGO5OC6W6RV", "length": 19898, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| செயல்படாத சிக்னல்கள் ஏராளம்: விபத்து பீதியில் வாகன ஓட்டிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nசெயல்படாத சிக்னல்கள் ஏராளம்: விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்\nகொரோனாவால் ஏழரை லட்சம் பேர் பாதிப்பு; பலி 35 ஆயிரத்தை தாண்டியது மார்ச் 21,2020\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல் மார்ச் 30,2020\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி மார்ச் 30,2020\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு மார்ச் 30,2020\n' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் மார்ச் 30,2020\nசிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் நகர் புறங்களில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாமல் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இதன் மூலம் விபத்து ஏற்படவும் வழி ஏற்படுகிறது.\nமாவட்டத்தில் கிராம பகுதிகளை விட நகரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பெரிய நகரங்களுக்கு செ��்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும். பல்வேறு பணி நிமித்தமாக மக்கள் டூ வீலரில் வந்து செல்வர்.\nஇது தவிர சரக்கு வாகனங்களும் அதிகளவில் போக்குவரத்தில் இருக்கும். இதை கருதி நகரங்களில் 3 ,4 ரோடு சந்திக்கும் இடங்களில் டிராபிக் சிக்னல் அமைத்துள்ள னர்.\nசிக்னல் அமைக்கப்படுவதால் வாகனங்கள் காத்திருந்து முறையாக தங்களது பயணத்தை தொடரும். ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் செல்ல முடியும். இதனால் சரியான நேரத்தில் ரோட்டினை கடக்க முடியும். விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்காது.\nஆனால் தற்போது நகரங்களில் அமைக்கப்பட்டஇச்சிக்னல்கள் பெரும்பாலானவை செயல்படவில்லை. நான்கு ரோடு சந்திக்கும் இடங்களில் வாகனங்கள் முறையாக செல்ல முடியவில்லை.\nவாகனங்கள் ஒன்றையொன்று முந்தியும் , குறுக்காவும் செல்கின்றன.\nடூ வீலரில் செல்பவர்கள் பெரிய வாகனங்களுக்கு இடையே விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர். இவர்களை போல் ஆட்டோவும் வாகனங்களுக்கு இடையே புகுந்து சென்று விபத்தில் சிக்குகிறது.\nசிக்னல் செயல்படாமல் டிராபிக் போலீசாரும் போக்குவரத்தை கன்ட்ரோல் செய்ய சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு டிராபிக் சிக்னல்கள் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.\nநகரங்களில் பெரும்பாலான சிக்னல்கள் செயல்படுவதில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்ற விபத்தில் சிக்குகின்றன. டூ வீலரில் செல்பவர்கள் கொஞ்ச நேரம் காத்திருந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதில்லை. விதிமுறைகளை மீறி சென்று விபத்தில் சிக்குகின்றனர். டிராபிக் சிக்னல்கள் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகார்த்தீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் ,\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. 'மளிகை' டோர் டெலிவரி; தயாராகுது நகராட்சி நிர்வாகம்\n2. கொரோனா அலட்சியத்தில் கிராமங்கள்\n3. குப்பையை நவீன முறையில் உரமாக்கும் நகராட்சி\n4. கொரோனா விழிப்புணர்வில் இளைஞர்கள்\n5. ஏக்கத்திற்கு கிடைத்தது வழி\n1. கொரோனா தொற்று முதியவர் வீட்டை சுற்றி ஒன்றரை கி.மீ., குடியிருப்புகளில் சோதனை\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/23101613/1352388/Coronavirus-66-prisoners-release-from-jails.vpf", "date_download": "2020-03-30T16:41:38Z", "digest": "sha1:SJAZPXXBY36SKKD6J2K3OYVAS7TDF5SN", "length": 15749, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை || Coronavirus 66 prisoners release from jails", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை\nகொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nகொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்து மேலும் 66 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறைகளில் உள்ள விசாரணை கைதிகள் கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமதுரை மத்திய சிறையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிறிய குற்றங்களில் தொடர்புடைய 54 கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில் மதுரை சிறை நிர்வாகத்துக்குட்பட்ட சிறைகளில் இருந்து மேலும் 64 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை கிளை சிறையில் ஒருவர், சிவகங்கை கிளைச் சிறையில் 4 பேர், உத்தமபாளையம் கிளைச் சிறையில் 5 பேர், திருப்பத்தூர் கிளைச் சிறையில் ஒருவர், பெரியகுளம் கிளைச் சிறையில் 3 பேர், தேனி சிறையில் 21 பேர் மற்றும் பாளையங்கோட்டைக்குட்பட்ட நாகர்கோவில் கிளைச் சிறையில் இருந்து 31 கைதிகள் என 66 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஊரடங்கு உத்தரவை மீறாமல் இருப்பது உண்மையான தேசப்பற்று: அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசா��ி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nகுடிமங்கலம் பகுதியில் பொதுமக்கள் வெளியில் வருவதை தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வு\nகொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுவை சட்டசபையில் அஞ்சலி\nவில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து பலி\nமதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறி விலை 3 மடங்கு உயர்வு - சமூக விலகலை கேள்விக்குறியாக்கும் என புகார்\nகொரோனா அச்சம் - சானிடைசரை தவறாக பயன்படுத்திய நபர் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது\nஉதவியாளருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா: நான்கு பேர் பலி\nராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு\nதினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரபல நடிகை\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__91.html", "date_download": "2020-03-30T16:09:44Z", "digest": "sha1:O2X45SXRMTIQVZUNFN7AB2UUZGZSZCFS", "length": 40684, "nlines": 701, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > சேகரிப்பு > சேகரிப்பு தகடுகள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nதாள் & எழுதுபொருள் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (41)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (20)\nதொலைபேசிகள் & பாகங்கள் (1)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nபூனை மரங்கள் மற்றும் தளபாடங்கள்\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது (1)\nவணிக மற்றும் முதலீட்டு (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (1)\nஆடை & ஆபரனங்கள் (4)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (82)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (24)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (2)\nதேடல் தகவல்கள் ஆப்பிள் 1984 \"ஆப்பிள்\" மற்றும் \"1984\"\nஎடுத்துக்காட்டாக: \"Apple Lisa\" \"Apple Lisa\" 13 \"13\" என்ற உருப்படி அல்லது உருப்படி ஐடி \"13\"\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (1)\nஉங்கள் Ideas விற்க (1)\nஉடல்நலம் & அழகு (55)\nகணினி & வீடியோ விளையாட்டுகள் (3)\nகுழந்தைகள் / Baby (10)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (3)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (111)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > சேகரிப்பு > சேகரிப்பு தகடுகள்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 1\nஉங்கள் Ideas விற்க 1\nஉடல்நலம் & அழகு 55\nகணினி & வீடியோ விளையாட்டுகள் 3\nகுழந்தைகள் / Baby 10\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 3\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 111\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெட���க்கவும்: > சேகரிப்பு தகடுகள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா செல்லப்பிராணிகள் சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பி��ா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏ��ங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n304 பதிவு செய்த பயனர்கள் | 206 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 8 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 736 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370497171.9/wet/CC-MAIN-20200330150913-20200330180913-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}